diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0704.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0704.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0704.json.gz.jsonl" @@ -0,0 +1,390 @@ +{"url": "http://www.jayanewslive.in/spiritual/spiritual_120985.html", "date_download": "2020-09-24T05:29:33Z", "digest": "sha1:FEHELB2KOBMGBIIFIH3VXBZNLMPY6GLE", "length": 16127, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு - ஆன்லைன் மூலம் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் - மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்களிடம் நிபுணர் குழு இன்று கருத்து கேட்பு\nகொரோனா குறைந்திருந்த நாடுகளிலும் மீண்டும் தலை தூக்கும் தொற்று - உலக நாடுகள் அதிர்ச்சி\nஇந்தியாவின் மீது சீனா தொடர்ச்சியாக சைபர் தாக்குதல் - அமெரிக்காவில் செயல்படும் சீன நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nஊரடங்கு காலத்தில் பயணிக்க முடியாத விமான பயணச்சீட்டுகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் - உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தகவல்\nவரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை நகரம் - மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் - ஒப்புதல் அளித்தது கொலீஜியம்\nகொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஜினி, கமல் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் - தனிமைப்படுத்துதலுக்கு தயாராகும் படக்குழுவினர்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - கொரோனா வைரஸ் தாக்‍கம் காரணமாக, 8 நாட்களுக்‍கு முன்பே நிறைவு\nநேபாளம், பூட்டான் உட்பட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம் - மத்திய அரசு தகவல்\nFIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்\nபுரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு - ஆன்லைன் மூலம் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபுரட்டாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிர��� நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, 21-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகிறது. ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீடிக்கிறது.\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் கோவில் மணிக்‍கு காஞ்சிபுரத்தில் சிறப்பு பூஜைகள்\nதிண்டுக்கல்லில் மலை மாதா கோவிலில் 40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nசதுரகிரி கோயிலுக்குச் சென்ற 4 பேருக்கு கொரோனா உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கோலாகலம் - சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் நாள்தோறும் 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவாங்கூர் தேவஸ்தானம்‍ போர்டு அறிவிப்பு\nஅரியலூரில் புரட்டாசி மாத வழிபாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடை : காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் ஏமாற்றம்\nஅரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்த பக்‍தர்கள் அனுமதி மறுப்பு\nதிருப்பூரில் புரட்டாசி மாத சனிக்‍கிழமையை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்‍கப்படாததால் பக்‍தர்கள் அதிர்ச்சி\nபுரட்டாசி முதல் சனியையொட்டி பெருமாள் ஆலயங்களில் களைகட்டிய வழிபாடு - அதிகாலையில் இருந்தே பக்‍தர்கள் குவிந்தனர்\nபெலாரஸ் அதிபராக முன்னறிவிப்பின்றி பதவியேற்றுக்கொண்ட அதிபர் : நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு\nமத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு : மாட்டு வண்டியில் வந்து மனு அளித்த விவசாயிகள்\nபெரம்பலூரில் பணியிட மாறுதல் கோரி 3 நாட்களாக போராடிய நிறைமாத கர்ப்பிணி : மீண்டும் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கே மாற்றம்\nவாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு\n2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் : வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது கால அவகாசம்\nகொரோனா சிகிச்சைக்‍காக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள விஜயகாந்த் நலமுடன் உள்ளார் - தேமுதிக தகவல்\nபுதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் - மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்களிடம் நிபுணர் குழு இன்று கருத்து கேட்பு\nமெஹபூபாவை அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மகள் இல்திஜா முப்தி வழக்கு\nகொரோனா குறைந்திருந்த நாடுகளிலும் மீண்டும் தலை தூக்கும் தொற்று - உலக நாடுகள் அதிர்ச்சி\nஇந்தியாவின் மீது சீனா தொடர்ச்சியாக சைபர் தாக்குதல் - அமெரிக்காவில் செயல்படும் சீன நிறுவனம் அதிர்ச்சி தகவல்\nபெலாரஸ் அதிபராக முன்னறிவிப்பின்றி பதவியேற்றுக்கொண்ட அதிபர் : நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு ....\nமத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு : மாட்டு வண்டியில் வந்து மனு அளித்த விவசாயிகள் ....\nபெரம்பலூரில் பணியிட மாறுதல் கோரி 3 நாட்களாக போராடிய நிறைமாத கர்ப்பிணி : மீண்டும் இரூர் அரசு உய ....\nவாணியம்பாடி அருகே பாலாற்றின் கிளை ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு ....\n2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் : வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது கா ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள் - இரட்டை சகோதரர்களின் அபார கண்டுபி ....\nசாதாரண நீரை கொரோனா வைரஸை கொல்லும் தன்மையுடன் மாற்றும் தொழில்நுட்பம் - எய்ம்ஸ் மற்றும் ஐஐடி முன ....\nசோலார் தகடுகள் பொருத்தி காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து ஓசூரைச் ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/anchaly-vaseekaran/kadalodu-kaaviyam", "date_download": "2020-09-24T04:04:47Z", "digest": "sha1:OVFB4YJCGDFQU7IW3MZTSKOVWS3O6VMF", "length": 19508, "nlines": 430, "source_domain": "www.ourmyliddy.com", "title": "கடலோடு காவியம் - \"அஞ்சலி இரவிசங்கர்\" - ourmyliddy.com", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வா��� வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகடலோடு காவியம் - \"அஞ்சலி இரவிசங்கர்\"\nகடலோடு காவியம் படைத்த கண்ணகி அம்மன் காத்த மண்ணாம் -\nகாதலோடு நேசமும் கொண்ட தேவர் குலம் வந்த மறத்தமிழர் நாம் -\nமறக்க முடியாத சில காயங்கள் ஒரு நிமிடம் இன்று உங்களுடன் -\nஇது என் கண்முன்னே வருவது ஒவ்வொரு இரவும் பகலும்.\nகண்ணகை அம்மனின் தெப்பத் திருவிழாவும், கடலுக்குள் மேடையும்,\nஎங்களை ஏற்றிய 763,764 பஸ்களும், தட்டி வான்களும், மினி பஸ்களும்,\nமாதாகோவில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வரும் மக்களின்\nஉருவப்படத்தை பார்க்கும் பிள்ளையார் கோவில் குட்டிசுவரும்,\nஇரவானால் கதை சொல்லும் பரியாரி ஐயர் தாத்தாவும்,\nவிதம்விதமாக் உடுப்புத் தைக்கும் தேவி அக்காவும்,\nகுஞ்சரம் ஆச்சியின் மடமும் பறுவச் சோறும்,\nபிள்ளையார் கோயில் தீர்த்தத் திருவிழாவும்,\nஇரவானால் ஊர்வலமாக வரும் எங்கள் உறவுகளும், உணவுகளும்,\nஅப்பையா கடை தவம் அண்ணனும், ஐஸ்பழக் கடையும்,\nஇத்தனையும் தாண்டி என் சிறு வயது தோழிகள்\nபூங்கோதை, மல்லிகா, றெஜினா, றாஜினி, மேனகா,\nகண்ணுக்கள்ளே என்றுமே மறையாத தேன்கிளியும் வசந்தாவும்.\nகாலங்கள் மாறினாலும் கண்ணீர் விட்டு கதறிய காந்தியின் மரணமும்\nநான் எழுதிவிட்ட காயங்கள்.... மரணங்கள் மண்ணுக்குள்ளே இல்லை....\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-pier2", "date_download": "2020-09-24T06:05:01Z", "digest": "sha1:LPUHQO4A3BH6IRWDCSXBTVCRHQGJE4KP", "length": 24300, "nlines": 482, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டித் துறைமுக விடுவிப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும்-அமைச்சர் - ourmyliddy.com", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டித் துறைமுக விடுவிப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும்-அமைச்சர்\nமயிலிட்டித் துறைமுக விடுவிப்புக் குறித்து பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும். ஜனாதிபதியுடன் பேசுவேன் என்கிறார் கடற்றொழில் அமைச்சர்.\n​வலி. வடக்கு மயிலிட்டித் துறைமுகம் கடற்படையினரின் கட்டுப் பாட்டில் இருப்பதால் இதனை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் இந்தத் துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் கையளிக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ​\nதுறைமுகத்தை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளேன் எனவும் அவர் கூறினார்.\nஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மயிலிட்டி துறைமுகத்தை அந்தப் பகுதி மக்களுடன் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.\nஅமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.\n​துறைமுகப் பகுதியைப் பார்வையிட்டு அப்பகுதி மக்களுடன் பேசிய பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர், மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மக்கள் தமது சொந்த இடத்தில் முன்னர் வாழ்ந்த வாழ்வையும் இப்போது அவர்களின் நிலைமையும் அறிந்துகொண்டுள்ளேன். துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கையின் மொத்த கடலுணவு உற்பத்தியில் அதிகளவு பங்களிப்பை மயிலிட்டி கடற்றொழ��லாளர்கள் செய்து வந்தனர்.1990ம் ஆண்டுவரை சுமார் 450 வரையான படகுகள் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டன. ஆனால் இந்த மக்கள் இடம் பெயர்ந்து தற்போது துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதை தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினர்.\nபோருக்குப் பின்னரும் துறைமுகத்தை மக்களிடம் வழங்காமலிருப்பது முறையற்றது. துறைமுகத்தை வியாபார தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுடைய மீன்பிடி தொழிலுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகின்றது. எனவே, மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேறவும், அவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்றொழிலை சுதந்திரமாகச் செய்யவும் ஆவன செய்யவேண்டும் எனவும் கூட்டமைப்பு எம்.பிக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஇந் நிலையில் துறைமுகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-24T04:51:22Z", "digest": "sha1:6GJ67BBYPXC2GGTOGU22RKBDXRIYNYXS", "length": 30742, "nlines": 104, "source_domain": "dailysri.com", "title": "கொரோணா காலத்தில் கூட்டமைப்பின் உட்பூசல் உச்சத்தில்..! அரசியல் ஆய்வுக்கட்டுரை. - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 24, 2020 ] இந்த நிலைக்கு ரவி கருணாநாயக்கவே காரணம் – சபையில் பகிரங்கப்படுத்திய பந்துல\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] உளுந்துக்கு தட்டுப்பாடு பசில் ராஜபக்ஷ எ��ுத்துள்ள நடவடிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] எம்.பிக்களுக்கான பாதுகாப்பை குறைத்தது கோட்டாபய அரசு\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] தேனிலவில் கணவரால் சீரழிக்கப்பட்ட நடிகை\n[ September 24, 2020 ] நூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசி வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்\nHomeகட்டுரைகொரோணா காலத்தில் கூட்டமைப்பின் உட்பூசல் உச்சத்தில்..\nகொரோணா காலத்தில் கூட்டமைப்பின் உட்பூசல் உச்சத்தில்..\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக ஊடகங்களில் மோதும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.\nஇந்த நிலைக்கு ரவி கருணாநாயக்கவே காரணம் – சபையில் பகிரங்கப்படுத்திய பந்துல\n பசில் ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கை\nஎம்.பிக்களுக்கான பாதுகாப்பை குறைத்தது கோட்டாபய அரசு\nதேனிலவில் கணவரால் சீரழிக்கப்பட்ட நடிகை\nநூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசி வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்\nதவராசாவுக்கு முன்னரே சரவணபவனுக்கும் சுமந்திரனுக்கு இடையில் விரிசல் உண்டாக்கியது. ஏற்கனவே சரவணபவனுக்கும் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொகுதி கட்சி உறுப்பினர்களுக்கும் நெருக்கம் அதிகம்.இதே உறுப்பினர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த தவராசாவுக்கும் நெருக்கம் .\nஎனவே தவராசாவை சுமந்திரன் பின்னுக்குத் தள்ளுவதாகக் கூறி ஒரு அணித் திரட்சி ஏற்படத் தொடங்கியது. அதோடு மாவை சேனாதிராசாவின் மகன் உட்பட ஒரு பகுதி கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனுக்கு எதிராக திரள்வது போல ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.\n அல்லது கட்சிக்கு வெளியே போகக் கூடிய அதிருப்தி வாக்குகளை கவர்வதற்கான உத்திகளில் ஒன்றா\nகடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழ்மக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் வைரஸை நோக்கியே குவிக்கப்பட்டிருந்தன. ஆனால் சிங்கள ஊடகமொன்றுக்கு சுமந்திரன் வழங்கிய பேட்டியோடு தமிழ்மக்களின் கவனமும் ஊடகங்களின் கவனமும் உயிரியல் வைரஸிலிருந்து அரசியல் வைரஸ்களை நோக்கி திருப்பி விட்டது.\nஅதன்பின் தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின���னணியில் சுமந்திரனுக்கும் தவராசாவுக்கும் இடையிலான மோதல் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி பகிரங்கதுக்கு வந்துவிட்டது.\nசுமந்திரன் ஏற்கனவே தமிழ் ஊடகப் பரப்பில் தன்னைக் குறித்து ஒருவித நெகட்டிவ் ஆன பிம்பம் ஒன்றை கட்டமைத்து வைத்திருக்கிறார். ஒரு பகுதி தமிழ் ஊடகங்கள் அவரை முற்கற்பிதத்தோடு அணுகுகின்றன. அதே சமயம் அவரும் தமிழ் ஊடகங்களை ஒருவித முற்கற்பிதத்தோடு அணுகி வருகிறார். தமிழ் ஊடகங்களை எதிர் கொள்ளும் பொழுது அவர் இரண்டு விதமான மனோ நிலைகலின் கலப்பாகக் காணப்படுகிறார்.எல்லாக் கேள்விகளுக்கும் தன்னால் பதில் கூறமுடியும் என்று நம்புகின்ற ஒரு சட்டத்தரணியின் தொழிசார் துணிச்சல்.\nஇரண்டாவது தன்னை நோக்கி வீசப்படும் எந்த ஒரு பந்தையும் வெற்றிகரமாக அடித்து சிக்ஸர்களைக் குவிக்க முடியும் என்று நம்பும் ஒரு துடுப்பாட்ட வீரரின் மனோபாவம். இந்த இரண்டு மனோபாவங்களின் காரணமாகவும் அவர் தமிழ் ஊடகப் பரப்பில் தன்னைக் குறித்து ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.\nஅதற்கு நேர்மாறான ஒரு பிம்பத்தை தவராசா ஏற்படுத்தி வருக்கிறார் அதுமட்டுமல்ல 40 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் வழக்குகளை கைதிகளுக்கு சார்பாக வென்றெடுத்த ஒரு சட்டவாளர் ஆகவும் அவர் காணப்படுகிறார்.\nஇதனால் அவர் சுமந்திரனின் தெரிவு என்று கருதும் அம்பிகாவையும் தன்னுடைய 40 ஆண்டுகால சட்டத்துறைச் சாதனைகளுக்கூடாக அணுகி விமர்சித்தும் வருகிறார்.\nஇந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். சுமந்திரன் ,தவராசா, அம்பிகா இந்த மூவரில் யார் கூடுதலான பட்சம் சட்டச் செயற்பாட்டாளர் யார் கூடுதலான பட்சம் தொழில்சார் சட்டவாளர் யார் கூடுதலான பட்சம் தொழில்சார் சட்டவாளர் சுமந்திரன் ஒரு சட்ட செயற்பாட்டாளர் அல்ல. அவர் ஒரு கெட்டிக்கார சட்டத்தரணி.அரசியல்வாதியாக மாறிய ஒரு தொழிசார் சட்டத்தரணி. தவறாசாவும் ஒரு தொழில்சார் சடடதரணிதான். அம்பிகா ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராகவும் அரசாங்கத்தின் ஒரு சுயாதீன ஆணைக் குழுவின் மனித உரிமைகள் ஆணையாளராகவும் இருந்தவர்.\nமனித உரிமைகள் என்ற தளத்தில் அவர் ஒரு செயற்பாட்டாளராக இருக்கக்கூடும். ஆனால் தமிழ் அரசியல் தளத்தில் அவர் எந்தளவு தூரத்திற்கு ஒரு ச��யற்பாட்டாளராக காணப்படுகிறார் \nஎனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் குமார் பொன்னம்பலத்தை போலவோ அல்லது அப்பாத்துரை விநாயகமூர்த்தியைப் போலவோ அல்லது ரட்ணவேலைப் போலவோ தங்களை சட்ட செயற்பாட்டாளர்கள் என்று துணிந்து சொல்லக்கூடிய சட்டவாளர்கள் எத்தனைபேர் தமிழ் மக்கள் மத்தியில் உண்டுஅரசியல் கைதிகளுக்காக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இலவசமாக வழக்காடும் சட்டச் செயற்பாட்டு நிறுவனங்கள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு \nகடந்த 11 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் எனப்படுவது மூன்று தடங்களைக் கொண்டது. முதலாவது தடம் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது. இரண்டாவது போரின் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு சட்டரீதியாக ஆகக் கூடிய பட்சம் நீதியைப் பெற்றுக் கொடுப்பது. மூன்றாவது கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிராக அதாவது அரச திணைக்களங்களுக்கு எதிராக உள்நாட்டின் சட்ட வரையறைகளுக்குள் போராடுவது.\nஇம்மூன்று விடயங்களையும் முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எத்தனை சட்டச் செயற்பாட்டு நிறுவனங்கள் உண்டு எத்தனை சட்ட செயற்பாட்டாளர்கள் உண்டுஎத்தனை சட்ட செயற்பாட்டாளர்கள் உண்டுஇது ஒரு பாரதூரமான கேள்வி. அனைத்துலக அளவில் நீதியைப் பெறப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் சட்ட செயற்பாட்டாளர்களை விடவும் அரசியல்வாதிகளாக மாறிய தொழில்சார் சட்டத்தரணிகளும் நீதிபதிகளுமே அதிகமாக இருப்பது. இப்படிப்பட்டதொரு பின்னணியில் வைத்துத்தான் சுமந்திரனையும் தவறாசாவையும் அம்பிகாவையும் எடை போட வேண்டும்.\nமேலும் இச்சட்டவாளர்களுக்கு இடையிலான மோதலை அரசியல் அர்த்தத்தில் மேலும் ஆழமாகப் பார்க்கவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினை எனப்படுவது ஒரு சட்டப் பிரச்சினையல்ல . அது ஒரு அரசியல் பிரச்சினை. சட்டமன்றங்களில் கெட்டித்தனமாக தர்கபூர்வமாக வாதாடுவதன் மூலமாகவும் அல்லது நீதிமன்றங்களில் வாதாடி வெல்வதன் மூலமும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுவிட முடியாது. அதற்காக அரசியல் ரீதியாகப் போராட வேண்டும்.\nசட்டத்துறை நிபுணத்துவம் எனப்படுவது எதிர்தரப்பை கவர்ச்சியான தர்க்கத்தின் மூலம் தோற்கடிக்க உதவக்கூடும். ஆனால் ஒரு மேற்கோளில் கூறப்படுவதுபோல “தர்க்கத்தின் இறுதி நோக்கம் எதிர்த்தரப்பை தோ���்கடிப்பது அல்ல நீதியை நிலைநாட்டுவதுதான்”. இப்படிப் பார்த்தால் கடந்த பல தசாப்த கால சட்டவாளர்களின் அரசியல் எனப்படுவது தமிழ் மக்களுக்கு பொருத்தமான நீதியை பெற்றுத்தர தவறிவிட்டது.ஒரு சட்டத்துறை தகமை மட்டும் அரசியல்வாதியாக இருப்பதற்கு போதாது. அரசியல் எனப்படுவது பல துறைசார் நிபுணத்துவங்களின் கூட்டு ஒழுக்கம். அவ்வாறான கூட்டு ஒழுக்கமுடைய ஒருவரால்தான் தமிழ் மக்களின் அரசியலை அதற்குரிய பொருத்தமான வடிவத்தில் முன்னெடுக்க முடியும்.\nஎனவே தமிழ்மக்களின் அரசியல் விடுதலை எனப்படுவது சட்டவாளர்கள் வழக்காடிக் கிடைத்துவிடாது. அது கம்பன் கழகத்தின் வழக்காடு மன்றங்களில் கிடைக்கும் தர்க்கப் பரவசத்தைப் போன்றதல்ல. எனவே கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவு எனப்படுவது சட்டக் செயல் வாதத்திற்கும் தொழிசார் வாதத்துக்கு இடையிலானது அல்ல. அது முழுக்க முழுக்க ஆசனப் பங்கீட்டுக்கானது.\nஇம்மோதலின் விளைவாக சுமந்திரனுக்கு எதிரான ஓர் அணிதிரட்டி வேகமாக நடைபெறுவது போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. இது ஒரு தோற்றமா அல்லது உண்மையா ஏற்கனவே சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்களப் பேட்டியையடுத்து மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதனும் சார்ள்ஸ் நிர்மலநாதனும் சுமந்திரனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர்.\nஏனெனில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் உணர்வலைகள் சுமந்திரனுக்கு எதிராக காணப்படுகின்றன என்று அவர்கள் நம்பியதுதான் காரணம். திருக்கேதீச்சரம் வளைவு விவகாரத்தில் இந்துக்களுக்கு சார்பாக சுமந்திரன் வழக்கை கையில் எடுத்திருப்பதனால் கத்தோலிக்கர்கள் அவர்மீது கோபமாக இருக்கிறார்கள்.\nஎனவே தமது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கு சுமந்திரனை எதிர்க்க வேண்டிய தேவை அந்த இரண்டு மன்னார் மாவட்ட அரசியல்வாதிகளுக்குமுண்டு. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கட்சியின் வாக்குகளை வெளி வழிய விடாது பாதுகாக்க கூடும். அவர்கள் சுமந்திரனை உண்மையாகவே இலட்சிய பூர்வமாக எதிர்ப்பதென்றால் கட்சியின் உயர்மட்டக் கூட்டங்களிலும் அதை காட்ட வேண்டும்.\nஇப்படித்தான் ஆர்னோல்டும். அவர் ஏற்கனவே சுமந்திரனோடு சேர்த்து பார்க்கப்பட்டவர். இப்பொழுது தேர்தலில் நிற்கிறார். அவருடைய வாக்கு வங்கி பெருமளவிற்கு கரையோரப் பக���திகளில் வாழும் கத்தோலிக்கர்கள்தான். சுமந்திரனின் கூற்றுக்கள் அந்த மக்களுடைய மனதை புண்படுத்தி இருக்கலாம் என்று ஆனோல்ட் கருதுகிறாரா மேலும் தமிழ் கத்தோலிக்கர்களின் வாக்குகள் எத்திசை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்பதனை பெருமளவுக்கு தீர்மானிப்பது திருச்சபையே என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. சுமந்திரனின் கருத்துக்களால் அதிருப்தி அடைந்திருக்கும் கத்தோலிக்க மதகுருக்கள் தமது பிரசங்கங்களில் வாக்காளர்களை சுமந்திரனுக்கு எதிராக திருப்பக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்துதான் ஆர்னோல்ட் தன்னை சுமந்திரனிலிருந்து வேறானவராகக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.\nஅதுமட்டுமல்ல கட்சிக்குள் ஓர் இளைஞர் அணி துடிப்பாக செயற்படுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த அணிக்குள் மாவையின் மகனும் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் இளைஞரணி கட்சிக்குள் சுமந்திரனுக்கு எதிரான ஓர் அணிச் சேர்க்கையை தூண்டி வருவதாக ஒரு தோற்றம் எழுந்திருக்கிறது. இந்த அணியின் நோக்கம் கட்சிக்குள் அதிருப்தியடைந்து வெளியேறக்கூடிய தரப்புகளை கவர்ந்திழுப்பதுதான் என்று கருத இடமுண்டு.\nஇந்த அணி சுமந்திரனை மட்டும் வில்லனாகக் காட்டப் பார்க்கிறது. ஆனால் இங்கு பிரச்சினையாக இருப்பது சுமந்திரன் மட்டுமல்ல. அவரை கட்சிக்குள் கொண்டுவந்து இப்போதிருக்கும் ஸ்தானத்திற்கு அவரை உயர்த்தியது சம்பந்தர் தான்.எனவே சம்பந்தரும் இதில் குற்றச்சாட்டுக்கு உரியவரே.\nமட்டுமல்ல கட்சிக்குள் தமது அடுத்தடுத்த கட்ட பதவி உயர்வுகளை பாதுகாக்கும் நீண்டகால நோக்கத்தோடு சுமந்திரனைச் சுதாகரித்துக் கொண்டு போகும் ஒரு தொகுதியினர் உண்டு. இவர்களும் கட்சி வாக்குகளை பாதுகாப்பதன் மூலம்தான் தங்களுடைய எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். இவர்களும் சுமந்திரனைப் பாதுகாக்கிறார்கள்.எனவே இங்கு சுமந்திரனை மட்டும் பிரச்சினையாகக் காட்டுவது உண்மையான பிரச்சினையை மறைத்துவிடும் கூட்டமைப்பே பிரச்சினைதான். ஒரு தமிழ் முதுமொழி உண்டு.\n“உப்பிட்ட பாண்டமும் உண்மையில்லா நெஞ்சும் தட்டாமல் தானே உடையும்\nவோட்டுக்காக தமது மதத்தை தாமே இழிவு படுத்தி ஆலய சிலைகளை உடைக்கும் சைவ மக்கள் கட்சி..\nகருணாவை கைவிட்டது மஹிந்த அரசு..\nகூட்டமைப்பில் சிங்கள வேட்பாளர்; கிழக்கில் திருகுதாளம் அம்பலம்; வெடித்தது புதிய சர்ச்சை..\nதவறான இடத்திற்கு வந்துவிட்டேன்; கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில் சசிகலா ரவிராஜ் மனவேதனை..\nகூட்டமைப்பிற்குள் அதிகரித்த பணப்புழக்கத்தால் தேர்தல் முறைகேடுகளில் யாழ் மாவட்டம் முதலிடம்..\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி\nகொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்\nநான் ஆண்களால் சீரழிக்க பட்டேன்; ஓப்பனாக கூறிய சர்ச்சை நடிகை\nகண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nஇந்த நிலைக்கு ரவி கருணாநாயக்கவே காரணம் – சபையில் பகிரங்கப்படுத்திய பந்துல September 24, 2020\n பசில் ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கை September 24, 2020\nஎம்.பிக்களுக்கான பாதுகாப்பை குறைத்தது கோட்டாபய அரசு September 24, 2020\nதேனிலவில் கணவரால் சீரழிக்கப்பட்ட நடிகை\nநூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசி வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/irumbu-dosai-kal-cleaning-tips/", "date_download": "2020-09-24T04:27:07Z", "digest": "sha1:MIDHFNWYOJ5PW27NPPFFO4JZJ3WF54TG", "length": 15013, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "இரும்பு தோசைக்கல் எப்படி பழகுவது | Dosai Seivathu Eppadi", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் இரும்புக் கல்லில் கூட, நான்ஸ்டிக் தவாவில் தோசை சுடுவது போல மொறுமொறு தோசை சுட முடியும்....\nஇரும்புக் கல்லில் கூட, நான்ஸ்டிக் தவாவில் தோசை சுடுவது போல மொறுமொறு தோசை சுட முடியும். இந்த டிப்ஸை பின்பற்றினால்\nஇப்போதெல்லாம் நிறைய பேர் வீடுகளில், இரும்பு தோசைக்கல்லை பராமரிக்க முடியாததால், நான்ஸ்டிக் கல்லை வாங்கி பயன் படுத்துகிறார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு, இரும்பு தோசை கல்லில், தோசை வார்ப்பது தான் மிகவும் சிறந்தது. சரி, இந்த தோசை கல்லை எப்படி பராமரிப்பது புதியதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால், அதை ஒரே நாளில் துரு நீக்கி, சுத்தம் செய்வது எப்படி புதியதாக இரும்பு தோசைக்கல் வாங்கினால், அதை ஒரே நாளில் துரு நீக்கி, சுத்தம் செய்வது எப்படி உங்கள் வீட்டில் பழைய தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுத்தம் செய்வது எப்படி உங்கள் வீட்டில் பழைய தோசைக்கல் அதிகமாக துருப்பிடித்து, கருப்பு பிடித்திருந்தால், அதை சுத்தம் செய்வது எப்படி என்பதற்கான சுலபமான வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில் கருப்பு பிடித்த தோசைக்கல்லை, சீக்கிரமா க்ளீன் செய்வது எப்படி என்ற சூப்பர் டிப்ஸ பாக்க போறோம் ஸ்டவ், ஆன் பண்ணி, ஃபுல் ஃபிலேம், தீ வைக்க வேண்டும். துருப்பிடித்த அந்தக் கல்லை, எடுத்து அடுப்பின் மீது வைத்து நன்றாகக் காயவிடுங்கள். அதிலிருந்து அப்படியே புகை கிளம்பும், அந்த அளவிற்கு காய வைக்க வேண்டும். உஷாராக செய்யுங்கள். கையை சுட்டு கொள்ளாதீர்கள். இடுக்கியோ, பிடி துணியோ, கட்டாயம் கையில் இருக்க வேண்டும்.\nநம் வீடுகளில் மண் அகல் விளக்கு கட்டாயம் இருக்கும் அல்லவா அந்த மண் அகல் விளக்கில், அடிப்பக்கத்தில் சில விளக்குகள் கூராக இருக்கும். அதை பயன் படுத்தினால் பரவாயில்லை. உங்கள் வீட்டில், அடி கூர் இல்லாத அகல்விளக்கு தான் இருக்கிறது என்றால், அதுவும் பரவாயில்லை. அதை உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, சூடான தோசைக் கல்லில், கரி இருக்கும் இடத்தில் எல்லாம், தேய்க்க வேண்டும். கட்டாயம் கல், சூட்டோடு இருக்கும் போதுதான் இப்படி தேய்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த கரியும் துருவும், தூள் தூளாக பேத்துக் கொண்டு வந்துவிடும்.\nஇறுதியாக, ஒரு ஸ்டீல் ஸ்க்ரப்பர் நாரை போட்டு, பாத்திரம் தேய்க்கும் சபீனா பவுடரை போட்டு, நன்றாக தேய்த்து, சுத்தப்படுத்தி விடுங்கள். இப்போது தோசைக்கல் நன்றாக சுத்தமாக இருக்கும். அப்படியே தோசை ஊற்றினால் கட்டாயம், தோசை வராது. ஒட்டிக்கொள்ள தான் செய்யும். இந்த தோசைக்கல்லை இப்போது எப்படி பதப்படுத்த வேண்டும்.\nதோசைக் கல்லின் மேல் பக்கத்தில், ஒரு ஸ்பூன் கல்லுப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் மூன்றையும் ஒன்றாக போட்டு கலக்கி, தோசை கல்லின் மேல் பக்கம் முழுவதிலும், தடவி ஊற வைத்து விடுங்கள். இது 24 மணி நேரம் வரை ஊரலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. அதன் பின்பு, அந்தக் கல்லை நன்றாக கழுவிவிட்டு, தோசை சுடுவதற்கு பயன்படுத்தலாம்.\nஒரு சிறிய காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் கல்உப்பை வைத்து முடிச்சுப் போட்டு கட்ட��க் கொள்ளுங்கள். தோசைக்கல்லை, அடுப்பில் வைத்து விட்டு நன்றாக சூடு ஆன பின்பு, ஒரு சொட்டு, தோசைக்கல்லில் எண்ணெயை ஊற்றி, கல் உப்பு மூட்டையை தோசைக்கல்லில் நன்றாக தேய்த்து விட்டு, பின்பு தோசையை ஊற்றி பாருங்கள் நான் ஸ்டிக் தவா தோற்றுப் போய்விடும் கண்டிப்பாக\nஅடுத்ததாக புதியதாக நீங்கள் தோசைக்கல் வாங்கினீர்கள் என்றால், அதில் தோசை சுடுவது மிக மிக கஷ்டமான ஒரு விஷயம் தான். ஆனால் அந்த தோசைக்கல்லை சபீனா பவுடர் போட்டு, ஐந்திலிருந்து ஆறு முறை ஸ்க்ரப்பர் நாரை வைத்து தேய்த்து கழுவி விட வேண்டும். அதன்பின்பு, அந்த தோசை கல்லையும் மஞ்சள் உப்பு நல்லெண்ணெய் சேர்த்த கலவையோடு சேர்த்து 24 மணிநேரம் ஊற வைத்த பின்பு, மீண்டும் நன்றாக கழுவி, மீண்டும் சபீனா பவுடர் போட்டு மீண்டும், நாரை வைத்து தேய்த்து அதில் இருந்து, கருப்பு நிறம் வராத அளவிற்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.\nஉங்கள் கைகளால் அந்த தோசைக்கல்லை தொட்டால், துரு நிறமும், கருப்பு நிறம் உங்கள் கையில் ஒட்டக் கூடாது. அந்த அளவிற்கு முதல்முறை சுத்தம் செய்து, அந்த தோசைக்கல்லை, அடுப்பில் வைத்து, முதலில் நன்றாக சூடு செய்து விட்டு, அதன் பின்பும் வெங்காயத்தை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பின்பு உருளைக் கிழங்கை வைத்து, நன்றாக தேய்க்க வேண்டும். இறுதியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல் உப்பு மூட்டையை வைத்து நன்றாகத் தேய்த்துவிட்டு, தோசை ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று கல்லில் ஒட்டாமல் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னைக்கு நைட், கோதுமை அடை தோசையை இப்படி சுட்டு பாருங்க 10 நிமிஷத்துல டின்னர் ரெடி\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஅட, கோதுமை மாவு மட்டும் இருந்தா, இந்த பிஸ்கட்டை நம்ம வீட்லயே இவ்வளவு ஈசியா செஞ்சிடலாமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே\n இத்தனை நாளா இது தெரியாம போச்சே இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக வச்சுக்கலாம்.\n, இன்னைக்கு நம்ம வீட்லயே செய்து பார்க்கலாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2013/08/httpwww.html", "date_download": "2020-09-24T06:10:36Z", "digest": "sha1:ZOAF5237UNUCAVZXKTSVA635RVKA7OCK", "length": 18278, "nlines": 454, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ஆடி வெள்ளிக் கிழமையிலே...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஆடி வெள்ளிக் கிழமையிலே பாடி வந்தோமே\nஅம்மா உன் பதமலரைத் தேடி வந்தோமே\nஉன்னை எண்ணி நாடி ஆடிப் பாடி வந்தோமே, எங்கள்\nஉள்ளமெல்லாம் உன்னையே கொண்டாடி வந்தோமே\nவேப்பிலையில் இருப்பவளே வேத நாயகி, எங்கள்\nவேதனைகள் தீர்க்குமெழிற் கோதை நாயகி\nமஞ்சளிலே இருப்பவளே மாய நாயகி, எங்கள்\nமனதை விட்டு நீங்காத மங்கை நீயடி\nஅகிலமெல்லாம் ஆளுகின்ற ஆதி நாயகி, எங்கள்\nஅகத்தினிலே ஒளிருகின்ற அழகு நாயகி\nஉலகையெல்லாம் ஆக்கிப் பின்னே காக்கும் நாயகி, எங்கள்\nஉள்ளம் விட்டு நீங்காத உறவு நீயடி\nஎழுதியவர் கவிநயா at 9:21 PM\nLabels: அன்னை, ஆன்மீகம், கவிதை, பாடல்\nபார்வதி இராமச்சந்திரன். August 9, 2013 at 9:32 PM\nஅருமயான சந்த நயத்தோடு அமைந்த பாடல். பாடும் போதே ஆடவும் தோன்றுகிறது. மனமெல்லாம் தெய்வீகப் பேரானந்தமும் உற்சாகமும் நிரம்புகிறது. அருமையானதொரு பாடல் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி\n :) மிக்க நன்றி பார்வதி\nநல்ல பாடல்.... பகிர்வுக்கு நன்றி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.covaimail.com/?p=33354", "date_download": "2020-09-24T04:06:03Z", "digest": "sha1:VG5XZZ6VKIDQJ66OHPTHCIGVYZHCF3U2", "length": 4595, "nlines": 57, "source_domain": "www.covaimail.com", "title": "61 வருட அர்ப்பணிப்பு : கமலுக்கு சேரன் பாராட்டு - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeGeneral61 வருட அர்ப்பணிப்பு : கமலுக்கு சேரன் பாராட்டு\n61 வருட அர்ப்பணிப்பு : கமலுக்கு சேரன் பாராட்டு\nதமிழ் சினிமாவில் நீங்காத இடம்பிடித்த நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் தமிழ் திரையுலகிற்கு வந்து 61 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 61 வருடங்களில் தமிழ் சினிமாவில் இவர் காட்டிய ஈடுபாடுகள் மற்றும் மாற்றங்கள் ஏராளம். இதை பாராட்டும் விதமாக இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது, “திரை வாழ்வில் 61வருடங்கள் அர்ப்பணிப்பு… தமிழ் மொழி தொடங்கி பெரும்பாலான இந்திய மொழிகளில் நடிப்பில் அனைவருக்கும் சவாலாய் நின்ற கம்பீரம்.. கலைஞனாய் எல்லோர்க்கும் முன்னோ���ியாய் சிந்தித்த கமல் சார்… பிரமிப்போடு தலைநிமிர்ந்து பார்க்கிறேன் உங்கள் உயரத்தை..” என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்\nமுகக்கவசத்துடன் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ebusiness-onlinetamil.blogspot.com/", "date_download": "2020-09-24T05:09:21Z", "digest": "sha1:LGUQ24OHVPZKJFJUAKSFSEYWS5K7V4NQ", "length": 46851, "nlines": 329, "source_domain": "ebusiness-onlinetamil.blogspot.com", "title": "ebusiness Online Tamil", "raw_content": "\nதமிழில் மிக சிறந்த ஆன்லைன் ஜாப் தளம் ... நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் பார்ட் டைமாக சில ஆன்லைன் ஜாப்களை செய்தாலே மாதம் 15000 க்கும் மேல் சம்பாதிக்கலாம். முதலில் இலவச உறுப்பினராக இணைந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்ததும் கோல்டு மெம்பராக உங்களை உயர்த்தி கொள்ளுங்கள்...\nC. E-டிக்கெட் முன் பதிவு\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதிhttps://www.oximall.com/\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதிhttp://www.ebay.co.in/\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்https://www.sbi.co.in/user.htm\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதிhttp://www.tn.gov.in/dge/\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்யhttp://www.tn.gov.in/dge\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதிhttp://www.classteacher.com/\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்யhttp://www.kalvisolai.com/\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதிhttp://www.tnpsc.gov.in/\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதிhttp://www.employmentnews.gov.in/\n8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறியhttp://www.ssbrectt.gov.in/\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறியhttp://nausena-bharti.nic.in/\nF. கணினி பயிற்சிகள் (Online)\n4) ப்ரௌசிங், இ-மெயில��, சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்http://www.google.com/\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்http://rti.gov.in/\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதிhttp://www.incredibleindia.org/\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதிhttp://www.tamilmatrimony.com/\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்யhttp://www.tamilcube.com/\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ளhttp://www.koodal.com/\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதிhttp://www.way2sms.com/\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்http://www.youtube.com/\n8) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்http://www.justdial.com/\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்http://www.dinamalar.com/\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்http://puthiyathalaimurai.tv/new/\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்http://www.filehippo.com/\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்http://www.goldenchennai.com/\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்http://www.gocurrency.com/\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யhttp://www.tn.gov.in/services/employment.html\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனுhttp://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனுhttp://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc\n8) பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்http://agmarknet.nic.in/\n8) தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்http://59.90.246.98/pricelist/\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்http://www.tnrd.gov.in/schemes_states.html\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n8) தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்http://services.indg.in/weather-forecast/\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்http://www.tnsamb.gov.in/seedcomp.html\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவுhttp://www.tn.gov.in/appforms/form2.pdf\nடேட்டா என்ட்ரி ஜாப்ஸ் - ஒரு அலசல்\nஆன்லைன் வேலை தேடுபவர்களில், பெரும்பாலானவர்கள் data entry job செய்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில், அது வீட்டில் இருந்த படியே தங்கள் ஒய்வு நேரத்தில் செய்யக் கூடியதாக இருக்கிறது என்று நம்புகிறார்கள். Data entry என்று வரும்போது டைப்பிங் ஜாப்களையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த வேலை செய்வதற்கு பெரிய தொழில்நுட்பம் எதுவும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nகொஞ்சம் டைப்பிங் செய்யவும், சிறிது கம்பூட்டர் அறிவும் ப்ரூப் ரீடிங் செய்யக்கூடிய திறனும் இருந்தாலே போதுமானது.\nடேட்டா என்ட்ரி டைப்பிங் ஜாப்கள் பல வகைகளாக உள்ளன. ஒவ்வொரு கம்பனிக்கும் ஒவ்வொரு விதமான டேட்டா என்ட்ரி ஜாப் தேவைப்படலாம். சில கம்பனிகளுக்கு தங்களுடைய முக்கியமான விவரங்களை டிஜிட்டல் பார்மில் PDF ஃ பைல்களாகவும், வோர்ட் ப்ரோசெச்சிங் போர்மட்டகாவும் மாற்ற வேண்டிய தேவை இருக்கலாம்.\nஅதற்காக அந்த கம்பனிகள் இது மாதிரியான பணிகளுக்கு ஆட்களைத் தேடுகிறார்கள். இந்தப் பணியில் துல்லியம் மிகவும் முக்கியம். கொடுக்கப்பட்ட பணியை மிகத் துல்லியமாக யார் செய்கிறார்களோ, அவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் வாய்ப்புக்கள் தேடி வரும். உங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலையை ப���ழையில்லாமல் செய்வது மிகவும் அவசியம்.\nபல பிரசுரம் செய்து வெளியிடும் கம்பனிகள், இது போன்ற வேலைகளை வீட்டிலிருந்து செய்யக் கூடிய நபர்களைத் தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதில் அவர்களுக்கு பல வழிகளில் பணம் மிச்சமாகிறது. அலுவலகம் தேவை இல்லை. அதற்கென்று வேலையாட்கள், பொருட்கள், எந்திர சாதனங்கள் இப்படி எதுவுமே தேவை இல்லை. மேலும் ஒப்பந்த அடிப்படையில் உங்களை ஏற்பாடு செய்வதால், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அவர்களுக்கு தங்கள் வேலை முடிந்து விடுகிறது.\nநீங்கள் ஒரு திறமையான தட்டச்சராக இருக்கும் பட்சத்தில், அவர்கள் கேட்கும் வடிவத்தில் நீங்கள் உங்கள் வேலையை செய்து முடித்தால் போதுமானது. குறைந்த பட்சம் 60 முதல் 65wpm வேகம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் இந்த வேலையில் ஜெயிக்கலாம்.\nஅவர்கள் கொடுக்கக் கூடிய வேலை Form Filling ஆக இருக்கலாம். ஒப்பந்த பாரங்களாக இருக்கலாம். அல்லது அவர்களுடைய data baseகளை நீங்கள் டைப் செய்து கொடுக்க வேண்டியதாக இருக்கலாம். இந்த விஷயத்தில் நீங்கள் சரியான் வார்த்தைகளையும், எண்களையும் பிழை இல்லாமல் அடித்துக் கொடுத்தால் உங்களை அவர்கள் விடவே மாட்டார்கள்.\nஇது போன்ற திறமை மிக்கவர்களை, ஆயிரக்கணக்கான கம்பனிகள் எதிர்பார்த்துக் கொண்டு தான் இன்றும் இருக்கின்றன.\nசர்வே ஜாபில், டைப் செய்வதும் ஒரு வகையான டேட்டா என்ட்ரி டைப்பிங் ஜாப் தான். இந்த சர்வே ஜாபில் நீங்கள் பாசிடிவ் ஆக பதில் சொல்வதைத் தான், பெரும்பாலும் பல கம்பனிகள் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் எல்லா கம்பனிகளும் தாங்கள் முதல் இடத்தில் இருக்கிறோமா இல்லையா என்று இப்படிப்பட்ட சர்வேக்களின் மூலம் தான் அறிந்து கொள்கின்றன.\nபுத்தக வெளியீட்டாளர்கள், மிக அதிக அளவில் இந்த மாதிரி ட்ட என்ட்ரி டைப்பிங் ஜாப்ஸ்\nவேலை தருகிறார்கள். Freelance writing கூட டேட்டா என்ட்ரி ஜாபுக்கு ஒரு சிறந்த உதாரணம். வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளில் இந்த வேலைக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nஇறுதியாக, இந்தData Entry Typing வேலை, ஆன்லைன் ஜாப்பில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. நல்ல typing skillலும், எழுத்துப் பிழை இல்லாத வேகமான டைப்பிங்கில் அனுபவமும் உள்ள ஆன்லைன் வேலை தேடும் அனைவருக்கும் நிச்சயமான வருமானத்தை தரக்கூடியது இது.\nஉங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.\nசர்வே ஜாப்ஸ் - சில தளங்கள்\nஆன்லைன் ஜாப் பற்றி பார்க்கும் போது, அதன் ஒரு பிரிவாக சர்வே ஜாப் வருகிறது. இதற்கும் அதிகமான படிப்போ, தொழில்நுட்ப அறிவோ தேவை இல்லை. ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு பரவலாக பல பொருட்களின் செய்திகள் தெரிந்திருந்தால், நீங்கள் ஓரளவு இந்த சர்வே ஜாபில் சம்பாதிக்கலாம்.\nஆன்லைனில் Paid to Survey என்ற பகுதியில் ஆயிரக்கணக்கான தளங்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வலம் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆயிரக்கணக்கில் மிகவும் சுலபமாக, வெகு சீக்கிரத்தில் சம்பாதிக்கலாம் என்று விளம்பரங்கள் நாளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால். இதிலும் அதிகமான தொகையை நாம் சம்பாதித்து விடலாம் என்று கனவு காண்பது நிறைவேறுமா என்பது சந்தேகமே.\nசில தளங்கள், உண்மையாகவே பணம் தருகின்றன. அவற்றைக் கண்டறிவது தான் மிகவும் கடினமான வேலை. சில தளங்கள், ஒரு குறிப்பிட்ட நாட்டினர் மட்டும் தான் வேலை செய்ய முடியும் என்று, வட்டத்தை சுருக்கி விடுவர். சிலவற்றில் இன்ன இன்ன பொருட்களைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்று முன்கூட்டியே ஒரு சோதனை சர்வே வைப்பார்கள். இதை எல்லாம் தாண்டி அவை நமக்கு முக்கியமாக, பணம் தரக்கூடிய தளம் தானா என்பதை நாம் தான் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.\nபே டூ சர்வே தளங்களில் sign up பண்ணும் முன்பு கீழ்க்காணும் சில விஷயங்களை கடைப் பிடித்தால் நமக்கு நல்லது.\nபெரும்பாலான சர்வே கம்பனிகள் பணமாகத் தருவதில்லை. அதற்கு பதிலாக gift vouchers,sweepstakes ,இதுமாதிரி இன்னும் பிற வழிகளில் நமது உழைப்புக்கு விலையாகத் தருகிறார்கள். அதன் மூலம் நாம் பணம் ஈட்டுமுன் படாத பாடு பட வேண்டி இருக்கும்.\nஅவர்களுடைய கம்பனி சட்ட திட்டங்களினாலும், பணம் கொடுக்கும் வழிமுறைகளினாலும் நாம் மிகவும் சோர்வடைந்து அதிலிருந்து பின்வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.\nஒரு நல்ல தொகையைப் பெற வேண்டுமானால், நீண்ட நாள் உழைப்பும், கிடைக்கும் சர்வேக்களை முழுமையாகப் பயன்படுத்துதலும் வேண்டும்.\nபெரும்பாலானவர்கள் மிக விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருவதால் இம்மாதிரியான தளங்களில் வேலை செய்து பின் விரைவிலேயே சோர்வடைந்து விடுகிறார்கள்.\nகிட்டத்தத்ட்ட பல கம்பனிகள் மிகக் குறைவான பணத்தையே தருகிறார்கள். கொஞ்சம் அதிகம் தரக்கூடிய தளங்களைக் கண்டறிய நாட்கள் ஆகும். அதனால், இதுவே தங்கள் முழு நேர வருவாயை ஈட்டித் தரும் என்று நம்பக்கூடாது.\nஅதிகமாகப் பணம் தரக்கூடிய கம்பனிகள் நம்மை நன்றாக ஃ பில்டர் செய்து தான் தங்கள் சர்வேக்கு தேர்ந்தெடுப்பார்கள்.\nஇதற்கும் survey forum களையே பார்த்து நல்ல உண்மையிலேயே பணம் தரக்கூடிய தளங்களை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\nசாதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் வரை நாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலே இந்த பிரிவில் பணம் பண்ணுவது கொஞ்சம் எளிதாக இருக்கும்.\nஎனக்குத் தெரிந்த சில தளங்களை இங்கே பட்டியலிடுகிறேன். நீங்கள் அவைகளில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசனை செய்துபார்த்துவிட்டு, sign up செய்யுங்கள். எனக்குத் தெரிந்தவரை எல்லாமே நல்ல கம்பனிகள் தான். இவை அனைத்தும் நான் ஒரு தளத்தில் சேர்ந்து பணம் கட்டி, அவர்கள் தந்தவை.\nஇப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். இவைகளை நீங்கள் முயற்சி செய்து பார்த்தாலே உங்களுக்கு ஒரு ஐடியா தோன்றி விடும்.\nஉங்களுக்கு மேலும் விவரம் தேவைப்படின், படுகையில் ஒர் அடிப்படை இலவச உறுப்பினராக இணைந்து தங்களது சந்தேகங்களை தீர்த்தப்பின்னரும், கோல்டன் மெம்பராக இணைந்து கொள்ளலாம். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.\nதினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம் வாங்க\nஉலகின் எந்த மூலை முடிக்கில் இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே தினம் ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் இணையம் மூலம் நீங்கள் சம்பாதிக்க வேண்டும், எனும்...\nஆன்லைனில் ரூ.50,00,000/= பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைனில் வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே செல்வது போல், எவ்வாறு ரூபாய் ஒர் கோடி சம்பாதிப்பது எனத் தேடுபவர்கள் எ...\nமாதம் ரூபாய் 30,000 சம்பாதிக்க என்ன பணிகள் செய்ய வேண்டும்\nதினம் தினம் ரூபாய் ஆயிரம் அல்லது மாதம் ரூபாய் 30,000க்கும் மேல் அனைவரும் சம்பாதிக்க வேண்டும�� என்பதுவே http://padugai.com/ -ன் குறிக்கோள். ...\nடேட்டா என்ட்ரி ஜாப்ஸ் - ஒரு அலசல்\nவணக்கம் நண்பர்களே, ஆன்லைன் வேலை தேடுபவர்களில், பெரும்பாலானவர்கள் data entry job செய்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில், அது வீட்டில் இருந்...\nதமிழ் ஆன்லைன் ஜாப் - மாதம் ரூ.35,000/-க்கும் மேல் சம்பாதிக்க ஆன்லைன் பயிற்சி மற்றும் உடனடி பணி வாய்ப்பு\nவீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் மாதம் ரூ.35,000/=க்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவும், அதற்காக செயல்படத் துடிக்கும் உற்சாகமும் உடை...\nஆன்லைன் வேலை மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்\nபணம் இன்று நமது வாழ்க்கையில் ஒன்றி போன ஒன்று . அது இல்லாமல் நாம் வாழ்வது என்பது ஒரு கேள்வி குறிதான். எல்லோரும் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க...\nஇலவச ஆன்லைன் ஜாப் தளங்கள்\nஆன்லைன் ஜாப் என்று சொன்னாலே அங்கு கட்டணம் ஏதும் தேவையில்லை. பிசினஸ் என்று சொன்னால் தான் பணம் போட வேண்டியிருக்கும் என்பது எல்லோர்க்கும் நன்ற...\nதினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம் வாங்க\nஉலகின் எந்த மூலை முடிக்கில் இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே தினம் ரூபாய் ஆயிரத்திற்கும் மேல் இணையம் மூலம் நீங்கள் சம்பாதிக்க வேண்டும், எனும்...\nதமிழ் ஆன்லைன் ஜாப் - மாதம் ரூ.35,000/-க்கும் மேல் சம்பாதிக்க ஆன்லைன் பயிற்சி மற்றும் உடனடி பணி வாய்ப்பு\nவீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் மாதம் ரூ.35,000/=க்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவும், அதற்காக செயல்படத் துடிக்கும் உற்சாகமும் உடை...\nஆன்லைனில் தற்பொழுது பிரபலமாக இருப்பது டிஜிட்டல் கரன்சி. இந்த டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டினால் நமது வங்கி நடைமுறைக்காக காத்திருக்...\nடேட்டா என்ட்ரி ஜாப்ஸ் - ஒரு அலசல்\nவணக்கம் நண்பர்களே, ஆன்லைன் வேலை தேடுபவர்களில், பெரும்பாலானவர்கள் data entry job செய்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில், அது வீட்டில் இருந்...\nகோடியாய் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய\nஇணையத்தில் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் இருந்தாலும், தமிழ் வாயிலாக இணையம் மூலம் அனைவரும் சம்பாதிக்க ஒர் தளம் வேண்டும். அதுவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9375:%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-09-24T04:10:16Z", "digest": "sha1:Z3QK4RNBPLADFXMOQ34AEUWXSKJ6ZYPY", "length": 18478, "nlines": 137, "source_domain": "nidur.info", "title": "கதாசிரியர் - கதாசிரியர் டாக்டர் ஃபஜிலா ஆசாத்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் கதாசிரியர் - கதாசிரியர் டாக்டர் ஃபஜிலா ஆசாத்\nகதாசிரியர் - கதாசிரியர் டாக்டர் ஃபஜிலா ஆசாத்\nடாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nஉங்களுக்கு கதை எழுத பிடிக்குமா உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா\nஎன்ன வியக்கிறீர்கள். சற்றே உங்கள் இளவயதிற்கு பின்னோக்கி போய் பாருங்கள்.\nஎன்றாவது ஒரு நாள் உங்கள் நண்பர்கள் எல்லோரும் சுற்றுலா சென்ற போது உங்களால் மட்டும் போக முடியாத சூழல் ஏற்பட்டதா அப்போது உங்கள் மனம் என்ன செய்தது என்று யோசித்துப் பாருங்கள். நிச்சயம் அவர்கள் சென்ற சுற்றுலாவையே சுற்றி கதை வடித்திருக்கும்.\nஅதாவது வெளியே போன அத்தனை நண்பர்களும் மிக சந்தோஷமாக குதூகலமாக இருப்பதாகவும்,\nநனறாக அரட்டை அடித்து மகிழ்வதாகவும் ஒரு உல்லாசமான கதை உங்கள் மனதில் பல காட்சிகளாக விரிந்திருக்கும்.\nஅதே நேரம் வெளியே போக முடியாத உங்கள் சூழலைப் பற்றி ஒரு சோகமான கதையை எழுதி இருக்கும்.\nசுற்றுலா சென்ற நண்பர்கள் எல்லோரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்பதாகவும், உங்களுக்கு மட்டும் எப்போதுமே எதுவும் இலகுவாக இல்லை என்பதாகவும் அந்த கதை உங்கள் மனதை அழுத்தி இருக்கும்.\nஉச்சி வெயில் சுட்டெரிக்கும் மெக்ஸிகோவின் நண்பகல் நேரம். பட்டாம்பூச்சியாய் அந்த வீதியில் தினம் பறந்து திரியும் அந்த இளம் பெண் சாலையின் ஓரத்தில் சரிந்து மயங்கி கிடக்கிறாள். சர்ர்ஸ சர்ர்ஸ என அவளைத் தாண்டி செல்லும் வாகனங்களின் இரைச்சல்களை உணர முடியாதவளாய் எந்த சலனமும் இல்லாமல் பேச்சு மூச்சின்றி அப்படியே கிடக்கிறாள்.\nஅந்த சாலையைக் கடக்கும் பாதசாரிகள் கண்களில் சற்று நேரம் கழித்தே அவள் மயங்கிக் கிடக்கிறாள் என்பது பட அவளை சுற்றிலும் கூட்டம் கூடுகிறது. ஒருவர் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க மற்றொருவர் ஆம்புலன்ஸை அழைக்கிறார். அவள் யாரென அடையாளப்படுத்தப் பட்டு அவளது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப் படுகிறது.\nஇதோ.. மருத்த���வமனையில் அனுமதிக்கப் பட்டு மருத்துவர்கள் அவள் உடல் நிலையைப் பரிசோதிக்கும் நேரத்துக்குள், இந்த பிரச்னைக்கு காரணமான அந்த பெண்ணின் மனநிலையை சற்று பார்த்து விடுவோம்.\nஅந்த சிறு பெண்ணுக்கு எப்போதுமே மனதிற்குள் ஒரு ஆதங்கம். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் நினைத்தது போல ஃப்ரியாக மகிழ்சியாக இருக்கும் போது தனது பெற்றோர் மட்டும் ஏன் தன்னிடம் மிக கட்டுப்பாடாக இருக்கிறார்கள். என்ன செய்தாலும் ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறார்களே, இவர்களுக்கு என் மேல் கொஞ்சம் கூட பிரியமே இல்லையா என்று நினைத்து வருந்துகிறாள். தன்னை அவர்கள் ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்றே அவள் மனம் பதைபதைக்கிறது. இப்போது என்ன குறை கூறப் போகிறார்கள் என்று தெரியவில்லையே என்று மனதிற்குள் இனம் புரியாத பதற்றமாகவே இருக்கிறது.\nநான் இவர்களின் உண்மையான பெண் தானே அல்லது ஏதாவது ஒரு விபத்தாய் இவர்களிடம் வந்து சேர்க்கப் பட்டீருப்பேனோ என்பதாக அந்த சிறு பெண்ணின் மனம் தன்னைப் பற்றி என்னென்னவோ மர்மக் கதை எழுதுகிறது முடிச்சிகள் அவிழ்க்கப் படாமல் அந்த மர்மக் கதை இன்னும் இன்னும் ஆதாரங்களை தன்னை சுற்றி நடப்பவற்றிலிருந்து சேர்த்துக் கொண்டே வருகிறது.\nஎப்போது பார்த்தாலும் பாடங்களை படித்தாயா, அதை செய்தாயா இதை செய்தாயா என்றே விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய கனவுப் ப்ராஜக்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய எண்ணம் என்றே அந்த பெண்ணிற்கு படுகிறது. இப்படியே நினைக்க ஆரம்பித்து, இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை எனத் தோன்ற தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்கிறாள். ஆனால் அதற்கும் தைரியம் இல்லாமல் உடலும் மனமும் பலகீனமாகி மயங்கி சாலையில் விழுந்த அந்த பெண்ணை தான் இங்கே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கிறார்கள்.\nதீவிர சிகிச்சைக்குப் பின் மயக்கமும் விழிப்புமாக இருந்த அந்த பெண்ணின் காதுகளில் அவளது தந்தை அருகில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்கிறது. வார்த்தைகளின் அர்த்தம் விளங்கும் முன் குரலின் அழுகை அவளைத் தாக்குகிறது. தழுதழுத்த குரலில், ‘இவள் என்றால் எனக்கு உயிர். என்னேரமும் துறுதுறுவென இருப்பாளே, இப்படி சக்கையாக கிடக்கிறாளே’ ��ன்று தாங்க முடியாத சோகத்துடன் விம்மி அழும் தந்தையின் குரல் கேட்டு அதிர்ந்து போகிறாள்.\nதான் காண்பது கனவா அல்லது தன் ஏக்கத்தின் வெளிப்பாடாக வந்த கற்பனையா என நம்ப முடியாமல் தவிக்கிறாள். அப்போது தொடர்ந்து மிருதுவாக தன் கைகளை வருடி கொடுத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் அழுகுரலும், நண்பர் ஒருவர் அவர்கள் இருவரையும் தேற்றுவதும் தெளிவாக கேட்க, மெல்ல கண்களைத் திறந்து அவர்களைப் பார்க்கிறாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணிர் வடிகிறது.\nஅது ஆனந்தக் கண்ணீர், என்பதை அறியாத அந்த தந்தை ஓடோடி அவளருகில் வந்து ஆறுதலாக தலையைக் கோதி விட்டு, அருகில் இருக்கும் மாதுளம் ஜூஸை எடுத்துக் கொடுத்து இது உனக்கு பிடிக்குமே.. கொஞ்சம் அருந்துகிறாயா என்று கேட்க அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் கதறி அழுகிறாள்,\nஎனக்கு மாதுளம் ஜூஸ் பிடிக்கும் என்று என் தந்தைக்கு தெரியுமா\nஇவர்கள் என் சிறு விருப்பு வெறுப்பு கூட அறியாதவர்கள் என்றல்லவா தவறாக நினைத்திருந்தேன்.\nஇவர்களுக்கு உண்மையில் என் மீது இத்தனை பாசமா\nயோசித்த அந்த நிமிடம் அந்த பெண்ணுக்கு, தனது பெற்றோரைப் பற்றி தனது மனம் இது நாள்வரை உண்மையல்லாத ஒரு கதையை, ஏதோ ஒரு புள்ளியைப் பிடித்துக் கொண்டு தன் போக்கில் எழுதிக் கொண்டு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது.\nஎதிர்மறையான சிந்தனைகளுக்கான புள்ளி அழிந்து மனம் இப்போது நேர்மறையாக சிந்திக்கத் தொடங்குகிறது. இப்போது அவர்களின் கண்டிப்பு எல்லாம் தன் மேல் அவர்களுக்கு உள்ள அக்கறையாகத் தெரிகிறது. அவர்கள் எத்தனை பிரியமானவர்கள், தனக்காக அவர்கள் எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள், தனது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்களை கடினப்படுத்திக் கொண்டு கண்டிப்புடன் நடந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் புரிகிறது. இது அந்த பெண்ணின் எண்ணத்தை மட்டும் மாற்றவில்லை, அவளது வாழ்க்கையையே அழகான முறையில் புரட்டிப் போடுகிறது. இன்று அந்த பெண் மெக்ஸிகோவின் தலை சிறந்த உலவியல் ஆலோசகர். என் நெருங்கிய சினேகிதி.\nஅன்று அந்த இளம் பெண்ணுக்கு நிகழ்ந்தது போல் தன் சுற்றத்தை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் அமைவது சாத்தியமில்லை.\nஆனால் உங்களிடம் ஒரு விழிப்புணர்ச்சி இருந்தால், யாரையும், இவர்கள் இப்படித் தான��� என்று முடிவு பண்ணாமல், அவர்களுடைய பொஸிசனில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள். அந்த புரிதல் தன்னை சுற்றி இருப்பவர்கள் மேல் மட்டுமல்ல தன் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-composition-levy-explained/", "date_download": "2020-09-24T05:13:34Z", "digest": "sha1:L776V2B65DZKNMKGFJSETHOJYTPR6F4A", "length": 27931, "nlines": 230, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "ஜிஎஸ்டி தொகுப்பு தீர்வை விளக்கம் | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nHome > > GST Fundamentals > ஜிஎஸ்டி தொகுப்பு தீர்வை விளக்கம்\nஜிஎஸ்டி தொகுப்பு தீர்வை விளக்கம்\nசமீபத்திய மாற்றங்களை சேர்ப்பதற்காக இந்த பதிவானது டிசம்பர் 2, 2016 அன்று மேம்படுத்தப்பட்டது.\nதற்போதைய நடைமுறையின்படி மறைமுக வரிவிதிப்பு முறையானது சிறிய டீலர்களுக்கு காம்போஸிஷன் என்று அழைக்கப்படும் ஒரு எளிய சமர்ப்பிக்கும் முறையை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் நீங்கள்,\nஉங்கள் விற்றுமுதலின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மட்டுமே வரிகள் செலுத்த வேண்டியது\nபீரியாடிக் ரிட்டர்ன்கள் மட்டுமே தாக்கல் செய்யலாம் (பொதுவாக காலாண்டு அடிப்படையில்)\nவிரிவான பதிவேடுகளை பராமரித்தல் அல்லது வரி விலைப்பட்டியல் விதிகளைப் பின்பற்றுதல் போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு\nஉள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை(ITC)\nவிற்பனையின்பொழுது வரி வசூலிக்க அனுமதிக்கப்படுவதில்லை\nTஎனவே, சிறிய வணிக நிறுவனங்களுக்கு, வரி பொறுப்பை கணக்கிடுவது எளிமையானது ஆகும். இது விரிவான பதிவுகளை பராமரிப்பதற்கு தேவைப்படும் நேரம் மற்றும் ஆற்றலை சேமிக்கிறது.\nகாம்போஸிஷன் எவ்வாறு வித்தியாசமானது என்பதை பின்வரும் உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்:\nஇதேபோல், ஜிஎஸ்டி முறையிலும் அதே நன்மைகளானது வழங்கப்படுகிறது. சிறிய டீலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை காம்போஸிஷன் லெவி என அழைக்கப்படும் காம்போஸிஷன் திட்டத்தை தேர்வுசெய்ய முடியும். இந்த திட்டத்தின்கீழ், ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துவோர் தனது விற்றுமுதலில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே வரி செலுத்துவார்.\nவடகிழக்கு இந்தியா + சிக்கிம், ஜம்மு&காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் – முந்தைய நிதி ஆண்டில், ஒரு நிரந்தர கணக்கு எண�� கொண்ட நபரின் மொத்த விற்றுமுதல் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாகவும், ஆனால் ரூ. 50 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல்.\nஇந்தியாவின் மற்றைய பகுதிகள் முழுவதும் – முந்தைய நிதி ஆண்டில், ஒரு நிரந்தர கணக்கு எண் கொண்ட நபரின் மொத்த விற்றுமுதல் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாகவும், ஆனால் ரூ. 50 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல்.\nதீர்வை விகிதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை\nஉற்பத்தியாளர்- ஒரு ஆண்டில் ஒரு மாநிலத்தின் விற்றுமுதலில் 2.5%-க்கு குறையாமல் இருத்தல்\nஉற்பத்தியாளர் அல்லாதவர்- ஒரு ஆண்டில் ஒரு மாநிலத்தின் விற்றுமுதலில் 1%-க்கு குறையாமல் இருத்தல்\nஒரு காம்போஸிஷன் வரி செலுத்துவோருக்கான நிபந்தனைகள்\nஆரம்பநிலை வரையறையைத் தவிர, ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துவோருக்கு பின்வரும் நிபந்தனைகள் பொருந்தும்::\nசேவைகள் வழங்குவதில் ஈடுபட முடியாது\nகுறிப்பிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட முடியாது\nஜிஎஸ்டி-யின் கீழ் வரிவிதிக்கமுடியாத பொருட்களை வழங்க முடியாது\nஒரு மின்னணு-வர்த்தக ஆபரேட்டர் மூலமாக பொருட்களை வழங்க முடியாது\nமாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்ய முடியாது– ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துபவர் பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகள் மற்றும் இறக்குமதிகளை மாநிலங்களுக்கு இடையே விநியோகிப்பதில் ஈடுபடக்கூடாது.\nகாம்போஸிஷன் வரி செலுத்துதல் – ஒரு காம்போஸிஷன் தொகுப்பு வரி செலுத்துபவர் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தால், பொருட்கள் வழங்குதல் மற்றும் சேவைகள் வழங்குதல் ஆகிய இரண்டுக்கும் காம்போஸிஷன் தீர்வை பொருந்தும்.\nவரி வசூலிக்கத் தேவையில்லை – ஒரு காம்போஸிஷன் வரி செலுத்துபவர், தான் வெளியே சப்ளை செய்யும் அனைத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வரி வசூலிக்கத் தேவையில்லை.\nஒரே நிரந்தர கணக்கு எண் கீழ் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும் – காம்போஸிஷன் தீர்வையானது, ஒரு மாநிலத்திற்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையே ஒரே நிரந்தர கணக்கு எண் கீழ் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\nபின்வருபவை போன்ற வெவ்வேறு வணிக நிறுவனங்களைக் கொண்ட ஒரு தனிநபர்:\nமொபைல் போன்கள் & உதிரிபாகங்கள்\nஅங்கீகாரம் பெற்ற விற்பனை பொருட்கள்\nமேற்கண்ட சூழலில��, காம்போஸிஷன் திட்டமானது மூன்று வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். காம்போஸிஷன் திட்டத்தின்கீழ் சேர்ப்பதற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தை மட்டும் டீலர் தேர்வு செய்ய முடியாது. உதாரணமாக, ஒரு நிரந்தர கணக்கு எண்ணின் கீழ் ஒரு வணிக நிறுவனமானது கர்நாடகா & கேரளாவில் வர்த்தகம் மேற்கொண்டிருந்தால், அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வணிக நிறுவனமும் ‘மாநிலத்திற்குள்ளேயான’ சப்ளைகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்.\nஉள்ளீட்டு கடன் கிரெடிட்டை கிளைம் செய்ய முடியாது – ஒரு தொகுப்பு வரி செலுத்துபவர், உள்ளே வரும் (பெறும்) அனைத்தும் பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளுக்கு, உள்ளீட்டு கடன் கிரெடிட்டை கிளைம் செய்ய தகுதி கிடையாது.\nஒரு டீலர் ஒரு தொகுப்பு வரி செலுத்துபவராக இருக்க முடிவுசெய்தால், அவர் வழக்கமான வரி செலுத்தும் டீலரிடம் இருந்து வரி விதிப்புக்குள்ளாகும் பொருட்களை கொள்முதல் செய்தாலும், அவர் உள்ளீட்டு கடன் கிரெடிட்டை கிளைம் செய்ய முடியாது. வரி விதிப்புக்குள்ளாகும் தொகையானது தொகுப்பு வரி செலுத்துவோரின் விலையில் சேர்க்கப்படும்.\nஒரு தொகுப்பு வரி செலுத்துபவருக்கான ரிட்டர்ன் படிவங்கள்\nஒரு தொகுப்பு வரி செலுத்துபவர், காலாண்டு ரிட்டர்ன் மற்றும் ஆண்டு ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். ரிட்டர்ன்களின் வகைகள் மற்றும் அளிக்கப்பட வேண்டிய விவரங்கள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nரிட்டர்ன் வகை கால இடைவெளி கெடு தேதி அளிக்கப்பட வேண்டிய விவரங்கள்\nபடிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ காலாண்டு — சப்ளையரால் அளிக்கப்பட்டுள்ள படிவம் ஜிஎஸ்டிஆர்-1-ன் அடிப்படையில், தொகுப்பு திட்டத்தின்கீழ் பதிவுபெற்ற பெறுபவருக்கு கிடைக்கப்பெற்ற உள்வரும் பொருட்களின் தானாக-தயாரான விவரங்கள்.\nபடிவம் ஜிஎஸ்டிஆர் -4 காலாண்டு அடுத்த மாதத்தின் 18ஆம் தேதி படிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ-ல் இருந்து வெளிசெல்லும் அனைத்து பொருட்கள் உட்பட தானாக நிரப்பப்பட்ட விவரங்கள் மற்றும் செலுத்தவேண்டிய வரி குறித்த விவரங்கள். படிவம் ஜிஎஸ்டிஆர்-4ஏ-ல் மேற்கொள்ளப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் அல்லது மாறுதல்கள் குறித்த விவரங்கள், படிவம் ஜிஎஸ்டிஆர்-4-ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nபடிவம் ஜிஎஸ்டிஆர் -9ஏ முழு ஆண்டு அடுத்த நிதியாண்டின் டிசம்பர் 31 வரி செலுத்திய விவரங்களு���ன் காலாண்டு தாக்கல்களின் தொகுப்பு விவரங்கள்.\nதற்போதைய காம்போஸிஷன் திட்டத்தில், ஒரு காம்போஸிஷன் டீலர் தனது விற்பனையில் மொத்த விற்றுமுதலை மட்டுமே அறிவிக்க வேண்டும். அவர் விலைப்பட்டியல் ரீதியான விவரங்களை அறிவிக்கத் தேவையில்லை. ஜிஎஸ்டி-யில், தொகுப்பு வரி செலுத்துபவர் தனது ரிட்டர்ன்களை, தனது விற்பனைகளின் மொத்த விற்றுமுதலுடன் சமர்ப்பிக்கப்படும் சப்ளையரின் படிவம் ஜிஎஸ்டிஆர்-1-ன் அடிப்படையில் தானாக உருவாக்கப்படும், உள்வரும் பொருட்களின் விலைப்பட்டியல் ரீதியான விவரங்களுடன் தாக்கல் செய்வார்.\nஜிஎஸ்டி முறையில் காம்போஸிஷன் தீர்வை குறித்த மேலும் உதாரணங்களுக்கு, இந்த வலைப்பதிவை பார்க்கவும்.\nகாம்போஸிஷன் தீர்வை தொடர்புடைய மாறுதல் விதிகள்.\nஜிஎஸ்டீக்கு செல்லுதல்: காம்போசிஷன் டீலரிடலிருந்து சாதாரண டீலராக மாறுதல்\nகூட்டுத் (காம்போசிஷன்) திட்டம் – எஸ்எம்ஈக்கள் மீதான தாக்கம்\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/397206.html", "date_download": "2020-09-24T04:25:07Z", "digest": "sha1:POB5XWKJTFMHPSZ3IHSALWSYXAJJ7L5R", "length": 7207, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "பார்வையின் வினோத பரிவர்த்தனைகள் - காதல் கவிதை", "raw_content": "\nஅடியே என் காதலியே நீயறியாயோ\nஉந்தன் கண்கள் புரியும் ஜகத்ஜாலத்தை\nஉன் விழிகளின் பார்வையைவிட்டு பிரிய\nமனமிலா என் விழிகள் இதை எனக்கு சொல்லுதடி\n'விழியியல்; என்றே ஒரு வார்த்தையில் அடங்கும்\nநீயோ ஒன்றும் அறியாதவள்போல் என்னையே\nஅதற்கவள் சொன்னாள், ;' அன்பே நீ\nஅறியாயோ உந்தன் புன்னகைத்தான் என்\nமௌனமாய் உன்னையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்....\nநீ சொல்கிறாய் நீ என்னையே என் விழிகளையே\nபார்வையில் , காதலர் பார்வையில் இப்படியும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு� (6-Aug-20, 1:49 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன���\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2014/12/blog-post_17.html", "date_download": "2020-09-24T05:56:56Z", "digest": "sha1:RXXMIVS63A7UQI3MNDVF3W6KSCQT3X7Z", "length": 21596, "nlines": 442, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ஆண்டவனை ஆண்டவள்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஏரார்ந்த கண்ணி - 1\nநம்மையும் இன்னும் ஆண்டு கொண்டிருக்கிறாள் அப்பாவை, தம் திருப்பாவை மூலம்.\nமார்கழி பிறந்தாலே மனசுக்குள் ஒரு உற்சாகம் வந்து விடுகிறது. ஆண்டாளுடன் கண்ணனும், மாணிக்க வாசகருடன் நமசிவாயமும் வந்து விடுகிறார்கள். மாதம் முழுவதும் அவர்களுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் இருப்பது போலத் தோன்றும்.\nநவராத்திரி சமயத்திலும் அப்படித்தான். இந்த மாதிரியான பண்டிகைக் காலங்கள் முடியும் போது ஒரே ஏக்கமாக இருக்கும். ஏனென்றால் அந்த விசேஷ நாட்கள் முடிந்ததும், பழைய வேண்டாத எண்ணங்களும், பழக்கங்களும், காத்திருந்தாற் போல வந்து ஒட்டிக் கொண்டு விடும்.\nஅதே உணர்வுதான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்கும் போதும்… என்னதான் அழுது அழுது சிரமப்பட்டு நடந்தாலும், அந்த அழுகையும் அவளிடமேதான் என்பதாலோ என்னவோ, நடந்து முடியும் போது எதையோ இழந்தாற் போல இருக்கும்.\nஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். மார்கழி மாதமும் அதுவுமாக, திருப்பாவையில் (முடிந்தால் திருவெம்பாவையிலும்) பிடித்த சில வரிகளை எடுத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து அனுபவிக்கலாமா என்று தோன்றியது… “கூடியிருந்து குளிர்வதுதானே” திருப்பாவையின் சிறப்பு\nமுதல் பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்:\n“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங��கம்”\n“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்”\n“ஏரார்ந்த கண்ணி” என்பதற்கு, அழகான கண்களை உடைய யசோதை என்பதாகப் பொருள் சொல்வார்கள். அழகான கண்கள் மட்டுமல்ல, பொருத்தமான கண்களும் கூட. எதற்குப் பொருத்தமான கண்கள் ஓங்கி உலகளந்த உத்தமன் குழந்தையாக அவளிடம் வந்த போது, அவனைப் பாராட்டிச் சீராட்டிப் பார்த்துக் கொள்வதற்கு அவள் கண்கள்தான் தகுதியுடையவையாக, பொருத்தமானவையாக இருந்தன.\nயசோதைக்கு எப்படி அப்படிப்பட்ட அழகான கண்கள் அமைந்தனவாம் குட்டிக் கிருஷ்ணன் பிறந்தது முதல், அவன் அழகையும், அவன் குறும்புகளையும், அவன் லீலைகளையும், பார்த்துப் பார்த்துக், கண்களை விரித்து விரித்து வியப்பாளாம். பெருமைப்படுவாளாம். சந்தோஷப்படுவாளாம். அதனால்தான் அவள் கண்கள் அவ்வளவு அழகான கண்களாக இருந்தனவாம்.\nஇப்படியும் ஓரிடத்தில் வாசித்தேன். எனக்குமே இந்த விளக்கம் பிடித்திருந்தது… யசோதை கண்ணனின் குறும்புகளையும், லீலைகளையும் விழி விரித்து வியப்பதான கவிதைகளை இனி அவ்வப்போது பார்க்கலாம்…\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.\nஎழுதியவர் கவிநயா at 9:52 PM\nLabels: ஆன்மீகம், ஏரார்ந்த கண்ணி, கண்ணன், மார்கழி\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மு��்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-09-24T06:14:34Z", "digest": "sha1:BA73QSRESPH5YKUNEZXA5Q4Z4BL3OVLJ", "length": 16464, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகேந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகேந்திர வீர விக்ரம் ஷா (Mahendra Bir Bikram Shah) (நேபாளி: महेन्द्र वीर विक्रम शाह; 11 சூன் 1920 – 31 சனவரி 1972) நேபாள இராச்சியத்தின் மன்னராக 1955 முதல் 1972 முடிய இருந்தவர். [4]\nமகேந்திர வீர விக்ரம் ஷா\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nநாராயணன்ஹிட்டி அரணமனை,[1] காட்மாண்டு, நேபாளம்\n2.1 நேபாள உள்நாடு கலவரம், 1960\n2.2 பஞ்சாயத்து ஆட்சிக் காலம் (1960 – 72)\nநேபாள மன்னர் திரிபுவன் மற்றும் மூன்று மூத்த குழந்தைகளுடன்; மகேந்திரா (நிற்பவர்), வசுந்தரா மற்றும் ஹிமாலயா (அமர்ந்திருப்பவர்கள்), ஆண்டு 1932\nமகேந்திரா, மன்னர் திரிபுவன் - ராணி காந்தி தேவி இணையருக்கு 11 சூன் 1920ல் பிறந்தவர். இளவரசர் மகேந்திரா 1940ல் நேபாள பிரதம அமைச்சர் ஹரி சாம்செர் ராணாவின் மகளான இந்திராவை மணந்தவர்.[5][6]பின்னர் ராணி இந்திராவின் தங்கையான காந்தி தேவியை மணந்தார். மகேந்திரா - காந்திதேவி இணையரின் மூன்று மகன்கள் பிரேந்திரா, ஞானேந்திரா, திரேந்திரா; மூன்று மகள்கள் இளவரசி சாந்தி, இளவரச�� சாரதா மற்றும் இளவரசி சோவா ஆவார்கள்.[7] 1952ல் மன்னர் மகேந்திரா ரத்தினா தேவியை மணந்தார்.\n1951 இல் ராணா வம்சத்தினர் பரம்பரையாக பிரதம அமைச்சராகும் உரிமை பறிக்கப்பட்டப் பின்னர், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் முதல் பிரதம அமைச்சரானார். நேபாள இராச்சியத்திற்கு நேபாளம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, முழு முடியாட்சி முறை அகற்றபட்டு அரசியலமைப்புக்குட்ட முடியாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமன்னர் மகேந்திரா மற்றும் ராணி இரத்தினா, ஆண்டு 1957\nமன்னர் திரிபுவனின் மறைவிற்குப் பின், மகேந்திரா 13 மார்ச் 1955 இல் நேபாள மன்னராகப் பதவியேற்றார்.[8][9]\nநேபாள உள்நாடு கலவரம், 1960தொகு\n15 டிசம்பர் 1960 இல் மன்னர் மகேந்திரா அரசியலமைப்பு சட்டத்தை இடைநீக்கம் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள நாடாளுமன்றத்தையும்[10] அமைச்சரவையையும் கலைத்து விட்டு,[11]நேபாளத்தில் மன்னரின் நேரடி ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தினார். நேபாள பிரதம அமைச்சராக இருந்த விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவையும் அவரது நெருங்கிய கூட்டாளிகளையும் சிறையில் அடைத்தார். [12][13] மன்னர் மகேந்திரா நேபாளத்தின் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் தேசிய அளவிலும் பஞ்சாயத்து ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தினார்.[14]வெளிநாட்டு விவகாரத்தில் மன்னர் மகேந்திரா, இந்தியா - சீனா நாடுளைப் பொறுத்த வரை நடுநிலைக் கொள்கையைக் கடைபிடித்தார்.\nபஞ்சாயத்து ஆட்சிக் காலம் (1960 – 72)தொகு\n1960 இல் முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, நாட்டின் நிர்வாகத்தை மன்னர் மகேந்திரா தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தார். நேபாளி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டது. மனித உரிமைகள், ஊடக உரிமைகள் மறுக்கப்பட்டது.\nபுதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். நேபாளி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளற்ற ஜனநாயக முறையில் நிறுவப்பட்ட பஞ்சாயத்து அமைப்பின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் நாட்டின் முழு அதிகாரங்களும் மன்னரின் கையில் இருந்தது. [15] இந்நடைமுறைக்கு எதிரானவர்களை தேச விரோத சக்திகள் எனப்பட்டனர். [16]\nநாட்டின் நிர்வாகத்திற்கு மன்னருக்கு ஆலோசனை கூற, 26 டிசம்பர் 1961 இல் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை மன்னர் மகேந்திரா நியமித்தார்.\nமன்னர் மகேந்திரா நிலச்சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வந்தார். அதன் மூலம் நிலம் அற்றவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. நேபாளத்தின் தராய் பகுதியில் கிழக்கு - மேற்காக செல்லும் தேசிய நெடுஞ்சாலையான மகேந்திரா நெடுஞ்சாலையை அமைத்தார். மன்னர் மகேந்திரா, கிராமப்புற வளர்ச்சிக்காக 1967 இல் ”கிராமங்களை நோக்கி” எனும் தேசிய இயக்கத்தைக் கொண்டு வந்தார். 1955ல் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினராக நேபாள நாடு சேர்க்கப்பட்டது.\n1972 மன்னர் மகேந்திரா சித்வான் காட்டில் வேட்டையாடச் சென்ற போது மாரடைப்பால் அவரது உடல் நலம் குன்றியது.[17] மன்னர் மகேந்திரா 31 சனவரி 1972 இல் பரத்பூரில் காலமானார்.[18]\nமகேந்திராவின் மகன் பிரேந்திரா [19] 24 பிப்ரவரி 1972 இல் நேபாளத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். 1 சூன் 2001ல் நடைபெற்ற அரச குடும்ப படுகொலையின் போது மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.\nஇஸ்ரேல் அறிவியல் நிறுவனத்தில் மன்னர் மகேந்திரா-1958\nமன்னர் மகேந்திரா-ராணி இரத்தினா-1960, லாஸ் ஏஞ்சலீஸ்\n1958-இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சிமோன் பெரேசுடன் (நடுவில்), மன்னர் மகேந்திரா]]\n1961- மன்னர் மகேந்திரா நாராயணன்ஹிட்டி அரண்மனையை புதிதாக நிறுவுதல்\nதிரிபுவன் நேபாள பட்டத்து இளவரசர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 19:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kozhikode-flight-accident-co-pilot-s-wife-is-still-not-aware-of-her-husband-s-death-393865.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T06:10:17Z", "digest": "sha1:KUBMNIX76YMIKC52O6TFOYH3TCVJCXUF", "length": 17389, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை | Kozhikode flight accident: Co-Pilot's wife is still not aware of her husband's death - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n���ிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை சீராக இருக்கிறது: மியாட் மருத்துவமனை\nகாவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nதிமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nSports இதுக்கும் மேல் என்ன வேண்டும் கோபத்தில் ஷாருக்.. கேகேஆரில் பூதாகரமாகும் மோதல்..குறிவைக்கப்படும் டிகே\nMovies பிரியாணியுடன் ரசத்தை கலந்துக்கட்டி அடிக்கும் பிரபல நடிகை.. காம்பினேஷனை கேட்டு தலைசுற்றும் ஃபேன்ஸ்\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை\nகோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தில் பலியான துணை விமானியின் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. அவருக்கு தனது கணவர் இறந்த செய்தி இன்னும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளா விமான விபத்து... உருக வைக்கும் துணை விமானியின் சோகம்\nகோழிக்கோடு விமான விபத்தும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளும் இதயத்தை உருக்கும் வகையில் உள்ளது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது.\nஇந்த விமான விபத்தில் விமானத்தின் பைலட் தீபக் வசந்த் சாத்தே மரணம் அடைந்தார். அதேபோல் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் சர்மாவும் மரணம் அடைந்தார்.\nகோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி\nஇதில் அகிலேஷ் சர்மாவிற்கு 32 வயதுதான் ஆகிறது. இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவரின் குடும்பத்திற்கு நேற்று இரவு இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. அதேபோல் அகிலேஷ் சர்மாவின் மரணம் குறித்து விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅகிலேஷ் சர்மாவின் மனைவி மேக்நாவிற்கு 29 வயதுதான் ஆகிறது. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் 15 நாட்களுக்குள் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் நேற்று விபத்து குறித்து தெரிவித்தலில் இருந்தே, இவர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்.\nஆனால் இவரிடம் இன்னும் அகிலேஷ் சர்மாவின் மரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இவர் கர்ப்பமாக இருப்பதால், அவரிடம் இதை சொல்வது சரியாக இருக்காது. அதிர்ச்சியில் பிரசவத்திற்கு ஏதாவது ஆகலாம் என்று அவரிடம் இதை சொல்லவில்லை. இன்னும் அகிலேஷ் சர்மாவின் மரணம், அவரின் மனைவிக்கு தெரிவிக்கப்படவில்லை .\nதன்னுடைய கணவர் உயிரோடு இருப்பதாகவும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருப்பதாகவும் அகிலேஷ் சர்மாவின் மனைவி மேக்நா நினைக்கிறார். அகிலேஷ் சர்மாவின் தம்பி தற்போது கோழிக்கோடு சென்றுள்ளார். இவர் தனது அண்ணனின் உடலை கோழிக்கோட்டில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு எடுத்து வர உள்ளார் என்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n24 வயதில் கோடீஸ்வரர்.. கோயில் ஊழியருக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 கோடி பரிசு.. ஆச்சர்யம்\nதங்க கடத்தல்.. கேரள அமைச்சரிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பதவி நீக்க பாஜக, காங்கிரஸ் போராட்டம்.. தடியடி\nஆயுர்வேதம்...குஜராத்துக்கு முக்கியத்துவம்...கேரளா தமிழ்நாடு புறக்கணிப்பு...ராஜ்ய சபாவில் எதிர்ப்பு\nதலைவர்கள் ரொம்ப \\\"டார்ச்சர்\\\".. என்னால தாங்க முடியலை.. கட்சி ஆபீஸில் தூக்கில் தொங்கிய ஆஷா\nகல்வியறிவு பெற்ற மாநிலங்கள்.. பீகாரை விட பின் தங்கிய தென்மாநிலங்கள்.. தமிழகம் இடம் தெரியுமா\nகொரோனா பாதித்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்.. அதிர்ச்சி\nகேரளா அமைச்சரவையில் முதல் கொரோனா.. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தொற்றால் பாதிப்பு\nஓணம் பண்டிகை : மூவுலகத்தையும் மூன்றடியில் அளந்த உலகளந்த பெருமாள் - வாமன அவதாரம்\nதிருஓணம் திருநாள் வந்தல்லோ... அத்தப்பூ கோலம் போட்டு மகாபலிக்கு வரவேற்பு கொடுத்த மக்கள்\n\\\"கோல்டன் கேர்ள்\\\".. பாஜகவுக்கு நெருக்கமான ரிப்போர்ட்டரின் ஷாக் வாக்குமூலம்.. வசமாக சிக்கும் ஸ்வப்னா\nகேரள தங்க கடத்தல் வழக்கு.. பாஜகவிற்கு நெருக்கமானவர்.. என்ஐஏ விசாரணை வலையில் மூத்த செய்தியாளர்\nதங்க கடத்தல் புகார்.. கேரள தலைமைச்செயலகத்தில் திடீர் தீ விபத்து.. எதிர்க்கட்சிகள் சந்தேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala flight accident kozhikode air india கேரளா விமான விபத்து கோழிக்கோடு ஏர் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1781&task=info", "date_download": "2020-09-24T05:03:48Z", "digest": "sha1:QYS4H7KPB7SR7P24QPLAOQZLUIMV3G4R", "length": 14015, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி கால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\nகால்நடை மருந்து உற்பத்திகளின் பதிவு\n1992ம் ஆண்டு 59 ம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின் 16 ம் மற்றும் 18 ம் பிரிவின் நிபந்தனைகளின் படி கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது உள்ளூர் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை மருந்துகள், தடுப்பு மருந்துகளானது கால்நடை மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரசபயில் பதியவேண்டும்.\n(விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய இடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)\n2.15.2.1. விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:\n02. கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி,\n2.15.2.2.விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பமானது எதுவித கட்டணமுமின்றி வினியோகிக்கப்படும். எனினும் ஒழுங்கு விதிகளுக்கு இணங்க தடுப்புமருந்’து மற்றும் விண்ணப்பத்தினை நிரப்புதல் மற்றும் விண்ணப்பத்துடன் பூர்த்திசெய்யப்பட வேண்டிய அவசியப்பாடுகளை சமர்ப்பித்தல் போன்ற அறிவுறுத்தல்களுடன் தொடர்புபட்ட பதிவிற்காக தொகுக்கப்பட்ட வழிகாட்டல் நூல்களினை வாங்குவதற்கு சிபார்சு செய்யப்படுகிறது. வழிகாட்டல் நூலின் விலை ரூபா 250.00 ஆகும்.\n2.15.2.3. சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின் பொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை\nஒவ்வொரு வகைக்கும் சமர்ப்பித்தல் கட்டணமாக - ரூபா. 3000.00\nஅனுமதியின் பின்னர் சான்றிதலுக்காக - ரூபா.2000.00\nஉற்பத்திகளின் பதிவிற்காக - ரூபா.1000.00\n2.15.3. சேவை வழங்குவதில் எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச் சேவைகள்): 02 கிழமைகளில் இருந்து 03 மாதங்கள்\n2.15.4. அவசியப்படுகிற சான்றிதழ்கள்: வழிகாட்டல் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது\n2.15.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்\nபதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்\nபதிவாளர்/கால்நடை மருந்துகள் கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342\n2.15.6. மேற் கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவலுக்கு மேலதிகமான மாற்று வழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் – பதிவு செய்யப்படாத இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளின் பாவனைக்கு விசேட தேவைகளின் போது பாவனயாளர் உரிமமானது பெறப்பட முடியும். இதற்காக கால்நடை மருத்துவரின் சிபார்சு அவசியமாக இருக்கிறது. பண்ணைகளின் குறிப்பிட்ட கால தேவைக்காக கால்நடை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் பாவனை அத்தியவசியமாக இருக்கிறது.\n2.15.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்:\n2.3.2 மற்றும் 2.3.6 இன் கீழ் மாதிரிகள் முன் இணைக்கப்படுகிறது.\n2.15.8 பூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப\nதொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-08-14 07:10:34\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் க���ள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/problem-of-periods-periodsa/", "date_download": "2020-09-24T05:29:46Z", "digest": "sha1:Y4Z2X34XKWZFDLYQXVLFBKZGAWGFYN5E", "length": 21653, "nlines": 281, "source_domain": "tanglish.in", "title": "Problem Of Periods |Periods'a? மூச்ச்ச்.. | என்ன கொடுமை சார் இது? | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லைய��..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\n மூச்ச்ச்.. | என்ன கொடுமை சார் இது\nProblem Of Periods பெண் உடலில் நடக்கும் இயல்பான உடலியல் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்னமும் நம் சமூகத்தில் அருவருப்பானதாகவும் , அவமானமாகவும் பார்க்கபடுகிறது.\nமாதவிடாய் என்பது வெளிப்படையான பேசக்கூடாத விஷயமல்ல. பெண்களின் உடலியல் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டிய கடமை இந்த மனித சமூகத்துக்கு இருக்கவே செய்கிறது.\nசமூகம் என்றால் அதில் ஆண்களும் அடக்கம் என்பதை நாம் ப��ரிந்து கொள்ள வேண்டும்.\nஆனால் ஒரு பெண், தான் பூப்பெய்தும்போதே அவளுக்கு கொடுக்கப்படும் முதல் அறிவுரை தன் அப்பாவிடம் கூட மாதவிடாய் பற்றி பேசக்கூடாது என்பதுதான். அந்த நாட்களில் ஒரு பெண் அசுத்தமாக இருக்கிறாள்,\nஅவள் உடலில் இருந்து வெளியேறும் இரத்தம் அசுத்தமானது, அதனால் அவள் கோயிலுக்குள் செல்லகூடாது. சமையலறைக்குள் செல்லகூடாது, ஊறுகாயைத் தொடக்கூடாது போன்றவற்றை இப்போதும் நாம் எதிர்கொள்ளவே செய்கிறோம்.\nவிபரம் தேடி அலையும் சிறுசுகள்\nஅன்றிலிருந்து இன்றுவரை எதுவும் மாறவேயில்லை. குடும்பதோடு உட்கார்ந்து TV பார்கையில், இடையில் வரும் Napkin விளம்பரங்களை பார்த்து, எங்கே தனது மகன் இது என்ன என்று கேட்டு விடுவானோ என்று வேகமாக சேனலை மாற்றும் அம்மாக்களும் அப்பாக்களும்தான் இங்கு அதிகம்.\nஆனா நம்ம பையன் நம்லவிட விவரம். அத பத்தி அவங்க பிரண்ட்ஸ் கிட்டதான் கேட்பான். அந்த பையன் வேற விதத்துல சொல்ல நம்ம பையனும் நம்பிடுவான்.\nஆக இங்கருதுதான் ஆரம்பமாகுது பெண்கள் மீதான ஒரு தவறான அல்லது தெளிவில்லாத ஒரு கண்ணோட்டம். இதுவே தொடரும் பட்சத்தில்தான் நாளை தவறான பாதைக்கு அவனை இட்டுச்செல்லும்.\nமாதவிடாயை சுற்றிச் சுழலும் இந்த மாதிரியான கற்பிதங்களை உடைக்கும் விதமாகப் பல விழிப்புணர்வு முயற்சிகள் நம் நாட்டில் தொடங்கிருந்தாலும் இன்னமும் நாம் இந்த கோட்டிற்கு அப்பால்தான் உள்ளோம்.\nசமீபத்தில் டெல்லி பழ்கலைக்கழக மாணவர்கள் “Come and see the blood on mu skrit” என்ற பேரணியை நடத்தியிருந்தார்கள். அதில் ஏராளமான மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் பெண்கள் மாதவிடயின் போது சந்திக்கும் பல பிரச்சனைகள் பற்றியும், சமூகம் மாதவிடாயை பார்க்கும் பார்வை பற்றியும், இந்தியாவில் மூன்றில் ஓரு பெண்ணுக்கு இருக்கும் PCOD (Polycystic Ovary Disorder) என்னும் மாதவிடாய் பிரச்சனை பற்றியும் பேசியிருக்கிறார்கள்.\nஇந்த முயற்சியை பல தரப்பினரக்களும் வரவேற்றுள்ளனர்.\nசமீபத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி, மாதவிடாய் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தாண்டி, ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் இதைப்பற்றி பேசவே தயங்குகிறாள் என்றும்,\nஆணிடம் மாற்றத்தை எதிர் பார்க்கும் நாம் முதலில் மாற்றத்தை நமக்குள் இருந்து தொடங்க வேண்டும் என்று “தி இந்து” (நன்றி #தி இந்து) பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.\nமாற்றங்கள் வினா; மாற்றங்களே விடை\nமாதவிடாய் என்பது பேசக்கூடாத விஷயமல்ல என்பதை இந்த சமூகம் புரிந்து கொண்டால்தான் பெண்ணுடல் குறித்த ஆண்களின் தவறான பார்வை ஒராளவுக்காவது மாறும். அதேபோல் ஒரு பெண் என்பவள் யார் என்றும், அவள் இந்த சமூகத்தில் என்ன மாதிரியான மனவுளைச்சலுக்கு ஆளாகிறாள் என்றும், அவளின் உடலியல் சார்ந்த சவால்களை எப்படி சந்திக்கிறாள் என்றும் நாம் நம் பிள்ளைகளை சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/myliddy-pier4", "date_download": "2020-09-24T04:26:31Z", "digest": "sha1:UNFMYTLAX76DGR4LOMCHWJ6K4WIOO56G", "length": 24255, "nlines": 486, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி துறைமுகப் பகுதி விடுவிக்கப்படாது என வெளியான செய்தி தவறானது: பிரதமர் செயலகம் - ourmyliddy.com", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி துறைமுகப் பகுதி விடுவிக்கப்படாது என வெளியான செய்தி தவறானது: பிரதமர் செயலகம்\nவலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி துறைமுகப் பகுதியை மக்களிடம் மீள வழங்குவதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்ததாக வெளியான செய்திகள் தவறானவை என பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.\n​அவ்வாறான தீர்மானத்தை பிரதமர் எடுக்கவில்லை. மேலும் அவ்வாறான வார்த்தை பிரயோகத்தையும் பிரதமர் செய்யவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nவலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் பகுதிகளின் அடுத்தகட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து கடந்த 15ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட உயர்மட்டச் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.\nஇதன்போத�� மயிலிட்டி துறைமுகப் பகுதியை மக்களிடம் வழங்குவதற்கு பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.\nஇந்த விடயம் தொடர்பாக பிரதமர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.\nமயிலிட்டி துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை பொருளாதார நோக்கில் மேம்படுத்த வேண்டும். அவற்றை பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பார்க்காமல், அபிவிருத்திக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.\nவிரைவில் செயற்படுத்தப்படவுள்ள பிராந்தியங்களின் அபிவிருத்தி செயற்றிட்டத்தில் வடபிராந்தியத்தில் இந்த இரு துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்யவேண்டும்.\nஅதற்காக இந்த இரு துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பான மேம்பட்ட திட்டவரைபை தயாரிப்பதற்கு மாகாணத்திலுள்ள முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், படையினர் இணைந்து ஒரு சந்திப்பை மேற்கொண்டு குறித்த திட்டவரைபை தயாரிக்குமாறும் பிரதமர் தெரிவித்தார்.\nமயிலிட்டி துறைமுகத்தின் தேவையையும் நிவர்த்திக்கும் வகையில் பருத்துறையில் ஒரு பாரிய துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் அந்த துறைமுகம் அமைக்கும் பணியை தற்காலிகமாக பிற்போடுமாறும் பிரதமர் பணித்தார்.\nமயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் தொடர்பாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அதற்கப்பால் எதுவானாலும் செய்யலாம் எனவும் இதன்போது பிரதமர் கூறினார்.\nமக்கள் விரும்பும் அபிவிருத்தியை செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத அல்லது மக்களுக்கு பயன்படாத விடயங்களில் அபிவிருத்தியின் பெயரால் பணத்தை செலவிட முடியாது என்பதையே 15ம் திகதி நடை பெற்ற உயர்மட்ட குழு சந்திப்பில் பிரதமர் சுட்டிக்காட்டினார் எனவும் பிரதமர் செயலகம் மேலும் விளக்களித்துள்ளது.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்வி���் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rohith-selects-sachin-and-pollock-back-to-mi-team/", "date_download": "2020-09-24T04:20:01Z", "digest": "sha1:JRO4WVZRZXMOB7ZKQN3RNZ2AVHVWIU3R", "length": 7011, "nlines": 66, "source_domain": "crictamil.in", "title": "Rohith Sharma Selects Sachin and Pollock Back to MI Team", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஓய்வுபெற்ற இந்த 2 வீரர்கள் என் அணியில் இருந்தால் நல்லா இருக்கும் – ரோஹித் ஓபன்...\nஓய்வுபெற்ற இந்த 2 வீரர்கள் என் அணியில் இருந்தால் நல்லா இருக்கும் – ரோஹித் ஓபன் டாக்\nஇந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 15, 17 மற்றும் 19 ஆகிய நான்கு சீசன்களில் டைட்டில்களை வென்றது. மேலும் ரோகித் சர்மா தோனியை விட ஒரு கோப்பையை அதிகமாக கைப்பற்றி அதிகக் கோப்பைகள் கைப்பற்றிய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.\nஅவரது அதிரடியான ஆட்டம் மற்றும் வீரர்களை சிறப்பான கையாளும் தன்மையும் அவரை சிறந்த கேப்டனாக மாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியை வருடாவருடம் பலமாகக் கொண்டு செல்வதில் அவரது அணி தேர்வு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது. அந்த அளவிற்கு சரியான கலவையில் வீரர்களை தெரிவு செய்து வழிநடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓய்வுபெற்ற வீரர்களை யாரையாவது இருவரை நீங்கள் அணியில் சேர்க்க வேண்டுமென்றால் கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஅதற்கு பதிலளித்த ரோகித் சர்மா தற்போது உள்ள அணியில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஆல்ரவுண்டர் ஷேன் பொல்லாக் நான் தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்காக 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிமூன்றாம் ஆண்டு வரை ஆறு சீசன்கள் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n78 ஐ.பி.எல் போட்டிகளி��் விளையாடியுள்ள அவர் 2334 ரன்களை குவித்துள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லாக் பொறுத்தவரை ஒரே ஒரு சீசனில் மட்டும் விளையாடி அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nபந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட கூடிய 5 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ\nஇந்த வருட ஐ.பி.எல் தொடருக்காக தோனி ரெடியாகி இருக்கும் லுக்கிற்கு பெயர் இதுதானாம் – விவரம் இதோ|\nமுதல் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட இந்த ரூல்ஸ் அனைத்தும் கவனிச்சீங்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/02/i-can-see-india-growing-fast-german-pm-merkel/", "date_download": "2020-09-24T04:12:06Z", "digest": "sha1:ULLFE7V22QJ3REUUSB4BG6D3EMA5GUTV", "length": 5598, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது - ஜெர்மன் பிரதமர் மெர்கல்.!", "raw_content": "\nஇந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது - ஜெர்மன் பிரதமர் மெர்கல்.\nஇந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் மெர்கலுக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரதமர் மோடியுடன் சில நிமிடங்கள் ஆலோசித்தார் இந்தியா -ஜெர்மன் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின,இந்தியாவின்,ஜெர்மன் பிரதமர் மெர்கல் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம் பாராட்டுக்குரியது என்றும், சமீப காலமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்தார், பொருளாதாரம் முன்னேற்றம், இந்தியாவில் தனியார் துறையில் முதலீடு ஆகியன குறித்து விவாதித்தோம். முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளோம். மேக் இன் இந்தியா திட்டம் வரவேற்க கூடியது. இந்த திட்டத்திற்கு ஜெர்மனி முழு ஆதரவு அளிக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தில் ஜெர்மனி பங்குபெறும்.\nஇந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் நல்ல வளம் உள்ளது. ஜெர்மனியில் இந்தியாவின் 20 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். கல்வி மற்றும் அறிவியல் துறையில் இரு நாடுகளும் புதிய கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் வளர்ச்சி மிக முக்கியமானது. இவ்வாறு மெர்கல் கூறினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599802/amp?ref=entity&keyword=Trichy%20Trichy", "date_download": "2020-09-24T05:02:22Z", "digest": "sha1:TMT3NLIDCTHY6ICHLG4KL7IJWX2HDSPW", "length": 7579, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "SP advises on death of 14 year old girl near Trichy | 14 வயது சிறுமி மரணம் தொடர்பாக திருச்சி எஸ்.பி ஆலோசனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n14 வயது சிறுமி மரணம் தொடர்பாக திருச்சி எஸ்.பி ஆலோசனை\nதிருச்சி: திருச்சி அருகே 14 வயது சிறுமி மரணம் தொடர்பாக மருத்துவக்குழு, தனிப்படைகளுடன் எஸ்.பி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மருத்துவக்குழு, 11 தனிப்படைகளுடன் திருச்சி எஸ்.பி. ஜியாவுல்ஹக் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்று நாளைக்குள் தெரிந்துவிடும் என எஸ்.பி. தெரிவித்துள்ளார்.\nநாமக்கல்லில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் நகைக்கடைகள் மூடல்\nகீழடி அகழாய்வில் தோண்ட தோண்ட கிடைக்கும் சான்றுகள்: ஆமை வடிவ அச்சு, வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு..\nபட்டுக்கோட்டை அருகே சலீம் என்பவரது உடல் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தோண்டி எடுப்பு\nகொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு சுற்றுலா தலம் நாளை முதல் மீண்டும் திறப்பு: உதவி ஆட்சியர் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61,000 கனஅடியிலிருந்து 49,000 கனஅடியாக குறைப்பு\nகில்லி, தூள் பட நடிகர் ரூபன் கொரோனாவால் மரணம்\nசமூக வலைதளங்கள் மூலம் சுபாஷ் பண்ணையார் கொலை மிரட்டல்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ எஸ்.பியிடம் புகார்\nகோவையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஆண்டாள் கோயிலில் யாகம்: ஆகமவிதிகளை மீறியதாக குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் தேவையில்லை பெடலை சுற்றினாலே ஓடும் பேட்டரி கார் கண்டுபிடிப்பு: திருமங்கலம் இன்ஜி. மாணவர் அசத்தல்\nமின்தடை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை திருப்பூர் அரசு மருத்துவமனையில் மூச்சுதிணறி மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு\n× RELATED ஆசாமி அடித்துக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/kamala-harris-likes-her-tamil-mother-and-idli-very-much-flashback-and-memories-394215.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-09-24T06:02:56Z", "digest": "sha1:USZEQTIOMD43CXOYQR242EWGO2RN542H", "length": 23204, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலா ஹாரிஸ்க்கு தமிழரான தன் அம்மாவையும், இட்லியையும் ரொம்ப பிடிக்குமாம்.. மலரும் நினைவுகள் | Kamala Harris likes her Tamil mother and Idli very much: flashback and memories - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nகாவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nதிமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nMovies பிரியாணியுடன் ரசத��தை கலந்துக்கட்டி அடிக்கும் பிரபல நடிகை.. காம்பினேஷனை கேட்டு தலைசுற்றும் ஃபேன்ஸ்\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nSports என்ன நியாயம்.. அடுத்த போட்டியிலும் ஆடவில்லை.. ராயுடுவால் சிஎஸ்கேவில் குழப்பம்.. சிக்கலில் தோனி\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலா ஹாரிஸ்க்கு தமிழரான தன் அம்மாவையும், இட்லியையும் ரொம்ப பிடிக்குமாம்.. மலரும் நினைவுகள்\nவாஷிங்டன்: கமலா ஹாரிஸ் 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடத் திட்டமிடுவதாக அறிவித்தபோது, பெரும்பாலான தலைப்புச் செய்திகள் அவரை 'ஆப்பிரிக்க-அமெரிக்கர்' என்று அடையாளம் காட்டின. ஆனால். அவர் உண்மையில் இந்திய வம்சாவளி என்பதும் அவருடை சொந்த ஊர் தமிழகத்தின் சென்னை என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் இப்போது கமலாவை கொண்டாடி வருகின்றன.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை 2020ம் ஆண்டு துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதையடுத்து இவர் யார் என்று உலகம் தேடிய போது, சென்னை தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.\n54 வயதான கமலா ஹாரிஸின் வாழ்க்கை அசாதாரணமான விஷயங்களால் ஆனது. சான் பிரான்சிஸ்கோவில் மாவட்ட வழக்கறிஞராகவும், கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரர் என இரு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். அவரது ஆதரவாளர்களால் பெரும்பாலும் 'பெண் பராக் ஒபாமா' என்று அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் திகழ்ந்தார்.\nகமலா ஹாரிஸ் தனது பல நேர்காணல்களில், தனது இந்திய-அமெரிக்க தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸ் தனது அரசியல் வாழ்க்கையை ஊக்���ுவித்தாக பாராட்டியுள்ளார். கமலா ஹாரிஸைப் பொறுத்தவரை, அவருடை தாயார் ஒரு உத்வேகமாக இருந்தார் - 'சூப்பர் ஹீரோ'வாக இருந்துள்ளார்.\nஅவரது நினைவுக் குறிப்பில், \"இந்த உலகத்திலேயே , நான் ஷியாமலா கோபாலன் ஹாரிஸின் மகள் என்பதைதான் பொக்கிஷமாக கருதுகிறேன். இதுதான் நான் அனைவருக்கும் மிகவும் பிடித்த உண்மை \" என்று கூறியுள்ளார். அவர் 19 வயது இந்தியப் பெண்ணான தனது தாயாரின் தைரியத்தை கண்டு பெருமிதப்படுகிறார். அவரது தாயார் ஷியாமலா கோபாலன் , படிப்புக்காக அமெரிக்கா சென்றார். மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மீறுகிறார். ஷியாமலா மருத்துவ ஆய்வுக்காக அமெரிக்கா சென்று பெர்க்லி பல்கலைக்கழகத்தில் மார்பக புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி படிப்பை முடித்தார். அங்கு ஷியாமலா ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸை சந்தித்து திருமணம் செய்தார். மேற்கண்ட தகவல் கமலாவின் நினைவு குறிப்புகளில் உள்ளது.\nஇந்நிலையில் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கான திட்டங்களை அறிவித்த உடனேயே, ஹாரிஸ் தனது தாயுடன் ஒரு குழந்தை பருவப் படத்தை வெளியிட்டார், \"இன்று என் அம்மாவைப் பற்றி யோசிக்கிறேன். அவர் புத்திசாலி, கடும் உழைப்பாளி. எனக்காக வாழ்ந்தவர். அவர் இங்கு இப்போது இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் இந்த தருணத்தில் என் தாயாரின் ஆத்மா இன்னும் உயர்ந்த மதிப்புகளுக்காக போராட என்னைத் தூண்டுகிறது. \" என்று கூறியுள்ளார்.\nதந்தை டொனால்ட் ஹாரிஸ் மற்றும் அவரது தாயார் ஷியாமலா விவகாரத்து வாங்கிக்கொண்டு பிரிந்தபோது, கமலா ஹாரிஸுக்கு 7 வயது தான். இதையடுத்து கமலா ஹாரிஸும் அவரது தங்கை மாயாவையும் அவரது அம்மா ஷியாமலாதான் வளர்த்து ஆளாக்கி உள்ளார். அவரது சகோதரி மாயா ஹிலாரி கிளிண்டனின் வழக்கறிஞராகவும் ஆலோசகராகவும் ஆனார். கமலா ஹாரிஸ்க்கு தனது இந்திய உறவினர்கள மிகவும் பிடிக்குமாம். அவரது இந்தியாவின் இட்லி மிகவும் பிடித்த உணவாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும், கமலா ஹாரிஸும் அவரது சகோதரியும் தமிழ்நாட்டில் உள்ள அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் அத்தைகளை வந்து பார்ப்பார்களாம்.\nகமலா ஹாரிஸ் அவரது நினைவுக் குறிப்பில், இப்படி எழுதுகிறார், \"எனது தாய், தாத்தா, பாட்டி, அத்தை மற்றும் மாமா ஆகியோர் எங்கள் தெற்காசிய (இந்திய உறவுகளை) வேர்களைப் பற்றி பெருமிதம் கொண்டார்கள்... இந்திய கலாச்சாரத்தைப் பற்றிய வலுவான விழிப்புணர்வுடனும், புகழை பறைசாற்றியும் நாங்கள் வளர்க்கப்பட்டோம். என் என் தாயின் பாசம் அல்லது விரக்தியின் வார்த்தைகள் அனைத்தும் அவளுடைய தாய்மொழியில் (தமிழில்) வெளிவந்தன - இது எனக்கும் பொருத்தமாகவேத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த உணர்ச்சிகளின் தூய்மையில், நான் என் தாயுடன் அதிகம் தொடர்புபடுத்துகிறேன். \" என்று கூறுகிறார்..\nகமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பிரிட்டீஸ் ஆட்சிக்கு எதிரான சுதந்திர இந்தியா இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.. இப்போது கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் போட்டியில் களம் இறங்குவதன் மூலம் தனது தாய்வழி பாட்டிக்கு தனது தாய்க்கும் இந்தியாவுக்கும், தாய்வழி பிறந்த மண்ணான தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கமலா ஹாரிஸ் ஒருமுறை சென்னையில் உள்ள தனது உறவுகள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்திய செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மீது தாக்குதல் நடத்திய சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n\"ஏன் இந்த கொல வெறி\" அமெரிக்காவிலிருந்து ஆண்டவனுக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று\nவெள்ளை மாளிகைக்கு கொடிய விஷயம் தடவிய கடிதம்.. கனடாவிலிருந்து அனுப்பியது யார்\nஆரக்கிளுடன் பைட்டான்ஸ் ஒப்பந்தம் உறுதி.. அமெரிக்க தடையிலிருந்து டிக்டாக் தப்புமா\nடிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nமாத்தி மாத்திப் பேசும் ட்ரம்ப்... அடுத்தாண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்குமாம்\nடென்னிஸ் மேட்ச் பார்க்காம ஏகத்துக்கும் ஏடாகூடமா 'அந்த சேட்டை' செய்த டிரம்ப்-மாடல் அழகி புகார்\n'சிறந்த தலைவர்' பிரதமர் மோடி... டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து\nகலிபோர்னியா காட்டுத் தீ- டிரம்ப் சொன்ன விளக்கம் இருக்கே.. நடிகர் செந்திலையே தூக்கி சாப்பிடுறாரே\nஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...���ொனால்ட் ட்ரம்ப் ஆருடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/health/", "date_download": "2020-09-24T04:25:43Z", "digest": "sha1:VCLAWRT7ZQCLDQI4NQ4JGAX3HK3MBX7M", "length": 14576, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "health | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும்- மத்திய சுகாதார அமைச்சகம்\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: பிசிஆர் சோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம்…\nதேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த, தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…\nஅறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா இல்லை என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என…\nஉடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nடோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல்…\nஎனது தந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் : எஸ் பி பி சரண\nசென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்…\nமீண்டும் கர்ஜிக்க வருகிறார் விஜயகாந்த்… தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்\nசென்னை: கடந்த சில வருடங்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக, பேச முடியாமல் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது…\nசவுதி அரேபிய மன்னர் உடல்நிலை சீராக உள்ளது : அரசு அறிவிப்பு\nரியாத் சவுதி அரேபிய மன்னர் சல்மான் உடல்நிலை சீராக ��ள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான்…\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா…\nசென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் மற்றும் மாமனாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா…\nஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nசென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு…\nவிமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்தது இந்தியன் ரயில்வே\nபுதுடெல்லி: விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது….\nகொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்\nபுது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை…\nதூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்து உதவிய ரயில்வே அதிகாரி…\nசென்னை: தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் நலனுக்காக, ரயில்வே அதிகாரி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான…\nகொரோனா பாதிப்புக்குள்ளான டில்லி துணை முதல்வருக்கு மூச்சுத் திணறல்\nடில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டில்லி துணை…\nகொரோனா : அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பாதிப்பு\nடில்லி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பல அரசியல் மற்றும் கலை உலக…\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவ���ல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.20 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,83,944 ஆகி இதுவரை 9,81,255 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/449-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-09-24T05:26:56Z", "digest": "sha1:HUMIEXUG43FMYCF3HZOLWD6AHG2PNMT7", "length": 5812, "nlines": 54, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்ட மட்ட இரண்டு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்", "raw_content": "\nசமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்ட மட்ட இரண்டு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்\nசமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்ட மட்ட இரண்டு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்\nசமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் மாவட்ட கூட்டம் 08.09.2020 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nசமுர்த்தி மாவட்ட சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களில் இருந்து அங்கத்தவர்களை தெரிவு செய்து சமுர்த்தி தேசிய சமுதாய நிதியத்திற்கான கட்டுப்பாட்டு சபையினை உருவாக்குவதற்கான மாவட்ட மட்ட இரண்டு அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்கான ��ூட்டமாக அமைந்திருந்தது.\nதெரிவு செய்யப்பட்டு அனுப்பிவைப்படுகின்றவர்கள் அங்கு நிகழும் தேசியமட்ட தீர்மானங்களுக்கு இவர்களின் பிரசன்னமும் பங்களிப்புக்களும் அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு அவசியமாக கருதப்படுகின்றது. சமுர்த்தி சமுதாய அமைப்புக்களினால் சேகரிக்கப்படுகின்ற பணம் மகாசங்களில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் அடிப்படை வசதிகள் அற்ற மிகவும் வறுமைக்கோட்டிட்குள் வாழ்கின்ற குடும்பங்களுக்கு முகாமைத்துவ பணிப்பாளர்கள் மகாசங்கங்களுக்கு உதவுமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்தார்.\nதற்போது மகாசங்களின் பணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படாமல் உள்ளது. இப்பணத்தினை கொண்டு தேவையான திட்டங்களை அடையாளம் கண்டு மக்களுக்கு உதவுவதற்கு முன்வரவேண்டும் என அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.\nஇக்கூட்டத்திற்கு சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி. அமுதகலா பாக்கியராஜா, தலைமைத்துவ முகாமையாளர் திரு.ஜெ.எப்.மனேகிதராஜ் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்கள் சமுர்த்தி மகாசங்களின் தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/leads", "date_download": "2020-09-24T03:52:09Z", "digest": "sha1:QSLLHLBABIPPYKAH4GLJJZNC2JX3XCZD", "length": 3606, "nlines": 37, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged leads - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில��லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ranjith-gets-car-prize-from-cm-and-deputy-cm-374579.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-09-24T06:12:46Z", "digest": "sha1:EZ2JRLIVVNUPDN7ELHOKUZ5RIDWOTGSL", "length": 15582, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர் | Ranjith gets car prize from CM and Deputy CM - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவேளாண் மசோதாவை எதிர்த்து...இன்று முதல் 3 நாட்களுக்கு பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை சீராக இருக்கிறது: மியாட் மருத்துவமனை\nகாவிரி உபரிநீர்.. 9 இடங்களில் உறுதி தந்துவிட்டு அமைதி காப்பது ஏன்..\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nதிமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nSports இதுக்கும் மேல் என்ன வேண்டும் கோபத்தில் ஷாருக்.. கேகேஆரில் பூதாகரமாகும் மோதல்..குறிவைக்கப்படும் டிகே\nMovies பிரியாணியுடன் ரசத்தை கலந்துக்கட்டி அடிக்கும் பிரபல நடிகை.. காம்பினேஷனை கேட்டு தலைசுற்றும் ஃபேன்ஸ்\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nசென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் காரை பரிசாக வழங்கினர்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 739 காளைகள் களமிறங்கின. மொத்தம் 688 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை அடக்க முயன்றனர்.\nஅப்போது முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் புதுகை எஸ்ஐ அனுராதாவின் காளைக்கும் மூன்றாவது பரிசு ஜிஆர் கார்த்திக்கின் காளைக்கும் வழங்கப்பட்டது.\nஅது போல் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி அழகர்கோவில் கார்த்திக் 2ஆவது இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.\nதலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்\nஇதில் முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக அறிவிக்கப்பட்டன. அதில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுவிட்டன. கார் பரிசு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார் என கூறப்பட்டது.\nஅதன்படி இன்று தலைமை செயலகத்திற்கு ரஞ்சித் வரவழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு கார் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை சீராக இருக்கிறது: மியாட் மருத்துவமனை\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nகொஞ்சம் ஏமாந்தால், \"மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்\"ன்னு முதல்வர் சொல்வார்: துரைமுருகன் காட்டம்\nபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, பெற்றோர், மாணவர்களிடம் இன்று கருத்து கேட்பு\nஎன்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. ��ொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nசேலத்தை விட சென்னையில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு.. முதல்முறையாக பெரும் மாற்றம்\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் என அறிவிப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nதிமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjith madurai jallikattu ரஞ்சித் மதுரை ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/gurusamy/", "date_download": "2020-09-24T05:34:05Z", "digest": "sha1:KKLLZ6H6TBSCRKABQIFNTZY6X6JMJBGD", "length": 19475, "nlines": 120, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » குத்தூசி குருசாமி", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் குத்தூசி குருசாமி\nகுத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி (23 ஏப்பிரல் 1906 – 11அக்டோபர் 1965) விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923 இல் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பில் சேர்ந்தார். தேசியக் கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்தி அடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.\nபெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பா���ுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.\n“நான் ஏன் கிறித்தவன் அல்லன்” என்னும் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய நூலைத் தமிழில் எழுதினார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் ‘பல சரக்கு மூட்டை’ என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.\nமுதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929-ல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும், இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார். தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார். தமிழ்நாட்டில் பெரியார் நடத்தி வைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி – குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.\nபெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதி வரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.\nஎழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி :\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்துவதுடன், தமிழை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923-ல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.\n1949-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.\n1952-ல் முதன்முதலாக நடந்த பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற்ற போதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.\n‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி. பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழி பெயர்த்தார். ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழி பெயர்ப்பு. தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொ��்ட அண்ணா, 1949-ல் பெரியார் – மணியம்மைத் திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவுசெய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.\nகுத்தூசி குருசாமி முன் வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978-ல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்துகொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11-ல் மரணமடைந்தார். இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm44.html", "date_download": "2020-09-24T03:56:04Z", "digest": "sha1:CUMAKNDBUF6XHT5S66D3AYMMCUQ3T2YJ", "length": 49137, "nlines": 435, "source_domain": "www.chennailibrary.com", "title": "வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - Vetri Muzhakkam (Udhayanan Kathai) - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\nமகத நாட்டு எல்லையில் பாசறைகளில் தங்கியிருந்த போது நள்ளிரவில் நடந்த உட்பகைக் கலவரத்திற்கு அஞ்சி ஓடிய அரசர்கள் அறுவரும், மகத நாட்டு எல்லையைக் கடந்து வெளியேறும் போது அங்கே மலைத் தொடரின் நடுவே இருந்த ஒரே கணவாய் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு அரசனும் மற்றவனைச் சினத்தோடு பார்த்தான். ஒவ்வொருவனுடைய உள்ளமும் மற்றவனைச் சந்தேகித்துக் கொண்டு குரோதத்தினால் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த உள்ளக் கொதிப்பை, அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்ட முறையே காட்டியது. ஆனால் படையெடுப்பிற்கு முக்கிய காரணனாகிய விரிசிகனுக்கு மட்டும், 'தங்களைக் கலைப்பதற்கு என்றே இதில் தங்களைச் சேராத பிறரது சூழ்ச்சி ஏதோ கலந்திருக்கிறது' என்று தோன்றியது. விரிசிகன் தனக்குத் தோன்றிய இந்த எண்ணத்தைத் 'தீர விசாரித்து, உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது' என்ற முடிவிற்கு வந்தான். சிரமசாத்தியமான முயற்சியின் பயனாக அந்த மலையடிவாரத்திலேயே ஆறு அரசர்களையும் படைகளோடு தங்கச் செய்து ஒன்று கூட்டினான். அரசர்கள் ஆறு பேரும் தனியே ஒரு பெரிய மரத்தின் நிழலில் தங்கி, முதல் நாள் இரவு நடந்த கலவரங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nநலம், நலம் அறிய ஆவல்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nமுதலில் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பேசிய அவர்கள் பேச்சு வளரவளரத் 'தங்களில் யாருமே முதல் நாளிரவு நிகழ்ச்சிக்குக் காரணமில்லை' என்ற திடுக்கிடத்தக்க உண்மையைப் புரிந்து கொண்டனர். இறுதியில் முன் இரவில் கலவரம் முடிந்து தாங்கள் கலைந்த போதிலிருந்து குதிரை விற்பவர்கள் என்று கூறி வந்து தங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் காணமாற் போனது வரை அவர்களுக்கு எல்லா நினைவும் வந்தன. 'குதிரை வாணிகர்களாக வந்தவர்களே இந்தக் கலவரத்திற்குக் காரணம். அவர்கள் தருசகனாலேயே அனுப்பப் பட்டிருக்கலாம்' என்று எண்ணியபோது தாங்கள் அவ்வளவு எளிதில் சூழ்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டது அவர்களுக்கே வியப்பையும் வெட்கத்தையும் அளித்தது. அவர்கள் அஞ்சினர். ஆத்திரங்கொண்டு மீண்டும் அங்கேயே ஒன்று கூடி எழுந்தனர். அடக்க முடியாத ஆத்திரத்தோடு மறுபடி மகத நாட்டின் மீது படை எடுக்கத் துணிந்தனர்.\n'நாங்கள் குதிரை வியாபாரிகள். இப்போது தருசகனுக்குப் பகைவர்கள்' என்ற பொய்யை மிகச் சாதாரணமாகக் கூறித் தங்களை நம்ப வைத்துவிட்டார்களே என்று எண்ணி எண்ணி மனங்கொதித்தனர். 'இனி முற்றுந் துறந்த முனிவர்களேயானாலும் சரி - அவர்களைப் படை நடுவில் விடக்கூடாது. தாங்களும் தங்கள் ஆறு பேருடைய படைகளும் தவிர வேறு எவருக்கும் உள்ளே இடம் கொடுத்து ஏமாறக் கூடாது' என்று உறுதி செய்து கொண்டார்கள். ஏமாற்றப்பட்டவர்களின் மனக் கொதிப்பும் ஆத்திர வேகமும் தான் உலகிலேயே உவமை சொல்ல முடியாதவைகள். ஒன்று கூடி வந்த தங்களைக் கேவலம் ஒரே ஓர் இரவில் சிதறி ஓடச் செய்த சூழ்ச்சியை நினைக்க நினைக்க நெஞ்சு குமுறிய அவர்கள், பழைய முறைப்படி தத்தம் படைகளை அணிவகுத்துக் கொண்டு மீண்டும் மகத நாட்டு எல்லைக்குள்ளே விரைந்து புகுந்தனர். அமைதிக்கு இடமின்றிப் புயற்காற்றாக பொங்கியெழுகின்ற கடலைப் போல இருந்தது அவர்களது நிலை. இப்படி இரண்டாம் முறையாக அவர்கள் ஒன்றுபட்டு வந்தபோது அங்கங்கே தென்பட்ட அழகிய சோலைகளை இருந்த இடம் தெரியாமல் சூறையாடி அழித்தனர். கமுகு, வாழை முதலிய தோட்டங்கள் அவர்களது ஆத்திரம் மிக்க கைகளிற் சிக்கிச் சிதைந்தன. கருக் கொண்டிருக்கும் தாய் மகள் போலப் பசுமை தவழும் காய்களுடனே விளங்கும் பலா மரக் காடுகள் பாழ்பட்டன. மா மரங்களையும் தென்னை மரங்களையும் படைகளைச் சேர்ந்த யானைகள் ஒடித்துத் தள்ளின. கழனிகளில் முற்றியிருந்த நெற் கதிர்களுக்கு நெருப்பூட்டி விளை பொருள்களை நாசப்படுத்தி மகிழ்ந்தனர் அப்படை வீரர்கள். இந்தச் செய்தி வேகமாகத் தலைநகரத்துக்கு எட்ட வேண்டுமென்றே இப்படி எல்லாம் செய்தார்கள் அவர்கள்.\nஅஞ்சி ஓடிய பகையரசர்கள் மீண்டும் ஒன்று கூடிப் போர் புரிய வந்து கொண்டிருப்பது இராசகிரிய நகரத்தின் எல்லையிலுள்ள தன் ஒற்றர்கள் மூலம் தருசகனுக்குத் தெரிய வந்தது. இச் செய்தி அறிந்ததும், ஒரு முறை கொடிய நோய் ஒன்றினால் துன்புற்று வருந்தியவன், அந் நோய் தீர்ந்த சில நாள்களிலேயே மறுபடியும் அக் கொடிய நோயால் பீடிக்கப்பட்டால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான் தருசக மன்னன். அப்போது, 'அந்த நிலையில் உடனடியாக என்ன செய்ய முடியும்' என்பதே அவனுக்குத் தெரியவில்லை. தோற்று ஓடியவர்கள் ஒன்று கூடி மீண்டும் திரும்பி வரவேண்டுமென்றால் அவர்களுடைய துணிவும் தன்னம்பிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்தாலொழிய அது முடியாது என்று எண்ணி அஞ்சினான் தருசகன். ஆனாலும் தன் மனத் தளர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்வது அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றதல்ல என்று கருதி வெளிப்படையாகச் சினங் கொண்டவன் போல நடித்துப் படைத் தலைவர்களிடம் படைகளை விரைவில் திரட்டுமாறு ஆணையிட்டான்.\n'மீண்டும் பகைவர்கள் கூடி வந்துவிட்டார்கள். நம் அரசன் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கருதியிருக்கின்றான்' என்ற செய்தி படைத் தலைவர்களால் எங்கும் முரசறைந்து அறிவிக்கப் பட்டது. அரண்மனையிலேயே வேறொரு பகுதியில் தருசகனுடைய விருந்தினனாகத் தங்கியிருந்த உதயணனுக்கு முதலில் இந்தச் செய்தி தெரியவில்லை. படையெடுத்துப் பகைவர் மறுபடியும் வருவதையும் விரைவில் எதிரிப் படைகள் தாக்கலாம் என்பதையும் தருசகனுடைய ஒற்றர்கள் கூறியவுடன், அதைக் கேட்ட தருசகன் படை திரட்ட ஆணையிட்டிருப்பதை உதயணன் அறிந்த போது, தருசகனுக்கு இம் முறையும் தான் உதவ வேண்டும் என்றே அவன் எண்ணினான். செய்தியைக் கேள்விப்பட்ட உடனே, தன்னுடன் தங்கியிருந்த உருமண்ணுவா முதலிய நண்பர்களிடம் அதைக் கூறி, \"இப்போதும் நாமே முன்னின்று பகைவர் படையை அழித்துத் தருசகனை காப்பாற்ற வேண்டும்\" என்று உரைத்தான் உதயணன். மேலே செய்ய இருப்பவை பற்றி நண்பர்களோடு கலந்து ஆலோசித்தான். \"விருந்தினனாக வந்து தங்கியிருக்கும் நான், ஏற்கனவே இந்தப் படையை விரட்டித் தனக்கு உதவி செய்தவன் என்ற கருத்தினால் கூச்சத்தோடு என்னை மறுபடி சிரமப்படுத்த விரும்பாது, தருசகன் இப்போது எனக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் இதனைக் கேட்டறிந்த பின்னும் வாளா இருத்தல் கூடாது\" என்று உதயணன் கூறியதை உருமண்ணுவா முதலியோரும் மறுக்கவில்லை. போரில் தருசகனுக்கு உதவி செய்து, முழுமையாக வெற்றி பெறத் துணை புரிய வேண்டும் என்ற முடிவை உதயணனைச் சேர்ந்த யாவரும் ஒப்புக் கொண்டனர். உடனே வயந்தகனிடம் தன் கருத்துக்களை விவரித்து, அவற்றையெல்லாம் தூதுவனாகச் சென்று தருசகனிடம் கூறி வருமாறு அனுப்பினான் உதயணன். வயந்தகன், உதயணன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டு, தருசகனிடம் அவற்றை எல்லாம் உரைப்பதற்காகத் தூதுவனாகச் செல்லலானான்.\n\"பிரச்சோதனன் மகளாகிய தன் ஆருயிர்க் காதலி வாசவதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்த நாளிலிருந்தே, உதயணன் வாழ்க்கையின் மேல் வெறுப்புற்றுச் சுற்றி வருகின்றான். எங்கள் அரசனாகிய உதயணன் அவ்வாறு ஊர் ஊராகச் சுற்றி வரும் போதுதான் இங்கும் வரும்படியாக நேர்ந்தது. இங்கு வந்த போது, உங்கள் மகத நாட்டின் மேல் மாற்றரசர் பலர் கூடிப் படையெடுத்து வந்துள்ளனர் என்பதை நாங்களும் எங்கள் அரசர் பிரானும் கேள்வியுற்றோம். கேள்வியுற்ற உடனே, 'என் தந்தையாருக்கு நெருங்கிய நண்பராகிய மகத மன்னரின் பகைவர்களை இங்கிருந்து ஓடச் செய்துவிடுவது நம் கடமை' என்று கூறி இரவுக்கு இரவே சூழ்ச்சி செய்து அவர்களை ஓடிப்போகுமாறு செய்தான், எம் அரசன் உதயணன். ஆனால் அதே பகையரசர்களே, இப்போது மீண்டும் தங்களுக்குள் ஒற்றுமையுற்று மகத நாடு நோக்கிப் படைகளோடு வந்திருப்பதாகத் தெரிகிறது. இச் செய்தியை எம் அரசனிடம் தங்களுக்குள்ள அன்பு காரணமாகக் கூறித் தாங்கள் அனுப்பாவிடினும், நாங்களே நிலைமையை அறிந்து கொண்டோம். பகைவர்கள் மறுமுறையும் படையெடுத்து வந்திருப்பதை எண்ணி நீங்கள் சிறிதும் கலங்க வேண்டியதில்லை. எங்கள் அரசர் பிரானாகிய உதயணனாற் செய்ய முடிந்த எந்த உதவியையும் பிறருக்குச் செய்ய அவர் ஒருபோதும் தயங்குவதே இல்லை. மேலும் தாங்களே தங்கள் படைகளுடனே நேரிற் சென்று இந்தப் பகைவர்களுடன் போரிடுவது தங்களது தகுதிக்கு அவ்வளவு ஏற்றது ஆகாது. போரில் வெற்றி அல்லது தோல்வி என்பது மதில் மேல் பூனையைப் போல ஆகும். யார் பக்கம் வெற்றி, யார் பக்கம் தோல்வி என்பது அறிய முடிந்தது அல்ல. ஒரு கால் தோல்வி நம் பக்கம் நேருமானால், 'தாங���கள் நேரில் போருக்குச் சென்றும் பகைவர்கள் வென்றுவிட்டார்களே' என்று நாளைய உலகம் தங்களுக்கு அழியாப் பழி ஒன்றை உண்டாக்கிவிடும். நாங்களும் எங்கள் மன்னரும், தங்கள் படை உதவியுடன் மட்டும் இந்தப் போருக்குச் சென்றால் தங்களுக்கு அவ்வாறு எத்தகைய பழியும் ஏற்படுவதற்கு வழி இல்லை. வெற்றியானால் அந்தப் பெருமிதத்தை நாங்கள் தங்களுக்கே அளிப்போம். தோல்வி என்றாலோ அந்தக் களங்கத்தைத் தங்கள் பக்கம் சாரவிடாமல் எங்களிடம் நாங்களே அமைத்துக் கொள்வோம். எனவே மகதவர் பேரரசே' என்று நாளைய உலகம் தங்களுக்கு அழியாப் பழி ஒன்றை உண்டாக்கிவிடும். நாங்களும் எங்கள் மன்னரும், தங்கள் படை உதவியுடன் மட்டும் இந்தப் போருக்குச் சென்றால் தங்களுக்கு அவ்வாறு எத்தகைய பழியும் ஏற்படுவதற்கு வழி இல்லை. வெற்றியானால் அந்தப் பெருமிதத்தை நாங்கள் தங்களுக்கே அளிப்போம். தோல்வி என்றாலோ அந்தக் களங்கத்தைத் தங்கள் பக்கம் சாரவிடாமல் எங்களிடம் நாங்களே அமைத்துக் கொள்வோம். எனவே மகதவர் பேரரசே ஆற்றலுடனே ஒன்றுபட்டு வந்திருக்கும் பகைவர்களை வென்று வருவதற்காகத் தாங்களே நேரிற் செல்ல வேண்டாம். எங்கள் மன்னர் பிரான் உதயணனுக்கு தங்கள் படைகள் யாவற்றையும் அளித்துப் போர்முனை நோக்கி அனுப்புங்கள். அதுவே சுலபமான வெற்றிக்கு ஏற்ற வழி ஆற்றலுடனே ஒன்றுபட்டு வந்திருக்கும் பகைவர்களை வென்று வருவதற்காகத் தாங்களே நேரிற் செல்ல வேண்டாம். எங்கள் மன்னர் பிரான் உதயணனுக்கு தங்கள் படைகள் யாவற்றையும் அளித்துப் போர்முனை நோக்கி அனுப்புங்கள். அதுவே சுலபமான வெற்றிக்கு ஏற்ற வழி இவை பற்றித் தங்கள் கருத்து யாது என்பதை அறிந்து வரச் சொல்லியே என்னைத் தங்களிடம் தூதுவனாக அனுப்பினார் எங்கள் மன்னர்\" என்று உதயணன் தன்னிடம் கூறி அனுப்பியவற்றை எல்லாம் வயந்தகன் தருசகராசனிடம் விளக்கமாக எடுத்து உரைத்தான்.\nதன் முன் நின்ற வயந்தகன் கூறியவற்றைத் தருசகன் அமைதியாக இருந்து முற்றிலும் கேட்டான். உதயணனின் கருத்துப்படியே நடந்து கொள்வதுதான் நல்லது என்ற எண்ணமே தருசகனுக்கும் உண்டாயிற்று. அவன் வயந்தகன் கூறியவற்றைப் பூரணமாக நம்பி ஏற்றுக் கொண்டான். இருப்பினும் தன் அவையோர்களிடம் அதைப் பற்றிக் கூறி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் அறிய வேண்டியிருந்தது. அவசியத்தை உத்தேசித்து அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. \"உதயணன் எப்போதும் தீமை நினையாதவன். அவன் கூறியனுப்பியிருப்பதை நாம் உறுதியாக நம்பலாம். நம் படைகளை அவனோடு துணைக்கு அனுப்புவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. இது பற்றி உங்கள் கருத்து என்ன\" என்று அவன் தன் அவையோர்களைக் கேட்டான். \"என்ன இருந்தாலும் நமக்கு உதயணன் வேற்றவன் தானே\" என்று அவன் தன் அவையோர்களைக் கேட்டான். \"என்ன இருந்தாலும் நமக்கு உதயணன் வேற்றவன் தானே எதற்கும், அவன் இவ்வாறு கூறியனுப்பி இருப்பதின் உட்கருத்து எதுவாக இருக்கலாம் என்பதைத் தீர ஆராய்ந்தால் ஒழிய, நாம் இதற்குச் சம்மதிப்பது கூடாது\" என்று தருசகனின் அவையைச் சேர்ந்த அறிஞர்கள் அவனுக்குக் கூறினர். ஆனால் தருசகனோ அவர்களுக்கு உதயணனைப் பற்றிக் கூறித் தக்க சமாதானங்களை எடுத்துச் சொல்லிவிட்டான். \"நம்மைவிட உதயணன் பகைவர்களை விரட்டுவதில் சூழ்ச்சித் திறம் மிக்கவன். அவனால் நமக்குத் தீமை வரும் என்பதை நாம் கனவிலும் எண்ண வேண்டியதில்லை\" என்று அவன் முடிந்த முடிவாகச் சொல்லிய போது அவர்கள் மேலும் மறுத்துப் பேச முயலவில்லை. உடனே தருசகன் படைத் தளபதிகளை வரவழைத்து எல்லாப் படைகளையும் போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். வயந்தகன் இன்னும் அங்கேயே இருந்தான். தன் தூது வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக அவன் முகம் மலர்ந்தது. தளபதிகள் படைகளை ஆயத்தம் செய்வதற்குப் புறப்பட்டனர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செல���த்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm77.html", "date_download": "2020-09-24T04:37:58Z", "digest": "sha1:ONOTNOB2PDVSIINBRPKUV3YDAY4BOGA2", "length": 41467, "nlines": 436, "source_domain": "www.chennailibrary.com", "title": "வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - Vetri Muzhakkam (Udhayanan Kathai) - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\n77. காலமெல்லாம் நிறைந்த களிப்பு\nஇந்த நிலையில் ஏறக்குறைய தத்தை கருவுயிர்த்துச் சில நாள்கள் கழிவதற்குள்ளேயே மகிழ்ச்சிக்குரிய வேறு பல நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. யூகி, உருமண்ணுவா, வயந்தகன், இடவகன் ஆகிய நால்வருடைய மனைவியர்களும் ஒரே நாளில் ஆண் குழந்தைகளுக்குத் தாயாகி ஈன்றெடுத்தனர். ஏற்கனவே அரண்மனையிலிருந்தல் கோலாகலத்தைக் குறையவிடாமல் வளர்த்துக் கொண்டன இந்தப் புது இன்ப நிகழ்ச்சிகள். உவகையும் ஆரவாரமும் பன்மடங்காகப் பெருகின. புதல்வர்கள் எல்லோர்க்கும் ஒரே நாளிற் பெயரிடலாம் என்று கருதிப் பெயர் சூட்டு விழாவிற்கு ஒரு நல்ல மங்கல நாளைக் குறிப்பிட்டுக் கூறியிருந்தனர் அரண்மனைக் கணிகள். குபேரனுடைய அருளாற் பிறந்ததனாலும், விஞ்சையருலகையும் வென்று ஆளும் திறமையுடையவனாகக் கூறப்பட்டிருந்ததாலும் உதயணனுக்குப் பிறந்த புதல்வன் 'நரவாண தத்தன்' என்று பெயர் சூட்டப் பெற்றன. மற்றும், யூகியின் புதல்வனுக்கு 'மருபூத��' என்றும், உருமண்ணுவாவின் புதல்வனுக்கு 'அரிசிகன்' என்றும் வயந்தகன் புதல்வனுக்கு 'தவந்தகன்' என்றும் இடவகன் புதல்வனுக்குக் 'கோமுகன்' என்றும் பெயர் சூட்டப்பெற்றன. இப்புதல்வர்களுக்குரிய ஜாதகங்களும் ஏற்கனவே உரிய காலத்தில் கணிக்கப் பெற்றிருந்தன. உதயணனால் அனுப்பப் பெற்ற தூதுவர், உஞ்சை நகரடைந்து உதயணனுக்கும் நண்பர்களுக்கும் ஆண் மக்கள் பிறந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். இந்த நல்ல செய்தியைக் கொணர்ந்தமைக்காக்த் தூதுவர்களுக்குப் பெரும் பொருளும் பரிசில்களும் அளித்தான் பிரச்சோதனன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nதனக்குப் பேரன் பிறந்ததற்கு அறிகுறியாகப் பிரச்சோதனன் நகரெங்கும் நன்றாக அலங்கரிக்குமாறு ஆணையிட்டான். யூகியைப் பாராட்டி, \"உனக்கும் புதல்வன் பிறந்துள்ளமைக்காக நீ செய்ய வேண்டிய தானங்களைச் செய்க\" என்று அதற்காக அவனிடம் தகுந்த பொருள்களை அளித்தான். வாசவதத்தைக்குப் புதல்வன் பிறந்துள்ள செய்தியை நகரெங்கும் முரசறைந்து தெரிவிக்க ஏற்பாடுகள் செய்தான். தனக்குப் பேரன் பிறந்ததை ஒரு பெரிய திருவிழாவாகக் கொண்டாடினான். யூகிக்கும் புதல்வன் பிறந்திருப்பதனாலும், உதயணன் அவனை விரைவில் அனுப்பச் சொல்லியிருப்பதாலும், அவன் மிக விரைவில் கோசாம்பி நகருக்குத் திரும்பி விட நேரும் என்பதைப் புரிந்து கொண்ட பிரச்சோதனன், அவனுக்கும் தன்னுடைய அமைச்சன் சாலங்காயனுக்கும் உள்ள அறிவின் தராதரத்தை ஒரு தருக்கச் சொற்போர் நிகழ்ச்சி மூலமாக நிர்ணயித்துப் பார்த்துவிட விரும்பினான். இந்த எண்ணம் பிரச்சோதனனுடைய மனத்தில் வெகுநாளாக நிலைத்திருந்த எண்ணம். எனவே யூகி கோசாம்பிக்குப் புறப்படுவதற்கு முதல் நாள், யூகிக்கும் சாலங்காயனுக்கும் தன் அவையில் ஒரு தருக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் பிரச்சோதனன். அறிவுப் போராட்டமான அந்தத் தருக்கத்தில் 'யாருக்கு வெற்றி' என்று அறிவதில் பிரச்சோதனன் அவையில் யாவரும் ஆவல் காட்டினர்.\nமுன்பே தீர்மானித்தபடியே யூகி, சாலங்காயன் ஆகியோர்களின் தருக்கமிடும் திறமையை நிர்ணயிப்பதற்காக, யூகி உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கும் புறப்படுவதற்கு முதல் நாள் அறிவு வன்மையுள்ள தன் அவையைக் கூட்டினான் பிரச்சோதனன். உஞ்சை நகரத்து அரண்மனையைச் சேர்ந்தவர்களாகப் பல்வகைத் திறமையும் பெற்ற நூற்றுக் கணக்கான அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் பிரச்சோதன மன்னனுக்கு முதலமைச்சனாகவும் இருந்தவனே சாலங்காயன். கல்வி கேள்விகளிற் சிறந்து தருக்கத்திலும் பெரும் புலமை படைத்த அரசியல் ஞானி அவன். சொல்லப் புகுந்தால், யூகியோடு சமமாக மதிக்கத்தக்க நுண்ணறிவும் சூழ்ச்சித் திறனும் உடையவனே ஆனாலும் பிரச்சோதனனுக்கு என்னவோ தன் சொந்த ஆர்வத்தைக் கைவிடுவதற்கு மனம் இசையவில்லை. அதனால் தான் அவசரமாக யூகி ஊருக்குப் புறப்பட இருக்கும் நிலையிலும், இந்த விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான் அவன். பிரச்சோதனனுடைய ஆசையை மறுக்க முடியாத நிலையிலேயே யூகியும் இதற்குச் சம்மதித்திருந்தான்.\nசாலங்காயனும் யூகியும் சபையில் வாதமிடத் தொடங்கினார்கள். பிரச்சோதனனும், பற்பல கலைகளிலும் வல்லவரான வேறு சில சான்றோர்களும் வாதத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வெற்றி தோல்விகளையும் நிர்ணயிப்பதற்குரிய நடுவர்களாக அமர்ந்திருந்தனர். வாதம் வளர வளரச் சாலங்காயன் தளர்ந்துவிட்டான். யூகிக்கு எதிர்த்து நின்று தாங்குகிற அவ்வளவிற்கு அவனால் முடியவில்லை. நொடிக்கு நொடி யூகியின் வெற்றியும் சாலங்காயனின் பலவீனமும் தெளிவாகவே புலப்பட்டன. இறுதியில் வாதப் போர் உச்சநிலையை அடைந்ததும், 'யூகி வென்றான் சாலங்காயன் தோற்றேவிட்டான்' என்ற முடிவு தானாக ஏற்பட்டது. அவையோரும் பிரச்சோதன மன்னௌம் யூகியின் வெற்றியை மனமாரப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்கள். 'நட்பின் சிறப்பும் கல்விப் பெருக்கமும், பண்பாடும் வீரமும் அமைந்த ஒருவருமாக யூகியை இங்கே நான் காண்கிறேன். பகைவராயினும் அவர்களுடைய தீமையைக் கூறாத திண்மையும் யூகியினிடம் அமைந்துள்ளது\" என்று அவையோர் கேட்கும் படியாக யூகியை வாயாரப் புகழ்ந்தான் பிரச்சோதனன்.\nபின்னர் பிரச்சோதனன் தனது நாட்டிலுள்ள பேரறிஞர்களை எல்லாம் யூகிக்கு அறிமுகம் செய்து வைத்தான். தன் அமைச்சர்களுள் சிறந்தவராகிய பரதகனின் கன்னி திலகமாசேனை என்பவளையும் யூகியாலேயே தோல்வியுற்ற சாலங்காயனின் தங்கை யாப்பியையும் 'தன் நாட்டிற்���ு வந்து சென்றதற்கு அறிகுறியாக யூகியே திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று பிரச்சோதனன் அவனை வேண்டிக் கொண்டான். யூகியும் அந்த வேண்டுகோளை மறுக்கவில்லை. பரதகன் மகள் திலகமாசேனையையும், சாலங்காயனின் தங்கை யாப்பியாயையும் தன் மனைவியராக ஏற்றுக் கொண்ட பின்பு, அங்கிருந்து புறப்பட்டுக் கோசாம்பி செல்வதற்கு விடை கொடுக்குமாறு பிரச்சோதனனை யூகி வேண்டிக் கொண்டான். கோசாம்பியில் தனக்குப் பிறந்திருக்கும் ஆண்மகனை உடனே சென்று காண வேண்டும் என்ற ஆவலே அப்போது யூகியின் அவசரத்திற்குக் காரணம். இது பிரச்சோதன மன்னனுக்குத் தெரிந்திருந்தது. அவனும் யூகி புறப்படுவதற்கு அன்போடு விடை கொடுத்துப் பரிசில்களாகச் சில சிறந்த பொருள்களையும் நல்கினான்.\n\"யூகி நீ எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது உன்னைப் பிரிவதனால் ஏற்படும் வேதனையிலும் கூட எனக்கு இப்படி ஓருணர்வு உண்டாகிறது. ஆனாலும் நீ எங்களை மறந்துவிடாதே\" என்று பரிவுடனே கூறியபின் அவனைக் கோசாம்பிக்கு அனுப்பினான் பிரச்சோதன வேந்தன். உஞ்சை நகரில் புதிதாக மணந்து கொண்ட மனைவிமார்களோடும், சிறப்பாகக் கிடைத்த பரிசில்களோடும் பிறந்த புதல்வனைக் காண வேண்டும் என்ற ஆசையோடும் கோசாம்பிக்கு விரைந்தான் யூகி. ஆர்வமும் பாசமும் சேர்ந்து உண்டாக்கிய விரைவே அவனுடைய பயணத்தின் விரைவாயிருந்தது.\nதிலகமாசேனை, யாப்பியை இவர்களைத் திருமணம் செய்து கொண்ட மணக் கோலத்தோடு உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கு வந்த யூகியை உதயணன் சிறந்த முறையில் வரவேற்றான். யூகிக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக உதயணனும் உதயணனுக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக யூகியும் ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை இனிய மொழிகளால் பரிமாறிக் கொண்டனர். உஞ்சை நாட்டிலிருந்து பிரச்சோதன மன்னன் தன் பேரனுக்குக் கொடுத்தனுப்பிய பரிசிற் பொருள்களையும் பிறவற்றையும் யூகி உதயணனிடம் அளித்தான். பிரச்சோதன மன்னன் தன் மூலமாக உதயணனுக்குக் கூறியனுப்பிய செய்திகளையும் அவனிடம் சென்று விவரித்துக் கூறி விளக்கினான் யூகி.\nஉஞ்சை நகரத்திலிருந்து திரும்பிய யூகி கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்ந்த பின்னால், அரண்மனை வாழ்க்கையில் பழையபடி அமைதியும் இன்பமும் சூழ்ந்தன. துன்ப காலத்திலேதான் பொழுதும் காலமும் ��ெல்லக் கழிவன போலத் தோன்றும். இன்ப காலத்தில் களிப்பு என்னும் அமைதி நிறைந்த அந்த அனுபவத்தினால் காலம் வேகமாகக் கழிந்தாலும் அதை உணர்வதற்குத் தோன்றும் அவா எழுவது இல்லை. உணர கூட முடியாதபடி இத்தகையதொரு களிப்பின் அமைதி தான் பரவியிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூ��ு - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/venugopalan/maruthiyinkaadhal/maruthiyinkaadhal4.html", "date_download": "2020-09-24T05:55:38Z", "digest": "sha1:MQVDFITCM4I5MXE7QJNFW2QJ3HW6U2W3", "length": 41038, "nlines": 445, "source_domain": "www.chennailibrary.com", "title": "மருதியின் காதல் - Maruthiyin Kaadhal - வ. வேணுகோபாலன் நூல்கள் - Works of V. Venugopalan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nசேனாபதிகள் அறுவரும் சேர்ந்து செல்வதைக் கண்டவுடன் கருவூர் நகர மக்கள் பலவிதமாக எண்ணத் தொடங்கினர். கழு மலப் போரில் சேரன் படு தோல்வி அடைந்த செய்தியால், யாவருக்கும் மனம் புழுங்கியது. எந்தக் காலத்தும் போரில் பின்னிடாத சேரநாட்டுப் பெரும்படை, சிறு படையையுடைய செங்கணான் படைக்குப் புறங் கொடுத்து ஓடி வருவதா என்று இருதயம் துடித்தனர். போரில் படைத் தலைமை தாங்கிச் சென்ற சேனாபதிகளை மனத்தால் வைது நொந்தனர். ‘வெற்றிகண்ட சோழன் இனி வெறுமே இருப்பானா - நம் நாட்டின் மீது மென்மேல் போர்தொடுத்த வண்ணமாக இருப்பானே - நம் நாட்டின் மீது மென்மேல் போர்தொடுத்த வண்ணமாக இருப்பானே’ என்று கலங்கியிருந்தார்கள். அந்நிலையில் அன்று அவ்வீர சேனாபதிகள் அறுவரும் அரசனைக் காணச் செல்வதைக்கண்டு, ‘மறுபடியும் இவர்கள் போர் செய்யக் கருதுகிறார்கள்போல் தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு கடிதாக மனக் கலக்கத்தோடும், தீவிர வேட்கையோடும் போகிறார்கள்; என்ன செய்யப் போகிறார்களோ’ என்று கலங்கியிருந்தார்கள். அந்நிலையில் அன்று அவ்வீர சேனாபதிகள் அறுவரும் அரசனைக் காணச் செல்வதைக்கண்டு, ‘மறுபடியும் இவர்கள் போர் செய்யக் கருதுகிறார்கள்போல் தோன்றுகிறது. அதனால்தான் இவ்வளவு கடிதாக மனக் கலக்கத்தோடும், தீவிர வேட்கையோடும் போகிறார்கள்; என்ன செய்யப் போகிறார்களோ’ என்று பல விதமாகப் பேசிக்கொண்டனர். சேனாபதிகள் அரசனின் அரண்மனையை அடைந்தனர்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nசுவையான சைவ சமையல் - 1\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nவில்லெழுதிய கொடி உயர் வானத்தில், பறவையின் சிறகென அசைந்துகொண்டிருந்தது. சிற்பத்தின் பேரழகு துளும்பும் எழுநிலை மாடத்தின் முகப்பில், நிலைத் துண்கள் என இரு வில் வீரர் நின்ற�� கொண்டிருந்தனர். இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற திண்ணிய உடல் கொண்ட அவ்வீரர் இருவரும் மாடத்தின் வாயிலில், குதிரைகளிலிருந்து சேனாபதிகள் அறுவரும் கீழிறங்குவதைக் கண்டனர். தூண்கள் நகர்வதென இரு பக்கமும் விலகி நின்று வாளை உயர்த்தி வணக்கம் செய்தனர். மத யானைகள் போல் இறுமாந்த பார்வையோடு ஆறு சேனாதிபதிகளும் குதிரைகளை நிறுத்தி விட்டு மிக வேகமாக வாயில் மாடத்துக்குள் புகுந்தனர். அடுத்தாற்போல் உள்ள மண்டபத்துக்குள் புகுந்தனர். பளிங்கு மண்டபத்தின் வாயிலில் நின்ற இருவீரரும், அரசன் தனியே உலவிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.\nஅத்தி முன்னே புகுந்தான் துணிவோடு; நன்னனும் மற்றவர்களும் அடுத்தாற்போல் தொடர்ந்து சென்றனர். உலவிக் கொண்டிருந்த கணைக்காலிரும்பொறை திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அத்தி, வேலொடு கை குவித்து நிற்பதைக் கண்டான். அவன் பார்வை அத்தியைப் பதற்றம் கொள்ளச் செய்தது. ஆனால், தான் குற்றம் செய்ததற்கு மன்னிப்பு வேண்டுபவன் போல் தலை குனிந்து மௌனமாக நின்றான் அத்தி. சேரவேந்தன் சட்டென்று கட்டிலில் அமர்ந்தான்;\n நீ ஒரு பேடி என்று நான் கருதவில்லை; உன்னுடைய வீரம் இவ்வளவு இழிவானது என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று. போருக்குச் சென்ற ஒரு படைத் தலைவன், போரை மறந்து அவன் காதலியுடன் நாட்டிய மாடுதலில் ஈடுபட்டிருந்தான் என்றால், அதைவிட இழிவு வேறு என்ன வேண்டும் உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்வி பொறுக்கமுடியாதது; இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; கழுமலத்தையும், கணையனையும் பகைவன் கையில் பறி கொடுத்ததை ஒப்பமாட்டேன்; இன்றே, செங்கணான் மீது போர் தொடுக்கிறேன்; வெற்றி பெறாமல் போர்க் களத்தைவிட்டுத் திரும்ப முடியாது உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்வி பொறுக்கமுடியாதது; இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; கழுமலத்தையும், கணையனையும் பகைவன் கையில் பறி கொடுத்ததை ஒப்பமாட்டேன்; இன்றே, செங்கணான் மீது போர் தொடுக்கிறேன்; வெற்றி பெறாமல் போர்க் களத்தைவிட்டுத் திரும்ப முடியாது நம் சேனாபதி கணையனையும், அவனுக்கு நாம் அளித்த கழுமல நகரையும் அகப்படுத்திக் கொண்டுவிட்டான் சோழவேந்தன் நம் சேனாபதி கணையனையும், அவனுக்கு நாம் அளித்த கழுமல நகரையும் அகப்படுத்திக் கொண்டுவிட்டான் சோழவேந்தன் ஆகவே, சோழனின் சேனாபதியின் நகராகிய ‘போர் புறத்தை’யும் நாம் கைப்பற்றி, சோழனையும் சிறைப் படுத்த வேண்டும். இந்தப் போருக்கு நீ மருதியை அழைத்துச் செல்ல முடியாது ஆகவே, சோழனின் சேனாபதியின் நகராகிய ‘போர் புறத்தை’யும் நாம் கைப்பற்றி, சோழனையும் சிறைப் படுத்த வேண்டும். இந்தப் போருக்கு நீ மருதியை அழைத்துச் செல்ல முடியாது அந்தக் கணிகை மகளை மறந்துவிடு அந்தக் கணிகை மகளை மறந்துவிடு உன் நடனத் திறமையெல்லாம் போருக்குப் பின் வைத்துக்கொள்; சேர குலத்தில் உதித்த நீ, போருக்குப் புறங்கொடுத்து ஓடி, ஒரு கணிகையுடன் நாட்டிய மாடிப் பொழுது போக்குவது மானமுடைய செயலா உன் நடனத் திறமையெல்லாம் போருக்குப் பின் வைத்துக்கொள்; சேர குலத்தில் உதித்த நீ, போருக்குப் புறங்கொடுத்து ஓடி, ஒரு கணிகையுடன் நாட்டிய மாடிப் பொழுது போக்குவது மானமுடைய செயலா ஆணாகப் பிறந்த நீ - அரசகுலத்துக் கான் முளையாகிய நீ - ஒரு நகரின் அரசுரிமைக்கு உரிய நீ - காதல் மங்கையாகிய கணிகை ஒருத்தியுடன் திரிவது மதியீனமானதல்லவா ஆணாகப் பிறந்த நீ - அரசகுலத்துக் கான் முளையாகிய நீ - ஒரு நகரின் அரசுரிமைக்கு உரிய நீ - காதல் மங்கையாகிய கணிகை ஒருத்தியுடன் திரிவது மதியீனமானதல்லவா\nசேரன் கணைக்காலிரும்பொறையின் வார்த்தைகள் அத்தியை மனம் கலங்கச் செய்தன. மருதியைப் பற்றி இழிவாகச் சொல்வதெல்லாம் அவனுக்குக் கோபத்தை உண்டாக்கின. மனம் பதறினான். ‘நாட்டியக் கலையின் உயர்வைப் பற்றி அரசனுக்கு என்ன தெரியும் அதில் உள்ள இன்பத்தை அரசன் உணரவில்லையே அதில் உள்ள இன்பத்தை அரசன் உணரவில்லையே என்னுடைய நடனத்திலே மதிமயங்காதவர் இவ்வுலகில் உண்டா என்னுடைய நடனத்திலே மதிமயங்காதவர் இவ்வுலகில் உண்டா மருதியின் நாட்டிய அபிநயத்திலே ஈடுபட்டுப் பரவசம் ஆகாதவரும் உண்டோ மருதியின் நாட்டிய அபிநயத்திலே ஈடுபட்டுப் பரவசம் ஆகாதவரும் உண்டோ உலகில் நாட்டியத்தின் உயர்வை எடுத்துக்காட்டவே மருதியும் நானும் பிறந்தோமே என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. இந்நிலையில் அவளைக் கணிகை என்பதற்காக இழிவுபடுத்திக் கூறுவது தகுமா உலகில் நாட்டியத்தின் உயர்வை எடுத்துக்காட்டவே மருதியும் நானும் பிறந்தோமே என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. இந்நிலையில் அவளைக் கணிகை என்பதற்காக இழிவுபடுத்திக் கூறுவது தகுமா அவளுக்காக யாவற்றையுமே நான் ��ியாகம் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன் என்பதை அரசன் உணரவில்லையே அவளுக்காக யாவற்றையுமே நான் தியாகம் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன் என்பதை அரசன் உணரவில்லையே’ - என்று தனக்குள் மனம் கொதித்தான்.\n“வேந்தே, தங்கள் கட்டளைப்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்; ஆனால் மருதியை மறக்க முடியாது நம் தமிழகத்திலே நாட்டியக் கலையை உயிர்ப்பிக்கத் தோன்றியவள் அவள் நம் தமிழகத்திலே நாட்டியக் கலையை உயிர்ப்பிக்கத் தோன்றியவள் அவள் அற்பமாக அவளை நினைத்துவிட வேண்டாம். தமிழகத்தின் பண்டைத் தமிழ்க்கூத்தும், ஆரியக் கூத்தும் அவளுக்குத் தெரிந்ததுபோல் வேறு யாருக்கும் தெரியாது அற்பமாக அவளை நினைத்துவிட வேண்டாம். தமிழகத்தின் பண்டைத் தமிழ்க்கூத்தும், ஆரியக் கூத்தும் அவளுக்குத் தெரிந்ததுபோல் வேறு யாருக்கும் தெரியாது அவள் கணிகையென்றாலும் அனல் போன்ற தூய்மையுடையவள் அவள் கணிகையென்றாலும் அனல் போன்ற தூய்மையுடையவள் என்னைக் கூட நர்த்தனத்திலே வென்று விட்டாள் அவள் என்னைக் கூட நர்த்தனத்திலே வென்று விட்டாள் அவள் ஆகையால் அவளை இகழ்ந்து கூறுவதை நான் விரும்பவில்லை. ‘யுத்தத்திற்குப் போகும் போது கணிகையரை அழைத்துச் செல்லலாம்’ என்ற நீதியைக் கொண்டு நான் அவளை அழைத்துப் போகவில்லை; அவளைப் பிரிய மனமில்லாமல்தான் முன்பு அழைத்துச் சென்றேன் ஆகையால் அவளை இகழ்ந்து கூறுவதை நான் விரும்பவில்லை. ‘யுத்தத்திற்குப் போகும் போது கணிகையரை அழைத்துச் செல்லலாம்’ என்ற நீதியைக் கொண்டு நான் அவளை அழைத்துப் போகவில்லை; அவளைப் பிரிய மனமில்லாமல்தான் முன்பு அழைத்துச் சென்றேன் இச்சமயம் நான் அவளைப் போருக்குப் போகும்போது அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆதலால் தங்களுக்குக் கவலை வேண்டாம்; யுத்தத்தில் பெருங்கேடு எதுவும் ஏற்படுமானால், அந்தக் கணமே, மருதியைக் காணத் திரும்பிவிடுவேன்; இதுவே என் வேண்டுகோள் இச்சமயம் நான் அவளைப் போருக்குப் போகும்போது அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆதலால் தங்களுக்குக் கவலை வேண்டாம்; யுத்தத்தில் பெருங்கேடு எதுவும் ஏற்படுமானால், அந்தக் கணமே, மருதியைக் காணத் திரும்பிவிடுவேன்; இதுவே என் வேண்டுகோள்” என்று அத்தி மொழிந்தான்.\nஅரசனுக்குச் சிறிதே கோபம் தணிந்தது. மருதியை விட்டுப் போக விரும்பினான் என்பதைக் கேட்டதும், அவனுக்கு மகிழ்ச்சி கூட உண்டாயிற்று; ஏனெனில், அத்தி போர்த் திறமை மிக்கவன் என்பதும், பல போர்களில் வெற்றி அளித்தவன் என்பதும் நன்கு தெரிந்ததுதானே ஆகவே, இனி நடக்கும் போரில் அத்தியால் வெற்றி நிச்சயம் கிட்டும் என்று குதூகலம் கொண்டான்.\n“அத்தி, உன் மனம் நல்ல வழியிலே மாறியதற்காக மிகவும் மகிழ்கிறேன். உன் மீதிருந்த கோபம் இப்போது எனக்கு இல்லை. இனி, நம் படைகள் புறப்பாட்டிற்கு வேண்டியவற்றைச் செய்க இன்று இரவே புறப்பட்டாக வேண்டும். நிலவின் வெள்ளொளியிலே குதூகலமாகப் படைகள் போகலாம் இன்று இரவே புறப்பட்டாக வேண்டும். நிலவின் வெள்ளொளியிலே குதூகலமாகப் படைகள் போகலாம் நன்னா போர்ப்பறை கொட்டச் செய்து, படைகளை ஒன்றாக்குவாயாக\n“வேந்தே, இதோ ஆயத்தம் செய்கிறேன்” என்று கூறி நன்னனும் கங்கனும் வெளியேறினர்.\n நீங்கள் நம் படைகளின் அணி வகுப்பை நன்கு அமைத்து, முன்னதாக ஆமிராவதி நதிக் கரையில் கொண்டு நிறுத்துங்கள்\n” என்று வணங்கி விட்டு அவ்விருவரும் விடை பெற்றுச் சென்றார்கள்.\n“ஏற்றை, நமது ஆயுதக் கொட்டில்களைத் திறந்து விட்டு வீரர்களுக்கு ஆயுதங்களை எடுத்துக் கொள்ளச் செய்க” என்றான் சேர மன்னன்.\n” என்று ஏற்றையும் அகன்றான்.\n“அத்தி, நீ இந்தப் போரில் என் அருகிலேயே இருந்து வர வேண்டும்; நான் சொல்லும் இடங்களுக்கே நீ போக வேண்டும்; ஆதலால் விரைவில் உன் போர்க் கவசங்களை அணிந்து கொண்டு வந்துவிடு” என்று கட்டளையிட்டான்.\n“தங்கள் விருப்பம் போல் செய்கிறேன்” என்று கூறி விட்டுப் பளிங்கு மண்டபத்தை விட்டு வெளியேறினான் அத்தி. மாடத்தின் வாயிலில் நின்ற தன் வெண் குதிரை மீது ஏறிக்கொண்டு, தன் மாளிகை நோக்கி விரைந்து சென்றான் அத்தி.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமருதியின் காதல் - அட்டவணை | வ. வேணுகோபாலன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவ���்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உ��ையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வ��ங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/153082-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T05:35:51Z", "digest": "sha1:7MCNB4X6AMSNC5EYHYHCJNFW4LYVVZKV", "length": 18734, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "லோக்பால் வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் அண்ணா ஹசாரே: சமாதானம் பேசும் மகாராஷ்டிரா அரசு | லோக்பால் வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் அண்ணா ஹசாரே: சமாதானம் பேசும் மகாராஷ்டிரா அரசு - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nலோக்பால் வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் அண்ணா ஹசாரே: சமாதானம் பேசும் மகாராஷ்டிரா அரசு\nதேசிய அளவில் லோக்பால் அமைப்பும், மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதியும், ஊழலுக்கு எதிரானவருமான அண்ணா ஹசாரே இன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nஅனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற உத்தரவிட்டும் இன்னும் மகராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், லோக்பால் நீதிபதி யாரும் நியமிக்கப்படவில்லை.\nஇதைக் கண்டித்தும், லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்கக் கோரியும், மகராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்கக்கோரியும் காந்தியவாதி அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.\nஅகமது நகர் மாவட்டத்தில் உள்ள தனது, கிராமமான ரலேகான் சித்தியில் உள்ள பத்மாவதி கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த உண்ணா விரதத்தில் பங்கேற்று யாதவ்பாபா கோயில் முன் அமர்ந்துள்ளனர்.\nஉண்ணாவிரதம் இருந்துவரும் அண்ணா ஹசாரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nமகராஷ்டிரா முதல்வரையும் லோக் அயுக்தா விசாரிக்க முடியும் என்ற முடிவை மகராஷ்டிரா அரசு எடுத்துள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால், லோக்ஆயுக்தா சட்டம் இயற்றி, நீதிபதி நியமிக்கும் வரையிலும், விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும்வரையிலும் என்னுடைய உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு அண்ணா ஹசாரே திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் தன்னுடை உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விளக்கமாகத் தெரிவித்திருந்தார்.\nஅதில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு லோக்பால் அமைக்கவில்லை, 4 ஆண்டுகள் ஆகியும், லோக்ஆயுக்தா சட்டத்தை மகராஷ்டிரா அரசு இயற்றவில்லை.\nலோக் ஆயுக்தா அமைப்பதாக எனக்கு தாங்கள் உறுதியளித்து 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அமைக்கவில்லை. ஆதலால், வரும் 30-ம் தேதிமுதல் என்னுடைய கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா ஹசாரே, மகராஷ்டிரா அரசுக்கும் இடையே தூதராக செயல்பட்டுவரும் அமைச்சர் கிரிஷ் மகாஜன் மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், \" அண்ணா ஹசாரே முதலில் சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு 1.5 மடங்கு ஆதார விலை வழங்க வேண்டும் எனத்தெரிவித்தார்.\nஅதை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம். லோக்ஆயுக்தா சட்டத்தையும் விரைவில் நிறைவேற்றப்போகிறோம். இந்தச் சூழலில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.அவரின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுவிட்டன\" எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே அண்ணா ஹசாரேயின் உடல் நிலையைக் கவனிக்க மருத்துவர் குழு உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.\nஅண்ணா ஹசாரேலோக்பால் லோக் ஆயுக்தாஹசாரே உண்ணாவிரதம்மகாராஷ்டிரா அரசு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nதங்கம் விலை கணிசமாக குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு...\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்\nடிபிஎல் போட்டிகளின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு...\nபிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது: விராட் கோலி\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்...\nதேஜஸ்வி யாதவுக்கு கன்னையா குமார் போட்டியா- பிஹார் தேர்தலில் மெகா கூட்டணியில் இடதுசாரி...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nஇரண்டாவது முதலீட்டாளர் மாநாடு: முதல் மாநாட்டில் உறுதிமொழி அளித்த முதலீடுகள் எங்கே\nஆஸ்திரேலியாவில் முதல் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்: ரிஷப் பந்த்துக்கு நெட்டிசன்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/565085-mgr-university-entrance-exam-cancelled.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T04:42:39Z", "digest": "sha1:DX7WLDFPI2IWWTH5YCITWAPCN3ZL6YFT", "length": 14160, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து | MGR university entrance exam cancelled - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஎம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து\nடாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:\nதற்போது உலகெங்க���ம் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றால் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு (MGREEE) ரத்து செய்யப்படுகிறது.\nபொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை மாணவ மாணவியர் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மாணவ மாணவியர் தங்களின் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு தகுந்த பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். JEE(Main) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.\nபொறியியல் சேர்க்கை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள பல்கலைக்கழகத்தின் www.drmgrdu.ac.in இணையத்திலோ அல்லது 74012 20777 / 21777 மற்றும் 78239 44325 / 44326 தொலைபேசி எண்களையோ தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபொறியியல் நுழைவுத்தேர்வு ரத்துடாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்நிகர்நிலைப் பல்கலைக்கழகம்MGREEE\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nபெரியார் மணியம்மை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் காலமானார்\nவரி செலுத்தும் மக்கள்தான் நாட்டை கட்டமைக்க உதவுகின்றனர்: சாஸ்த்ரா பல்கலை விழாவில் நிர்மலா...\nசத்யபாமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, மருந்து வழங்க ரோபோ இயந்திரம்: தஞ்சை மருத்துவக்...\n‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி...\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள்...\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்.9...\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்...\nதங்கத்திற்கு ஹால் மார்க்; பிஐஎஸ் தரச்சான்றிதழ் வழங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபணி நெருக்கடியால் போலீஸாருக்கு மன அழுத்தம்\nஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணி எப்போது...\nகயத்தாறில் நடிகர் சிவாஜி கணேசன் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அமைத்து 50...\nகந்த சஷ்டி கவசம் பாடலை அவமதித்தவர் மீது நடவடிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peradeniya-hospital.health.gov.lk/tamil/?page_id=400", "date_download": "2020-09-24T05:26:43Z", "digest": "sha1:ZUHH7PMWJO556PBG24XTLNVCCBVPMGHN", "length": 13662, "nlines": 107, "source_domain": "www.peradeniya-hospital.health.gov.lk", "title": "Neurology", "raw_content": "\nமகளிர் மற்றும் தாய்மார் உடல்நலம்\nநரம்பியல் பிரிவானது மூளை, முண்ணாண், மற்றும் பரபரிவு நரம்புகள் (மூளை மற்றும் முண்ணாணுக்கு வெளியே உள்ள நரம்புகள்) உட்பட நரம்புத்தொகுதியின் நோய்நிலைகளுடன் தொடர்புடைய சிறப்பு மருத்துவப்பிரிவாகும். இங்கு நரம்பியல் தொடர்பான நோய்நிலைகளுள்ளவர்களுக்கு நாம் விசேட சேவையை வழங்குகின்றோம்.\nபேராதனை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவானது ஓய்வுபெற்ற மாண்புமிகு பேராசிரியர் நிமல் சேனாநாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்டது.\nநரம்பியல் விசேட வைத்திய நிபுணரின் தலைமையின் கீழ் இயங்கும் நரம்பியல் பிரிவானது பேராதனை போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவினால் உள்வாங்கப்பட்ட நரம்பியல் நோயாளிகளையும் (அல்லது ஐயத்துக்குரிய நோயாளிகளையும்), எமது வைத்தியசாலையினதும் பிரதேசத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளினதும் ஏனைய விசேட வைத்திய நிபுணர்களால் பரிந்துரை செய்து அனுப்பப்படும் நோயாளிகளையும், பரிசோதிப்பதுடன் விசேட நரம்பியல் கிளினிக்கிலும் நோயாளிகளை பரிசோதிக்கின்றது.\nநாம் (கண்டி போதனா வைத்தியசாலையின் நரம்புவினையியல் விசேட வைத்திய நிபுணரை கலந்தாலோசித்து) மூளையஅலை ஆய்வுகள், நரம்புகள் மற்றும் தசைகளில் பரிசோதனைகள், நரம்பியல் தொழிற்பாடுகள் போன்ற நரம்பு வினையியல் பரிசோதனைகள் உட்பட மற்றும் MRI ஸ்கேன், CT ஸ்கேன், நரம்பியல் நோய்நிலைமைகளை கண்டறிவதற்கான ஏராளமான பரிசோதன��� வசதிகளை வழங்குகின்றோம். நாம் நோயாளிகளை நரம்பியல் சத்திரசிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்புகிறோம்.\nஎமது அணி நன்கு பயிற்றப்பட்ட நரம்பியல் விசேட வைத்திய நிபுணரின் தலைமையின் கீழ் இயங்கும் அதேவேளை நாம் வலிப்பு, மல்டிபல் ஸ்கலிரோசிஸ், இயக்கக் கோளாறுகள், பாகின்ஸன் நோய், நரம்பியல்சார் பார்வைக் கோளாறுகள், நாட்பட்ட தலைவலி, நடுக்கம், மூளைக் காயங்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு ஆய்வுகள், சிகிச்சை, உதவிகள் மற்றும் தேவைப்படுமிடத்து புனருத்தாரனம் வழங்கல் உள்ளடங்களாக முழுமையான விசேட வைத்திய சேவையை வழங்குகின்றோம்.\nஎமது அணி மிக உயர் பராமரிப்பை வழங்குவதுடன் எமது அணைத்து நோயாளிகளுக்கும் மிகப்பொறுத்தமான சிகிச்சையை வழங்குகின்றது.\nவலிப்பு, இயக்கக் கோளாறுகள், மல்டிபல் ஸ்கெலிரோசிஸ், பாகின்ஸன் நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பொதுவான நரம்பியல் தொடர்பான நோய்களுடைய நோயாளிகளை நிர்வகித்தல்\nஆரம்பப் பராமரிப்பு பிரிவிற்கு வரும் TIA நோயாளிகளுக்கு விசேட பராமரிப்பை வழங்கல். இந்நோயாளிகள் மிக அவசரமான நோயாளிகளெனின் 48 மணி நேரத்திற்குள்ளாகவும், ஏனையவர்கள் ஒரு வாரத்திற்குள்ளாகவும் நரம்பியல் விசேட வைத்திய நிபுணரினால் பரிசோதிக்கப்படும் அதேவேளை முழுமையான மதிப்பீடொன்றும் மேற்கொள்ளப்படும்.\nபக்கவாத பிரிவு – பக்கவாத நோயாளிகளை மதிப்பீடு செய்தலும் ஆரம்ப புனருத்தாரனம் செய்தலும். பக்கவாத நோயாளிகளை பராமரித்தல் தொடர்பில் பல்துறை பயிற்சிகளை பெற்ற ஒரு அணி இந்நோயாளிகளை பராமரிக்கும்.\nபொது நரம்பியல், தலைவலி, மற்றும் TIA கிளினிக்குகளை நடாத்துதல். தலைவலி கிளினிக்கில் நாம் நாட்பட்ட தலைவலியுடைய நோயாளிகளிக்கு ஒரு முழுமையான மதிப்பீடொன்றையும் சிகிச்சையையும் வழங்குகின்றோம்.\nதீவிரமான பக்கவாத காரணிகளுடையவர்களுக்கு (பக்கவாதத்திற்கான உறைதலுடைப்பு சிகிச்சை) விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nமுதலாம் மாடி(வெளி நோயாளர் பிரிவு கட்டிடம்) – கிளினிக் அறை 1\nபொது நரம்பியல்கிளினிக் செவ்வாய்க்கிழமை மு.ப 08.00 – பி.ப 12.00 வைத்தியர்.செல்வி. அஜினி அரசலிங்கம்\nதலைவலி கிளினிக் செவ்வாய்க்கிழமை மு.ப 08.00 – பி.ப 12.00\nடி.ஐ.ஏ. (TIA) கிளினிக் ** திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 10.00 – பி.ப 12.00 வைத்தியர்.செல்வி. அஜினி அரசலிங்கம்\n** பாரிசவாதம் ���ற்றும் திரிநிலை குருதியோட்டக்குறை தாக்கத்திற்கான (TIA) அறிகுறிகலான முகம், கை, மற்றும் கால் பலமிழத்தல், திடீரென்று பேச்சுத் தடுமாறுதல் போன்ற அறிகுறிகலுள்ள நோயாளிகள் பீ.சி.யு. என்றழைக்கப்படும் பூர்வாங்க சிகிச்சை அலகுக்கு இயலுமானவரை விரைவாக வரவும்.அங்கிருந்து விசேட சிகிச்சைக்காக அவர்கள் அனுப்பப்படுவர்.\nமகளிர் மற்றும் தாய்மார் உடல்நலம்\nஅனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை போதன வைத்தியசாலை பெரதேனிய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/13439-2018-12-28-10-58-57", "date_download": "2020-09-24T04:30:45Z", "digest": "sha1:X3UQPHP5LKKTXWRF2CXWOWLGZDNY2GAW", "length": 13970, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரபலமாவது \"பேட்ட\" டிரெய்லர் மாத்திரம் அல்ல, மன்மோகன் சிங் டிரெய்லரும் தான்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபிரபலமாவது \"பேட்ட\" டிரெய்லர் மாத்திரம் அல்ல, மன்மோகன் சிங் டிரெய்லரும் தான்\nPrevious Article ராட்சசன் திரைப்படத்தின் VFX மேக்கிங் வீடியோ\nThe Accidental Prime Minister எனும் புதிய திரைப்படம் ஹிந்தி மொழியில் எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதன் டிரெய்லர் தற்போது யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.\nஇதே பெயரில் Sanjaya Baru எழுதி மிகப்பெரும் பிரபலமடைந்த நாவலை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது.\nஇந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலத்தை ஒட்டிய திரைக்கதை இது. விஜய் ரத்னாகர் குத்தே இயக்கத்தில் அனுபம் கெர், அக்‌ஷய் கண்ணா, சுசன் பெர்னேர்ட் ஆகியோர் நடிப்பில் உருவாயுள்ள இத்திரைப்படத்தில் அனுபம் கெர், மன்மோகன் சிங்கின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயல்பிலேயே அதிகம் பேசாத மன்மோகன் சிங், அவரது பதவிக் காலத்தின் போது தனது கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியினால் எப்படி அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தார் என்பது தொடர்பிலான காட்சிகள் டிரெய்லரில் காண்பிக்கப்படுகின்றன.\nஇதைவிட பெரிய முரண் நகை என்னவெனில், பாஜக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில், குறித்த திரைப்படத்தின் டிரெய்லரை கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும். எப்படி 10 வருடங்களாக டாக்டர் மன்மோகன் சிங்கை வைத்து சோனியா குடும்பத்தினர் இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர் என்பது வெளிச்சத்திற்கு வரும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.\nPrevious Article ராட்��சன் திரைப்படத்தின் VFX மேக்கிங் வீடியோ\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thodappakattai.com/about-us/", "date_download": "2020-09-24T04:04:22Z", "digest": "sha1:JFPL4DI5VWBGQ6JERDU2FGIOT5DWIP2Y", "length": 4614, "nlines": 77, "source_domain": "www.thodappakattai.com", "title": "About Us | Thodappakattai : Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nதி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு – ஸ்டாலின்\nஇந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி: அதிகாரங்கள் என்னென்ன\nவாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…\nபுத்தூர் கிளை நூலகத்தில் தண்டியாத்திரை அஞ்சல்தலை கண்காட்சி\nஆன்லைனில் நீட் தேர்வுகள் ஏன் நடத்தக்கூடாது – உச்சநீதிமன்றம் கேள்வி\nஏழுமலையான் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யலாம்\nதமிழகத்தில் என்.பி.ஆர் நிறுத்தம் : அமைச்சர் உதயகுமார்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய ஒப்புதல்…\nகொரோனா பாதிப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nமாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு- கொரோனா அச்சுறுத்தலால் முன்கூட்டியே கூட்டத்தொடர் நிறைவு\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர் மோடி\nநிரந்தரமாக மூடப்படுகிறது ஏ.வி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vijayasankarn.wordpress.com/2016/11/", "date_download": "2020-09-24T04:35:25Z", "digest": "sha1:5GWFCAWM3QUFIMKA5HSJ3DYCQMU2VITK", "length": 5851, "nlines": 167, "source_domain": "vijayasankarn.wordpress.com", "title": "November 2016 – James' Desk", "raw_content": "\nமிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய்…\nஆவியின் நான்காம் கனி நீடிய பொறுமை. நாம் சாந்தத்துடனும், சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் மற்றவர்களிடத்தில் அன்பாகவும் இருக்கவேண்டுமென்றால், முதலாவது பொறுமையாக இருப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும். தேவன் நம்மிடத்தில் இதை முக்கியமாக எதிர்பார்க்கிறார் அதுவும் நீடிய பொறுமையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று.\nநாம் வாழும் இந்த உலகம் சமாதானமற்ற, அன்பில் குறைவுப்பட்டதாய் இருந்தாலும், தேவன் நம்ம���டத்தில் எதிர்பார்ப்பது, நாம் எல்லாரிடமும் சமாதானமாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் இவ்வாறு நம்மிடத்தில் தேவன் எதிர்பார்க்கிறார் காரணம் அவர் “சமாதான பிரபு” (ஏசாயா 9:6).\nஉமது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t90039p15-topic", "date_download": "2020-09-24T05:16:26Z", "digest": "sha1:3F3I33FYZIU7DJOQT4WINODGN5PKPBEY", "length": 57450, "nlines": 333, "source_domain": "www.eegarai.net", "title": "பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» ரஃபேல் ஒப்பந்தம்: \"இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'\n» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» சமையலறையில் ஆகலாம் அழகுராணி\n» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது \n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\nபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nபௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nமதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் காணப்படுகிறது. இவருக்கிருந்த தமிழ் இலக்கியத் திறனும் பௌத்த சமயத் தத்துவங்களில் கொண்டிருந்த புலமையும் ஈடுபாடும் இந்நூலிலிருந்து புலனாகின்றன. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மானிட நேயமும் பெண்ணின் பெருமையும் விளங்கும்படி காப்பியம் படைத்த பெருமைக்குரியவர் சாத்தனார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nமணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியந்தான். ஆயினும் அது கூறும் சமயக் கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளும் அப்படித்தான். ஆயினும் மணிமேகலை பசியின் கொடுமையை விளக்கிப் பசிப்பிணி தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாகப் பேசுவது மிகச் சிறந்த கோட்பாடாகும். இதைப் போல் வேறெந்த இலக்க��யமும் இப்படிப் பேசவில்லை. எல்லாச் சமயங்களும் அன்னதானத்தைப் பெரிதும் போற்றுகின்றன. தானத்தில் அன்னதானமே சிறந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்க மாட்டார்கள். இருக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். நற்செயல்கள் பலவற்றை அடுக்கிக் கூறும் பாரதி\nஇங்கு வாழும் மனிதருக் கெல்லாம்\nபயிற்றிப் பலகல்வி தந்து இப்பாரை\nஉயர்த்திட வேண்டும் (முரசு: 23)\nஎன்று பசியைப் போக்குவதற்கே முதலிடம் தருகிறார்.\nபசித்தவனுக்கு உணவுதான் கடவுள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர். உயிர் வளர்க்க ஊன் வளர்க்க வேண்டும். அந்த ஊன் வளர உணவு வேண்டும். இல்லையேல் பசிக்கொடுமை தாளாமல் சமூக விரோதிகளாக மாறுவதற்கான சூழல்தான் உருவாகும். மனிதர்க்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் உணவே முதல் தேவையாகிறது. உறுபசி இல்லாத நாடே நல்லநாடு என்கிறார் வள்ளுவப் பேராசான். பாரகம் செயல்பட, பசிப்பிணி முற்றுமாக அகலவேண்டும். அப்போதுதான் சிந்திக்க முடியும். செயலாற்றவும் முடியும். இல்லையேல் மனித வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாகவே அமைந்துவிடும்.\nசமண சமயம் நான்கு வகை தானங்களை வலியுறுத்துகிறது. அவற்றுள் முதன்மையானது அன்னதானமே. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் (இராமலிங்கம் அடிகள்) அறச்சாலைகள் அமைத்து ஏழை எளியவர்க்கு உணவிடச் செய்தமையை இங்கு நினைவு கூரலாம். எனவேதான் சாத்தனார் மணிமேகலை கரங்களில் அமுதசுரபி என்ற கற்பனைப் பாத்திரத்தைத் தந்து பசிப்பிணிப் போக்கும் அறச்செயலைச் செய்ததாகக் காப்பியம் படைக்கிறார். எத்தனை இனிய கற்பனை இப்போது அப்படியொரு பாத்திரம் கிடைத்தால்.... என்று நீங்களும் என்னைப்போல் நினைக்கிறீர்கள் தானே இப்போது அப்படியொரு பாத்திரம் கிடைத்தால்.... என்று நீங்களும் என்னைப்போல் நினைக்கிறீர்கள் தானே ஒவ்வொரு மனமும் அமுதசுரபிதான். அதில் அன்பு சுரக்கப் பெற்றால் அன்னம் மட்டுமா, அமிர்தத்தையே அனைவருக்கும் தரலாமல்லவா ஒவ்வொரு மனமும் அமுதசுரபிதான். அதில் அன்பு சுரக்கப் பெற்றால் அன்னம் மட்டுமா, அமிர்தத்தையே அனைவருக்கும் தரலாமல்லவா\nபொறுக்கும் ஆற்றலுடையோர்க்கு அளிப்பவர்கள் அறத்தை விலை கூறி விற்பவராவர். ஏழைகளின் பசியைப் போக்குவோரிடத்தில்தான் மேலான அறநெறி வாழ்க்கை அமைந்துள்ளது. இந்த உலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தவராவர். அந்த மணிமேகலை வரிகள் இதோ,\nஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்\nஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்\nமேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை\nமண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nமக்கள், தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது என விளக்கும்போது பசிப்பிணி தீர்த்தலையே சிறந்த அறம் என்கிறார்.\nமக்கள் தேவர் என இரு சாரார்க்கும்\nஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன\nபசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்\n(அறவணர்த் தொழுத காதை: 116-119)\nஇன்றும் மக்களிடையே அன்னதானம் (ஏழைகளுக்கு உணவிடுவது) பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.\nதொல்காப்பியம், யாப்பருங்கலம், வீரசோழியம், நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படிக் கிடைத்த பாடல்கள் பத்தொன்பது என்று கூறுகிறார்கள். புறத்திரட்டிலும் (புறப்பொருள் பற்றிய செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டித் தொகுக்கப்பட்ட தொகைநூல்) குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நீலகேசிக்கு, சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்புகள் காணப்படுகின்றன.\nகுண்டலகேசியின் துறவும் சமயப் பணிவும்\nதன்னைக் கொல்ல நினைத்த கணவனைக் கொன்றபின் குண்டலகேசி வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு உஞ்சைமாநகர் சென்று அருகச்சந்திரன் என்னும் பௌத்தத் துறவியிடம் அருள் உபதேசம் பெற்றுப் புத்தரின் பெருமைகளை - அவரின் அறவுரைகளை எங்கும் பரவ வகை செய்தாள். பல சமயவாதிகளுடன் வாதிட்டுப் பௌத்த சமயத்தின் பெருமையை நிலைநாட்டினாள் குண்டலகேசி.\nமனத்தூய்மை உடையவர்க்கே இன்பமும் புகழும��� உரியன.\nஆசையினை அனுபவித்து அழிக்கலாம் என்பது எரியும் தீயை நெய் கொண்டு அணைக்கலாம் என்பதை ஒக்கும்.\nநாள் என்று சொல்லப்படுகின்ற வாளின் வாயில் மக்கள் தலை வைத்துள்ளனர்.\nஅதனால் இழப்பின்போது வருந்துதல் வேண்டாம்.\nஎன்பன போன்ற அறங்களைக் குண்டலகேசி திறம்பட எடுத்துரைக்கிறது.\nகுண்டலகேசியின் கடவுள் வாழ்த்துப் புத்தரின் பெருமையைக் கீழ்வருமாறு விளக்குகிறது.\nபிறர் மெய்யுணர்வு பெற்று வீடுபேறு அடைவதற்கு முன்பே,\nஅம்மெய்யுணர்வைத் தாம் பெற்றுத் துறவை மேற்கொண்டவர்.\nதாம் வீடுபேறு அடையும்வரை பிற உயிர்க்கு நன்மைதரும் வழிகளை ஆராய்ந்து உணர்ந்தவர்.\nதாம் உணர்ந்த நல்லறங்களை மக்களுக்கு அறிவுறுத்தியவர்.\nஎதையும் தாம் விரும்பாது பிறருடைய நன்மையின் பொருட்டே முயற்சிகளை மேற்கொண்டவர்.\nஇத்தகைய அருங்குணங்களை உடைய புத்தரே எம்இறைவன். அப்பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து வணங்குவோம் என்றுரைக்கும் பாடல் இதோ.\nமுன்தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்\nநன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்று\nஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்\nஅன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களே\nஇளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றைக் கூறி, கணந்தோறும் நாம் இறந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லை. இதற்கு என்ன காரணம் அறியாமைதானே இப்படிக் கூறுவதின் வாயிலாகக் கூற்றுவன் வருவதற்கு முன் அறச்செயல்களைச் செய்து நல்வினையைப் பெருக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறது குண்டலகேசி. அந்தப் பாடலைப் பார்ப்போமா\nநமக்கு நாம் அழாதது என்னே\nகுண்டலகேசி முழுவதும் கிடைக்கவில்லை யென்பது முன்பு கூறியது போல் இழப்புதான். ஆயினும் நீலகேசி என்ற சமணக் காப்பியம் தோன்றி தர்க்க நூல்களின் வரிசையில் சிறப்புப் பெறக் காரணமாக அமைந்தது குண்டலகேசி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் தோன்றிய முதல் தர்க்கநூல் என்ற சிறப்பிற்கும் உரியது குண்டலகேசி.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nபுத்தமித்திரர் என்னும் பௌத்த சமயத்தவரால் எழுதப்பட்ட நூல் வீரசோழியம். இஃது ஓர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்���ை ஓரளவிற்குத் தழுவித் தமிழின் ஐந்திலக்கணங்களையும் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) சுருக்கமாகக் கூறுவது.\nபுத்தமித்திரரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இதற்கு வீரசோழியக் காரிகை என்ற பெயரும் உண்டு.\nஎழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஒவ்வொன்றுக்கும் ஓர் அதிகாரம் என்ற வகையில் ஐந்து அதிகாரங்கள் கொண்டது. அதிகாரங்கள் படலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. நூலின் துவக்கத்தில் ஒரு பாயிரம் உள்ளது.\nவீரசோழியம் இப்போது வழக்கொழிந்து போனாலும் அது தோன்றிய காலகட்டத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக்குமரக் கோட்டத்தே அரங்கேற்றும் காலத்தில், அப்புராணத்தின் முதற்செய்யுளில் வருகிற திகடசக்கரம் (திகழ்+தசக்கரம்) என்னும் சொல் புணர்ச்சிக்கு இலக்கணம் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீரசோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டது என்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப்புணர்ச்சியை ஒத்துக் கொண்டனர் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இதன் காலம் 11-ஆம் நூற்றாண்டு என்பர்.\nவீரசோழியம் என்னும் இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்கு ஓரளவு உதவி புரிகின்றன.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nபௌத்த சமயத்தவர் மிகுந்த செல்வாக்கோடு தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். சமயத்தைப் பரப்பப் பல நூல்களையும் இயற்றியுள்ளனர். ஆயினும் பல நூல்களின் பெயர்களைத்தாம் அறிய முடிகிறதே தவிர நூல் முழுவதையும் கண்டறிய முடியவில்லை. காலத்தால் அழிந்தன சில; பாதுகாப்பார் இல்லாமல் அழிந்தன சில. எப்படியாயினும் அது தமிழுக்குப் பேரிழப்பு என்பதில் மறுகருத்து இருக்க இயலாது.\nசித்தாந்தத் தொகை இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனக் கூறுவர். இயற்றிய ஆசிரியர் பெயரோ காலமோ தெரியவில்லை.\n‘மருள்தரு மனம் வாய் மெய்யிற் கொலை முதல்\nஎன்பது சித்தாந்தத்தொகை என்பதாக, நீலகேசி புத்தவாதச் சருக்கத்தில் குறிப்��ிடுகிறது. இதைப்பற்றி வேறுசெய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.\nஇதுவும் தமிழுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல் ஆசிரியர் அவருடைய காலம் ஏதும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் செய்யுள் உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது திருப்பதிகம் எனக் கொள்க என்று குறிப்பிட்டிருக்கின்றார்.\nஎண்ணிகந்த காலங்கள் எம்பொருட்டால் மிகவுழன்று\nஎண்ணிகந்த காலங்கள் இருந்தீர ஒருங்குணர்ந்தும்\nஎண்ணிகந்த தானமும் சீலமும் இவையாக்கி\nஎண்ணிகந்த குணத்தினான் எம்பெருமான் அல்லனோ\nநீலகேசி உரையினால் (130-வது பாட்டு உரை) இப்படியொரு நூல் இருந்ததை அறிகிறோம். நீலகேசி உரையாசிரியர் விம்பசாரக் கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, இது விம்பசாரக் கதை என்னும் காவியம், பௌத்த சமய நூல். அதன்கண் கண்டு கொள்க என எழுதியுள்ளார். ஞானப்பிரகாசரும் நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய நான்கடிகளை மேற்கோள்காட்டி விம்பசாரன் கதையைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி வேறெந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.\nஇக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும் அவருக்குப் பலவிதத்திலும் தொண்டு செய்து அவரை ஆதரித்து வந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றைக் கூறுவது இக்காப்பியம் என்கிறார் மயிலை சீனிவேங்கடசாமி. (பௌத்தமும் தமிழும் : 115)\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nபண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மை யானவை ஏதோ ஒரு சமயத்தோடு பின்னிப் பிணைந்திருப்பனவே எனலாம். சங்க காலத்து இலக்கியங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் காட்டுவன. அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் சமயச் சார்புடையனவாகவே அமைந்துள்ளன. ஆயினும் சங்கத்திற்குப் பின்வந்த பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கும்போது சமயங்களின் சுவடுகள் ஆழமாகப் பதிந்துள்ளமையை அறிந்து கொள்ளலாம். தம் கோட்பாடுகளைப் பரப்ப முனைந்து நின்ற சமயங்கள் அனைத்தும் தமிழையும் மேம்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமயம் வளர்ந்தபோது தமிழும் வளர்ந்தது. தமிழ் மேம்பட்டபோது சமயங்களும் மேம்பட்டன. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகித் தமிழுக்கு வளம் சேர்த��தன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.\nபௌத்த சமயம் தன் சமயக் கோட்பாடுகளைப் பரப்பிய போது காப்பியங்களும் பிறநூல்களும் தோன்றின. பௌத்த சமயத்தின் சாரத்தையே வடித்துக் கொடுத்துள்ளார் சாத்தனார். மணிமேகலை அதனைப் பறைசாற்றி நிற்கிறது. பௌத்த சமயக் கருத்துகளை மட்டுமன்றி மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல அறநெறிகளையும் பரப்பிய பெருமைக்குரியது பௌத்த சமயம். சான்றாக, கொல்லாமை, கள் உண்ணாமை, எல்லாவற்றுக்கும் மேலாகப் பசிப்பிணியைப் போக்கும் அறச்செயல், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கும் சீரிய செயல் ஆகியவற்றைக் கூறலாம். இவையனைத்தையும் விரிவாக இப்பாடத்தில் பார்த்தோம்.\nஇங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத்தில் பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றிருந்தன என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகின்றன. அவரவர் சமயக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் அங்குச் சமயக் காழ்ப்பில்லை; சமயப் பொறையே காணப்பட்டது. சிலப்பதிகாரக் காப்பியம் இதற்குச் சிறந்த சான்று. பல்வேறு போக்கில் மணிமேகலைக் காப்பியம் சிறந்த காப்பியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆயினும் அரிய அறங்கள் பலவற்றை மக்களின் மேம்பாட்டிற்காகக் கூறிய சாத்தனார், சமயப்பற்றின் காரணமாகச் சமயக் காழ்ப்பிற்கு அவரை அறியாமலேயே மணிமேகலையில் வித்திடுகின்றார். இதுவே பின்னர் குண்டலகேசியாக ஒரு காப்பியம் உருவாகவும் அதற்கு எதிரான நீலகேசி தோன்றுவதற்கும் காரணமாகியது எனலாம்.\nகுண்டலகேசியும் பௌத்த சமயக் காப்பியம் என்றாலும் முழுமையாகக் கிடைக்காததால் அதன் பயன்பாட்டை நாம் கவனிக்க இயலவில்லை.\nவீரசோழியம் என்ற இலக்கண நூல் இன்றைய நிலையில் வழக்கொழிந்து போயினும் அது தோன்றிய காலத்தில் சிறப்பாக இருந்திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. அதனால்தான் உரையாசிரியர் பலராலும் அதன் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.\nபௌத்த சமயத் தமிழ் நூல்கள் சில அழிந்துபட்டன. அவற்றையும் இங்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவையும் கிடைத்திருந்தால் பௌத்த சமயத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொண்டிருப்போம். அப்படி அமையாமல் போனது பௌத்த சமயத்திற்கும் தமிழுக்கும் ஏற்பட்ட இழப்பு எனலாம். ஆயினும் பௌத்த சமயம் ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் அது தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும் மறக்க இயலாது. காலத்தால் இனி அழிக்க முடியாத பெருமை உடையது என்றும் கூறலாம்.\nஇந்திய மண்ணில் பிறந்து, தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வளமாக வாழ்ந்த இந்தச் சமயம் இங்கு வேரின்றிப் போனது வருத்தத்தைத் தரும் வரலாற்று நிகழ்ச்சிதான். ஆயினும் உலகின் வேறுபல நாடுகளில் தன் சுவடுகளைப் பதித்து இன்றும் வாழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது எனலாம்.\nபல்வேறு அரசியல் காரணங்களாலும் சாதி, சமயக் காரணங்களாலும் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பலரும் (பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள்) பௌத்த சமயத்தைப் பின்பற்றிய செய்தி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் இதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதன் தொடர்ச்சியே மதமாற்றம் எனலாம். இக்கால கட்டத்தில் மேற்கூறப்பட்ட பிரிவினர் பௌத்த சமயத்தைத் தழுவுவது நடைமுறைச் செயலாக மலர்ந்துள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nராஜராஜ சோழன் முதலான பல தமிழ் மன்னர்கள் புத்த மதத்தை ஆதரித்து வந்தனர், இருந்தும் தமிழகத்தில் பௌத்தர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது ஆச்சரியமே ...\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nபௌதத்தைப் பற்றி தமிழில் நல்ல பகிர்வுக்கு நன்றி சிவா.\n(போதி மர நிழல் உங்க மேல பட்டதை அறிந்து கொண்டோம்)\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\n[You must be registered and logged in to see this link.] wrote: ராஜராஜ சோழன் முதலான பல தமிழ் மன்னர்கள் புத்த மதத்தை ஆதரித்து வந்தனர், இருந்தும் தமிழகத்தில் பௌத்தர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது ஆச்சரியமே ...\nஅழகிய நீரோடையின் அருகில் அமைந்த ஆலமரமாக இந்து மதம் இருக்க அதனடியில் இளைப்பாறும் மக்கள் வேறு மரம் (மதம்) நாடிச் செல்வதென்பது நடக்காகதது தானே\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\n(போதி மர நிழல் உங்க மேல பட்டதை அறிந்து கொண்டோம்)\n சமீபத்தில் ரசித்துப் படித்த பகுதி இது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்\nஈகரை தமிழ் களஞ��சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_129.html", "date_download": "2020-09-24T05:40:25Z", "digest": "sha1:GDQYKVGF5ZWE3JRPXQLQPSPG42VEH64A", "length": 21977, "nlines": 108, "source_domain": "www.thattungal.com", "title": "கோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது- சுமந்திரன் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால் இனி தேர்தல் ஒன்றே நடைபெறாது- சுமந்திரன்\nகோட்டபாய இம்முறை வெற்றி பெற்றால்\nஇனி தேர்தல் ஒன்றே நடைபெறாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியது.\nஜனாதிபதி தேர்தல் எங்கள் முன் வருகிற போது இதற்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது தெற்கில் நடக்கும் ஒரு அரசியல் போட்டி. இதில் எங்களை ஈடுபடுத்த தேவையில்லை என்ற பரப்புரை தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படுகிறது.\nஆனால் சென்ற தேர்தலில் மக்கள் அதற்கு செவி கொடுக்கவில்லை. வடக்கு, கிழக்கு பகுதிகளில் கூடுதலான வாக்குகள் கிடைத்தமையால் தான் மற்றைய பகுதிகளில் மஹிந்த ராஜபக்ஷ கூடிய வாக்கு பெற்ற போதும் மைத்திரிபால சிறிசேன வெல்லக் கூடியதாக இருந்தது.\nஅப்பொழுது மஹிந்த ராஜபக்ஷ சொன்ன கருத்து ஈழம் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன் என்று. இதனைக் கேட்க மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது.\nநான் இவர்களை தோற்கடித்து விட்டேன். இனி தமிழ் தேசியம் என்ற ஒன்று கிடையாது. தமிழ் மக்களுடைய உரித்துக்கள் என்று எதுவும் கிடையாது. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன். அரசியலி உரித்துக்கள் என்று பிறிதாக எதுவும் இந்த நாட்டில் இல்லை. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு இருந்தவர் தேர்தலில் தோற்று இது ஈழத்தில��� வாக்குகளால் அடைந்த தோல்வி என்பதை ஒப்புக் கொண்டார்.\nநாங்கள் தெளிவான ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருககிற அரசியல் கட்சி. அரசியல் கட்சிகளினுடைய கூட்டமைப்பு. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெட்டத்தெளிவாக தெரியும். எங்களுடைய மக்களுக்கும் தெரியும்.\nஇந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதும் அரசியல் வித்தகர்கள் சொல்வதைப் போல் நாங்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனில் முடிவு என்ன. இந்த நாட்டினுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல். நாங்கள் வாக்களித்தாலோ, வாக்களிக்காமல் விட்டாலோ ஒருவர் வெல்லத்தான் போகிறார்.\nதமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக எவரும் வெற்றி பெறாமல் இருக்கப் போவதில்லை. அதிலும் இரண்டு பேரில் ஒருவர் தான் வெல்லப் போகிறார். மிகுதி 32 பேருக்கும் தாங்கள் வெல்வதற்காக போட்டியிடவில்லை என்பது தெரியும். நாங்கள் வாக்களிக்காமல் விட்டால் யார் வெல்லுவார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nஅப்ப இந்த கட்டுரையாளர்கள் எல்லாம் எதை விரும்புகிறார்கள். யார் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். எங்களுக்கு வாரவாரம் இலவசமாக ஆலோசனை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு இது தெரியாதா ஆகவே அந்த வெற்றிக்காக தானா இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.\nதெரிவு ஒன்று தான் உள்ளது. வேறு தெரிவு இல்லை. எங்களுடைய விருப்பங்கள் எல்லாம் ஏராளம் இருக்கிறது. அது வேற விடயம். எங்களுடைய விருப்புக்காக வாக்களிப்பதற்கு அங்கு தெரிவு இல்லை. வாக்களிக்காமல் விட்டால் கோட்டாபய வெல்லுவதை எவரும் தடுக்க முடியாது.\nவாக்களித்தாலும் அவர் வெல்லுவதை தவிர்க்க முடியுமா என்ற ஒரு கேள்விக்குறி இருக்கிறது. தமிழ் மக்கள் அனைவருமே சென்று வாக்களித்தால் அதை தடுக்க கூடிய நிலமை இருக்கிறது.\n2005 ஆம் ஆண்டிலே நாங்கள் ஒரு பாடத்தை படித்தோம். சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகார பகிர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய சிந்தனை. இதில் மாற்றம் இல்லை.\nசஜித் பிரேமதாச தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை சொல்லியிருக்கிறார். சொல்லுவது எல்லாவற்றையும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இல்லை. ஆனால் குறைந்தது அதை சொல்வதற்காக துணிவாவது இருந்திருக்கிறது.\nஇது ஒரு பல்லினத்துவ நாடு. பல சமயங்கள் இருக்கின்றன. பல மொழி பேசுகின்ற மக்கள் வாழுகின்ற நாடு. அந்த பல்லினத் தன்மையை நான் பாதுகாப்பேன். மற்றவர் எதுவுமே சொல்லவில்லை. அதி உச்ச அதிகார பகிர்வை நான் செய்வேன் என சொல்லியிருக்கிறார். புதிய அரசியலமைப்பு முயற்சியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார்.\nபௌத்திற்கு முதலிடம் கொடுத்த போதும் சகல சமயங்களும் பாகுபாடு இல்லாமல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதை சொல்லியாவது இருக்கிறதார். அதற்கு மக்களுடைய ஆணை இருக்க வேண்டும். பின்னர் அதை நாம் பேசமுடியும். எனவே நாம் சஜித் பிரேதமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/01/blog-post_9.html", "date_download": "2020-09-24T05:16:20Z", "digest": "sha1:477J2UFVGVDFSSKS6UITHU5ZNKF4YQQE", "length": 8853, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "பிணைமுறி விசாரணைகளை ரணில் குறுக்கீடு செய்தார்: மைத்திரி.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபிணைமுற��� விசாரணைகளை ரணில் குறுக்கீடு செய்தார்: மைத்திரி..\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிடுகள் செய்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறுக்கிடுகள் செய்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nரணில் குறுக்கே நின்றபோதும், தனது கடமைகளை செய்ததாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.\n“ரணில் விசாரணைகளுக்கு எதிராக தடைகளை வைத்தார். விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு எதிரான மோசடி விசாரணைகளைத் தொடங்கினார். சில எம்.பி.க்களின் தொலைபேசி விவரங்களை ஆய்வு செய்வதற்காக அந்த பொலிஸ் அதிகாரிகள் பணிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், தடைகள் இருந்தபோதிலும் நான் விசாரணைகளை மேற்கொண்டேன். அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து ஒப்படைக்க ஆவணமாக்கல் பணிகளை நான் செய்தேன்” என மைத்திரி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஓய்வுபெறும் ஜனாதிபதிகள் வீட்டு வசதிகளை பெற்றுக்கொள்ளும் உரித்துள்ளதெனவும், அதனாலேயே தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.\nகடந்த ஐந்து ஜனாதிபதிகள் பதவியை விட்டு விலகிய பின்னர் அவர்கள் அல்லது அவர்களது மனைவியர் அனைவருமே இதுபோன்ற வசதியை பயன்படுத்துவதாகவும், 1984 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஜனாதிபதிகள் உரிமைச் சட்டத்தில் இது வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: பிணைமுறி விசாரணைகளை ரணில் குறுக்கீடு செய்தார்: மைத்திரி..\nபிணைமுறி விசாரணைகளை ரணில் குறுக்கீடு செய்தார்: மைத்திரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_227.html", "date_download": "2020-09-24T05:11:25Z", "digest": "sha1:7Q65WWGGFCXDMVBIWLLBDHHMBYNJ25HD", "length": 7793, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் அ.தி.மு.க. கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்: தினகரன் அதிரடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் அ.தி.மு.க. கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்: தினகரன் அதிரடி\nபதிந்தவர்: தம்பியன் 23 August 2017\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதாக டி.டி.வி தினகரன் தரப்பு நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் சிலரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியிருப்பதாக தினகரன் அறிவித்திருக்கிறார்.\nஅ.தி.மு.கவின் பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கே.சி.வீரமணி, கரூர் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தப் பதவிகளுக்கு செந்தில் பாலாஜி உள்ளிட்ட தன்னுடைய ஆதரவாளர்களை தினகரன் நியமித்திருக்கிறார்.\nஇதற்கு முன்பாக ஆகஸ்ட் எட்டாம் தேதியன்றும் கட்சிப் பொறுப்புகள் சிலவற்றுக்கு சிலரை நியமனம் செய்து தினகரன் உத்தரவிட்டார். ஆனால், அந்த நியமனங்கள் செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது.\nஇதற்குப் பிறகு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றுகூடி, தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவித்துவிட்டனர். ஆகவே, தற்போதைய நியமனங்கள் குறித்து எடப்பாடி தரப்பினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nதற்போது தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேரும் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஒன்றாகத் தங்கியுள்ளனர்.\n0 Responses to விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் அ.தி.மு.க. கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்: தினகரன் அதிரடி\nகரும்புலி ம��வர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் அ.தி.மு.க. கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம்: தினகரன் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-09-24T06:15:53Z", "digest": "sha1:TKBFYA76NQLSFHXQA7W7FLL5TH6TB4A2", "length": 3085, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "உரங்களை பரிசோதிக்க விவசாய அமைச்சர் உத்தரவு |", "raw_content": "\nஉரங்களை பரிசோதிக்க விவசாய அமைச்சர் உத்தரவு\nஇறக்குமதி செய்யப்படும் உரங்களின் தரப் பரிசோதனைகளை இறக்குமதிக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் பி.ஹரிசன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nவட மத்திய மாகாணத்தில் இரசாயன உரப் பயன்பாட்டினால் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்தமைக்கு, தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்டமையே காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போது தரமான உரம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அரச உர கூட்டுத்தாபனத்தின் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12169", "date_download": "2020-09-24T05:57:34Z", "digest": "sha1:35P7JZJNINPEMYMFFYUQGQYGD3RNY7ZZ", "length": 10969, "nlines": 103, "source_domain": "election.dinamalar.com", "title": "யாருக்கு வெற்றி; உச���சகட்டத்தில் தேர்தல் சூதாட்டம்! | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nயாருக்கு வெற்றி; உச்சகட்டத்தில் தேர்தல் சூதாட்டம்\nயாருக்கு வெற்றி; உச்சகட்டத்தில் தேர்தல் சூதாட்டம்\nசென்னை : லோக்சபா மற்றும் 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் யாருக்கு வெற்றி என்பதை மையமாக வைத்து சூதாட்டம் களைகட்டி வருகிறது.\nலோக்சபா தேர்தல் தொடர்பான அறிவிப்பை மார்ச் 10ல் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ல் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் இடைத்தேர்தலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் அ.தி.மு.க. பிரசாரத்தை மேற்கொண்டது.\nஅனைத்து தொகுதிகளிலும் வென்று காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் தி.மு.க. தேர்தலை சந்தித்தது. இதனால் இரு கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலுார் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.\nதுரைமுருகன் ஆதராவளர்கள் வீடு, குடோன்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் வேலுாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 38 மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ல் திட்டமிட்டபடி லோக்சபா தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.\nஇருப்பினும் தேர்தல் முடிவுக்கு மே 23 வரை காத்திருக்க வேண்டும் என வாக்காளர்கள் கவலை அடைந்தனர். தேர்தல் பிரசாரம் களைகட்டிய சமயத்தில் தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதை மையமாக வைத்து சென்னையில் வேப்பேரி, மண்ணடி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளை தலைமையிடமாக வைத்து சிலர் பணம் வைத்து சூதாட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க ஓட்டுப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன் பறக்கும் படையினர் வருமான வரித்துறை என அதிரடிய சோதனையை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது.\nஇதனால் சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அமைதி காத்தனர். பிற மாநிலங்களில் நடக்கும் ஏழாம் கட்ட தேர்தலுடன் துாத்துக்குடி - ஒட்டப்பிடாரம்; கரூர் - அரவக்குறிச்சி; மதுரை - திருப்பரங்குன்றம்; கோவை - சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஞாயிற்று கிழமை இடைத்தேர்தல் நடக்கிறது.\nநாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை அடுத்த வாரத்தின் வியாழக் கிழமை நடக்கிறது. அதற்கு இன்றுடன் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. இதனால் எந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்பதை வைத்து தற்போது பல லட்சம் ரூபாய் வரை பந்தயம் வைத்து சூதாட்டம் நடக்கிறது. அதில் அரசியல் கட்சியினர் அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.\nகலவர ஜெஹானாபாத் நிலவரம் என்ன\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12213", "date_download": "2020-09-24T05:14:26Z", "digest": "sha1:IY3BJII4TMWNK3YWSADHBHTY2IODPMPQ", "length": 8457, "nlines": 103, "source_domain": "election.dinamalar.com", "title": "மக்கள் என் பக்கம்: பிரதமர் மோடி | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமக்கள் என் பக்கம்: பிரதமர் மோடி\nமக்கள் என் பக்கம்: பிரதமர் மோடி\nபுதுடில்லி: மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி டில்லியில், பா.ஜ., தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்��ார். அப்போது அவர் கூறியதாவது: பண்டிகை போல், கிரிக்கெட் போல், தேர்தலும் திருவிழா போல் நடக்கிறது. ஜனநாயகத்தை நாம் இணைந்து கொண்டாடுவோம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nகடந்த 2 தேர்தலின் போது, பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. மத்தியில் வலிமையான அரசு அமையும் போது, பிரிமியர் லீக் கிரிக்கெட், பள்ளி தேர்வுகள் போன்றவை அமைதியாக நடந்தன. நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இரண்டாவது முறையாக எங்களது அரசு முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர உள்ளது.\nமக்கள் ஏகோபித்த ஆதரவு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்.தேஜ கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விருப்பப்படுகின்றனர். பல பகுதிகளில் பிரசாரத்திற்கு சென்ற போது, 5 ஆண்டு ஆட்சிக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nநாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம். கடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழந்தனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தல் பிரசாரம் பெரிய அளவில் இருந்தது.இந்த பிரசாரத்தில், என்னுடைய ஒரு கூட்டம் கூட ரத்து செய்யப்படவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட மக்கள் மனதளவில் தயாராக இருந்தனர். என்னை ஆசிர்வதித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nமோடியை அம்பலப்படுத்தினோம் - ராகுல்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/search?c=196&page=4", "date_download": "2020-09-24T03:45:44Z", "digest": "sha1:VQH6SMU7KB4INLOQBQU3TUSGZZDXYKUQ", "length": 16080, "nlines": 533, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "தொலைந்துபோன & கண்டடெடுக்கப்பட்ட விளம்பரங்கள் நபர், இந்தியா", "raw_content": "\nஅனைத்து வகைகள் மொபைல் நபர் பிராணி வாகனம் பை ஆவணம் மடிக்கணினி நகை ஃபேஷன் பொருள் சாவி உடை & காலணி கடிகாரம் பொம்மை விளையாட்டு உபகரணம் மற்றவை\nஎல்லா விளம்பரங்களும் in :வகை\nஉடை & காலணி 1\nமூலம் வரிசைப்படுத்து வெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை வெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை தொடர்புடையது தேதி\nஎல்லா விளம்பரங்களும் in நபர்\nவெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை\nவெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Lucknow\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Nāgercoil\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Tehri\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Pratāpgarh\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Shimla\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Itārsi\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Mumbai\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Kalyān\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Gorakhpur\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Mumbai\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Bhopal\nஇ 11 மாதங்களுக்கு முன்பு நபர் Agra\nஇழந்த அல்லது கிடைத்ததைப் புகாரளிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் கண்டடெடுத்ததை ஆன்லைனில் இலவசமாகப் புகாரளித்து வெகுமதிகளைப் பெறுங்கள். நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns13.html", "date_download": "2020-09-24T05:21:52Z", "digest": "sha1:DAQKQ6XHL7RYJAHKGOOHF26TUNOPXT7H", "length": 46174, "nlines": 473, "source_domain": "www.chennailibrary.com", "title": "நிசப்த சங்கீதம் - Nisaptha Sangeetham - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | செ��்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதந்தை தனக்காக யாருக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பினாரோ அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி சேர்வையை மீண்டும் அவன் சந்திக்க நேர்ந்தது. அவர் அவனைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டார். ஆனால் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.\nஅங்கே அவர் விசாரித்ததிலிருந்து குற்றப்பிரிவு, விசாரணை, இம்மாரல் டிராஃபிக் விவகாரங்கள் அவருடைய பொறுப்பில் இருப்பதாகப் பட்டது. கைது செய்யப்பட்டு வந்திருந்த பெண்களின் கன்னத்தில் தட்டுவது, தோளில் கையை வைத்துப் பேசுவது போன்ற செயல்களால் அவரும் யோக்கியரில்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஒரே ஒரு பெண்ணை லாக்கப்பில் தள்ளி அவரும் உள்ளே போய்விட்டு வந்தார். பிடித்து வந்த பெண்களையும் முத்துராமலிங்கத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் அல்லது வேண்டுமென்றே சாப்பிடக் கூட வழி செய்யாமல் பட்டினி போட்டிருந்தார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nஇரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படி ‘ரெய்டு’ நடத்துவது போல் பாசாங்கு செய்வதும் விட்டு விடுவதும் வழக்கம் என்று உடன் இருந்த பெண்களில் ஒருத்தி முத்துராமலிங்கத்திடம் கூறினாள். அந்த ஒரு விபசார விடுதியில் மட்டுமல்லாமல் நகரின் வேறு விபசார விடுதிகளிலும் இவர்களுக்கு ‘மாமூலாக’ ஒரு கப்பம் கட்டி வருவதுண்டு என்றாள் அவள்.\nசட்டத்தால் தடுக்கப்படும் கள்ளச் சாராயம், சட்டத்தால் தடுக்கப்படும் விபசாரம் எல்லாவற்றையும் ‘முதலீடாக’ வைத்தே சட்டத்தின் பாதுகாவலர்கள் சம்பாதிக்கவும் முயலுகிறார்கள் என்பதை அறிந்த போது அவனுக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. மாடியில் ஒளிந்து கொள்ளும்படி வேண்டப்பட்டிருந்த தான் நுணலும் தன் வாய���ல் கெடும் என்பது போல் வலுவில், போலீஸிடம் வந்து சிக்கி ஒரு குற்றமும் செய்யாமலே தண்டனை அனுபவிப்பது ஒரு விதத்தில் பலவற்றின் குரூரமான உண்மை முகங்களைத் தெரிந்து கொள்ளப் பயன்படும் என்றே அவனுக்குத் தோன்றியது. அநுபவங்களையும் அநுபவங்களிலிருந்தும் கற்க நேர்கிற இந்த வாய்ப்பை அவன் விரும்பினான்.\nபொது மக்கள் தவறுகளைச் செய்து விடக் கூடாது என்பதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் ஒவ்வோர் அதிகாரமும், நிர்வாகமுமே தவறுகளைத் துணிந்து செய்யத் தொடங்குவது தான் ஊழலின் முகத்துவாரம் என்று அவனால் இப்போது உணர முடிந்தது.\nஇரவு பதினொன்றரை மணிக்கு மேல் சின்னி யாரோ ஒரு பெரிய அரசியல் பிரமுகரோடு அங்கே வந்தான். அவர்கள் அதிகாரிகளோடு பேசினார்கள். அரை மணி நேரத்தில் பெண்களையும், முத்துராமலிங்கத்தையும் விடுவித்து அழைத்துக் கொண்டு செல்ல அவனால் முடிந்தது.\n“நீ எப்போ விடுதலையாகி வந்தே உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதாகச் சொன்னாங்களே உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதாகச் சொன்னாங்களே” என்று சின்னியைக் கேட்டான் முத்துராமலிங்கம்.\n“எல்லாம் அப்புறமாகச் சொல்றேன்” என்று சின்னியிடமிருந்து சுருக்கமாகப் பதில் வந்தது. அவனது முழங்கையில் கட்டுப் போட்டுக் கழுத்தில் முடிந்திருந்த கோலம் கலவரத்தில் அவன் அடைந்த பரிசாக இருக்க வேண்டுமென்று தோன்றியது. சின்னியோடு கூட அரசியல் பிரமுகரும் இருந்தாலும் அவரைக் கடைசி வரை முத்துராமலிங்கத்துக்கு அவன் அறிமுகம் செய்து வைக்கவில்லை.\nகொலைகாரன்பேட்டை பங்களா முகப்புக்கு வந்ததும், “இவளை நீங்க இட்டுக்கினு போங்க... காலம்பர அனுப்பி வைங்க... போறும்” என்று சிரித்தபடி கூறிய சின்னி தன் கும்பலில் கட்டழகு மிக்க ஒரு பெண்ணை அந்தப் பிரமுகரோடு காரில் அனுப்பி வைத்தான்.\nபங்களாவில் எல்லாம் சகஜமாக இருந்தன. நாய் குரைக்காமல் சாதுவாகப் படுத்திருந்தது. சின்னியைக் கண்டதும் படு குஷியோடு எழுந்து வாலாட்டியது. சிறுவர்கள் தென்பட்டார்கள். ஆயாக்கிழவி முகப்பில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தாள்.\nஅதை விடப் பெரிய ஆச்சரியம் உள்ளே வேறு பல பெண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். முத்துராமலிங்கம் சின்னியை அதுபற்றி விசாரித்தான். சின்னி சுலபமாகப் பதில் கூறினான்:-\n“இந்த டெப்போவில் சரக்குத் தீர்ந்து போனா வேற டெப்போவில் இருந்து சரக்கு வரும். வியாபாரம் நிக்காது. இது நாங்கள் நடத்தற எல்லாத் தொழிலுக்குமே பொருந்தும்\n“அரசியல்லே செல்வாக்குள்ளவரு... சொன்னா நாலும் நடக்கும். அதுசரி... பொடியங்க ‘மாடியிலேயே பதுங்கிக்குங்கன்னு’ உனக்குச் சொன்னாங்களாமே; அதை மீறி ரெய்டு நடக்கறப்ப நீ ஏன் கீழாலே வந்தே\n“என்னமோ தோணிச்சு... வந்தேன். இப்ப அதுக்காக நான் வருத்தப்படலே சின்னி...”\n“அவங்களுக்கும் நமக்கும் சண்டை ஒண்ணுமில்லே... சும்மா ஊர் வாயை மூட இப்படி அஞ்சாறு மாசத்துக்கொரு வாட்டி ‘ரெய்டு’ன்னு பேருக்குக் கண் துடைக்க வருவாங்க.”\n“அப்படியானால் கிருஷ்ணாம்பேட்டையில் நடந்த ரெய்டு...\n நம்ப மேலிடத்துக்கு வேண்டிய ரெண்டு எம்.எல்.ஏ. கட்சிமாறி எதிர்த் தரப்புக்குப் போயிட்டானுவ... அந்த ஆத்திரத்தில் நடந்திச்சு.”\n“எம்.எல்.ஏ.யா ஆறதுக்காக ஓட்டை விலைக்கு வாங்கறாங்க. எம்.எல்.ஏக்களை கட்சிங்க விலைக்கு வாங்குது. கட்சிங்களைப் பணமுள்ளவன் விலைக்கு வாங்கறான். இப்படியே போனா விற்க முடியாததும், வாங்க முடியாததும் இந்த தேசத்துலே ஒண்ணுமே மீதம் இல்லேன்னு தானே ஆகுது...\n“நல்லாச் சொன்னேப்பா - அது தான் நெஜம்” சிறிது நேரம் கழித்து முத்துராமலிங்கத்தின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு இன்னொரு காரியமும் செய்தான் சின்னி. சில்க் ஜிப்பாவும் கழுத்தில் தங்கச் செயினுமாக ஓர் அறையிலிருந்து வெளிப்பட்ட ஒரு நடுத்தர வயது மனிதரை அழைத்து வந்து முத்துராமலிங்கத்துக்கு அறிமுகப்படுத்தினான்.\n“நம்ப வைரவன் சார் இந்த ஊர்லியே பெரிய பப்ளிஷர். கொண்டிச் செட்டி தெருவிலே பெரிய புக் ஷாப் வேற வச்சிருக்காரு. இவரு மனசு வச்சா உனக்கு ஒரு வேலை தர முடியும்.”\nஅவர் சின்னியைக் கேட்டார்: “தம்பி யாருன்னு சொல்லலியே...\n“முத்துராமலிங்கம், நமக்கு ரொம்ப வேண்டியவரு... எம்.ஏ. படிச்சிருக்காரு... நீங்க தான் பார்த்து ஒரு வேலை போட்டுக் குடுக்கணும்...”\n- எந்த ஜாதி என்று தெரிந்து கொள்ளத் தவித்து வெளிப்படையாக அதைக் கேட்கவும் முடியாமல், தவிப்பையும் விட முடியாமல் அவர் திணறுவது முத்துராமலிங்கத்துக்குப் புரிந்தது. அவரை அப்படியே இன்னும் சிறிது நேரம் தவிக்க விடலாமென்றும் முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே, ‘நீங்க இன்னாரோட சன் தானே’ ��ன்று தப்புத் தப்பான பெயர்களைக் கூறிக் கேட்டு அவனைத் திணற அடித்தார் அவர். முத்துராமலிங்கம் அவர் மேலும் பல பொய்யான தகப்பனார்களைத் தனக்குக் கற்பிப்பதற்குள் தன்னுடைய நிஜத் தகப்பனாரின் பெயரை விரைந்து சொல்லி விட விரும்பி, “எங்கப்பா பேரு பசுங்கினித் தேவர்” என்று கூறி விட்டான்.\nஎவ்வளவுதான் நாகரிகமாக உடையணிந்து நாசூக்காகப் பழகினாலும் ஒவ்வொரு மனிதனிலிருந்தும் ஒரு காட்டுமிராண்டி ஏதாவது ஒரு சமயத்தில் மெல்லத் தலையைத் தலையை நீட்டுகிறான். அதில் ஒன்றுதான் பிறரது ஜாதியைப் பற்றி அறிய விரும்பும் சமயமும் என்று புரிந்தது.\nவைரவன் மறுநாள் தன்னை வந்து பார்க்குமாறு முத்துராமலிங்கத்திடம் கூறினார். பின் உட்புறம் ஓர் அறை வாசலுக்குப் போய் வாயிற்படியில் நின்றவண்ணமே, “இந்தா உன் மாமூலை வாங்கிக்க” என்று ரூபாய் நோட்டுக்களை நீட்டினார். உள்ளே இருந்து தோள் புடைவை முற்றிலும் சரிய ஓர் இளம் பெண் வந்து அதை வாங்கிக் கொண்டு போனாள்.\n“வைரவன் சார் நம்ம கஷ்டமர்” என்றான் சின்னி. அவன் அப்படிக் கூறியதை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று பட்டது. அவர் புறப்பட்டுப் போன பின் “இந்த மாதிரி வந்த எடத்துலே சிபாரிசு சொன்னா எப்படி அவருக்கும் இது பிடிக்கலேன்னு நினைக்கிறேன்” என்றான் முத்துராமலிங்கம். சின்னி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தான்.\n“அதெல்லாம் இல்லே... செய்வாரு... உனக்கு வேலை கெடைக்கும்.”\n“ஜாதி ஊரு பேரெல்லாம் விசாரிக்கிறாரே...\n“எல்லாரும் பொதுவாகக் கேக்கிறதைத் தானே கேட்டாரு.”\n“இதெல்லாம் அநாகரிகம். தப்புன்னு பேசிக்கிட்டே இதைப் பற்றிப் பூடகமா விசாரிக்கிற ஆசாரக் கள்ளனுகளை விட நேரடியாகவே என்ன ஜாதின்னு கேட்கிறவனே தேவலாம்.”\n“ஜாதி, கட்சி, பிரதேசம், மொழி இதையெல்லாம் வச்சுத்தான் இன்னிக்கு உலகத்திலே எல்லாமே நடக்குதுப்பா.”\nமறுநாள் காலை வைரவனைப் பார்க்கக் கொண்டிச் செட்டித் தெருவுக்குப் போனான் முத்துராமலிங்கம்.\nஅங்கே போக வழி, பஸ் நம்பர் முதலிய விவரங்களைச் சின்னியிடம் கேட்டுக் கொண்டு வந்திருந்தான் அவன்.\nஅவன் போய்ச் சேர்ந்த போது கடையில் வைரவன் இல்லை. இளம்பெண் ஒருத்தி யாரோ வாடிக்கைக்காரருக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். மற்றோர் இளம்பெண் டெலிஃபோனில் யாருடனோ குழைந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள்.\nஅலமாரிகளிலும், புத்தக அடுக்குகளிலும், பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் விற்பனையாகும் தலைப்புகளே அதிகமாகத் தென்பட்டன. ஓடிப் போன ஒய்யாரி, தேடிப் போன சிங்காரி, சீரழிந்தவளின் சிறுகதை, போன்ற புத்தகங்கள் கொச்சை கொச்சையான மலிவு வர்ண அட்டைகளோடு பல்லிளித்தன.\nஅங்கே ஓடாமலும், தேடாமலும், சீரழியாமலும் ஒரு புத்தகத்துக்குக் கூடத் தலைப்பு இல்லை. பஸ் நிலைய விற்பனைகளுக்கும், இரயில் நிலைய விற்பனைகளுக்கும் சில்லறை விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கூடமாகத் தெரிந்தது அது.\nஓடுவதற்கும், தேடுவதற்கும், சீரழிவதற்கும் பஸ்கள், இரயில்கள் அவசியமென்று கருதியோ என்னவோ புத்தகங்கள் எல்லாமே அப்படித் தலைப்புக்களோடு தான் விளங்கின.\nகாலை பத்தரை மணி சுமாருக்கு வைரவன் கடைக்கு வந்தார். ஆனால் அவருக்கு முத்துராமலிங்கத்தை ஞாபகமில்லை. அதற்குள் மறந்து போயிருந்தது. அவனாகச் சொல்லி நினைவுபடுத்திவிட வேண்டியிருந்தது.\nஅப்படி நினைப்பூட்டியது அவருக்குப் பிடிக்கவேயில்லை. சின்னியின் பெயரைக் கேட்டதுமே முகத்தைச் சுளித்துக் கொண்டார் அவர்.\n‘உங்க நண்பர் சின்னி’ என்று முத்துராமலிங்கம் கூறிய சொற்கள் அவருக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்வி��� பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளி���ாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/relatives-must-be-allowed-to-visit-murugan/", "date_download": "2020-09-24T05:02:40Z", "digest": "sha1:BFQDE2ELEZYQ3ZCLFMJD4WWPC252NWC3", "length": 12855, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "முருகனை சந்திக்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் | Rajiv Gandhi - Sathiyam TV", "raw_content": "\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu முருகனை சந்திக்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் | Rajiv Gandhi\nமுருகனை சந்திக்க உறவினர்களை அனுமதிக்க வேண்டும் | Rajiv Gandhi\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முருகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க அனுமதி வழங்கவேண்டுமென கோரியும், முருகனின் உறவினர் தேன்மொழி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறை துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முருகன் வைக்கப்பட்டிருந்த சிறையில் செல்போன், கத்தி உள்ளிட்ட 13 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதனால் 3 மாதத்திற்கு அவரை யாரும் சந்திக்கக்கூடாது என்கிற தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத கால தண்டனையை திரும்பப்பெற்று கொள்ள வேண்டும் என்றும், முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/nikki-galrani-tested-positive-for-covid-19/", "date_download": "2020-09-24T05:14:04Z", "digest": "sha1:QCWE3ETFQAQA5OPN4Q4Z3KXT6WTWEMHD", "length": 8197, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகை நிக்கிகல்ராணி கொரோனாவால் பாதிப்பு! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதன��� ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nநடிகை நிக்கிகல்ராணி கொரோனாவால் பாதிப்பு\nநடிகை நிக்கிகல்ராணி கொரோனாவால் பாதிப்பு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது.\nஇந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து அவரும் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் கடந்த வாரம் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் வந்தது. இப்போது என் உடல் நிலை நன்றாக உள்ளது.\nகுணமடைந்து வருகிறேன். என்னைத் தேடிய எனது நெருங்கிய நபர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அனைத்து முன்னணி சுகாதார பணியாளர்களுக்கும், சென்னை கார்ப்பரேஷனுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிக்கி கல்ராணி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.\nஹீரோயின்களுக்கு எப்பவுமே போட்டியாக போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/rajinikanth-political-speech/", "date_download": "2020-09-24T04:55:38Z", "digest": "sha1:KLJFE6INFT6WD7WAOANKUQLQQPIMSJQU", "length": 7920, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த நகர்வு- முதல் மாநாடு எங்கு தெரியுமா? - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த நகர்வு- முதல் மாநாடு எங்கு தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த நகர்வு- முதல் மாநாடு எங்கு தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படம் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. முற்றிலும் கொரோனா நீங்கிய பின் பட வேலைகள் தொடங்கினாலும் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் சூழ்நிலையே.\nகடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை லீலா பேலசில் ரஜினி அரசியல் குறித்து தன் மனநிலையை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.\nமாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சியும், அலையும் வரட்டும் அரசியலுக்கு வருகிறேன் என கூறியிருந்தார். இப்போது இல்லை என்றால் இனி எப்போதும் இல்லை’ என, அவரது ரசிகர் பெருமக்கள் போஸ்டர்கள் ஒட்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அவர் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார். கட்சி தொடங்கும் முடிவில் அவர் பின் வாங்கமாட்டார். கொரோனா இல்லாதிருந்தால் அவர் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்தியிருப்பார்.\nஅதற்கான முடிவை ஏற்கனவே அறிவித்த நிலையில் அவர் கட்சி தொடங்கியது முதல் மாநாடு மதுரையில் நடைபெற வாய்பிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபார்க்கில் அரைகுறை உடையில் நடனம் ஆடிய கோமாளி பட நடிகை.. தாக்க ஓடிய மக்கள் – பரபரப்பு வீடியோ\nதப்புனா தட்டிக் கேட்டேன்.. வெளியானது பிக் பாஸ் 4-ன் இரண்டாவது புரோமோ.\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின��� படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/VWS-is-start-OL-Maths-Classes", "date_download": "2020-09-24T05:56:03Z", "digest": "sha1:IYISBDW67LZBP2HKJP2WVDLROV5N3YD6", "length": 2856, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "வீரமுனை நற்பணி மன்றத்தால் க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கணித பாட விஷேட வகுப்புக்கள் ஆரம்பம் - www.veeramunai.com", "raw_content": "\nவீரமுனை நற்பணி மன்றத்தால் க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கணித பாட விஷேட வகுப்புக்கள் ஆரம்பம்\nவீரமுனை நற்பணி மன்றமானது எமது கிராமத்தில் பல்வேறு சேவைகளைச் செய்துவருகின்றது. இதற்கமைய இம் முறை க.பொ.த சாதாரண பரீட்சை எழுதுகின்ற மாணவர்களின் நன்மை கருதி வீரமுனை நற்பணி மன்றத்தால் கணித பாட விஷேட வகுப்புக்கள் இன்று (30.04.2011) காலை 11 மணியளவில் வீரமுனை I.S.A கல்வி நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மன்றத்தின் தலைவர் க.கருணாகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil_christian_quotes/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-24T04:31:30Z", "digest": "sha1:DVQPP2NGZPAON3YRKQAKTOGVF7B7LXYV", "length": 8872, "nlines": 159, "source_domain": "www.christsquare.com", "title": "நீ சத்தியத்தை | CHRISTSQUARE", "raw_content": "\nநீ சத்தியத்தை பேசுவது சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம்.,ஆனால் அதுவே உன் இஷ்டமாக இருக்க வேண்டும்.-Unkmown\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களு���்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70251-police-constables-recruitment-exam-held-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T06:05:15Z", "digest": "sha1:JZBV5KFQVBLGIXQLOTKQECPQPSOQQ2MZ", "length": 6228, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு\"-சென்னை உயர்நீதிமன்றம்\n ஐபிஎல் கடந்தகால வரலாறு சொல்வது என்ன \nபழைமையான காந்தஹார்: துணிச்சலாக ஜிம்முக்குச் செல்லும் பெண்கள்\nவிஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர், பூரண குணமடைய வேண்டும்: பாரதிராஜா\nவிஜயகாந்த் விரைவில் நலம்பெற மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து\nவருமானத்துக்கு மீறி சொத்து... கோ...\nஜம்மு காஷ்மீர்: தொகுதி மேம்பாட்ட...\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராய...\nகுஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடி...\nகால்நடை மருத்துவப் படிப்புகள்: வ...\nம���தல்முறையாக அப்படி கேட்டதும் கு...\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இ...\nஐநா ஊழியர்களுக்கு இலவச கொரோனா மர...\nமுதல் வெற்றியிலேயே பேச வைத்த சுர...\nஊழியர்களுக்கு மறுபடியும் சலுகை அ...\nஅரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு ச...\n‌கொரோனாவுக்காக மூக்கு வழி‌யாக வ...\nகைதி தப்பி ஓட்டம்; மூன்று காவலர்...\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nகுஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து\nகால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு\nமுதல்முறையாக அப்படி கேட்டதும் குலுங்கி சிரித்தோம் –ஐஸ்வர்யா ராய்\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்: தேமுதிக தலைமைக் கழகம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/397168.html", "date_download": "2020-09-24T03:56:58Z", "digest": "sha1:W7AQMYXMNCA3XTUMAZFO7CLKUCZZLVZ2", "length": 7700, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "காதல் 💕 - காதல் கவிதை", "raw_content": "\nபழம் நழுவி அது பாலில் விழுந்தது.\nபூத்து குலங்கிய மலரை ரீங்காரமிட்டு\nநிலவு அதை மேகம் ஆசை தீர தழுவியது\nதீராத தாகத்துடன் இதழ்கள் காத்திருக்க\nகாமம் அது கனிசமாக பயணிக்க,\nசிற்றின்ப வாசல் சிறப்பாக திறந்தது.\nகாமபாடம் சீறிய முறையில் பயில,\nகாமதேவன் பல்கலைக்கழகத்தில் காம பட்டம் பெற்றிட முயற்சித்தன.\nமானுடம் இரண்டும் மோக உலகிற்கு காம சிறகுடன் பயணம் செய்தன.\nகாம போதை தெளியும் வரை\nமோக முகமூடி கலையும் வரை\nஆசை தீ அனையும் வரை.\nகாமம் கரை சேரும் வரை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/607394/amp?ref=entity&keyword=Government%20Transport%20Workshop", "date_download": "2020-09-24T04:32:59Z", "digest": "sha1:QFMSBMDMCXUY54AFSPQGPKZPSC4JM2ZG", "length": 9993, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Federal government bans browser on Shami smartphone | ஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசருக்கு மத்திய அரசு தடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசருக்கு மத்திய அரசு தடை\nபுதுடெல்லி: ஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள இன்டர்நெட் பிரவுசருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. லடாக் எல்லை பிரச்னையை தொடர்ந்து, சீனாவுக்கு எதிராக பொருளாதார இழப்பு ஏற்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. முதல் கட்டமாக 59 ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டன. பின்னர் மீண்டும் சில ஆப்ஸ்களை தடை செய்துள்ளது. இத்தனைக்கும் நடுவில் சில சீன ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இருப்பினும், சீன தயாரிப்பு அல்லாத ஸ்மார்ட் போன்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. மலிவு விலையில் அதிக திறன், வசதியுள்ள ஸ்மார்ட்போன்களை தயாரித்ததால்தான், சீன போன்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் இருந்தது.\nமுதன்முதலாக ஷாமி நிறுவனம்தான் குறைந்த விலையில் அதிக திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியது. இதுவரை இந்த நிறுவனம் 10 கோடிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்றுள்ளது. ஏராளமானோர் இந்த நிறுவன ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஷாமி இணைய பிரவுசருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக, மி கம்யூனிட்டி ஆப்சையும் மத்திய அரசு தடை செய்தது. இதனால், மொபைல் போன் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவில் உள்ள தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான விதிகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதாக கூறியுள்ள ஷாமி நிறுவனம், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி சிக்கல்களை தீர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 24 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14; டீசல் விலை ரூ.76.72 விற்பனை\nஅதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்.. அமேசான் செயலியில் புதிதாக தமிழ் உள்ளிட்ட 4 மொழிகள் இணைப்பு\nசந்தோஷ மழையில் நனையும் நகை பிரியர்கள்:3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1104 குறைவு..\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nசெப்டம்பர் 23 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.72க்கும் விற்பனை\nமூலப்பொருட்களின் விலையை 20% உயர்த்தியது சீனா அத்தியாவசிய மருந்து விலை உயரும் அபாயம்: ‘சுயசார்பு இந்தியா’வுக்கு வந்தது சோதனை\nவிளைச்சல் குறைவால் விலை அதிகரிப்பு மலைப்பூண்டு கிலோ ரூ.300ஆக உயர்வு\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் 520 குறைந்தது: சவரன் 39 ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த��� ரூ.39.040-க்கு விற்பனை\n× RELATED சித்த மருத்துவத்தில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/author/user/", "date_download": "2020-09-24T06:00:23Z", "digest": "sha1:4LWMOS4R5M3JUDIWD4ZLU43KDUVUMOEQ", "length": 3955, "nlines": 80, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Admin, Author at Tamil Behind Talkies", "raw_content": "\nபடத்தில் இருந்து தூக்கும் அளவுக்கு வடிவேலு மீது ரஜினிக்கு அப்படி என்ன கோவம் \nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் முடிவடைந்தது\nஅபிநந்தன் பாக்கிஸ்தான் பிடியில் இருந்தபோது தன் மனைவியிடம் பேசியது என்ன \nஇயக்குனர் விஜய் சாய் பல்லவியை 2ஆம் திருமணம் செய்ய போகிறாரா \nதோனியின் முடிவை மிஞ்ச யாரும் இல்லை\nபட்டய கிளப்பும் ஐரா sneak peek வீடியோ\nமீண்டும் பரபரப்பை கிளப்பும் வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nமெட்டி ஒளி காவிரியா இது \nபேட்ட பட நடிகையின் மாடர்ன் உடை\nஇடை குறைப்பு, மாடர்ன் உடை, கலக்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/a-visit-to-ceylon-collections-of-experience-articles/", "date_download": "2020-09-24T05:32:09Z", "digest": "sha1:KGQE3GODAHH764IQJBPAFDID2GEO2MKE", "length": 24563, "nlines": 465, "source_domain": "www.neermai.com", "title": "A Visit to Ceylon ( Collections of experience articles ) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்��்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமுந்தைய கட்டுரைகறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு\nஅடுத்த கட்டுரைவிந்தைகள் செய்த விஞ்ஞானிகள் (அறிவியல்)\nநான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nSpeak English through Tamil: The right way சரியான வழியில் தமிழ் மூலமான ஆங்கிலம்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nமாணவர் கட்டுரைகள் – தரம் 7 – 8 (PDF)\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/05/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:40:09Z", "digest": "sha1:4TXXF57XRW2TR2NIZASG7IH5RCLBXRP5", "length": 8127, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு", "raw_content": "\nஅரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nஅரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nகோகாலை அரநாயக்க பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமண்சரிவில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்டுத்தருமாறு அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.\nஅரநாயக்க மணிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 69 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் 27 பேரின் சடலங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதுடன, 21 பேரின் உடற் பாகங்கள மாத்திரமே மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் 21 பேரின் சடலங்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ள 131 பேரை தேடி தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.\nநான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஅரநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்\nசீரற்ற வானிலையால் நாசாவின் ரொக்கெட் பயணம் நிறுத்தம்\nமண்சரிவு: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\n7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nமண் சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\nநான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஅரநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்\nசீரற்ற வானிலை; நாசாவின் ரொக்கெட் பயணம் நிறுத்தம்\nமண்சரிவு: அவதான���்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு\nஇடம்பெயர்ந்தோர் தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம்\n'சாதகமற்ற ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும்'\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nபட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nபெலாரஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது\nIPL: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nநாட்டில் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141292-vijay-sethupathi-talks-about-sterlite-protest", "date_download": "2020-09-24T06:21:52Z", "digest": "sha1:O256C2DAPE3A6FH5T3VGOKKKJQ5Q2H7G", "length": 6901, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 June 2018 - “அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!” | Vijay Sethupathi Talks About sterlite protest - Ananda Vikatan", "raw_content": "\n“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது\nஇளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்\nசெம - சினிமா விமர்சனம்\nமே-22: அப்பாவிகளை கொல்லவா அரசாங்கம்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\n``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nநிபா: வன அழிப்பின் வினை\nஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nஅன்பும் அறமும் - 14\nநாங்க ‘ SMART’ ஆய்ட்டோம்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\nதார்மிக் லீ - படங்கள்: தீரன் - ஓவியம்: சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/876-25610705_j_workshop_%E0%B9%83%E0%B8%AB%E0%B9%89%E0%B8%84%E0%B8%A3%E0%B8%B9%E0%B9%81%E0%B8%A5%E0%B8%B0%E0%B8%99%E0%B8%B1%E0%B8%81%E0%B9%80%E0%B8%A3%E0%B8%B5%E0%B8%A2%E0%B8%99_%E0%B8%AB%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%81%E0%B8%AA%E0%B8%B9%E0%B8%95%E0%B8%A3_ep&lang=ta_IN", "date_download": "2020-09-24T06:09:21Z", "digest": "sha1:SK4SXICSP6OLNS7TQR6ZYUXRABYNPMYY", "length": 4928, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொல் 25610705_J_Workshop ให้ครูและนักเรียน หลักสูตร EP | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2020-09-24T05:59:21Z", "digest": "sha1:2CK2LSLIRNLJ5BBOJ2ZHNBH54GHRANZT", "length": 26147, "nlines": 114, "source_domain": "www.trttamilolli.com", "title": "நீங்கள் காதலில் எப்படி? உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்\nகாதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல.\nஏனெனில் எல்லாருடைய குணங்களும் பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன . எனவே தான் காதல் கடந்த உறவுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு நாம் பொருத்தமாக இருக்கிறோமா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு திருமணப் பொருத்தம் மாதிரியே காதல் பொருத்தமும் உங்களுக்கு தேவைப்படுகிறது.இந்த பொருத்தம் உங்கள் உறவுகளுக்கு நீண்ட ஆயுள் தருவதோடு சண்டை சச்சரவுகளை தவிர்த்து உறவுகளில் இன்பத்தை நீடிக்கவும் செய்யும்நீங்கள் காதல் மன்னாகவோ அல்லது காதல் ராணியாகவோ திகழ்வீர்களா என்பதை உங்கள் பிறந்த தேதியை வைத்தே சொல்லலா��். சரி வாங்க காதல் கில்லாடிகளே உங்கள் காதல் பொருத்தத்தை பார்க்கலாம்.\nமேஷம் (மார்ச் 21-ஏப்ரல் 19)\nஉங்களுக்கு காதலை ஆரம்பிப்பதே பிரச்சினை தாங்க. ஆனால் உங்கள் பார்ட்னர் முதலில் காதல் புரோபோஸ் பண்ணிட்டால் போதும் உங்கள் ஒட்டு மொத்த காதலையும் அன்பையும் பொழிந்து அவர்களை நனைய வைத்திடுவிங்க.\nஅதிகமான பொஸஸிவ் குணம் கொண்டு இருப்பிங்க. உங்கள் லவ் பார்ட்னர் என்ன கேட்டாலும் எத கேட்டாலும் அத செய்து கொடுத்து அசத்திடுவிங்க.நிறைய நேரங்களில் அன்னோன்னியமாக இருப்பதை விரும்புவீர்களா. இதை உங்கள் பார்ட்னரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என நினைப்பீர்கள்.மென்மையான அமைதியான சந்தோஷமான காதலை தருவீர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி துலாம், மிதுனம், கும்பம்,\nசிம்மம் , தனுசு போன்றவை ஆகும்.\nரிஷபம் (ஏப்ரல் 20-மே 20)\nஇவர்கள் நிஜமாகவே காதல் கில்லாடிகள். ஒரு பாதுகாப்பான அமைதியான அன்பான காதலை கொடுப்பதில் வல்லவர்கள்.தங்கள் பார்ட்னருடன் அளவு கடந்த நெருக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். அன்னோன்னியமாக இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வைத்து நடப்பார்கள். அதே நேரத்தில் சில விதிமுறைகளை மீற விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி கடகம், கன்னி, மகரம், மீனம் ஆகும்.\nஇவர்களை பொருத்தவரை காதல் உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். நேராக பார்த்து பழகுவதை விட பேசிப் பழகுவதை அதிகம் விரும்புவார்கள். காதல் பந்தத்தில் கமிட் ஆவதற்கு முன் நிறைய ஊர் சுற்றனும், பேசிப் பழகனும் என்று நிறைய வாய்ப்புகளை வைத்திருப்பர்.காதல் தூண்டுபவர்களாகவும் , வித்தியாசமானவர்களாகவும் மற்றும் பேஷனாக இருப்பர். நிறைய நேரங்களில் இவர்கள் உணர்ச்சிப் பூர்வ நெருக்கத்துடன் இருக்க மாட்டார்கள். ஒரே பார்ட்னருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் இவர்களுக்கு செல்லாது. இவர்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மேஷம், தனுசு, துலாம், கும்பம் ஆகும்\nகடகம் (ஜீன் 21-ஜூலை 22)\nஇவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருப்பர். காதல் உணர்ச்சிகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பர். காதலில் நேர்மையாகவும் கவனிப்புடனும் நடந்து கொள்வர்.லவ் பார்ட்னரின் மனதில் உள்ள அன்பை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து கொள்வர். இவர்களுக்கு வார்த்தைகள் தேவைப்படாது மனதார அன்பு ஒன்றே போதும். மேலோட்டமான, நம்ப முடியாத பார்டனர்களை விரும்ப மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி ரிஷபம், மீனம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகும்.\nசிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)\nஇவர்கள் காதலில் அதிக உணர்ச்சி வாய்ந்தவராக இருப்பர். ஒரு அழகான காதலை பார்ட்னருக்கு கொடுப்பர். ஒரு விசுவாசமான, ஜாலியான மற்றும் மரியாதைக்குரியவராக நடந்து கொள்வர். காதல் உறவில் தலைமை வகுத்து முன்னின்று நடத்திச் செல்வர்.தங்களுடைய பார்ட்னரும் அறிவாளியாகவும், பிரச்சினைகளை சமாளிப்பவராகவும் இருப்பவராக விரும்புவார்கள். அதே நேரத்தில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து காதலை வெளிப்படுத்தும் ஜோடியை எதிர்பார்ப்பார்கள். புதுவிதமான அன்னோன்னியமான வாழ்க்கை இவர்களுக்கு பிடிக்கும். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி துலாம், மேஷம், தனுசு ஆகும்.\nகன்னி (ஆகஸ்ட் 23-செப்டம்பர் 22)\nஇவர்கள் மிகவும் மென்மையானவர்கள். எனவே தங்கள் பார்ட்னர் தங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதை விரும்புவார்கள். சாதாரணமான ஊற்றும் காதலை ஒரு போதும் இவர்கள் விரும்பமாட்டார்கள். காதல் உறவில் மிகுந்த பற்றுடன், நிலையான உறவை மட்டுமே விரும்புவார்கள்.காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தத்துடன் பார்ட்னர் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புவர் ஒருத்தருடனே வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ வேண்டும் என்று நினைப்பர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி விருச்சிகம், மீனம், மகரம் , ரிஷபம், கடகம் ஆகு\nதுலாம் (செப்டம்பர் 23-அக்டோபர் 22)\nஇவர்கள் நீண்ட காலம் தேடி தான் தங்கள் பார்ட்னரை தேர்ந்தெடுப்பர். காதல் உறவில் விழுந்துவிட்டால் உண்மையான அன்புடன் காதல் கீதத்தையே இயற்றிவிடுவர். இவர்களுடன் வாழ்க்கை மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும்.இவர்களுடன் காதல் வாழ்க்கை நிலையானதாகவும், கிரியேட்டிவ் நிறைந்ததாகவும், வெளிப்படையான அன்புடனும் இருக்கும். இவர்களுடன் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.சந்தோஷமான காதல் தருணத்திற்கு உரியவர்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி கும்பம், தனுசு, மிதுனம், சிம்மம் ஆகும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 2 3 – நவம்பர் 21)\nஇவர்கள் அன்னோன்னியமாக இருப்பதற்கும் காதல் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். அறிவாளியான பார்ட்னரையே இவர்கள் விரும்புவார்கள். உண்மையான வெளிப்படையான அன்பை விரும்புவார்கள். தங்கள் பார்ட்னரை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டே பிறகே இவர்கள் காதலில் விடுவார்கள். இவர்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மீனம், கடகம்,மகரம், கன்னி ஆகும்.\nதனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)\nஒரு ஜாலியான காதல் வாழ்க்கை வாழ விரும்புவார்கள். தங்கள் பார்ட்னர் வெளிப்படையாகவும், தங்களை போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைப்பர்.இந்த பூமியில் வாழும் வரை சந்தோஷமாகவும் எதிர்பார்த்த எல்லாவற்றையும் கொடுத்து காதல் கொள்ள வேண்டும் என விரும்புவர். அழகான அன்னோன்னியமான வாழ்க்கையை ரசிப்பார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி விருச்சிகம், மேஷம், துலாம், மகரம்,\nமகரம் (டிசம்பர் 22 – ஜனவரி 19)\nஇவர்கள் மனதை வெல்வது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி அவர்கள் காதலில் விழுந்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அவர்களுடைய பார்ட்னருக்காகவே வாழ்வர்.இவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாத முரட்டுத்தனமாக இருப்பர். வார்த்தைகளால் உணர்ச்சிவசப்படுவர். ரெம்ப நெருக்கமானவர்களிடம் கூட தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். பார்ட்னரின் வளர்ச்சிக்கு சப்போர்ட் மற்றும் முக்கியத்துவம் கொடுப்பர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மீனம், கன்னி, விருச்சிகம், ரிஷபம் ஆகும்.\nகும்பம் (ஜனவரி 20- பிப்ரவரி 18)\nஇவர்கள் காதல் தூண்டுபவராகவும், வாய்வழி உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருப்பர். இவர்களை கவர்வதற்கு வெளிப்படையாக இருத்தல், பேச்சு தொடர்பு, பிரச்சினை சமாளித்தல், மற்றும் கற்பனை போன்றவை தேவைப்படுகிறது. ஒரு நேர்மையான காதல் வாழ்க்கையை விரும்புவர். தங்கள் பார்ட்னருக்கு சுதந்திரம் கொடுப்பர், நீண்ட கால உணவுகளையே விரும்புவர். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மேஷம், துலாம், மிதுனம், தனுசு ஆகும்.\nமீனம் (பிப்ரவரி 19-மார்ச் 20)\nஇவர்கள் ரொமாண்டிக்காக இருப்பர். ஒரு நேர்மையான ஜென்டில் ரிலேசன்சிப்யை விரும்புவர். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. உண்மையான காதல் என்று வந்துவிட்டால் முழுவதுமாக அதில் இறங்கி விடுவர். தங்களுக்கு சமமான பார்ட்னரை இவர்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். உங்களுக்கு பொருத்தமான காதல் பார்ட்னர் இராசி மகரம், கடகம், விருச்சிகம், தனுசு ஆகும்.\nஜோதிடம் Comments Off on நீங்கள் காதலில் எப்படி உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர் உங்களிற்கு பொருத்தமான துணை எந்த ராசிக் காரர்\nபிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தென் ஆப்பிரிக்க அதிபராக பதவியேற்றார் சிரில் ராமபோசா\n‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை\nமேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்தமேலும் படிக்க…\n‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் – மேஷம் முதல் கன்னி வரை\nமேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்தமேலும் படிக்க…\nசார்வரி ஆண்டு பொது பலன்கள்\nஜோதிடம் அறிவோம் – சகுன சாஸ்திரம்\nஇராசி பலன் – 2019\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nஎந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்\nகுருப்பெயர்ச்சி 2018 எந்த ராசிக்கு என்ன பலன்கள்\nபிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்\nஉங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்\nவிளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் மங்களம் தந்தருள்வாரா….\nபிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்\nவாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரக்கூடாது\nஉங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 (மேஷம் முதல் விருச்சிகம் வரை)\nசிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதுவது சரியாக இருக்குமா\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்��ி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/nep-2019-pdf-tamil/", "date_download": "2020-09-24T04:32:59Z", "digest": "sha1:VCJQPXAW3GVV5SJWWOPU373LQRH4ZSYE", "length": 14782, "nlines": 245, "source_domain": "bookday.co.in", "title": "தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில் - Bookday", "raw_content": "\nHomeNEPதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nதேசிய கல்விக்கொள்கை 2019 (வரைவு) தமிழில் வெளியிட்டுள்ளோம். சுமார் ஐம்பதிற்கும் மேற்கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியில் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. தமிழில் வெளிவந்தால் மட்டுமே இது வெகுவாக சென்றடையும் என்ற நோக்கத்தில் விரைவாக (இரண்டு வாரங்களில்) இந்த முயற்சியினை மேற்கொண்டோம்.\nவிழியன் & நாகராஜன் (பாரதி புத்தகாலயம்)\nTags :NEPதேசிய கல்விக் கொள்கை\nமொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் பணிகளுக்கு பாராட்டும்,வாழ்த்தும்…\nஇச் சீரிய ப் பணி யினை செய்திட்ட குழுவினருக்கு எமது வாழ்த்துகள்.\nபரவலாக்குவோம், தமிழர்களை விழிப்படையச் செய்வோம். நன்றி\nஇப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.\nகடின உழைப்பிற்கும் அற்ப்பணிப்பிற்கும் வணக்கங்கள்\nஅரசுகள் செய்யத்தவறிய பணியை குழுவாகச்செய்து முடித்த விழியன், சொற்குற்றம் பொருட்குற்றம் நீக்கிச் செப்பமிட்ட கமலாலயன், வீ.பா.கணேசன், சுப்பாராவ் மற்றும் நூல்வடிவில் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன், பி.கே. ராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.\nஅனைவருக்கும் பாராட்டுகள்..தரவிறக்கம் செய்து…படித்து..எதிர்வினை ஆற்றவேண்டிய ஒரு சமூகக்கடமை எல்லோருக்கும் உண்டு..விழியன்…நாகராஜ்…கமலாலயன்…பா.கு.ராசன் உள்ளிட்ட அனைத்து செயல்பாட் டாளர்களுக்கும்..வாழ்த்துகள்..\nகறுப்பு நிறம் மட்டுமே தெரிகிறது.\nமீண்டும் ஒரு முறை தரவிறக்கம் தந்தபின் திறந்தது. நன்றி.\nபதிவிறக்கி விட்டேன், கோப்பு -ஐ திறக்க முடியவில்லை\nஅற்புதமான அவசிய விஷயம்…முயற்சிக்கு பாராட்டுகள்…விமலா வித்யா\nதமிழில் தொகுத்து வழங்கிய இக்குழு விற்க்கு நன்றி\n 452 பக்கங்கள் தான் இவ் விணைப்பில் உள்ளன.\nதக்க தருணத்தில் மிக அவசியமான பணியை ஒருங்கிணைந்து செய்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.\nகுறைவான கால அவகாசத்தில், விரைவான மொழிபெயர்த்த, கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பர்களே,\nஇயல் 6 (ஆங்கில தலைப்பு மாற்றம் செய்துவிடுங்கள்) பக்கம் எண்: 111\nமிகவும் உபயோகமான ஒன்று. நன்றிகள் பல.\nபா. இராசேந்திர பிரசாத் says:\nமிக்க நன்றி . நம் கருத்தை அரசிற்கு தெரியபடுத்துவது எப்படி என்பதை காணொளியில் பகிர்ந்தால் கூடுதல் பயனளிக்கும்\nபோராடும் குணம் தமிழனுக்கு என்றுமே உண்டு\nசிறந்த பணி . ஊடகங்களில் வெளியான தகவல்கள் , கலந்துரையாடல்கள் , நேர்காணல்கள் வழியே ஓரளவு அறிந்திருந்தாலும் , முழுமையான தரவுகளை , பெரு முயற்சி எடுத்துத் தந்திருக்கிறீர்கள் . பாராட்டுக்கள் . நன்றி .\nஜான் திருநாவுக்கரசு, இயக்குநர், ரோஸ் அறக்கட்டளை, ஜெயங்கொண்டம் says:\nதங்கள் குழுவின் இந்த சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி.\nமேஜர் சேகர் நாராயணசாமி says:\nஇப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.\nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் … | வினவு\nதேசிய கல்விக்கொள்கை கையேடு Collective Team JNU\nNEP- அனைவருக்கமான கல்வி மறுக்கப்படுகிறது | து.ரவிக்குமார் MP\nமொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்\nபடிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் ���ி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/397134.html", "date_download": "2020-09-24T05:13:40Z", "digest": "sha1:TDYKZ46OTWEUB5OQGHK24NC3GZAUZGZM", "length": 8143, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "நான் யார் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\n என்று என்னைக் கேட்டப் பொழுது என் மனம் கூறியது... பிறர் செய்யும் தவறுகளுக்குச் சதி என்பாய்... நீ செய்யும் தவறுகளுக்கு விதி என்பாய்… வீசப்பட்ட ரோஜாவாக முள்ளில் சிக்கித் தவிக்கிறாய்... உனக்கு நீயே வேலி போட்டு உள்ளச் சிறையில் முடங்கிக் கிடக்கிறாய் வடுக்கள் நிறைந்த வறியவனின் வாழ்கையை வருமையினின்று மீட்க வலிமையில்லா ஆளுமை நான்\n என்று பிதற்றிக்கொண்டிருக்கிறாய். என் வாழ்நாளின் வெறுமை ஓரு நாள் பெருமையாகும் என்று உன்னை நீயேத்தெற்றிக் கொண்டு என்னையும் அந்நியர் அநீதி கண்டு மனமே அழாதே நீ ஆனால் அழுது விடு அன்பிற்கு இனியவர்களை இழக்கையிலே'' என்று தன்னம்பிக்கைத் தருகிறாய்.. நான் உனக்கு உரைக்கிறேன் நேர்மைக்கு நேர்மை பக்கபலமாகும்.. கயமைக்கு கயமை துரோகம் செய்யும்.. கூட்டம் கண்டு ஆடாதே... தனியாளென்று எண்ணாதே உன்னை.... உனக்குள் ஒரு பிரபஞ்சம்... அதற்கு நீயே அரசி... உன்னை ஆளும் திறன் உனக்குள்ளும் இருக்கிறது... அதுவே உன்னை ஆள்கிறது... சோகம் மட்டுமே வாழ்க்கைக் கிடையாது... சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது... ஆத்திரம் கொண்டு உன் அமைதியை நீ இழக்காதே என் பிரியமானவளே என்று என் மனம் என் உணர்வுகளை உரக்கச் சொல்லிச் சென்றது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாக்யா மணிவண்ணன். (4-Aug-20, 11:23 pm)\nசேர்த்தது : பாக்யா மணிவண்ணன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12215", "date_download": "2020-09-24T04:56:28Z", "digest": "sha1:QBFW4QMPOR77QSI7KDOOSEFIAUMCIONT", "length": 6930, "nlines": 103, "source_domain": "election.dinamalar.com", "title": "7ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\n7ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\n7ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nபுதுடில்லி: நாடு முழுவதும் 17-வது லோக்சபா தேர்தலுக்கான 7-ம் கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.\nலோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதன்படி 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 8 மாநிலங்களில் 59 லோக்சபா தொகுதிகளுக்கான 7-ம் கட்டதேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.\nஇதையடுத்து 7-ம் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஒய்ந்தது. தவிர தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.\n4 தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nலோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 3439.39 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் மட்டும் ரூ. 227.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.\nமக்கள் என் பக்கம்: பிரதமர் மோடி\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-24T05:39:48Z", "digest": "sha1:ZWXPBQQIO75LXGWJNEY7I2HJHZ7ND7NK", "length": 6547, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமோடியின் புதிய இந்தியா': டைம் இதழ்\nபுதுடில்லி: இந்திய வரலாற்றில், மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடியின் மாபெரும் வெற்றி ...\nபுதிய இந்தியாவை உருவாக்க ஆதரவு\nபுதுடில்லி:'புதிய இந்தியாவை உருவாக்கவே நமக்கு மக்கள் அமோக வெற்றியை அளித்துள்ளனர்,'' எனபிரதமர் நரேந்திர ...\nஉலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான, நம் நாட்டில், 17வது லோக்சபாவுக்கான, தேர்தல் திருவிழா முடிந்துள்ளது. பிரதமர் ...\n15 மாநிலத்தில் கணக்கை தொடங்காத காங்.,\nபுதுடில்லி : இந்திய தேர்தல் முடிவுகளில், 15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், காங்கிரஸ் கட்சி ...\nஇந்தியா மீண்டும் வென்றுள்ளது : மோடி\nபுதுடில்லி : இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி முகத்தில் இருப்பது ...\nஇஸ்லாமாபாத் : இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி வருவதை பாக்., மக்கள் விரும்பவில்லை என அந்நாட்டு டிவி ...\nமுதல் பயங்கரவாதி ஒரு இந்து; கமல்\nஅரவக்குறிச்சி: சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முதலாக உருவான பயங்கரவாதி கோட்சேதான், இந்தியாவின் முதல் ...\nகொலைகார காங்.,ஐ இந்தியா மன்னிக்காது\nபுதுடில்லி : சீக்கிய கலவரம் தொடர்பாக காங்., தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளித்துள்ள ...\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா, எப்போது மலருமோ, அப்போது தான், வறுமை இல்லாத இந்தியா மலரும். பல ஆண்டுகளாக, இந்த ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T05:14:57Z", "digest": "sha1:QOFYAYLLGDIY7S2JGCEJVXZY7A53KMDR", "length": 15864, "nlines": 130, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது.. என்று இமயமலையில் வ��த்துக் காட்டினார் குரு\nகுடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது.. என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு\nகுருநாதர் காட்டிய வழியில் ஒவ்வொரு நாளும் நான் கால் நடையாகச் செல்லும் பொழுது மக்கள் கஷ்டப்படுவதையும் குடும்பத்தில் கஷ்டப்படுவதையும் பார்க்கின்றேன்.\nஒரு சமயம் இமயமலைக்குப் போகும்படி சொன்னார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.\nஅங்கே குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக குருநாதர் சொன்ன உணர்வுகளை மட்டும் நான் எடுக்க வேண்டும். அப்பொழுது உடல் உஷ்ணமாகும். எனக்கு அந்தக் குளிர் தெரியாது.\nஇப்படி இருக்கும் பொழுது என்னுடைய கடைசிப் பையன் சிறியவன் மீது பாசமாக இருந்ததால்… அவன் நினைவு எனக்கு அங்கே வருகின்றது.\nஅவனைப் பற்றிய நினைவு சென்றவுடனே இங்கே குளிர் தாக்கி உடல் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.\n1.பையன் மேல் ஆசை வைத்துப் பார்த்தேன்.\n2.அவனைக் காக்க வேண்டும் என்று ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணிப் பார்த்தேன்.\nஏனென்றால் என் பையன் வீட்டிற்கு வெளியே தெருவில் ஒரு ஓரமாக இரத்த இரத்தமாக வெளியே போய்க் கொண்டிருக்கின்றான். நானா..நானா.. (நைனா) என்று என்னை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.\n“அந்தக் குரல்” எனக்கு இங்கே இமயமலையில் கேட்கின்றது. அப்பொழுது குருநாதர் சொன்னதை என்னால் எடுக்க முடியவில்லை.\n என்று இதயம் இரைய ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது தான் குருநாதர் உணர்த்துகின்றார்.\n1.நீ உன் பாசத்தை அங்கே செலுத்துகின்றாய்\n2.நீ இங்கே இப்பொழுது மடிந்து விட்டால் உன்னை யார் காப்பாற்றுவது..\n3.காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீ செல்லப்படும் பொழுது\n4.உன் ஆன்மா பையன் உடலுக்குள் தான் புகும்.\n5.அவனுக்குள் போய் நீ வேதனையைத்தான் உருவாக்க முடியுமே தவிர நல்லதைச் செய்ய முடியாது.\nஇப்பொழுது நீ எப்படிச் சிரமப்படுகின்றாயோ… இதே உணர்வின் தன்மை அவனுக்குள் இயக்கப்பட்டு… அவனும் சாமியாராக ரோடு ரோடாகச் சுற்ற வேண்டும் என்கிறார் குருநாதர்.\nஆகவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கே தெளிவாக்குகின்றார். பின் குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்ட பின் என் குழந்தையின் உடல் நலமாக ஆனது.\nஅங்கே என்னுடைய வீட்டில் மிகவும் சிரமப்பட்டுக��� கொண்டிருக்கின்றார்கள். விறகுக் கடையில் வியாபாரம் சரியாக இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மோசமான சூழ்நிலையாக இருக்கின்றது.\nஇதை எல்லாம் பார்த்துப் பதட்டம் அடையப் போகும் பொழுது தான் எனக்கு மேலே சொன்ன அந்த நிலை எல்லாமே வந்தது.\nபிறகு குருநாதர் சொன்ன காலக்கெடு முடிந்ததும் இமயமலையிலிருந்து இருந்து ஜோஸ்மெட் என்ற் இடத்திற்கு வந்தேன். போஸ்ட் ஆபீஸ் மூலமாக என்னுடைய புகைப்படத்தையும் ஒரு பத்து ரூபாயும் கவருக்குள் போட்டு அனுப்பினேன். எனக்கு மணியார்டர் செய்யத் தெரியவில்லை.\nரூபாய் வெளியே தெரியாமல்தான் காகிதத்திற்குள் வைத்து அனுப்பினேன். பணம் அனுப்பியிருக்கின்றேன் என்று கடிதமும் எழுதி இருந்தேன்.\nஇது அங்கே பதினைந்து நாள் கழித்து இவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்தப் பதினைந்து நாளுக்குள் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல…\nஎன் மனைவி தன் தாலியையும் அடமானம் வைத்துப் பிள்ளைகளைக்குச் சாப்பாடு போட்டிருக்கின்றது. ஒரு பத்து ரூபாய் வந்ததும் கடவுளைப் பார்த்த மாதிரி ஆர்வம் வருகின்றது.\nஆனால் கவரில் போட்ட அந்தப் பத்து ரூபாயை இடைவேளியிலே யாரோ எடுத்து விட்டார்கள்.\nகடிதம் இருக்கிறது… என் படம் இருக்கிறது.. ஆனால் ரூபாயைக் காணோம்… பிரிக்கும் பொழுது “கீழே விழுந்து விட்டதோ… பிரிக்கும் பொழுது “கீழே விழுந்து விட்டதோ…” என்று அங்கே தேடு…தேடு… என்று தேடுகின்றார்கள். இதையும் நான் அங்கிருந்து பார்க்கின்றேன்.\nஇது எல்லாம் அனுபவரீதியில் குருநாதர் எனக்குக் காட்டியது. ஒவ்வொரு குடும்பத்திலும் எதன் எதன் நிலைகள் எப்படி எல்லாம் சிரமப்படுகின்றார்கள் என்பதை அப்படியே படம் பிடித்தது போல் காட்டுகின்றார்.\n1.பிறருக்கும் எமக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றார்\n2.இப்படித்தான் நான் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்\n3.வரும் இன்னல்களிலிருந்து தப்பும் உபாயங்களையும் சக்திகளையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.\nஉங்களுக்கும் அந்த அரும் பெரும் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காகத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.\nநீங்களும் இதைப் போல் அந்த அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்\n என்று யாரையோ எண்ணுவதற்கு மாறாக\n2.உங்களுக்குள் வரும் இன்னல்களை உங்கள் எண்ணத்தாலேயே நீக்கி��் கொள்வதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.\nஆகவே யாம் அனுபவத்தால் பெற்ற இந்த உண்மையின் உணர்வுகளையும் அந்த அருள் மகரிஷிகளின் அருளையும் நீங்கள் பெற்று இந்த உபதேசத்தின் வாயிலாக கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அணுக் கருவாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.\n1.உங்கள் பார்வையால் பிறருடைய துன்பங்கள் மாய வேண்டும்\n2.உங்களுக்குள் துன்பங்கள் சேராவண்ணம் தடைப்படுத்தும் அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்\n3.குருநாதர் மூலம் பெற்ற அனுபவங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/amala-posted-a-photo-and-got-heavy-troll/", "date_download": "2020-09-24T04:23:11Z", "digest": "sha1:Y2BTTA2FJNF4Q5GGTB4JUCXYAB6PMHKD", "length": 7982, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தோட்டத்தில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.! கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தோட்டத்தில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம். கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.\nதோட்டத்தில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம். கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.\nதமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nதற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு விஜயுடன் விவாகரத்தானது. இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா ப��ல்.\nஇதையும் படியுங்க : படு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காதல் சொல்ல வந்தேன் பட நடிகை.\nஇவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர்சமீப காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.\nஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு ஜாங்குஜக்குச்சா pic.twitter.com/zWVQi342Xr\nஅவுட்டர்ல அவுட் சைடு போற சுகமே சுகமடா… யப்பா \nஅந்த வகையில் சமீபத்தில் இவர் பூக்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதனை கண்ட ட்விட்டர் வாசிகள் அனைவரும் அந்த புகைப்படத்தை கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.\nPrevious articleமகனுக்காக ரஜினியை நேரில் சென்று சந்தித்த டி ஆர்.\nNext articleகார் பந்தயத்தில் அஜித்தோட சீனியர் இவர் தானாம்.\nஇன்னமும் எனக்கு விஜய் ‘அங்கிள்’ தான் – அட விஜய் கையில் இருக்கும் நடிகை கொடுத்த பேட்டிய பாருங்க. இவங்க தானா அது.\nநடு ரோட்டில் இளைஞர்கள் செய்த மோசமான செயல். வீடியோ எடுத்து போலீசில் போட்டு கொடுத்த விஷ்ணு விஷால். போலீஸ்காரரின் புள்ளையாச்சே.\nநாளுக்கு நாள் குறையாத கிளாமர் – ஹீரோயின் ரேஞ்சுக்கு மகேஸ்வரி கொடுத்த போஸ்.\nசூரரை போற்று போல மாஸ்டர் படமும் OTT ரிலீஸ் தானா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/538065-raja-rajan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T06:13:40Z", "digest": "sha1:MFOGGD6OAC7MRKC6DGGSYT4EAIKBLWND", "length": 21959, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அன்பால் கேரளத்தை அளந்த மாமன்னன் ராஜராஜன் | raja rajan - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஆன்மிகம் தஞ்சைப் பெரிய கோயில்\nஅன்பால் கேரளத்தை அளந்த மாமன்னன் ராஜராஜன்\nமாமன்னன் ராஜராஜ சோழனும், சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனும் நட்பால் நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். அப்போது, சேரமன்னன் தன் மகளுக்கு வரன் தேடும் தகவல் வந்தது.\nராஜராஜ சோழன் தன்னுடைய மகன் மதுராந்தக சோழனுக்கு சேரநாட்டின் மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடைய மகளை மணம் முடிக்க விரும்பினார். இதற்காக நேரம் பார்த்துக் காத்திருந்த ராஜராஜ சோழன் தன்னுடைய நாட்டின் தூதுவராக யாரை அனுப்பினால் சரியாக இருக்கும் என பலவாறு யோசித்து, சிறப்பாகச் செயல்படும் தூதுவன் சங்கர��்தேவனை சேரநாட்டுக்கு பரிசுப் பொருட்களுடன் அனுப்பி அம்மன்னனின் மனதை அறிந்தும், மனம் நன்றாக இருந்தால் தன்னுடைய விருப்பத்தைக் கேட்டுவிட்டு வருமாறும் அனுப்பி வைத்தார்.\nஆனால் சேரநாட்டு மன்னனோ, பாண்டிய நாட்டுடன் உறவு கொண்டு சோழத்தை அழிக்க வேண்டும் என உள்ளுக்குள் ஒரு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.\nசங்கரத்தேவன் சேரநாட்டுக்குச் சென்ற நேரத்தில் அங்கு மிகப்பெரிய விழாவை பாஸ்கர ரவிவர்மன் நடத்திக் கொண்டிருந்தார். அந்நாட்டுக்கே உரித்தான யானைகள் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது, அங்கிருந்தவர்களிடம் அலங்கரிக்கப்பட்ட ஒரு யானையைச் சுட்டிக்காட்டி யானை மீது ஒருவர் இருக்கிறாரே அவர் யார் என சங்கரத்தேவன் கேட்க, சேரநாட்டு இளவரசியை மணம் முடிக்க உள்ள பாண்டிய நாட்டு இளவரசர் அமரபுஜங்க பாண்டியன் எனக் கூறினர்.\nஒரு நொடியில் இடிந்து, ராஜராஜனின் மனதை நினைத்து வருந்திய தூதுவன் சங்கரத்தேவன் அங்கிருந்த படை வீரர்களிடம், சோழநாட்டின் தூதுவனாக வந்த விவரத்தைச் சொன்னதும், சேரநாட்டுத் தளபதிக்கு தகவல் சென்றதும் அப்படியே தூக்கிக்கொண்டு போய் விருந்தினர்கள் தங்கும் இடத்தில் சிறை வைத்தான்.\nஅன்று இரவு தூதுவன் சங்கரத்தேவன் சிறைவைக்கப்பட்டதை அறிந்த சேரமன்னன், உடனடியாக காந்தளூர் சாலைப் பகுதியில் கொண்டு போய் சிறை வைக்க உத்தரவிட்டார்.\nஇதற்கிடையில் தூது போன சோழநாட்டின் தூதுவனையும் காணவில்லை, தகவல் ஏதும் வரவில்லை என்பது குறித்து ராஜராஜன் தன் மகன் மதுராந்தகச் சோழன் மற்றும் வந்தியத்தேவர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தகவலை கேட்டு ராஜராஜன் அதிர்ச்சி அடைந்தார். கடல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு சேரநாட்டைச் சேர்ந்த வீரனைப் பிடித்து விசாரித்தபோது, சங்கரத்தேவன் சிறைவைக்கப்பட்ட தகவலைக் கேட்டு கொந்தளித்தார்.\nஉடனடியாக ராஜராஜன் தன் படையினரை திரட்டிக் கொண்டு முதலில் பெரும் தொல்லையை கொடுத்து வந்த மதுரையை ஆளும் பாண்டியர்களைத் தாக்கி அமரபுஜங்க பாண்டியனை சிறைப்படுத்தி, மதுரையை தன் வசப்படுத்திக் கொண்டு, பின்னர் சேரநாட்டுக்கு சென்று சேரநாட்டையும் வென்றார். வந்தியத்தேவன், மதுராந்தகன் என தனித்தனியாக படைகளுக்குத் தலைமை தாங்கி சேரநாட்டுடன் போரிட்டனர்.\nசேரநாட்டில் காந���தளூர்ச்சாலையில் சிறைவைக்கப்பட்ட சங்கரத்தேவனை மீட்டு, அங்கிருந்த படைக்கலன்களை தயாரிக்கும் கூடத்தையும் அழித்து ஒழித்தது சோழப்படை. பாண்டிய நாட்டை வென்று, சேரநாட்டுக்கு ராஜராஜன் சென்றபோது அங்கிருந்தவர்கள் வாய் பிளந்து நின்றனர். போரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் எப்படி சோழப்படையினர் சேரநாட்டைக் கைப்பற்றினர் என எண்ணி வியந்தனர்.\nபின்னர் சேரநாட்டில் ராஜராஜன், வந்தியத்தேவன், மதுராந்தகன், சங்கரத்தேவன் ஆகியோர் அரசவையில் வீற்றிருந்தபோது போரில் சிறைபிடிக்கப்பட்ட சேரநாட்டின் மன்னன் பாஸ்கர ரவிவர்மனை வரவழைத்து மீண்டும் அவரிடமே நாட்டை ஆளும் பொறுப்பை வழங்கினர். அப்போது, அவர் வெட்கித் தலைகுனிந்தார்.\nதான் செய்த செயலை எண்ணி மனம் வருந்தியபோது, எனக்கு தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாக கூறினார் பாஸ்கர ரவிவர்மன். என்னுடைய சோழ நாட்டின் பிரதிநிதியாக வந்த தூதுவனை நீ சிறைபிடித்து கொடுமைப்படுத்தி அவமானப்படுத்தியதற்கு பலனாக உன் சிம்மாசனத்தின் அருகிலேயே சங்கரத்தேவனுக்கும் ஒரு சிம்மாசனம் அமைத்து அதில் ஒரு நாள் முழுவதும் அமர வை என்று உத்தரவிட்டார் மாமன்னன் ராஜராஜன்.\nஇதைக் கேட்டு தூதுவனாக சென்ற சங்கரத்தேவனும், சேரநாட்டு மன்னனும், சேரநாட்டு மக்களும் இப்படி ஒரு மன்னனா என எண்ணி வியந்தனர். பின்னர், சில நாட்கள் கழித்து சோழப்படையினர் தஞ்சையை நோக்கி வந்தனர். நண்பனாக இருந்த சேரமன்னன் நமக்கு துரோகத்தை நினைத்துள்ளார். அவர் மூலம் பாண்டியர்களையும், சேரர்களையும் ஒரு நேரத்தில் நாம் வென்றுள்ளோம்.\nசேரநாடு எனப்படும் கேரளத்தின் மீதிருந்த பகையை தன் அன்பாலேயே அளந்து அழித்தவர் ராஜராஜன், எனவே தன்னுடைய வெற்றியை பதிவு செய்ய விரும்பி கேரளத்தை அளந்ததன் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் கேரளாந்தகன் வாயிலை 90 அடி உயரத்தில் மூன்று மாட கோபுரத்துடன் எழுப்பினார் மாமன்னன் ராஜராஜ சோழன். அன்று எழுப்பப்பட்ட இந்த நுழைவு வாயில் இன்றும் விமான கோபுரத்துக்கு ஈடாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.\nமாமன்னன் ராஜராஜன்ராஜராஜ சோழன்சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மன்ரவிவர்மன்தஞ்சாவூர் பெரிய கோவில்தஞ்சை பெரிய கோயில்தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம்தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழ��க்குTHANJAI PERIYA KOILதஞ்சை பெரிய கோவில் thanjai periya kovil\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nசித்திரப் பேச்சு: பிரயோகச் சக்கரத்துடன் சங்கர நாராயணர்\nதஞ்சாவூரில் ராஜாராஜசோழன் வெட்டிய அழகி குளம்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் முயற்சியால் தண்ணீர் வந்தது\nராஜராஜ சோழன்... தேவாரப் பாடல்கள்... பொள்ளாப் பிள்ளையார்\nசித்திரப் பேச்சு: புலிக்கால் முனிவர்\n’’அவமானங்களையும் துக்கத்தையும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்’’ - பகவான் சாயிபாபா\nதிட்டையில் தனி சந்நிதியில் நவக்கிரக குரு\nஅஷ்டமி... ஐஸ்வர்யம் தரும் சொர்ணாகர்ஷண பைரவர்\nதென் திருப்பதி பிரம்மோற்சவத்தில் ஒலித்த மல்லாரி\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nகிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல்\n2009க்கு பிறகு முதல்முறையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன...\nராஜராஜ சோழனின் மழைநீர் சேகரிப்பு மேலாண்மை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-cases-in-india-cross-42-000-mark-1-373-deaths-2222847", "date_download": "2020-09-24T05:17:28Z", "digest": "sha1:7YSKUNXMCXG5LYDJEJK25ETBLVZ7PB3K", "length": 12885, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,000ஐ தாண்டியது; 1,374 பேர் உயிரிழப்பு! | Coronavirus India: Coronavirus Cases In India Cross 42,000-mark, 1,373 Deaths: 10 Points - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,000ஐ தாண்டியது; 1,374 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,000ஐ தாண்டியது; 1,374 பேர் உயிரிழப்பு\nCoronavirus India: இன்று காலை நிலவரப்படி, குணமடைபவர்களின் எண்ணிக்கை 27.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இதுவரை 11,707 பேர் குணமடைந்துள்ளனர்.\nCoronavirus India: இன்று முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்��ை 42,000ஐ தாண்டியது\nஇன்று முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளும் அமலாகிறது\nஇதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 2,553 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 42,533ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,373 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத அளவு 2,553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 72 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், விமானப் போக்குவரத்து, ரயில், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கிடையேயான சாலை போக்குவரத்துக்குத் தொடர்ந்து தடை நீடிக்கிறது. இதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவையும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். கூட்டமாக கூடுவதற்கும், அரசியல், மதக் கூட்டங்களுக்கும் அனுமதியில்லை.\nஇன்று காலை நிலவரப்படி, குணமடைபவர்களின் எண்ணிக்கை 27.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இதுவரை 11,707 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇயல்பு நிலைக்கு தலைநகர் டெல்லி தயாராகிறது என்றும், கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 12,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 548பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுபாடிற்குள் உள்ள பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் ஏ மற்றும் பி பரிவை சேர்ந்த அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பச்சை மண்டலங்களில், ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் காலை 7 மணி முதல் மாலை 7.30 மணி வரை கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரிபுராவில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 14 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பிப்லாப் குமார் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவித்த ஒரு வாரத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும் என்று அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,47,452 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த வருட இறுதிக்குள் கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு கொரோனா வைரஸால் 1,450 பேர் உயிரிழந்ததுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக இதுவரை கொரோனா பாதிப்பால் 67,600 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது\nகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/osho-oru-vazhgai.htm", "date_download": "2020-09-24T04:22:07Z", "digest": "sha1:UAMDUJTR6CSQZUC6AONMWPUTZGUWYBKS", "length": 8427, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "ஓஷோ : ஒரு வாழ்க்கை - ., Buy tamil book Osho Oru Vazhgai online, . Books, வரலாறு", "raw_content": "\nஓஷோ : ஒரு வாழ்க்கை\nஓஷோ : ஒரு வாழ்க்கை\nஓஷோ : ஒரு வாழ்க்கை\nபாலு சத்யா அவர்கள் எழுதியது.\nஓஷ��வின் ஆன்மிகமும் தத்துவமும் தியானமும் மட்டுமல்ல அவர் வாழ்க்கையும் கூட தனித்துவமானதுதான். சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சற்றும் குறை வைக்காமல் நிறை வாழ்வு வாழ்நதவர்.இன்றும் உலகம் முழுவதும் பக்தர்கள் பெரும் பரவசத்துடன் ஓஷோவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு புதிய அமைப்புகள் ஓஷோவின் பெயரைத் தாங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஓஷோவின் உரைகள், புத்தகங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றவருகின்றன. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை கொண்டவர்களை ஓஷோவை நிராகரிக்கிறார்கள்.அவரது தத்துவத்தை.வாழ்க்கையை. அவர் முன்வைத்த சிந்தனைகளை. ஓஷோவுக்கு இன்னொரு பக்கம் உண்டு. ஓஷோ இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நிராகரித்திருக்கிறார். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற தலைப்பில் உரையாற்றி அதிர வைத்திருக்கிறார்.தனக்குத் தானே பகவான் என்று பட்டம் சூட்டிக்கொண்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஓஷோவின் ஆசிரமத்தில் வன்முறையும் பாலுறவு வெறியும் மிதமிஞ்சி இருந்ததாக ஆதாரப்பூர்வமான பல செய்திகள் வெளிவந்துள்ளன. ஓஷோ கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கொலை முயற்சியும் அரங்கேறியது. அவர் மரணம் குறி்த்த சர்ச்சைகளும் தீர்ந்த பாடில்லை. என்றாலும் ஓஷோ மீதான ஈர்ப்பு குறையவில்லை. ஓஷோவின் சிந்தனைகள் பரிச்சயமான அளவுக்கு அவர் வாழ்க்கை நமக்குப் பரிப்பயமாகவில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கிறது பாலு சத்யாவின் இந்தப் புத்தகம்.\nமாவீரன் தீரன் சின்னமலை1756 - 1805\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் :இராஜாராம் மோகன்ராய்\nநெஞ்சுக்கு நீதி (பாகம் 1)\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஒதெல்லோ (நாடகம் - NCBH)\nவடகரை ஒரு வம்சத்தின் வரலாறு\nமாடியில் மரம் காய்கறிச் சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_302.html", "date_download": "2020-09-24T05:32:52Z", "digest": "sha1:WMZHYU4DMN273QPUX2T2T26NWZFYLJG6", "length": 17769, "nlines": 106, "source_domain": "www.thattungal.com", "title": "ஐ.பி.எல்: பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் அணி மாறுவது உறுதி? - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஐ.பி.எல்: பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் அணி மாறுவது உறுதி\nஇந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட்\nதிருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்களை, ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.\nஅந்த வகையில் தற்போது ஒவ்வொரு அணிகளும் தங்களின் அணிகளை வலுப்படுத்தும் வகையில், புதிய பயிற்சியாளர்களை நியமிப்பதோடு, திறமையான வீரர்களுக்கும் வலைவிரிக்கின்றன.\nஇதற்கமைய இதுவரை ஐ.பி.எல். தொடரில் சம்பியன் கிண்ணம் வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அண்மையில் அணிக்குள் பல மாற்றங்களை கொண்டுவந்தது.\nஇதற்கமைய முதற்கட்டமாக இரண்டு வருட ஒப்பந்தத்தில் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மைக் ஹெஸ்சன், ஒப்பந்தம் முடிவதற்கு முன்னதாகவே தனது பதவியை இராஜினாமா செய்தார்.\nஇதற்கு பின்னர், அணியின் செயற்பாடு இயக்குநராக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.\nஇதற்கிடையில், அவ்வப்போது, கடந்த இரு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த அஸ்வினை விடுவிக்க அந்த அணி, தீர்மானித்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.\nஆனால், அண்மையில், அஸ்வின் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா அஸ்வின் பஞ்சாப் அணியில் நீடிப்பார் என்று தெரிவித்தார்.\nதற்போது, முன்னதாகவே அஸ்வினை வாங்க விருப்பம் தெரிவித்த டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கு அஸ்வின் மீண்டும் செல்ல இருப்பதாக கூறப்படுகின்றது.\nஇரு அணிகளுக்கு இடையில் உடன்பாடு எட்டியவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅஸ்வின் அணித்தலைவராக செயற்பட்ட 28 போட்டிகளில், பஞ்சாப் அணி, 12 வெற்றிகளையும், 16 தோல்விகளையும் பெற்றுள்ளது. கடந்த வருடம் 7ஆவது இடத்தினையும், இந்த வருடம் 6ஆவது இடத்தினையும் பிடித்தது.\nஇரண்டு வருடங்களிலும் கடைசிக் கட்டத்தில் படு மோசமாக விளையாடியதால் பிளே ஓஃப் சுற்றுக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது.\nஇதனால் இந்த வருடம் புது அணி, புதிய பயிற்சியாளர்கள், புது அணித்தலைவருடன் களமிறங்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் அஸ்வினை வேறொரு அணிக்கு விட்டுக்கொடுக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nபஞ்சாப் அணி, 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ��ஸ்வினை இந்திய மதிப்பில் 7.60 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது, அதே தொகைக்கு அஸ்வின் டெல்லி அணிக்குத் தேர்வாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nடெல்லி அணியில் ஏற்கெனவே அக்ஷர் படேல், அமித் மிஸ்ரா, ராகுல் டெவாடியா, ஜலஜ் சக்ஸேனா, மார்கண்டே, சுஜித், சந்தீப் லமிசானே என ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்.\nஇதுவரை 139 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 375 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/01/blog-post_864.html", "date_download": "2020-09-24T06:00:49Z", "digest": "sha1:DTVCNNBZODUL6NOSLUKOUMPS5AUTAQJ7", "length": 7512, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\n70 லீட்டர் கசிப்பு மற்றும் 1500 லீட்டர் கோடாவுடன் இருவர் கைது காங்கேசந்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சc.w சேனாதிராவின் விசேட கு...\n70 லீட்டர் கசிப்பு மற்றும் 1500 லீட்டர் கோடாவுடன் இருவர் கைது காங்கேசந்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் சc.w சேனாதிராவின் விசேட குழுவினர் ஏழாலைப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மதியம் ஏழாலைப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலெயத்தை முற்றுகையிட்டுள்ளனர் ..\nபற்றை ஒன்றுக்குள் வைத்து கசிப்பு காச்சும் போதே சுற்றிவளைத்தனர் இதன் போது கசிப்பு காச்ச தயாராக இருந்த 5 பெரல்களில் கோடா காஸ் சிலிண்டர் ,உற்பத்தி உபகரணங்கள் ,வடிகலன் என பலவற்றை கைப்கற்றி தெல்லிப்பழை பொலிசில் பாரப்படுத்தியுள்ளனர் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொள்கின்றன\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: ஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\nஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/10066-2010-07-21-04-49-24", "date_download": "2020-09-24T06:15:14Z", "digest": "sha1:PZZ66YBU553LDO7ED25DE45MWNU55A7W", "length": 12122, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "புதுச்சேரியில் குடிஅரசு நூல் அறிமுக விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nகுடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உ���ுவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 21 ஜூலை 2010\nபுதுச்சேரியில் குடிஅரசு நூல் அறிமுக விழா\nதமிழர்களின் பொதுச்சொத்தாகிய தந்தைப் பெரியாரின் குடியரசு நூல்களை வெளியிடத் தடைகோரிய கி.வீரமணியின் செலவிலேயே பெரியாரின் பேச்சும் எழுத்தும் மக்களின் சொத்து என உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிய பெரியார் திராவிடர் கழகம், தான் சிரமப்பட்டு தொகுத்த பெரியாரின் \"குடி அரசு\" நூல் தொகுப்புகள் இருபத்தேழு தொகுதிகளும், வ.கீதா மற்றும் எஸ்.வி. ராஜதுரை தொகுத்த பெரியாரின் \"ரிவோல்ட்\" எனும் ஆங்கில நூல் தொகுப்பு ஒன்றும் தமிழகமெங்கும் வெளியிடப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் வரப்படுகின்றன.\nஇதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் பெரியார் திராவிடர் கழகம் வருகின்ற முப்பத்தொன்றாம் தேதி புதுச்சேரி பெரியார் திடலில் (சிங்காரவேலர் சிலை அருகில்) மாலை ஆறு மணியளவில் குடி அரசு நூல் தொகுப்பு அறிமுக விழாவை ஏற்பாடு செய்துள்ளது.\nஇன உணர்வுள்ள, பகுத்தறிவுவாதிகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட விரும்புபவர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/the-madras-high-court-on-thursday-issued-notices-on-a-petition-seeking-a-direction-upon-the-state-government-to-release-the-time-table-and-procedure-for-admission-under-the-right-of-children/", "date_download": "2020-09-24T05:21:35Z", "digest": "sha1:HB4BRK5SBSJCE46G4S6T3MNCH2SS7RYC", "length": 6910, "nlines": 45, "source_domain": "www.sekarreporter.com", "title": "The Madras High Court on Thursday issued notices on a petition seeking a direction upon the State Government to release the time table and procedure for admission under the Right of Children – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66560-tripathi-takes-over-as-the-new-dgp-of-tamil-nadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-24T05:57:15Z", "digest": "sha1:4OGGHJ7ZZ44XIBVQCYVCEEZIMZLTOOVM", "length": 6250, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n ஐபிஎல் கடந்தகால வரலாறு சொல்வது என்ன \nபழைமையான காந்தஹார்: துணிச்சலாக ஜிம்முக்குச் செல்லும் பெண்கள்\nவிஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர், பூரண குணமடைய வேண்டும்: பாரதிராஜா\nவிஜயகாந்த் விரைவில் நலம்பெற மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் வாழ்த்து\nவருமானத்துக்கு மீறி சொத்து... கோடீஸ்வரராக வாழ்ந்த காவல் அதிகாரி\nஜம்மு காஷ்மீர்: தொகுதி மேம்பாட்ட...\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராய...\nகுஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடி...\nகால்நடை மருத்துவப் படிப்புகள்: வ...\nமுதல்முறையாக அப்படி கேட்டதும் கு...\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இ...\nஐநா ஊழியர்களுக்கு இலவச கொரோனா மர...\nமுதல் வெற்றியிலேயே பேச வைத்த சுர...\nஊழியர்களுக்க��� மறுபடியும் சலுகை அ...\nஅரசு கல்லூரிகளில் மூன்று ஆண்டு ச...\n‌கொரோனாவுக்காக மூக்கு வழி‌யாக வ...\nகைதி தப்பி ஓட்டம்; மூன்று காவலர்...\nபீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோத...\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nகுஜராத்: ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து\nகால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு\nமுதல்முறையாக அப்படி கேட்டதும் குலுங்கி சிரித்தோம் –ஐஸ்வர்யா ராய்\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்: தேமுதிக தலைமைக் கழகம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/m%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T03:54:16Z", "digest": "sha1:QZCSSRW35DLYOJX2KTZZTVXWHNT2532Z", "length": 21856, "nlines": 102, "source_domain": "www.trttamilolli.com", "title": "வினோத உலகம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழும் வாலிபர்\nகூத்தாநல்லூர் அருகே பிறந்தது முதல் பவுடர் பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் ஒரு வாலிபர். தனது மகனுக்கு பால் பவுடர் வாங்க முடியாமல் அரசின் உதவி கிடைக்குமா என எதிர்பார்த்து காத்து இருக்கும் தந்தையின் சோக கதைக்கு விடிவு காலம்மேலும் படிக்க...\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பல் உடைந்த அதிர்ச்சியில் செய்தியாளர்\nதொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் தன் பல் விழுந்த நிலையில் அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. அப்படிதான் சமீபத்தில்மேலும் படிக்க...\nவிண்வெளியில் சுடப்பட்ட முதல் பலகாரங்கள்\nபாட்டி நிலவில் வடை சுடுகிறார் என்று கூறுவதைக் கட்டுக்கதை என்று ஒதுக்கினோம். ஆனால் அது உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்தில் முதல்முறையாகப் பலகாரங்களைச் சுட்டெடுத்துள்ளனர் விண்வெளி வீரர்கள் சிலர். Cookies எனப்படும் பலகாரங்களைச் சுட்டெடுக்கச்மேலும் படிக்க...\n இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nபிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருட்டில் ஈடுபட்டு ஒருவர் சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. திருமணம் செய்துகொள்ளமேலும் படிக்க...\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஇங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். அதற்கமைய இவர் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை அதிகமாக உட்கொண்டு வருகிறார். இதற்காகமேலும் படிக்க...\nதமது 80 வது திருமண நிறைவு நாளை கொண்டாடும் உலகின் மிகவும் வயதான தம்பதி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் (106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன் (105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.1934-ம் ஆண்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இவர்கள் இருவரும் முதன்முதலாகமேலும் படிக்க...\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்\nபிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டி முடித்துள்ளார். பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். விவசாயி. இவர் கணவரிடம் இருந்துமேலும் படிக்க...\nஉலகின் மிக வினோதமான சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n‘சட்டம்’ ஒரு நாட்டையும் மற்றும் நாட்டின் குடிமகனையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா உலகின் பல நாடுகளின் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால், நிச்சயம் நீங்கள்மேலும் படிக்க...\nஎனது தாய்க்கு அழகான 50 வயதான மணமகன் தேவை – இணையத்தில் வரன் தேடும் மகள்\nஇளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை தன் தாயுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்டு,மேலும் படிக்க...\n17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்\nதஞ்சை அருகே பூர்வீக வீட்டில் பாம்பு புற்று இருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக பாம்பிற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டில் குடியேறி வசித்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோயில்,மேலும் படிக்க...\nரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\nதுபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்க செருப்பு, உலகின் விலை உயர்ந்த செருப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது. துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...\nகாதல் மனைவியாக வாய்த்தவர் சகோதரி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்\nபிரிட்டன் வாலிபர் காதலித்து மணந்த பெண், அவரது சகோதரி என்பது நீண்ட காலத்திற்குப் பிறகு மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒருமேலும் படிக்க...\n32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\nடெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவா இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32மேலும் படிக்க...\nகூவுவதற்கான உரிமையை சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்\nபாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில்மேலும் படிக்க...\nபோலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்\nபோலந்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது. கடந்த பத்தாண்டில் அங்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Miejsce Odrzanskie என்பதே அந்தக் கிராமத்தின் பெயராகும். அங்கு 96 வீடுகள் மாத்திரமே உள்ள நிலையில், ஒற்றையடிப் பாதைதான்மேலும் படிக்க...\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு\nஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் பாட்டிலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இது குறித்த சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட்(9) ஆகியோர்மேலும் படிக்க...\n116 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருந்து கின்னஸ் சாதனை\nபெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே(48). இவர் இந்த வாரத்தில் 5 நாட்களாக கிட்டதட்ட 116 மணி நேரம் தொடர்ந்து கழிவறையில் அமர்ந்துள்ளார். இவர் 165 மணி நேரம் கழிவறையில் அமர திட்டமிட்டார் . ஆனால், 116மேலும் படிக்க...\n93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி\nபிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயதான தனது பாட்டியின் வினோதமான ஆசையை அவரது பேத்தி சர்ப்ரைசாக செய்து முடித்துள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ்(93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளதுமேலும் படிக்க...\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் தங்களது கிராமத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிராமவாசிகள் சென்று பார்த்து வரும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. இந்த சுவாரஸ்ய நிகழ்வு தற்போது அரங்கேறி வருகிறது. இது குறித்து தற்போது அறிந்து கொள்வோம். மேற்கு இந்தியாவின்மேலும் படிக்க...\nமணமகள் இல்லாமல் வாலிபருக்கு திரும���ம்\nகுஜராத் மாநிலத்தில் நெடுநாட்களாக திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மேளதாளத்துடன் ஊரை அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து மணமகள் இல்லாமல் திருமணம் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவரது மகன் அஜய் பரோட் பிறந்தமேலும் படிக்க...\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baranitv.com/2019/06/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T05:22:06Z", "digest": "sha1:WREZDBVZA5K6Q437Z7CHRZIE72KDLAEE", "length": 3003, "nlines": 67, "source_domain": "baranitv.com", "title": "குற்றாலம் அருவியில் தண்ணீர் – 24.06.2019 – Baranitv", "raw_content": "\nதொழிலாளிகளுக்கு கொரோனா – ஏடிஜி டயர் கம்பெனிக்கு மூடல்\nநெல்லையில் இன்று டாக்டர் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகுற்றாலம் அருவியில் தண்ணீர் – 24.06.2019\nபழைய குற்றாலம் அருவியில் சற்று முன் தண்ணீர் விழுந்த காட்சி..\nPrevious Postதிருநெல்வேலி குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் பள்ளி\nNext Post டிக்-டாக் மூலம் இணைந்த ஜோடி – விஷம் குடிப்பு\nதாமிரபரணியில் தர்ப்பணம் கொடுக்க தடை – ஆட்சியர் அதிரடி தகவல்\nதிருநெல்வேலி மாநகர காவல் துறையின் அறிவிப்பு\nபாம்புகள் பற்றிய சொற்பொழிவு – ஜூலை 16 பாம்புகள் தினம்\nநெல்லையில் கொரோனா உண்மை நிலவரம்\nஅருங்காட்சியகம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள்\nAffiliateLabz on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\nBest SEO Services on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/famous-actresses-first-film/", "date_download": "2020-09-24T05:46:50Z", "digest": "sha1:7HMM2VIGLHXO2LF37DLD5OCFBJXC2VG4", "length": 15914, "nlines": 107, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சாய் பல்லவி, ஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ் முதல் படம் எது தெரியுமா ? லிஸ்ட் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சாய் பல்லவி, ஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ் முதல் படம் எது தெரியுமா \nசாய் பல்லவி, ஸ்ரீ திவ்யா, கீர்த்தி சுரேஷ் முதல் படம் எது தெரியுமா \nதற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் டாப் நடிகைகள் சிலர், அவர்களது பயணத்தை எங்கு தொடங்கினார்கள் என்று அலசியதில் கிடைத்த ஆச்சரியத் தகவல்கள்..\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் ரெஜினா. இவரது அம்மாவின் நண்பர் ஒருவர் சொன்னதற்கிணங்க சிறு வயதிலேயே விளம்பர மாடலாகக் களமிறங்கினார். பின்னர், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் லைலாவுக்குத் தங்கையாக சினிமாவுக்குள் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் ‘மாநகரம்’ மற்றும் ‘சரவணன் இருக்க பயமேன்’ போன்ற படங்கள் தமிழில் வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு பல பேர் வெயிட்டிங்.\nஇவருக்கு ‘பிரேமம் மலர் டீச்சர்’ என்ற ஒன்றைத் தவிர வேறு அறிமுகமே தேவையில்லை. ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ‘பிரேமம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின் ‘களி’ எனும் மலையாளப் படத்திலும் துல்கருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அதற்கும் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால் இவர் திரையில் தோன்றிய முதல் படத்தின் பெயரை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், சாய் பல்லவி முதன்முதலாக தன் முகம் காட்டியது ‘தாம் தூம்’ திரைப்படத்தில்\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `காமர்ஸ்’ முடித்த நம் சம்முவுக்கு, திடீரென ஒரு நாள் மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணம் அவருடைய தோழியின் பிறந்தநாள் பார்ட்டிதான். அங்கு எடுத்த புகைப்படங்களில் அவ்வளவு அழகாய்த் தெரிய, மாடலிங் வாய்ப்பு கிடைத்து, வெற்றிகரமாக தன் பயணத்தைத் துவங்கினார். அதற்குப் பின் படிப்படியாக முன்னேறி பல டாப் ஹீரோக்களுடன் நடித்து `மோஸ்ட் வான்டெட்’ ஹீரோயினாக கோலிவுட்டைக் கலக்கி வருகிறார். ஆனால், இவர் தன் மு���த்தைத் திரையில் காட்டிய முதல் படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அந்தப் படத்தில் சிம்பு இயக்கும் `ஜெஸ்ஸி’ படத்தின் நாயகி அவர் தான்.\nஇவரும் மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். மாடலிங் செய்துகொண்டே இரண்டு படங்களில் சின்னஞ்சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் ‘திரு திரு துறு துறு’, இரண்டாவது படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. என்ன பாஸ் ஷாக்கா இருக்கா. ஆம், அதில் கே.எஸ்.ரவிக்குமார் இடம்பெறும் சீன்களில், அவரின் உதவி இயக்குநராக நடித்திருப்பார். படத்தை இன்னொரு முறை பார்த்தால் உற்று கவனிக்கவும். பின்னர், ‘அவன் இவன்’ படத்தில் ஆரம்பித்து ‘அதே கண்கள்’ வரை சிறப்பாக நடித்து, தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டார் ஜனனி.\n2010 ஆம் ஆண்டு `ஸ்ட்ரே ஃபேக்டரி’ என்ற நிறுவனத்துடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ‘டர்ட்டி டான்ஸிங்’ என்ற பாடலைப் பார்த்த கீதாஞ்சலி செல்வராகவன் அவருடைய கணவரிடம் இவரைப் பற்றிக் கூறி, படத்தில் நடிக்க வைக்க சொல்லி பரிந்துரைத்திருக்கிறார். அப்படி வந்த வாய்ப்புதான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’. அந்தப் படத்தில் தனுஷின் கேங்கில் பூஜாவும் ஒரு ஆள். அதற்கு பின் ‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’, `ஆண்டவன் கட்டளை’ என அடுத்தடுத்த படங்கள் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து வருகிறார் பூஜா.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் நம் `ஊதா கலர் ரிப்பன்’ ஶ்ரீதிவ்யா, தனது மூன்று வயதிலிருந்தே நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர். இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘ஹனுமான் ஜங்ஷன்’. தெலுகில் வெளியான இத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதற்கு பின்னர் பல தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாகக் காலடி எடுத்து வைத்தவர், ‘மாவீரன் கிட்டு’, `சங்கிலி புங்கிலி கதவத் தொற’ என தொடர்ந்து கலக்கி வருகிறார்.\nதற்போதைய தமிழ் சினிமா உலகில் முக்கியமான நடிகை. இவரும் தனது சினிமா பயணத்தை குழந்தை நட்சத்திரமாகவே தொடங்கினார். தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ எனும் மலையாளப் படம்தான் இவர் நடித்த முதல் திரைப்படம். அதற்கு பிறகு சில படங்களில் குழந்தை வேடத்தில் நடித்து வந்தார். பின்னர், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் `ரஜினி முருகன்’, `தொடரி’, `பைரவா’ என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவருகிறார்.\nதொலைக்காட்சி சீரியலில் இருந்து நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர். சிறுமியாக ‘ஷகலக பூம்பூம்’ எனும் பிரபலமான ஃபேன்டஸி நாடகத்தில் நடித்து, சில விருதுகளையும் பெற்றுள்ளார். அதன் பின் ‘ஹவா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தன் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார். சில ஹிந்தி படங்களில் குழந்தை வேடத்தில் நடித்தவர், தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக நுழைந்தார்.\nPrevious articleகதை கூட கேட்காமல் விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை \nNext articleஸ்ரீதேவி ஒயின் தான் குடிப்பார் அவர் கொலை செய்யப்பட்டார் – சர்ச்சையை உண்டாக்கிய பிரபலம்\nவிஜய் சகோதரர் விக்ராந்தின் மனைவி இந்த சன் டிவி சீரியல் நடிகை தானா.\n உங்களுக்கு Kpyல நடுவாரா இருக்க தகுதி இருக்குன்னு நினைக்கிறீங்களா வனிதாவை கேள்வி கேட்ட ரசிகை.\nதல, நம்ம பாட்லயே கைவைக்குறான் – வெறித்தனம் பாடலை பயன்படுத்திய Mi அணி. Csk கொடுத்த மாஸான பதில்.\nஜோதிகா தஞ்சை கோவில் விவகாரம், ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தேனா\n கில்லி பட நடிகையா இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T04:33:54Z", "digest": "sha1:5OVEDIH6EWIB3Z6RXC2YIFLIFGT2REIN", "length": 58680, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இராமாயணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇராமாயணம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்[1]. இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், ��ாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.[2]\nஇராமன் அனுமனின் தோளில் இருந்தபடி இராவணனுடன் போர்புரியும் காட்சி.\nஇராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.\n1 இந்திய மொழிகளில் இராமாயணம்\n1.1 வடமொழி இராமாயண நூல்கள்\n2 வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு\n3 வால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம்\n3.4 கிஷ்கிந்தா / சுந்தர / யுத்த காண்டங்கள்\n7 திராவிட இயக்கமும், இராமாயணமும்\n10 ராமாயணம் குறித்து சுவாமி விவேகானந்தர் கருத்து\nதமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.\n. யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)\n. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)[3]\n. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்)\n. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.[4]\nஇராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு ந���ந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.\nவால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:\nபால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.\nஅயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.\nஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.\nகிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.\nசுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.\nயுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.\nஉத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.\nஇந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.\nவால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம்தொகு\nமுதன்மைக் கட்டுரை: பால காண்டம்\nஅயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர-காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து அதிலிருக்கும் புனிதமான தேனைத் தசரதனின் மனைவியரை பருகும்படி கேட்டு கொண்டார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயியிடம் அந்த தேனை பகிர்ந்தளிதார். விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையரான இலக்குவன் மற்றும் சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.\nசிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார்.\nபோட்டியில் மகாதேவரின் வில்லை முறித்த இராமன், (இராஜா ரவி வர்மாவின் ஓவியம்)\nவிசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார். ஜனகனுடைய மகள் சீதை. இவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் வென்ற இராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டான். இராமனுக்கும், சீதைக்கும் திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும், வயதான தசரதர், இராமருக்கு மகுடம் சூட்ட விருப்பம் தெரிவிக்கிறார், அதற்கு கோசல அரசவையும் குடிமக்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். மாபெரும் நிகழ்வின் முந்திய நாளில், மந்தரை என்கிற பொல்லாத வேலைக்காரியால் கைகேயியின் பொறாமை தூண்டப்படுகிறது. தசரதன் நீண்ட காலத்திற்கு முன்பு தனக்கு வழங்கிய இரண்டு வரங்களை நினைவு கூறுகிறார். இராமரை பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குள் அனுப்புமாறும், தனது மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும் தசரதனிடம் கைகேயி கோருகிறார். இதனால் மனம் உடைந்த அரசன், கொடுக்கப்பட்ட வரத்தின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு, கைகேயியின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார். இராமர் தனது தந்தையின் ஆணையை முழுமையான சமர்ப்பிப்பு மற்றும் அமைதியான சுய கட்டுப்பாட்டுடன் ஏற்றுக்கொள்கிறார். இது கதை முழுவதும் அவரை வகைப்படுத்துகிறது.\nஇவருடன் சீதாவும் லட்சுமணனும் இணைந்து காடு செல்கின்றனர். அவரைப் பின்தொடர வேண்டாம் என்று அவர் சீதாவிடம் கூறும்போது, ​​\"நீங்கள் வசிக்கும் காடு எனக்கு அயோத்தி, நீங்கள் இல்லாமல் அயோத்தி என்பது எனக்கு ஒரு உண்மையான நரகமாகும்\" என்று கூறுகிறாள். ராமர் வெளியேறிய பிறகு, தசரத மன்னர், துக்கத்தை தாங்க முடியாமல் காலமாகிறார். இதற்கிடையில், தனது நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். பரதன் தனது தாயின் பொல்லாத சூழ்ச்சியினால் அரியணை ஏற மறுத்து, காட்டில் ராமரை சந்திக்கிறான். பரதன் ராமரிடம் திரும்பி வந்து ஆட்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் தனது தந்தையின் கட்டளைகளை நிறைவேற்ற தீர்மானித்த ராமர், நாடு திரும்ப மறுக்கிறார்.\nமுதன்மைக் கட்டுரை: ஆரண்ய காண்டம்\nசில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர்.\nநடந்தவை அனைத்துக்கும் தனது தாயே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டான். முடி சூட்டிக்கொள்ள மறுத்த அவன் இராமனைத் திரும்பவும் கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன் இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான். அங்கே இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்தினான்.\nஇராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான்.\nகிஷ்கிந்தா / சுந்தர / யுத்த காண்டங்கள்தொகு\nசீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான அனுமன் இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான்.\nஇராமனும், சீதையும் அமர்ந்திருக்கின்றனர். அருகின் இலட்சுமணன் நிற்க, அனுமன் இராமனை வழிபடும் காட்சி.\nஅனுமன் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றான். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை க���றியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனை அடைந்து அவனுக்கு உதவினான். இடம்பெற்ற போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். இராமன் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.\nஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.\nஅக்காலத்தில் இராமன் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர்.\nசுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் இதயமாகவும், அனுமனின் சாகசங்களைப் பற்றிய விரிவான, தெளிவான கதையயும் கொண்டுள்ளது. சீதையைப்பற்றி அறிந்த பிறகு, அனுமன் ஒரு அழகிய வடிவத்தை எடுத்துக் கொண்டு, கடலுக்கு குறுக்கே இலங்கைக்கு பறந்து செல்கிறார். வழியில் அவர் தனது திறன்களை சோதிக்க ஒரு பேய் வடிவத்தில் வரும் ஒரு கந்தர்வ கன்னியை எதிர்கொள்வது போன்ற பல சவால்களை சந்திக்கிறார். அவர் மைனாகுடு என்ற மலையை எதிர்கொள்கிறார். அவர் அனுமனுக்கு ஓய்வு அளித்து அவருக்கு உதவுகிறார். சீதாவைத் தேடுவதற்கு இன்னும் சிறிது காலமே மீதமுள்ளதால் அனுமன் அவருடைய உதவியை மறுக்கிறார்.\nஇலங்கைக்குள் நுழைந்த பிறகு, இலங்கை முழுவதையும் பாதுகாக்கும் லங்கினி என்ற அரக்கியை காண்கிறார் அனுமன் அவளுடன் சண்டையிட்டு இலங்கைக்குள் செல்வதற்காக அவளை அடிபணியச் செய்கிறார். இந்த செயல்பாட்டில், லங்கினியை தோற்கடித்தால் இலங்கையின் முடிவு நெருங்குகிறது என்று அர்த்தமாகும் என்று கடவுளர்களிடமிருந்து பெற்ற எச்சரிக்கையை லங்கினி எடுத்துரைக்கிறாள். இங்கே, அனுமன் அரக்கர்களின் நாட்டை ஆராய்ந்து இராவணனை வேவு பார்க்கிறார். அவர் சீதையை அசோக வனத்தில் காண்கிறார். அங்கு சீதையை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராவணன் அச்சுறுத்துகிறான். நம்பிக்கையின் அடையாளமாக ராமரின் மோதிரத்தை கொடுத்து அனுமன் சீதாவுக்கு உறுதியளிக்கிறார். அவர் சீதையை மீண்டும் ராமரிடம் கொண்டு செல்ல முன்வருகிறார்; இருப்பினும், அவள் மறுத்து, அது தர்மம் அல்ல என்று கூறி, அனுமன் அவளை ராமரிடம் அழைத்துச் சென்றால் ராமாயணத்திற்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறுகிறாள் - \"ராமர் இல்லாதபோது ராவணன் சீதையை வலுக்கட்டாயமாக சுமந்து சென்றான். ராவணன் இல்லாதபோது, ​​அனுமன் சீதையை மீண்டும் ராமனிடம் கொண்டு சென்றான் \" என்ற அவப்பெயர் வராதிருக்கவும் தான் கடத்தப்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கவும் இராமரே வர வேண்டும் என்று சீதை கூறுகிறாள்.\nஅனுமன் பின்னர் இலங்கையில் மரங்களையும் கட்டிடங்களையும் அழித்து இராவணனின் வீரர்களைக் கொல்வதன் மூலம் அழிவை ஏற்படுத்துகிறார். ராவணனின் வீரர்கள் தன்னைப் பிடித்து ராவணனிடம் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறார். சீதையை விடுவிக்க ராவணனுக்கு தைரியமான சொற்��ொழிவு செய்கிறார். ராவணனால் அவரது வால் தீ வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் பிணைப்புகளில் இருந்து தப்பித்து கூரையிலிருந்து கூரைக்குத் தாவுகிறார். ராவணனின் கோட்டைக்கு தீ வைத்து விட்டு தீவில் இருந்து பறந்து செல்கிறார். மகிழ்ச்சியான செய்திகளுடன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்புகிறார்.\nசீதையை வால்மீகி ஆசிரமத்தில் சேர்த்தல், லவன்-குசர்கள் பிறப்பு மற்றும் வால்மீகி லவ-குசர்களுக்கு கல்வி மற்றும் போர் பயிற்சி கற்றுத் தருதல் மற்றும் இராமகாதையை எடுத்துரைத்தல்\nமுதன்மைக் கட்டுரை: உத்தர காண்டம்\nகம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக உத்தர காண்டம், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.\nகம்பர் தம் இராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது.\nஅதன் பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக, சீதை தொடர்பான வதந்தியினை குடிமகன் மூலம் கேட்ட இராமன், ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை, இலக்குமணனைக் கொண்டு காட்டில் விட்டுவிடுதல், காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பதும், இராமர் செய்த அசுவமேத யாகக் குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தல், சத்துருக்கனன், பரதன் மற்றும் இலக்குமணராலும் வெல்ல முடியாத இலவ-குசர்களை, இராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவதும், பின்னர் லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்லுதலும், பூமி பிளந்து சீதை பூமாதேவியுடன் சேர்தல் போன்ற செய்திகளை, தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார்.\nஇராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறு���் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nமகாபாரத காவியத்தின் வன பருவத்தில் இராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு எடுத்துரைத்தார்.[5]\nதமிழ் நாட்டில் திராவிட இயக்கத்தினர், இராமாயணத்தைத் திராவிடர்கள் மீது ஆரியர்களின் மேலாதிக்கத்தின் சின்னமாகப் பார்த்தனர். இவர்களது கருத்துப்படி இராம இராவணப் போர் திராவிடர்களுக்கும், அவர்களை அடக்கியாள விழைந்த ஆரியர்களுக்கும் இடையிலான போராட்டமாகும். சிவனை வணங்கியவனான இராவணன் திராவிடன் எனவும், ஆரியர்கள் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் அரக்கர்கள் எனக்கூறி இழிவு படுத்தினர் என்பதும் அவர்கள் கருத்து. வால்மீகியால் அறவழியில் நின்று அண்ணனான இராவணனை எதிர்த்தான் எனக் கூறப்படும் விபீடணனைத் திராவிட இயக்கத்தினர், திராவிடரைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றனர்.\nஇராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இன்றைய இலங்கைத் தீவைக் குறிக்கிறது என்பதே பெரும்பாலோரது கருத்து. எனினும், இதை மறுத்து இந்தியாவில் ஒடிசாவில் உள்ள லங்கையை இராமாயணத்தின் இலங்கையாகக் கொள்பவர்களும் உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுவனவும், இராமர் பாலம் என்று அழைக்கப்படுவனவுமான ஆழம் குறைந்த திட்டுக்களே வானரப் படைகளால் அமைக்கப்பட்ட பாலம் எனச் சிலர் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.\nகுலோத்துங்க சோழ அரசனின் ஆணைப்படி கம்பரால் இயற்றப்பட்டது கம்பராமாயணம். இதனைக் கம்பர் வான்மீகி முனிவரின் இராமாயணத்தின்படி எழுதியிருக்கின்றார். அதனை அவர் தனது இராமாயண அவையடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார் -\nநாவினார் உரைப்படி நான் தமிழ்ப்\nவடமொழியில் இராம கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வான்மீகி முனிவரின்படி நான் தமிழ்ப்பாவினால் பாடியிருக்கின்றேன் என்று கம்பர் கூறுகின்றபோதும் - சிற்சில இடங்களில் அழகுசெய்வா��் பொருட்டு வான்மீகி இராமாயணத்தில் இல்லாதவற்றையும் எழுதியிருக்கின்றார். இவை தமிழ் மக்களிடையே நிலவிய இராமாயணக் கதைகளில் இருந்தும் சேர்ந்திருப்பதால், கம்பர் மெருகூட்டியவை முழுதும் அவரது கற்பனையே என்று ஊறு விட இயலாது.\nஉதாரணம் : இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெரும் காதல் கொண்டதாய் வான்மீகி கூறவில்லை. ஆயினும், கம்பர் தமிழ் மரபினைத் தழுவி, தலைவனும் தலைவியும் திருமணத்தின் முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெருங் காதல் கொண்டதாய்ச் சொல்கிறார். தமிழியற் கொப்ப அவ்வாறு கூறியமை - முதனூலுக்கு மாறுகொள்ளக் கூறியமை - வழுவாகாத; மரபெனவே கொள்ளப்படுகிறது.\nராமாயணம் குறித்து சுவாமி விவேகானந்தர் கருத்துதொகு\nசுவாமி விவேகானந்தர்: தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்[6]\nவிஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில் சுவாமி விவேகானந்தர்:\n\"ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...ராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை ராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை..ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும்..\nஎந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம்...\nராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.. [7]\nதிராவிட இயக்க ஆதரவாளர் எம்.ஆர்.ராதாவின் இராமாயண எதிர்ப்பு நூல்கள்:\nராமாயணத்தை தடை செய் (நூல்)\n - வனபர்வம் பகுதி 272\n↑ சுவாமி விவேகாந்தரின் சொற்பொழிவு கட்டுரை, பக் 587-589\n சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 6; பக்கம் 375, 376\nகம்பராமாயணத்திற்கு முன்பே எழுதப்பட்ட பழைய தமிழ் இராமாயணங்களின் மிச்சம்\nராமாயணத்தை கொண்டாடும் தாய்லாந்தின் 'ராமா' மன்னர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2020, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/23_72.html", "date_download": "2020-09-24T04:17:56Z", "digest": "sha1:YGXEROQZS4ZCLBTH6ZQEJSEKAUGSZOA6", "length": 9552, "nlines": 82, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 23", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். தெயோடேர்ரேட் - வேதசாட்சி (கி.பி. 362)\nவேத துரோகியான ஜுலியான் என்னும் சக்கரவர்த்தி திருச்சபையை துன்புறுத்திய காலத்தில் தன் சிறிய தந்தையான ஜுலியான் பிரபுவை கீழ்த்திசை நாடுகளுக்கு தேசாதிபதியாக நியமித்திருந்தான்.\nஇந்தப் படுபாவி கிறீஸ்தவர்களைப் பிடித்து கொடூரமாய் வதைத்துக் கொன்றான். அக்காலத்தில் அநேக கோயில்களைக் கட்டி வேதம் போதித்து அநேக அஞ்ஞானிகளை சத்திய வேதத்திற்கு திருப்பின தெயோடேர்ரேட் என்னும் குருவானவரை ஜுலியான் பிரபு பிடித்து சிறைப் படுத்தினான்.\nபிறகு அவரை அவன் குரூரமாய் அடித்து சித்திரவதை செய்யும்படி கற்பித்தான். அவர் வேதத்தில் தைரியமாயிருப்பதை அவன் அறிந்து எரியும் பந்தங்களால் அவரைச் சுடச் செய்தபோது வேதசாட்சி சர்வேசுரனைப் பார்த்து மன்றாடி தேசாதிபதிக்கும் இராயனுக்கும் வரவிருக்கும் பயங்கரத்திற்குரிய ஆக்கினையையும் அவமான மரணத்தையும் பற்றி தீர்க்கதரிசனமாயறிவித்தார்.\nஅவர் கூறியபடி சகலமும் சம்பவித்தது. வேதசாட்சியை கொடூரமாய் வதைத்த பின் கொடுங்கோலன் அவரை சிரச்சேதம் செய்வித்தான். இதற்குப்பின் ஜுலியான் இராயன் கட்டளைப்படி, தேசாதிபதி கோவிலிலிருந்த பாத்திரம் முதலிய பொருட்களை கொள்ளையடித்து இராயனுக்கு அனுப்பி வைத்தான்.\nஅன்று இரவே ஜுலியான் பிரபுவுக்கு வயிற்று நோய் கண்டு சொல��லமுடியாத வேதனைப்பட்டான். கைதேர்ந்த வைத்தியர் பட்ட பாடெல்லாம் வீணாகி, அவர் குடல் அழுகி, பூச்சியரித்து அதனாலுண்டான துர்நாற்றத்தை அவன் சகிக்க முடியாமல் பித்தனைப் போல புலம்பி அழுது தன் தேவர்களைச் சபித்துத் திட்டி, வேதசாட்சிகளைக் கொன்று, கோவில் பொருட்களைக் கொள்ளையடித்ததினால் இப்படிப்பட்ட வியாதி உண்டானதென்று கூறி அவலமாய் மாண்டான்.\nகோவில் சொத்துக்களையாவது திருப்பணிவிடைக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பொருளையாவது, நிலத்தையாவது அபகரிப்பது பெருந் தேவதுரோகம் என்று எண்ணுவோமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். ஜான் கபிஸ்ரான், து.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sammanthurai.org/2020/02/22/nila/", "date_download": "2020-09-24T04:16:07Z", "digest": "sha1:HPHGFVT5GHXOXLV2KALYJTWXZPZ4L7ZO", "length": 7693, "nlines": 58, "source_domain": "www.sammanthurai.org", "title": "நிலநடுக்கம். – Sammanthurai", "raw_content": "\nலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை. பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.\nசமூக சேவை அமைப்புகளின் ஒன்றுகூடல்\nசம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அச் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களையும் அவர்கள் ஒன்றிணைந்த அமைப்புகளையும் சாரும். அவ்வாறான சமூகவியலாளர்களும் அமைப்புகளும் நிறைந்து காணப்படுவது நமதூரின் சிறப்பம்சமாகும். அவ்வாறான சிறப்பம்சம் கொண்ட நமதூரில் எட்டப்பட வேண்டிய முன்னேற்றத்தில் சற்று தாமதம் தென்படுவது உண்மையே அவ்வாறாயின் அதன் சமூகவியலாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகின்றது. அந்த வகையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் […]\n​அண்மைக்காலமாக நடந்து வரும் இன வன்முறைகள் கண்டிக்கத்தக்கது மேலும் அதற்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம்மில்லை. அதேநேரம் நாங்கள் whatsapp, FB களில் எங்களது கண்டனத்தினையும் நாட்டில் நடக்கும் சம கால பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்தோம் ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை விட சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும் / ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களையும் செய்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் […]\nசம்மாந்துறை சுகாதார மேம்பாட்டு குழு\n“சம்மாந்துறை எனும் நம் தாயின் சுகாதாரத்தை மேம்படுத்த விரும்பிய சமூகசேவையாளர்களை அழைக்கின்றோம்” விதி முறைகள் சம்மாந்துறையில் உள்ள சமூக சேவை அமைப்புகள் ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்தல். நமதூரின் சுகாதாரத்தைப் பற்றிய சிந்தனை உடையவராக இருத்தல். சமூகத்துக்கு நல்லதை நினைக்கும் சிந்தனையாளராக இருத்தல். சமூக சேவை அமைப்பு பதிவு இலக்கம் இருந்தால் மிகவும் நன்று. ஆகவே தங்களுக்கும் இணைய விருப்பமென்றால் பின்வரும் Link ஊடாக இணையுங்கள். Follow this link to join my WhatsApp group: […]\nசம்மாந்துறை சுதந்திர தின கொண���டாட்டம்\nமருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்\nஇக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.\nஉலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு\nசம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு\nமுதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2014/12/blog-post_31.html", "date_download": "2020-09-24T04:59:36Z", "digest": "sha1:2OGKZWNQRSNVCPT3Z62PEHFSQ7LSYY5V", "length": 19512, "nlines": 502, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: புத்தாண்டு வேண்டுதல்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎழுதியவர் கவிநயா at 8:06 PM\nLabels: 2015, கவிதை, புத்தாண்டு\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், கவிநயா :) \nபார்வதி இராமச்சந்திரன். January 1, 2015 at 11:29 AM\nஅகர வரிசையில் அமைந்த கவிதை புத்தாண்டை அன்புடன் வரவேற்கிறது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்\nபுத்தாண்டு வேண்டுதலாய் நல்ல கவிதை...\nஅ முதல் ஔ வரை புதிதாய் ஒரு வாழ்த்து\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி...\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/03/24/20", "date_download": "2020-09-24T04:54:50Z", "digest": "sha1:GOW64AA2BPLKA4JSVAT7BBTRTU7UZ6FQ", "length": 4736, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்?", "raw_content": "\nகாலை 7, வியாழன், 24 செப் 2020\nமரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்\nகடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. வனப்பகுதிகளில் போதிய தண்ண���ர் இல்லாமல் வனவிலங்குகள் சிரமப்படுகின்றன. அதனால், வனப்பகுதிகளை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனங்களைப் பாதுகாக்க வழங்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை நேற்று (மார்ச் 23) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் மரங்களை நடுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,\nநடப்பட்ட மரங்களைக் காப்பாற்றுவதற்கு போதுமான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதா, போதுமான வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா, நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் எத்தனை,\nகடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும்.\nதீ விபத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்நடவடிக்கைகள் என்னென்ன,\nஉலக வங்கி மூலம் பெறப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது. நிதிமூலம் நடப்பட்ட மரங்கள் எத்தனை உள்ளிட்ட கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஞாயிறு, 24 மா 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/mugappair/reliance-communication-outlet/1x6wMBKA/", "date_download": "2020-09-24T04:11:01Z", "digest": "sha1:LTFOHONG63PNJPDYC6E5KSOE6SYRWQWU", "length": 6166, "nlines": 139, "source_domain": "www.asklaila.com", "title": "ரிலாயந்ஸ் கம்யூனிகெஷன் ஆஉடிலெட் in முகப்பைர், சென்னை | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்\n50, எ.எம்.எம். டாவர்ஸ்‌, திருவலிலுவர் சலை, முகப்பைர், சென்னை - 600027, Tamil Nadu\nஅருகில் டி.எ.வி. கரில்ஜ்‌ ஸ்கூல்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயூ.எஸ்.பி. மோடெம், டெடா கார்ட்\nதொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர் ரிலாயந்ஸ் கம்யூனிகெஷன் ஆஉடிலெட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/07/blog-post_681.html", "date_download": "2020-09-24T03:45:35Z", "digest": "sha1:FX4ZJOKLUL5AEY376VX5YISCL3ZOCF63", "length": 6103, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரிசாதின் 'அந்த' கடிதம் இனி செல்லாது: பொலிஸ்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரிசாதின் 'அந்த' கடிதம் இனி செல்லாது: பொலிஸ்\nரிசாதின் 'அந்த' கடிதம் இனி செல்லாது: பொலிஸ்\nஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் தொடர்பில்லையென கடந்த வருடம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த கடிதம் இனி செல்லாது என விளக்கமளித்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன.\nஅக்காலப் பகுதியில் இல்லாத புதிய சாட்சியங்களும் ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலேயே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனடிப்படையிலேயே எதிர்கால முடிவுகள் அமையும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.\nஏலவே ரிசாத் பதியதீனின் சகோதரன் இப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, கடந்த வருடம் தாக்குதலை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பொலிஸ் மா அதிபர் ரிசாத் பதியுதீனுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தொடர்பில்லையென கடிதம் வழங்கியிருந்ததாகவும், தற்போது நடப்பதெல்லாம் அரசியல் பழிவாங்கல் எனவும் ரிசாத் தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-18-05-2019/", "date_download": "2020-09-24T04:17:45Z", "digest": "sha1:VGBWPXCXS354LX5T5W2UPW6BA66BFP7J", "length": 5812, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "இசையும் கதையும் – 18/05/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஇசையும் கதையும் – 18/05/2019\n“அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் அதை ….. “ ஜெர்மனியிலிருந்து திருமதி. பாரதி\nஅரசியல் சமூக மேடை – 19/05/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்\nஇசையும் கதையும் – 01/08/2020\n“நினைவுகள் நெஞ்சில்” (பாகம் II ) பிரதியாக்கம்: திருமதி. கௌரி தெய்வேந்திரன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து .\nஇசையும் கதையும் – 25/07/2020\n“நினைவுகள் நெஞ்சில்” (பாகம் I) பிரதியாக்கம்: திருமதி. கௌரி தெய்வேந்திரன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து .\nஇசையும் கதையும் – 18/07/2020\nஇசையும் கதையும் – 11/07/2020\nஇசையும் கதையும் – 04/07/2020\nஇசையும் கதையும் – 06/06/2020\nஇசையும் கதையும் – 18/05/2020\nஇசையும் கதையும் – 07/03/2020\nஇசையும் கதையும் – 29/02/2020\nஇசையும் கதையும் – 15/02/2020\nஇசையும் கதையும் – 04/01/ 2020\nஇசையும் கதையும் – 28/ 12/ 2019\nஇசையும் கதையும் – 27/11/2019\nஇசையும் கதையும் – 12/10/2019\nஇசையும் கதையும் – 13/07/2017\nஇசையும் கதையும் – 06/07/2019\nஇசையும் கதையும் – 23/03/19\nஇசையும் கதையும் – 09 /02/2019\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/11/21/women-traveler-got-pain-in-train-born-baby/", "date_download": "2020-09-24T05:13:30Z", "digest": "sha1:3QM4QYC23LTG7SWQ3Y3XAUIZI3CNDUJ6", "length": 6156, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பிரசவ வலி ! சுகப்பிரசவம் பார்த்த ‘ஒரு ரூபாய் மருத்துவக் குழு’வுக்கு மக்கள் பாராட்டு!", "raw_content": "\nஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பிரசவ வலி சுகப்பிரசவம் பார்த்த ‘ஒரு ரூபாய் மருத்துவக் குழு’வுக்கு மக்கள் பாராட்டு\nமும்பை மற்றும் புறநகர் பகுதி இரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் திடீர் உடல் சுகவீனங்களை சரி செய்யும் வகையில், அங்கு ‘ ஒரு ரூபாய் மருத்துவக் குழு’ வினர் இரவும் பகலுமாக தொண்டு உள்ளத்துடன் பணியாற்றி வருகின்றனர். வயிற்று வலி முதல் பிரசவம் வரை அவர்கள் கவனித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், கர்ப்பிணி ஒருவர் இன்று அதிகாலை வேளை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அந்தப் பெண்ணை கவனித்த உடனிருந்த சக பயணிகள் 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'வுக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.\nஇதையடுத்து, பன்வேல் ரயில் நிலையத்தில் உரிய உபகரணங்களுடன் காத்திருந்த மருத்துவக் குழுவினர் அங்கிருந்த மருத்துவ அறைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். பிரசவம் நல்ல முறையில் நடைபெற்றது. பின்னர், தாயும், சேயும் பன்வேல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த மருத்துவ குழுவினரை மகாராஷ்டிர அரசு மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nஇதே போல கடந்த மாதமும் 29 வயதான பெண்ணுக்கு இந்த ஒரு ரூபாய் மருத்துவக் குழு மூலம் ஓடும் ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/06/muthukumarasamy-pillai-thamizh/", "date_download": "2020-09-24T04:52:23Z", "digest": "sha1:7IWXSWSQUA7XJSFKBRXMERL7UT25CMLV", "length": 131032, "nlines": 1103, "source_domain": "mailerindia.org", "title": "Muthukumarasamy Pillai Thamizh | mailerindia.org", "raw_content": "\nஸ்ரீகுமர குருபரர் நூல்கள் – வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்\nவைத்தீஸ்வரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வமுத்துக் குமார சுவாமி மீது ஸ்ரீகுமர குருபர ஸ��வாமிகள் ஒரு பிள்ளைத் தமிழ் நூல் பாடியுள்ளார். ஆண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களுள் இது முதன்மையானது என்பர். விநாயகர் காப்பு உட்பட இந்நூலுள் 101 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.\nபொன்பூத்த குடுமிப் பொலங்குவட் டிமவான் பொருப்பிற் பிறந்துதவளப்\nபொழிநிலவு தவழுமுழு வெள்ளிவே தண்டத்தொர் போர்க்களிற் றைப்புணர்ந்து\nதென்பூத்த பாட்டளி துதைந்தபைங் கூந்தற் செழும்பிடி பயந்தளித்த\nசிறுகட் பெருஞ்செவிக் குஞ்சரக் கன்றினிரு செஞ்சரணை யஞ்சலிப்பாம்\nமின்பூத்த சிற்றிடைப் பேரமர்க் கட்கடவுள் வேழங் கடம்படுபடா\nவெம்முலைக் கோடுகொண் டுழுதுழு துழக்கமுகை விண்டுதண் டேன்றுளிக்கும்\nகொன்பூத்த தெரியற் கடம்பணி தடம்புயக் குருசிலைப் பொருசிலைக்கைக்\nகுமரனைக் கந்தபுரி முருகனைப் பரவுமென் கொழிதமிழ்க் கவிதழையவே.\nபூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட் புலோமசை வளர்த்தகும்பப்\nபுணர்முலைக் களியானை விளையாடு பன்னிரு பொருப்பனை விருப்பனைத்தும்\nகோமேவு சாரற் குறச்சிறுமி மேல்வைத்த குழகனைக் கழகந்தொறும்\nகொத்துமுத் தமிழ்மொய்த்த கந்தபுரி முத்துக் குமாரனைத் தனிபுரக்க\nதேமேவு கடவுட் பொலங்கிரி திசைக்கிரிகள் திகிரிகிரி குலகிரியொடும்\nதிரியத் திரித்துமத் தெறியத் தடங்கடற் றெண்டிரை முகட்டுதித்த\nபாமேவு மதுரம் பழுத்தமுத மொழுகும் பசுங்குதலை மழலையஞ்சொற்\nபங்கயற் செல்வியிரு கொங்கைக் குவட்டுவளர் பச்சைப் பசுங்கொண்டலே.\nஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர்\nமாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தென\nஉலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொரு\nதோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல்\nஉமிழு முக்குடுமி யயிறி ரித்துவரு\nவாய்வாண்ம ழுப்படை வீரனைப் பார்த்தனொ\nடுடலு மற்றொழிலி னறவி ளைத்துமெதிர்\nஓடாது டற்றுகி ராதனைக் கூக்குரல்\nவிரிக டற்புடவி முழுது ணச்சமையும்\nஓர்காளை கட்டுப்ர தாபனைக் கார்க்கடு\nவிடமெ டுத்தரிய திருமி டற்றிலிடு\nகாமாரி யைக்கவு மாரியைப் போற்றிரு\nவிழிமு னிற்கும்வடி வழகு டைக்கடவுண்\nமாமோகி னிக்கும ணாளனைச் சூக்கும\nவௌியி னிற்பரம நடந விற்றுதிறல்\nவேளூர்வ யித்திய நாதனைப் போற்றுதும்\nகுரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரி\nதேனாறு வட்டெழு மார்பனைப் பேய்த்திரள்\nகுரவை யிட்டவுணர் தடிசு வைத்திடவொர்\nகூர்வேல்வி டுத்தகு மாரனைப் பார்ப்பதி\nகுமர னைச்சமரி லுருமு கக்��ுளிறு\nகாலாயு தக்கொடி யாளனைக் கோட்டிய\nகுறுந கைக்குமன முருக வெற்பவர்த\nமானோடு மற்பொரு தொளனைத் தாக்கிய\nதிரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுண்\nமால்யானை யைப்புணர் காளையைச் சாற்றிய\nசெழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும்\nவேதாமு டித்தலை மோதுகைக் காய்ப்பொடு\nதிருவ டித்துணையென் முடிப தித்தவடு\nஆறாத மெய்ப்புக ழாளியைப் பூட்டிய\nசிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவு\nசேனாப திப்பெரு மாடானைக் காக்கவே.\nகுழைய டர்ந்துவடி கணைது ரந்துசெறி\nகுமிழ்ம றிந்தவிழி நவ்வியைக் கோட்டொடு\nகுவடெ றிந்தமுத கலசம் வென்றதட\nமுலைசு மந்தமலை வல்லியைச் சேற்றொளிர்\nகுமுதம் விண்டசுவை யமுத முண்டினிய\nகொழுநர் கொஞ்சுசிறு கிள்ளையைத் தாட்டுணை\nகுறுகு தொண்டர்பிழை யறம றந்துபிறர்\nகுணமி கழ்ந்ததக வில்லியைச் சேட்செலும்\nஎழுபெ ரும்புவன முழுதொ ருங்குதவும்\nஇறைவி யென்றுமறை கையெடுத் தார்க்கவும்\nஇடைநு டங்குமட நடையி ளங்குமரி\nஎனவி ருந்தகன கள்வியைப் பூத்தவென்\nஇதய புண்டரிக மலரி லெந்தையொடும்\nஇனித மர்ந்தவொரு செல்வியைப் பாற்றொகும்\nஇருவர் கண்கள்கது வரிய செஞ்சுடரின்\nஇடம ருங்குடைய தையலைப் போற்றுதும்\nமுழுது ணர்ந்துமுணர் வரிய தொன்றையொரு\nமொழியின் விண்டசிறு பிள்ளையைச் சூர்ப்பெயர்\nமுதுப ழம்பகையை யறவெ றிந்தவுணர்\nமுதற டிந்ததனி வில்லியைப் பாட்டளி\nமுரல விண்டதரு நிழறொ ழும்புகுடி\nபுகவ ழங்குகொடை வள்ளலைப் போற்றடி\nமுடியு மின்றிவெறு வௌிக டந்துமறை\nமுடிவி னின்றுநிறை செல்வனைக் காத்தொறும்\nமழலை வண்டுதட மலர்கு டைந்துபுது\nமதுவ ருந்திநறு மல்லிகைச் சேக்கையின்\nவடிப சுந்தமிழி னிசைப யின்றபெடை\nயொடுது யின்றினிய செவ்வழிப் பாட்டினை\nவருவி பஞ்சிபயி றரும தங்கர்தெரு\nமரமு ரன்றுநெடு வைகறைப் போய்ச்செழு\nமலரி லஞ்சிதொறு முலவு கந்தபுரி\nமருவு கந்தனையெ மையனைக் காக்கவே.\nகடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு\nகராசல மிட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவொர்\nபடாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள்\nபராவரு கற்பகக் கன்றினை போற்றுதும்\nவடாதுபொ ருப்பினிற் றுன்றுபுத் தேட்கெதிர்\nமனோலய முற்றமெய்ப் பண்பினைக் காட்டிய\nசடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய\nசடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே.\nபைங்காற் கமுகு செம்பழுக்காய்ப் பவள முதிர்ப்பக் கதிர்ச்செந்நெல்\nபனிமுத் துகுக்குஞ் சோணாட்டின் பரிசு பாடி ஞிமிறிரைப்பக்\nகொங்கார்த் திறைக்கு நறைக்காந்தள் குறிஞ்சி மலரோ டணிந்தநறுங்\nகுஞ்சிப் பெருமாள் வேதபுரிக் குமரப் பெருமா டனைக்காக்க\nசெங்காற் கருங்கட் பைந்தொடியார் சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியில்\nதீம்பா றிருடிக் கட்டுண்டு திரியா வண்ணந் திருத்தாதைக்\nகங்காப் படங்கப் பாறயிர்நெய் அருந்தேன் கடலோ டிருந்துண்ண\nஅகிலம் படைத்துத் தனக்கேற அன்னம் படைத்த பெருமாளே.\nகானாறு கற்பகக் காவுமூ வுலகுமக் காவென நிழற்றுமொற்றைக்\nகவிகையுங் குணதிசைக் காவலும் பிறவுமுள காணியுங் காணியாக\nவானாறு கோட்டிமய மலைவயிறு வாய்த்ததலை மகளுக்கு மணமகற்கும்\nமருமகளை யுரியதன் திருமக ளெனப்பெற்ற மாமடிக ளைத்துதிப்பாம்\nபானாறு செந்நெற் பசுங்கதிர் கறித்துமென் பைங்குவளை வாய்குதட்டும்\nபணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம் பாலாறு பங்கயச்செந்\nதேனாறு டன்கடவுள் வானா றெனப்பெருகு சித்தாமிர் தஞ்சிவபிரான்\nசீர்த்திப்ர தாபநிகர் தினகர புரித்தேவ தேவனைக் காக்க வென்றே.\nமானிறக் கடவுடிரு மறுமார்பி னறவிரி வனத்துழாய்க் காடுமூடி\nமாயிருள் வழங்குதன் றிருமாளி கைக்கந்தண் மணிவிளக் கிட்டுமுட்டாட்\nகானிறைக் குங்கமல வீட்டுக்கு நெட்டிதழ்க் கதவந் திறந்தளித்தும்\nகாதன்மை காட்டுங் கவுத்துவத் துடன்வந்த கன்னிகையை யஞ்சலிப்பாம்\nமீனிறப் புணரியை விழுங்குங் கடற்றானை வெள்ளமொடு கள்ளமனமும்\nமெய்யுமிரு ளத்திரளு மவுணக் கருங்கங்குல் விடியக் கடுங்குரல்விடும்\nதீநிறக் குடுமிவெண் சேவலை யுயர்த்துவண் சிறைமயிற் பரிநடாத்தும்\nசேவகப் பெருமாளை வேதபுரி வருமிளஞ் சேயைப் புரக்கவென்றே.\nதுறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன் சுதைநிறஞ் சிதைவுறாமே\nதொன்றுமறை கனிந்தூறு மண்பனீ ரூறலிற் றூத்துகி னனைப்புறாமே\nநறைபட்ட வெண்டோட்டு நளினப் பொகுட்டெமது நன்னெஞ் செனக்குடிபுகும்\nஞானப் பிராட்டியைச் சொற்கடற் றெள்ளமுதை நாத்தழும் பத்துதிப்பாம்\nசிறைபட்ட தண்டுறைச் சித்தாமிர் தப்பெருந் தீர்த்தந் திளைத்தாடிய\nசெஞ்சுடர்க் கடவுளும் வெண்சுடர்க் கடவுளிற் றெள்ளமுத மயமாகலான்\nஉறைபட்ட சுதைநிலவொ டிளவெயிலு மளவளாய் உண்ணச் சகோரம்வெஃகும்\nஓங்கெயிற் பருதிபுரி முருகனைச் சண்முகத் தொருவனைக் காக்கவென்றே.\nபயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் பகைத��கு புரமெரி மூளச் சிரித்தவள்\nபனிவரை பகநெடு வேலைப் பணித்தவள் படுகடல் புகையெழ வார்விற் குனித்தவள்\nஎயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள் எறிதரு குலிசம்வி டாமற் றரித்தவள்\nஇடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள் எனுமிவ ரெழுவர்க டாளைப் பழிச்சுதும்\nகயறிரி சரவண வாவிக் கரைக்குரை கழலொடு பரிபுர மோலிட் டிடக்கட\nகளிறொடு களிறெதிர் மோதத் திசைத்திசை கடுநடை யுளதக ரேறச் சமர்த்தனை\nமுயறரு கறையொடு தேய்வுற் றிளைத்தொரு முழுமதி குறைமதி யாகத் துகிற்கொடி\nமுகிறொடு தடமதில் வேதப் பதித்தனி முதல்வனை யறுமுக வேளைப் புரக்கவே.\nமுறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும்\nமுடித்தலை யடித்தலை பதித்தெதிர் துதித்தவர்த மக்குக் கொடுத்தானை மாதிரமொ ரெட்டையும்\nஇறைப்பொழு தினிற்பொடி படுத்தருள் கொடுக்கவல சத்திக் கரத்தானை யூதியமெ னத்தனை\nஇருப்பினு நடப்பினு நினைப்பவ ரிருக்கவெமர் சித்தத் திருப்பானை யாறிருபு யத்தனை\nவெறுப்பொடு விருப்பினை யறுத்தவ ருளத்துமலர் பத்மப் பதத்தானை வேதபுரி யிற்சின\nவிடைக்கொடி வலத்தினு மடக்கொடி யிடத்துமுள முக்கட் டிருத்தாதை யார்பணிகு ருக்களை\nமறைக்கிழ வனைத்தலை புடைத்துல கனைத்தினையும் ஒக்கப் படைத்தானை மூவிருமு கத்தனை\nமருத்துவர் வசுக்கதி ருருத்திர ரெனப்பொலியு முப்பத் துமுக்கோடி தேவர்கள்பு ரக்கவே.\nஇருக்கோ லிடும்பரி புரக்கோல முந்நுதலில் இட்டபொட் டுஞ்சுட்டியும்\nஎரிமணிப் பட்டமுங் கட்டுபொன் னரைஞாணும் இளஞாயி றுதயஞ்செயும்\nஉருக்கோல முஞ்சுழி யக்கொண்டை யும்முச்சி உச்சியும் வாளிமுத்தும்\nஒள்ளொளி ததும்புங் குதம்பையுங் கண்டுகண் டோடரிக் கண்களிக்கும்\nமருக்கோல நீலக் குழற்றைய லாட்கரு மருந்தா யிருந்ததெய்வ\nமகக்கோல மேமுதிர் கிழக்கோல மாய்க்குற மடந்தைமு னடந்துமற்றத்\nதிருக்கோல முடனொரு மணக்கோல மானவன் செங்கீரை யாடியருளே\nசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே.\nகும்பாதி காரிய மெனத்தமை நிமித்தமாகக் கொண்டவகி லாண்டங்களின்\nகுழுவுக்கு மற்றுத்த மிருவர்குறி யுந்தலைக் கூடினுந் தான்றனக்கச்\nசொம்பாதி யன்மைக் கனைத்துந்தன் மயமெனும் சுருதிகரி யாவைத்துமச்\nசுருதிக்கு மெரிசுடர்ப் பருதிக்கு மிரவிகுல தோன்றற்கு மிளவலுக்கும்\nசம்பாதி யொடுநற் சடாயுவுக் கும்பெருந் தவமுனிவ ரெழுவருக்கும்\nதண்ணளி சுரந்திட்ட தீராத வினைதீர்த்த தம்பிரான் றிருமேனியிற்\nசெம்பாதி யுங்கொண்ட தையனா யகிகுமர செங்கீரை யாடியருளே\nசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே.\nகைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக் களிற்றொடு முட்டவிட்டுக்\nககனவட் டத்தினொடு பருதிவட் டத்தைவளை திகிரிவட் டத்திலிட்டு\nமுக்கட் டிருத்தாதை கோதண்ட மெனவைத்த வேதண்ட மாதண்டமா\nமூதண்ட கூடந்த்ரி கூடத் தொடுஞ்சாடி மூரிக் கடாசலமவன்\nமெய்க்கிட்ட சட்டைக்கு நேரிட் டிடப்பட்ட மேகபட லத்துமொண்டு\nமேல்கட லினைப்பெருங் கீழ்கடல் புகப்பெய்து விளையாட்டு வீரர்களொடும்\nதிக்கெட்டும் விளையாடு சேனா பதிக்கடவுள் செங்கீரை யாடியருளே\nசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே.\nமைவிழி செங்கமல வல்லிக்கு நேமியான் மணிமார்பு வாணிக்குநான்\nமறைமுதலி செந்நாத் தடந்தைய லாளொடும் வயித்தியக் கடவுளார்க்கு\nமெய்விரிக் குந்தொண்ட ருள்ளத் தடத்தினொடு வேதச் சிரங்கடுப்ப\nவேதபுரி கந்தபுரி புள்ளு ரெனப்பொலியும் வேளூர திசைதிசைதொறும்\nகைவகுத் தரமகளிர் குரவையாட் டயர்பெருங் கயிலைத் தடஞ்சாரலும்\nகனகாச லத்தும்வள ரிமயா சலத்துமுயர் கந்தமா தனவெற்பெனத்\nதெய்வதப் பிடியொடும் விளையாடு மழகளிறு செங்கீரை யாடியருளே\nசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணாவாள செங்கீரை யாடியருளே.\nமீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியா ரிளவலொடும்\nவிதிமுறை வணங்கச் சடாயுபுரி யிற்கருணை வெள்ளமென வீற்றிருக்கும்\nஆனே ருயர்த்திட்ட வையற்கு மம்மைக்கும் அருமருந் தாகிநின்ற\nஆதிப் பிரானென்று மும்முதற் கடவுளும் அடித்தொழும் பாற்றமற்றக்\nகூனேறு மதிநுதற் றெய்வக் குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன்\nகுற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந் தவடொண்டைவாய்த்\nதேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை யாடியருளே\nசெத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள செங்கீரை யாடியருளே.\nசெம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்\nதிருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்\nபைம்பொ னநசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி சரிந்தாடப்\nபட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்\nகம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்\nகட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட\nஅம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை\nஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை\nகுழையொடு குழையெதிர் மோதிக் காதணி குண்டலம் வெயில்வீசக்\nகுமுத விதழ்க்கனி வாயமு தூறிய குறுநகை நிலவூர\nமுழுவயி ரப்புய வலயமு முன்கை முதாரியு மொளிகால\nமுத்த மரும்பி யெனக்குறு வேர்வு முகத்தி லரும்பியிடப்\nபுழுதி யளைந்த பசுந்திரு மேனிப் பொங்கொளி பொங்கியெழப்\nபுண்டரி கங்கண் மலர்ந்த விழிக்கடை பொழியருள் கரைபுரள\nஅழகு கனிந்து முதிர்ந்த விளங்கனி ஆடுக செங்கீரை\nஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை.\nவிரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமே\nவிம்மிப் பொருமி விழுந்தழு தலறியுன் மென்குரல் கம்மாமே\nகரைவுறு மஞ்சன நுண்டுளி சிந்திக் கண்மலர் சிவவாமே\nகலுழ்கலு ழிப்புன லருவி படிந்துடல் கருவடி வுண்ணாமே\nஉருவ மணிச்சிறு தொட்டி லுதைந்துநி னொண்பத நோவாமே\nஒருதா ளுந்தி யெழுந்திரு கையும் ஒருங்கு பதித்துநிமிர்ந்\nதருள்பொழி திருமுக மசைய வசைந்தினி தாடுக செங்கீரை\nஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை.\nகும்பம தக்களி யானையி ரண்டே யொன்றேமைக்\nகொண்டல்லி ழிக்கயன் மீனுமி ரண்டே கொண்டேகிச்\nசம்பர னைப்பொரு சேவகன் வந்தான் வந்தான்முற்\nசண்டைகொ ளற்கென நேர்வரு பெண்பா லன்பாயே\nஅம்பவ ளக்கொடி யேவளர் கோம்பே யென்றேநீ\nஅன்றுபு னத்துயிர் சோர்வது கண்டே முன்போதும்\nகம்பம தத்தர்ச கோதர செங்கோ செங்கீரை\nகந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை.\nதிங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும்\nசெங்கண்வி டைக்கொடி யோனருள் கன்றே யொன்றேயாய்\nஎங்களு ளத்தமு தூறுக ரும்பே யன்பாளர்க்\nகின்பம ளிக்குமெய்ஞ் ஞானம ருந்தே யெந்தாயின்\nகொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டூதும்\nகொந்தள கக்குற மான்வளர் குன்றே யென்றோதும்\nகங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை\nகந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை.\nபில்கும் பசுந்தே னசும்பிருந்த பின்றா ழளகத் தரமகளிர்\nபேதைக் குறும்பு விளையாடும் பேரா யத்துச் சிறுமருங்குற்\nகொல்குங் கொடிபோய் நுடங்கியிட ஓங்கும் பளிக்கு நிலாமுற்றத்\nதுயர்சூ ளிகையின் மரகதத்தின் ஒளிகால் வீசத் தௌிவிசும்பிற்\nபல்குஞ் சுரபி தரங்கநெடும் பாகீ ரதியின் கரைக்கிளைத்த\nபசும்புல் லெனச்செந் நாவளைக்கும் பைம்பொற் றலங்கள் பலகோடி\nமல்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ\nமலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ.\nதொடுக்குந் தொடைவெண் டுகிற்கொடிகள் தொடிநீர்ப் பரவை முகம்புழுங்கத்\nதோன்றும் பருதி மணித்திண்டேர் தூண்டுங் கலின வாம்பரியை\nமுடுக்குஞ் சுடர்ப்பொற் றலத்திழைத்த முழுநீ லத்தி னொழுகொளியின்\nமுழுகுங் கடவுண் மால்யானை முகிலிற் றோன்ற வகலிடநின்\nறடுக்குங் களிறென் றரமகளிர் ஐயுற் றிடத்தன் வௌிறுமுடம்\nபளறு படிந்த தெனக்கங்கை யாற்றுப் பசும்பொ னசும்புபுனல்\nமடுக்குஞ் செல்வக் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ\nமலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ.\nதீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத் திரண்மா மணிகள் வெயில்விரிக்கும்\nசெம்பொற் றலத்துப் பேரமர்க்கட் சிறியார் நறிய வகிற்புகையிட்\nடாற்றுங் குழற்காட் டினைப்புயலென் றாட மயில்கண் டம்பவளத்\nதரும்பு நகையைச் சகோரப்புள் அருந்த விரிந்த முழுநகைவிண்\nடூற்று நிலவுக் கிந்துசிலை ஒளிர்மா ளிகையுஞ் சுளிகையும்\nஉருகிப் பெருகுங் கலுழிவெள்ளம் உவரோ டுவரிக் கடற்புலவு\nமாற்றுங் கடவுட் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ\nமலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ.\nகிளைக்குஞ் சகரர் தொட்டபெருங் கிடங்கென் றிடங்கர் மாவியங்கும்\nகீழ்நீ ரழுவக் குண்டகழிக் கெழுமு புனற்றெண் டிரைமேய்ந்து\nதிளைக்குங் கமஞ்சூ னெடும்புயலைச் சிறுகட் பெருங்கைப் பகடென்றோர்\nசெங்கட் களிறு பிளிறநிமிர் திகிரி கிரியென் றிவர்ந்துடலம்\nஇளைக்கும் படிவிண் டொடநிவந்த எழிற்பொற் புரிசை விண்டுபதத்\nதேறு மேணி பொற்றருவுக் கிடுவே லியுமா யேழுலகும்\nவளைக்குங் கடவுட் கந்தபுரி வாழ்வே தாலோ தாலேலோ\nமலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ.\nசோலைப் புறமுப் புடைக்கனிகள் தூக்கு முடத்தெங் கிமையவர்தம்\nதோன்ற றிருவோ லக்கத்துத் தோகை மயிலி னடங்குயிற்றும்\nஏலக் கருங்கொந் தளவளகத் திளமா தருக்கு முதிர்வேனில்\nஇளைப்பாற் றுதற்குத் தாற்றொடுஞ்செவ் விளநீர் கொடுப்ப வீற்றுளைந்த\nகாலப் புயலின் முகந்துடைக்கும் கமுகு பழுக்காய்ப் பவழமுடன்\nகதர்முத் திட்டுச் செழும்பாளைக் கற்றைக் கவரி புடையிரட்டும்\nமாலைப் பழனப் பருதிபுரி வாழ்வே தாலோ தாலேலோ\nமலையாள் வயிறு வாய்த்தமுழு மணியே தாலோ தாலேலோ.\nமாலி மயத்���ு மடப்பிடி பெற்று வளர்த்த விளங்களிறே\nமழவிடை யேதிரு மாமடி கட்கென வைத்த கவுத்துவமே\nமூல மெனக்குல நான்மறை யோலிடு முழுமுத லேமூவா\nமுக்கட் கனிகனி யுஞ்சுவை யேதனி முத்திக் கொருவித்தே\nகாலை யிளங்கதி ருக்கெதிர் முதிரும் கதிர்செம் பவளமுடன்\nகதிர்முத் திட்டுவ ணங்கக் கன்னல்கொல் கமுகுகொ லெனவளரும்\nசாலி வயற்றமிழ் வேளூ ரடிகேள் தாலோ தலேலோ\nசங்கத் தமிழின் றலைமைப் புலவா தாலோ தாலேலோ.\nகருமுகி லுக்கரி தாமடி வாரம் கண்டிரு பறவைகடம்\nகண்களி பொங்கவொர் பறவை முடித்தலை காணா துட்குவரப்\nபொருபுன லருவித் தலையின் மிசைத்தவழ் புதுமதி நிலவொழுகப்\nபுள்ளூ ரிற்பொலி வெள்ளி மலைக்கட் பொன்மலை யைக்குவவு\nகுருமணி வயிரப் புயமெனு மெட்டுக் குவடுஞ் சுவடுபடக்\nகுத்திப் பொருமிரு கோடு படைத்ததொர் கூந்தற் பிடிபெற்றுத்\nதருமொரு தொந்தித் தந்திக் கிளையாய் தாலோ தலேலோ\nசங்கத் தமிழின் றலைமைப் புலவா தாலோ தாலேலோ.\nஉண்ணெகிழ் தொண்ட ருளத்திருள் சிந்திட ஒளிவிடு முழுமணியே\nஉயர்மறை நூல்கலை முடிவின் முடிந்திடும் ஒழுகொளி மரகதமே\nவிண்ணொடு மண்ணை விழுங்கி யருட்கதிர் விரியு மிளஞ்சுடரே\nமெய்ப்புலன் மேய்ந்து சமைந்ததொர் வீட்டை விளக்கும் விளக்கொளியே\nபுண்ணிய நாறுமொர் பெண்கனி கனியும் புனித நறுங்கனியே\nபுள்ளூ ரெனவெம துள்ளத் தடநிறை புத்தமு தக்கடலே\nதண்ணொளி பொங்கிய கருணா நிதியே தாலோ தாலேலோ\nசங்கத் தமிழின் றலைமைப் புலவா தாலோ தாலேலோ.\nதோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச்\nசூர்வே ரறத்தொடு வேலா நூலா நூலோதும்\nசீலாம லைக்கொடி பாலா கீலா மேலாகும்\nதேவாதி பற்கொரு தேவா வோவா தேகூவும்\nகாலாயு தக்கொடி வீறா வேறா வேறேறும்\nகாபாலி பெற்றகு மாரா வீரா பேராளா\nசேலார்வ யற்குரு கூரா தாலோ தாலேலோ\nசேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ\nஊனாயு யிர்க்குயி ரானாய் தாலோ தாலேலோ\nஓதாது ணர்த்திடு போதா தாலோ தாலேலோ\nஆனாவ ருட்கனு பானா தாலோ தாலேலோ\nஆயாத சொற்சொலு பாயா தாலோ தாலேலோ\nநானாயெ னக்கரி தானாய் தாலோ தாலேலோ\nநாதாதி கட்கனு பூதா தாலோ தாலேலோ\nதேனார்பொ ழிற்குரு கூரா தாலோ தாலேலோ\nசேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ\nமுடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு முளரிப் பிராட்டிவைத்து\nமுத்தாடு பச்சைப் பசுங்கிள்ளை யெனமழலை முதிருமென் குதலைகற்பத்\nதொடங்குங் குறப்பாவை கற்றைக் குழற்ககிற் றூமமொடு தாமமிட்டுச்\nகடிகைநுதல் வெயர்வுந் துடைத்தொழுகு கத்தூரி தூரியங் கொண்டு தீட்டிக்\nகுடங்கைக் கடங்கா நெடுங்கட் கடைக்கழகு கூரவஞ் சனமெழுதிமென்\nகொங்கைத் தடத்துப் பசுங்களப மப்பியவள் குற்றேவன் முற்றுமாற்றித்\nதடங்குங் குமப்புயங் கொட்டிநட மிட்டவன் சப்பாணி கொட்டியருளே\nதையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே.\nமழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயனெடு மதரரிக் கெண்டையுண்கண்\nமான்கன்றை யமருலகு வாழப் பிறந்திடு மடப்பிடியை வானவில்லைக்\nகுழைக்குந் தடக்கைத் திருத்தாதை நீரொடு கொடுப்பக் குடங்கையேற்றுக்\nகொழுமலர் மணங்கமழ் மணப்பந்தர் நிற்பவக் கொம்புமின் கொடியினொல்கி\nஇழைக்கும் பசும்பொற் றசும்பென வசும்புபொன் னிளமுலை முகங்கோட்டிநின்\nறெய்யாமை நோக்கும் படைக்கட் கடைக்கணோக் கின்னமுத மூற்றவின்பம்\nதழைக்கும் பெருங்காதல் வெள்ளந் திளைத்தவன் சப்பாணி கொட்டியருளே\nதையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே.\nஉண்ணிலா வுவகைத் தடங்கடல் படிந்திட்ட உம்பருஞ் செங்களம்பட்\nடொண்பருதி யுடல்கிழித் தோடுங் கடற்றானை ஒளிறுவா ளவுணர்குழுவும்\nதெண்ணிலா மதிநுதற் றெய்வப் பிணாக்கள்வாய்த் தேனமுது மமுதவாரித்\nதெள்ளமுது முடனிருந் துண்ணப் பணித்திட்ட செங்கைவேல் பைம்புனத்துப்\nபண்ணுலா மழலைப் பசுங்கிளவி யெயினர்பொற் பாவைவிழி வேலொடொப்புப்\nபார்க்குந் தொறுந்தலை கவிழ்த்துநின் றவடிருப் பவளத்து முத்தரும்பும்\nதண்ணிலா வுக்கொண் சகோரமென நின்றவன் சப்பாணி கொட்டியருளே\nதையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே.\nமடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின் மயிலிளஞ் சாயலுநிலா\nமணிவட மறப்புடைத் திறுமாந்த கனதன வனப்புங் குறித்துநோக்கி\nஇடுகிடைப் பாவிக் கினிப்பிழைப் பில்லைகொல் எனத்திரு வுளங்குழைந்தாங்\nகேந்திளங் கொங்கையை யிணைப்புயத் தேந்திநின் றெல்லா வுறுப்புநிற்கக்\nகுடமுலைக் கேயிவள் குடிப்பிறப் புக்கியை குணங்கிடைத் ததுகொலென்றக்\nகோதைநெடு நாணெய்த வவயவங் கட்குள குணாகுணந் தனிதெரிக்கும்\nதடமலர்க் கைத்தலஞ் சேந்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே\nதையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே.\nவிண்ணென் கடற்புவன முடவுப் படத்தேந்து வேந்துபொலி பாந்தள் வைப்பும்\nவிரிநீர் வரைப்புமெழில் ���ிஞ்சைய ரிருப்புமுகை விண்டுநறை விரிமுண்டகக்\nகண்ணன் றிருப்பதமு நான்முகக் கடவுள்பூங் கஞ்சமுங் குலிசப்பிரான்\nகற்பகக் காவுநின் றொண்டர்க டொழும்புக்கொர் காணியா வைத்துமற்றத்\nதிண்ணென் றடக்கைவெஞ் சிலைவேடர் குடிகொண்ட சீறூரு மூரூர்தொறும்\nசெந்தினைப் புனமூடு தண்சாரல் பிறவுமாம் சீதனக் காணிபெற்றத்\nதண்ணென் குறிஞ்சித் தலந்தலை யளிப்பவன் சப்பாணி கொட்டியருளே\nதையனா யகிமருவு தெய்வநா யகன்மதலை சப்பாணி கொட்டியருளே.\nகடலைச் சுவற வடித்து மிடித்துக் கனவரை துகள்கண்டும்\nகடிதிற் றிரிய வகுப்பதை யொப்பக் காரவு ணக்கடலின்\nஉடலிற் பெருகிய குருதிக் கடல்பிண வோங்கலொ டோங்கவமைத்\nதொட்டிய வொட்டல ரிற்பிற கிட்டவர் ஒழியப் பிறரையெலாம்\nதடவுத் தாழியின் மத்தெறி தயிரிற் றத்துதி ரப்புனலிற்\nறசைகுடர் நிணமொடு மூளை குழம்பச் சமர்விளை யாடல்செயும்\nகுடுமிச் சுடர்வடி வேலைத் தொட்டவ கொட்டுக சப்பாணி\nகொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி.\nசமரிற் பட்டவர் வெட்டிய பூதத் தலைவர்க ணிற்பமுதற்\nறாமரை நாயகன் வயிறு கிழித்துத் தந்தொழி றலைநின்றாங்\nகமரிற் குரிய மடக்கொடி யாரை அலைத்தனர் பற்றியெயிற்\nறவுண ரெனத்தமை யுணரார் கணவர்கள் ஆர்ப்பில் வெடித்தபெருங்\nகமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு களமெதிர் கண்டினியக்\nகாரவு ணக்கடல் சூரொடு மாளக் கடிதிற் றடிதியடற்\nகுமரக் கடவு ளெனப்பணி வேலவ கொட்டுக சப்பாணி\nகொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி.\nஅற்ற வுடற்குறை யிற்ற முடித்தலை அங்கைத் தலம்வைத்திட்\nடாடு பறந்தலை யோடுதி ரப்புனல் ஆறு கடத்துகெனும்\nசிற்றல கைக்கொரு பேரல கைப்பெண் தேரழி யக்கழியும்\nதிகிரிப் பரிசில் விடப்படு சுழியிற் றெருமரல் மட்பகைஞன்\nபற்றிய திரிகை திரித்து விடத்திரி பரிசென வுஞ்சுழலும்\nபம்பர மெனவும் வரும்படி யவுணர் படக்கள வேள்விசெயாக்\nகொற்ற மகட்புண ருஞ்சுடர் வேலவ கொட்டுக சப்பாணி\nகொழிதமிழ் வேத புரிக்கும ரேசன் கொட்டுக சப்பாணி.\nவளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறே\nமறிதிரை பொரநிமிர் கருணை கொழித்த பெருக்காறே\nஅளியுமி னமுதெழு வௌியினில் வைத்த சுவைத்தேனே\nஅறமுது தவமொடு வளர வளர்த்திடு நற்றாயே\nகளிமயில் கடவிவி ணடைய முடுக்கிய புத்தேளே\nகலைமறை யெனுமுரல் வரியளி மொய்த்த மலர்க்காவே\nதௌிதமிழ் பழகிய மதவலி கொட்டுக சப்பாணி\nதினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி.\nகனியொடு சுவையமு தொழுகிய சொற்பயி றத்தாய்வேள்\nகணையொடு பிணையென வுலவு கடைக்கண் மடப்பாவாய்\nநனைமலர் பொதுளிய வெழிலி தழைத்த குழற்கோதாய்\nநளிர்புன மிசைவளர் கலபம் விரித்த மயிற்பேடே\nஎனவொரு குறமக ளடிமுடி வைத்தனை முத்தேவாம்\nஇறைவரு முறைமுறை பணியவிருக்கு முதற்றேவே\nசினவிடை யவரருண் மழவிடை கொட்டுக சப்பாணி\nதினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி.\nகுருகு நாறு செந்தளிர்க்கைக் கொடிநுண் ணுசுப்பிற் கோட்டிமயக்\nகுலப்பூங் கொம்பு நறவூழ்த்த கொழுந்தா மரையோ டவிழ்ந்ததுழாய்ச்\nசருகு நாறு முடைத்தலையின் தாம நாறு திரடிண்டோட்\nடாதையாருங் கண்டுகண்டு தடங்கண் களிப்பக் குரவுவிரிந்\nதருகு நாறு திருமேனி அந்தீங் குதலை மழலைகனிந்\nதமுத மூறு பசுந்தேறல் அசும்பு நாறத் தெய்வமண\nமுருகு நாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே\nமும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே.\nநறவு விரிந்த விரைத்தோட்டு நளினத் தொட்டிற் றடமுலைப்பால்\nநல்கி வளர்த்த கைத்தாயர் நகைவாண் முகத்து மார்பகத்தும்\nகுறுமெ னடைய சிறுபசுங்காற் குருதி ததும்ப வுதைந்துசில\nகுறும்பு செயத்தா ணோமெனமென் கோல்கொண் டோச்சப் பெரும்புவனம்\nநிறுவு மொருநின் பெருந்தன்மை நினைந்தாய் போலக் கனிந்தமுது\nநெக்குப் பசுந்தே னசும்பூற நெடுவெண் ணிலவு விரிந்தகுறு\nமுறுவ லரும்புஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே\nமும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே.\nபொழியுங் கருணைப் பெருவெள்ளப் புணரி பெருகி யலையெறியப்\nபொங்கி யெழுந்த பெருங்காதற் புளகம் போர்ப்பப் போதுசெயும்\nவிழியு மனமுங் குளிர்தூங்க விரிநீர்ச் சடிலத் தொருவனிரு\nவீணைக் குதவுந் திருச்செவிகள் விருந்தாட் டயர விரைகொழித்து\nவழியுங் கொழுந்தேன் பிழிந்திட்டு மதுர வமுது குழைத்தூற்றும்\nமழலை ததும்பப் பழமறையை வடித்துத் தௌித்த வார்த்தையொன்று\nமொழியும் பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே\nமும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே.\nகலைப்பா னிறைந்த முதுக்குறைவிற் கல்விச் செல்வர் கேள்விநலம்\nகனியக் கனிய வமுதூறும் கடவுண் மறையு முதற்சங்கத்\nதலைப்பா வலர்தீஞ் சுவைக்கனியும் தண்டே னறையும் வடித்தெடுத்த\nசாரங் கனிந்தூற் றிருந்தபசுந் தமிழு நாறத் தடங்கரைகொல்\nஅலைப்பாய் புனற்றெண் கடல்வைப்பும் அகிலாண் டமும்பன் முறையீன்றும்\nஅழகு முதிர முதிராவென் அம்மை யமுது சூற்கொண்ட\nமுலைப்பா னாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே\nமும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே.\nபுயலுண் டிருண்ட கொந்தளமும் பொன்னங் குழையு மின்னகையும்\nபுளகம் பொதிந்த விளமுலையும் புருவச் சிலையும் போர்த்தடங்கட்\nகயலுங் கலப மயிலியலும் கன்னிப் புனத்தோர் பெண்ணமுதின்\nகாமர் நலனும் பன்னிரண்டு கண்ணான் முகந்துண் டின்னமுதின்\nஇயலுஞ் சுவைநல் லவியொடுநீத் தேக்கற் றிருந்தத் தாக்கணங்கின்\nஇழுமென் குதலை கனிந்தூறும் இதழ்த்தேன் சுவைகண் டேமாப்பான்\nமுயலுங் குமுதக் கனிவாயால் முத்தந் தருக முத்தமே\nமும்மைத் தமிழ்தேர் கந்தபுரி முருகா முத்தந் தருகவே.\nகோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளைத்திட்ட கொடியிடைக் கடைசியர்குழாம்\nகுரவையிடு துழனியிற் கொண்டறிரை யத்தாவு குழவுப் பகட்டுவாளை\nசேடுபடு புத்தே ணிலத்துப் புனிற்றிளஞ் சேதா வயுற்றுமுட்டச்\nசேங்கன் றெனத்தடவு மடிமடை திறந்தூற்று தீம்பால் சினைக்கற்பகத்\nதேடுபடு தடமலர்த் தேனருவி யொடுசொரிந் தேரியொடு கானிரம்ப\nஇழுதுபடு கழனியுந் தெய்வமண நாறவேன் றின்சுவை முதிர்ந்துவிளையும்\nகாடுபடு செந்நெல்பைங் கன்னனிகர் புள்ளூர கனிவாயின் முத்த மருளே\nகங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் கனிவாயின் முத்தமருளே.\nதுளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும் துகிற்கொடிகள் சோலைசெய்யத்\nதோரண முகப்பிற் றவழ்ந்தேறு கலைமதித் தோற்றத்தை யறுகான்மடுத்\nதளிதூங்கு தேனிறா லிதுதம்முன் வம்மினென் றழிநறா வார்ந்துநிற்கும்\nஅந்நலார் கைகூப்ப வாடவர் பிழிந்தூற்று மளவிலப ராதமிதெனா\nஒளிதூங்கு முகமதிக் கொப்பென்கி லேன்விடுதிர் உயிரொன்று மெனவிடலுமவ்\nவுடுபதிக் கடவுணற வுண்டமற் றவரினும் உய்ந்தோ மொழிந்தோமெனாக்\nகளிதூங்கு மாடமலி கந்தபுரி வருமுருக கனிவாயின் முத்த மருளே\nகங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் கனிவாயின் முத்தமருளே.\nபூமரு வுயிர்க்குங் கருங்கொந் தளத்துவிரி பூந்துகட் படலமுமணம்\nபொங்கிய நறும்புகைப் படலமுங் காலமழை பொழிமுகிற் படலஞ்செயத்\nதாமரை முகச்சோதி யெழவெழுஞ் சிறுமுறுவல் தண்ணிலவு செயவெயில்செயத்\nதழன்மணிக் கலனக னிதம்பமொடு வெம்முலை தடங்கடலு மலையுஞ்செயத்\nதேமரு குழற்கோதை மயிலனீர் கோசிகச் செம்மலென வேறுபுவனம்\nசெயவும்வல் லீரென மணந்திடை தணந்தவர்சொல் செஞ்சொற் பசுங்குளிசொலக்\nகாமரு மணங்குழையு மாதர்பயில் வேளூர கனிவாயின் முத்த மருளே\nகங்கைக்கு நெடியவன் றங்கைக்கு மொருமகன் கனிவாயின் முத்தமருளே.\nமதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்\nவனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்\nபுதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்\nபுதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புய\nகதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்\nகனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தல\nமுதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே\nமுனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே.\nவடிவி னழகு மெழுத வரிய புயமு நறிய செச்சையும்\nமருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும்\nகடவு மயிலு மயிலு மொழுகு கருணை வதன பற்பமும்\nகமல விழியும் விழியு மனமும் எழுதி யெழுதி நித்தலும்\nஅடிக ளெனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வே\nறமரர் குழுவு மகில மறையும் அரியு மயனு முற்றுநின்\nமுடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமே\nமுனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே.\nசெம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி சிலம்பொடு கலின்கலினெனத்\nதிருவரையி லரைமணி கிணின்கிணி னெனப்பொலந் திண்டோளின் வளைகலிப்ப\nஅம்பொற் பகட்டுமார் பிற்சன்ன வீரமும் ஆரமுந் திருவில்வீச\nஅணிமகர குண்டலம் பருதிமண் டலமென்ன அலர்கதிர்க் கற்றைசுற்றப்\nபைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன் பட்டமொளி விட்டெறிப்பப்\nபங்கய மலர்ந்ததிரு முகமண் டலந்தொறும் பனிமுறுவ னிலவரும்பக்\nகும்பப் படாமுலை மலைப்புதல்வி செல்வக் குமாரநா யகன்வருகவே\nகுரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.\nமழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் மடித்தல நனைப்பவம்மை\nமணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி யெம்பிரான் மார்பினிற் குரவையாடி\nமுழுவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல் மோலிநீர் பெய்தவித்து\nமுளைமதியை நௌியரவின் வாய்மடுத் திளமானின் முதுபசிக் கறுகருத்தி\nவிழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு தூளெழ மிகப்புழுதி யாட்டயர்ந்து\nலிரிசடைக் காட்டினின் றிருவிழிகள் சேப்பமுழு வெள்ளநீர்த் துளையமாடிக்\nகுழவுமுதி���் செல்விப் பெருங்களி வரச்சிறு குறும்புசெய் தவன்வருகவே\nகுரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.\nஇருளற விமைக்குநின் றிருவுருவி னலர்சோதி இளஞாயி றெனமுகையவிழ்ந்\nதேடுவிரி தாமரைக் காடுமுகிழ் நகைநில வெறிப்பவலர் குமுதவனமும்\nகரைபுரள வலைமோது கடலைக் கலக்குமழ களிறென் வுழக்கியொருநின்\nகண்மலர்கள் செம்மலர்க ளாகமோ கப்பெருங் கலவியங் கடலின்மூழ்கும்\nவெருளின்மட நோக்கினீ ரரமகளி ருடனாடும் விளையாட் டெனத்திரைபொரும்\nவெள்ளநீர்ச் சரவணப் பொய்கையந் துறையினீள் வீரர்க ளெனுங்கோளரிக்\nகுருளைக ளொடும்புனல் குடைந்துவிளை யாடிய குமாரநா யகன்வருகவே\nகுரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.\nகட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்த கலைமதியொ டையநீயக்\nகவுரிதிரு முடியினித் திலமிட் டிழைத்திட்ட கதிரிளம் பிறையிணைப்பத்\nதெட்டுண்ட போன்முழுத் திங்களென் றேக்கறுஞ் செழுமணிச் சூட்டுமோட்டுச்\nசெம்பாம்பு பைவிரித் தாடுதலு மோடிநின் சிறுநறுங் குஞ்சிக்கிடும்\nமட்டுண்ட பைங்குலைக் காந்தளென் றணையவம் மாசுணம் வெருண்டோடலும்\nமணிமுடியி னகுதலையை மற்றெமை நகைத்தியால் மலரவன் றலைநீமுனம்\nகுட்டுண்ட தறியாய்கொ லெனவித ழதுக்கும் குமாரநா யகன்வருகவே.\nகுரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.\nஅங்கைத் தலத்தம்மை செங்கண் புதைத்தற் கடங்காமை யாலெம்பிரான்\nஅலர்விழிகள் பொத்தலு மிருட்படல மூடவுள் ளஞ்சிநின் றேங்கவேங்கிச்\nசெங்கைத் தலங்கொண் டெடுத்தணைப் பாட்கும் திருத்தாதை யார்க்குமுத்தம்\nதிருமுகமொ ராறுங் கொடுப்பக் கதுப்பிற் றெறித்துமுத் தந்தருகெனும்\nகங்கைகு நல்கா தெழுந்தலறி யோடலும் கண்ணீர் துடைத்தெடுத்துக்\nகான்மலரு நீவித்தன் மார்புற வணைக்குமக் கவுமாரி யருண்மாரியிற்\nகொங்கை குடங்கொட்டு பாலருவி யாடும் குமாரநா யகன்வருகவே.\nகுரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட குமரகுரு பரன் வருகவே.\nபைந்தண் கமல வட்டவணைப் பாவை யனையார் பூவிரியும்\nபசுமென் குழற்கூட் டகிற்புகையின் படல மூட முடைநறவின்\nகந்தம் பொதிந்த செந்துவர்வாய்க் கடைசி மகளிர் செந்நெலைப்பைங்\nகன்ன லெனவுங் கன்னலைப்பூங் கமுக மெனவுங் கடைக்கூடாத்\nதந்தங் கருத்துக் கமைந்தபடி சாற்றிச் தாற்றி முழுமாயச்\nசல���ி மூழ்கித் தடுமாறும் சமயத் தவர்போற் றலைமயங்கும்\nஅந்தண் பழனக் கந்தபுரிக் கரசே வருக வருகவே\nஅருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே.\nவள்ளைக் குழையிற் றாவடிபோம் மடமா னோக்கிற் கடைசியர்கண்\nமாலைக் குழல்வண் டோலமிட மடுவில் வெடிபோம் வரிவாளை\nபள்ளத் திருடூங் கழுவநீர்ப் பரப்பென் றகல்வான் மிசைத்தாவப்\nபாகீ ரதித்தீம் புனல்கிடைத்த பரிசு வீட்டின் பயன்றுய்க்கும்\nஉள்ளக் கருத்தாற் பிறிதொன்றை உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம்\nஉணர்விற் றெய்வங் கடைக்கூட்ட உறுதி கிடைத்த படிபோலும்\nஅள்ளற் பழனப் புள்ளூருக் கரசே வருக வருகவே\nஅருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே.\nநஞ்சிற் றோய்த்துக் கொலைதீற்றும் நயன வேலுங் கரும்புருவ\nநாமச் சிலையு மகலல்குல் நகுபொற் றேரு மிகல்கடந்து\nவஞ்சிக் கொடிநுண் ணிடைசாய்த்து மதர்த்துக் களித்த மால்களிறும்\nமற்றும் படைகள் பற்பலவும் வகுத்துக் கொண்டு மடலவிழ்ந்த\nகஞ்சத் தவிசிற் றிருவன்னார் கடலந் தானைக் கைநிமிரக்\nகாமன் படைவீ டெனப்பொலியும் காட்சி யானு மப்பெயரிட்\nடஞ்சொற் றமிழோர் புகழ்வேளூர்க் கரசே வருக வருகவே\nஅருளா னந்தக் கடற்பிறந்த அமுதே வருக வருகவே.\nஉலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே\nஉருகு மடிய ரிதய நெகிழ வுணர்வி லெழுந லுதயமே\nகலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே\nகழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே\nஅலகில் புவன முடியும் வௌியி லளியு மொளியி னிலயமே\nஅறிவு ளறிவை யறியு மவரு மறிய வரிய பிரமமே\nமலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே\nவளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே.\nஇழுமெ னருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே\nஇயலு நடையும் வடிவு மழகு மெழுத வரியன் வருகவே\nஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே\nஒருவ னிருவ ரொடுகை தொழுந லுபய சரணன் வருகவே\nவிழுது விடுவெ ணிலவு பொழியு நகையன் வருக வருகவே\nவிளரி பயிலு மளியு ஞிமிறும் விரவு குரவன் வருக வருகவே\nமழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே\nவளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே.\nமண்டலம் போற்றுருவ மமுதமய மாய்முழு மதிக்கடவு ளெனவருதலால்\nவானாறு தலைமடுக் கப்பொங்கு மானந்த மாக்கட லிடைத்தோன்றலால்\nதண்டலில் கொடிச்சிவாய்க் குமுதம்விள் ளக்கரத் தாமரை முகிழ்த்திடுதலாற்\nசகலபுவ னத்திலு முயிர்ப்���யிர் தழைப்பநற் றண்ணிளி சுரந்திடுதலால்\nதுண்டமதி நதியொடு பொதிந்தவே ணிப்பரஞ் சோதிகட் பொறியாதலால்\nதோன்றலிவ னின்னையொத் துளனா னினக்குமொரு துணையிவன் போலில்லைகாண்\nஅண்டரண் டத்தொடகி லாண்டம் படைத்தவனொ டம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nசொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந் தோகைமேல் கொண்டருளினாய்\nதோற்றிமுன் பொங்கிமலை போலவலை மோதுமச் சோதிவே லையுமுகந்தாய்\nகுற்றமில் குணத்தைக் குறித்தவிர வலர்முகம் கோடா தளித்தல்செய்தாய்\nகோகனக நாயகன் வரக்கூ விடுங்குக் குடங்கொடிய தாகவைத்தாய்\nஉற்றிடு மிதழ்க்குமுதம் விண்டுதண் டேனொழுக ஒளிநிலா நகைமுகிழ்த்தாய்\nஉன்செய்கை யெம்பிரான் றன்செய்கை போலுமால் உனையுமிவ னொவ்வாதிரான்\nஅற்பொதி களத்தவ னளித்தகும ரேசனுடன் அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nகங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக் கண்ணினுண் மணியிவன்காண்\nகலைகள்சில நிறைதிபின் குறைதியிவ னென்றுமொண் கலைமுழுது நிறையநின்றான்\nஎங்குமிர வோனெனத் திரிதியிவ னடியவர் எவர்க்குமிர வினையொழித்தான்\nஇருநிலத் தங்குரிக் கும்பயிர் வளர்த்தியிவன் எவ்வுயிரும் வாழச்செய்தான்\nபொங்கமுத மமுதா சனர்க்குதவி னாயிவன் புத்திமுத் தியுமளித்தான்\nபுவனம் படைத்தவிவ னின்னின்மிக் கானெனப் புகல்வதோர் பொருளன்றுகாண்\nஅங்கண்மறை யோலிட் டரற்றநின் றவனுடன் அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nபாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட் படலங் கிழிப்பதுணராய்\nபனிவிசும் பிற்பொலிவ தொன்றலாற் புவனப் பரப்பெலாம் பொலிவதோராய்\nசேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாதுளத் திருமலர் திறக்கவறியாய்\nசிறைவிரி சகோரப்பு ளன்றியெவ் வுயிரும் திளைத்தின்ப மாரச்செயாய்\nநீயிவற் கொப்பன்மை செப்புவதெ னிப்பரிசில் நின்பெருந் தவமென்சொல்கேன்\nநெடியவன் முதற்றேவர் குறுகிநிற் பவுமுனை நினைத்தழைத் தருளினன்காண்\nஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனோ டம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nதருமன்னு பொன்னுலகு மண்ணுலகு மொக்கத் தலைத்தலை மயங்கத்தொகும்\nசன்னிதி யடைந்தவர்கள் பையுணோய் முற்றும் தவிர்ந்தக மகிழ்ந்துதவிராக்\nகருமன்னு மூழி��் பெரும்பிணியு மாற்றிடுதல் கண்டனை யிருத்தியானின்\nகயரோக முடன்முயற் கறையுந் துடைத்திடக் கருதிடுதி யேலெம்பிரான்\nதிருமுன்ன ரள்ளியிடு வெண்சாந்து மற்றைத் திருச்சாந்து நிற்கவற்றாச்\nசித்தாமிர் தத்தடத் தீர்த்தத் துறைக்குறுந் திவலையொன் றேயமையுமால்\nஅருவென்ன வுருவென்ன வன்றென்ன நின்றவனொ டம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப தொருதெய்வ முண்டெனவெடுத்\nதுரையாலுணர்த்துவதை யொழியவெவ ரெவர்கட்கும் ஊன்கண் ணுளக்கண்ணதாம்\nவிழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள் வேண்டிய வரங்கொடுப்பான்\nமெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில் வேறில்லை யென்றுணர்தியாற்\nபொழியாத புயறங்கு புவனமுந் திசைமுகப் புத்தேள் பெரும்புவனமும்\nபொன்னுலகு மண்ணுலகு மெவ்வுலகு வேண்டினும் பொருளன் றிவற்குமற்ற\nஅழியாத வீடுந் தரக்கடவ னிவனுடன் அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nநெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர் நிரைத்தூணம் வீக்கியார்த்து\nநிற்குங் குறட்பூத மொன்றினை விடுத்துடலின் நெடியபழு வென்புநெரியக்\nகட்டெனப் பிடியெனக் கொடிறுடைத் தடியெனக் கணநாதர் கடுகமுடுகிக்\nகடல்வாய் திறந்தெனப் பிலவாய் திறந்தலறு காட்சிநீ காணாயலை\nமட்டுடைத் தூறுந் தடங்கமலன் முதலியோர் வாய்புதைத் தஞ்சிநிற்ப\nவருகென் றழைத்திடவும் வாரா திருத்தியால் மற்றிவன் முனிந்தாலுனக்\nகட்டதிக் கினிலுமொரு திக்கிலையெ மையனுடன் அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nகுன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூருயிர் குடித்திட விடுத்துநின்றான்\nகுண்டிகைக் கள்வனைக் குடுமித் தலைப்பசுங் குருதிபொங் கப்புடைத்தான்\nஇன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல் எண்மரும் பிறருமொருஞான்\nறெதிர்நின் றுடற்றியவர் பட்டபா டறியா திருத்தியலை யதுகிடக்க\nமுன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன முடியமரர் மொத்துண்டநாள்\nமுழுமதிக் கடவுணீ யவமதிப் புண்டது மொழிந்திடக் கடவதன்றால்\nஅன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nதள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித் தடங்கரை விடிப்பவனுனைத்\nதலையளிப் பான்வர வழைப்பவும் வராவிடிற் றண்ணளி சுரந்துகருணை\nவெள்ளங் கொழிக்குங் கடைக்கண் சிவப்பவிவன் வெகுளாது விடினுமழுது\nவிழிசிவப் பக்காணி னிரவிபகை சாய்த்தவிள வீரன் பொறுப்பானலன்\nகள்ளம் பழுத்தகட் கடைசியர் சிறார்திரைக் காவிரித் தண்டுறைதொறும்\nகதிர்நித் திலங்குவி மணற்குன்ற மேறியக் கலைமதிக் கலசவமுதை\nஅள்ளுந் தடம்பணைச் சோணாட னிவனுடன் அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nதன்னொத்த தெய்வச் சிறாருமிள வீரரும் தாணிழற் கீழ்நிற்பவிச்\nசகதண்ட மண்டல மடுக்கழியு நாளமரர் தமையழக் காண்பவனிவன்\nநின்னைப் பொருட்படுத் தொருவிரற் றலைசுட்டி நீள்கழற் றாளுதைந்து\nநெடுமலர்க் கண்பிசைந் தழுதழு தழைத்தனன் நினக்கிதில் வியப்பில்லைகாண்\nபின்னற் றிரைச்சுர நதித்தண் டுறைத்தேவர் பேதைக் குழாங்களென்னப்\nபெருகுந் தடம்புனற் காவிரிப் பூவிரி பெருந்தண் டுறைச்சிறைவிரித்\nதன்னக் குழாந்திளைத் தாடுசோ ணாடனுடன் அம்புலீ யாடவாவே\nஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.\nகுறுமென் னடையு நெடுவெணிலாக் கோட்டு நகையும் வாட்டடங்கண்\nகுளிர முகந்துண் டொளிர்சுட்டிக் குஞ்சி திருத்தி நறுங்குதலை\nமுறுகு நறைத்தேன் கனிபவள முத்துண் டுச்சி மோந்துகொண்டுன்\nமுகமுந் துடைத்து விளையாட முன்றிற் புறத்துப் பொன்றதும்பி\nஇறுகும் புளகக் கும்பமுலை எம்பி ராட்டி விடுத்ததுமற்\nறிளையார் மறுக மறுகுதொறும் இடுக்கண் செயற்கோ வெந்தாய்நின்\nசிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலே\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nகொழுநாண் மலர்க்கற் பகமுநறைக் குரவு நாறு நறுங்குஞ்சிக்\nகோமான் மகனே நங்கள்குலக் கொழுந்தே யென்று குறையிரந்து\nதொழுவா னவர்த முடிசூட்டும் சோதி முடியிற் றுகளெழநின்\nதுணைத்தாள் வண்டற் றுறைப்புழுதித் தூளி படினும் படுகசுடர்க்\nகழுவா மணியு நிலவுவிரி கதிர்நித் திலமு முமையம்மை\nகண்ணி லுறுத்த வடிகேணின் காலி லுறுத்தல் கடனன்றாற்\nசெழுநான் மறையின் பெருஞ்செல்வச் செருக்கே சிற்றில் சிதையேலே\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nவழிக்குப் புறம்பா யாமிழைத்த வண்டண் மனையவ் வசுரேசன்\nவான்கூட் டுண்பா னடுக்கடலில் வகுத்த நகரன் றி���ழாமே\nகொழிக்குஞ் சிறுமுற் றிலில்வாரிக் கொடுவந் தடியே மனைமுன்றிற்\nகுவியா நின்ற மணிக்குவையக் குருகு பெயர்க்குன் றமுமன்றாற்\nகழிக்குண் டகழி வாய்மடுப்பச் சுடர்வால் வளைத்தெண் டிரைக்கரத்தாற்\nசுரபி செரிபான் மடையடைத்த சோற்றி னோடுங் கலந்தூட்டிச்\nசெழிக்குந் தடங்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nமூரிக் களிறோ மழவிடையோ முடுகிற் றெனப்பார்த் துழியுனது\nமுகத்தி னழகெம் வடிக்கண்ணால் மொண்டுண் டனம்யா மெனவுமிகப்\nபாரித் தோங்கிப் பூரித்த பைம்பொற் புயத்தைக் கண்ணேறு\nபட்டே மெனவு மடிகள்பகை பாராட் டுவதோர் பண்பன்றால்\nவேரிக் கொழுந்தாற் றிளம்பாளை விரிபூங் கமுகும் பால்பாயும்\nவேழக்கரும்பு மிருட்பிழம்பை விழுங்கிக் கக்குஞ் சுடர்ப்பருதித்\nதேருக் கெழில்செய் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nபொன்னங் கொடிபோ னுடங்குமிடைப் புத்தேண் மகளிர் விளையாடப்\nபுனைமா ளிகையுஞ் சூளிகையும் புதுக்கிக் கொடுத்தாய் பொதுஞானம்\nமெய்ந்நின் றவருள் விழிப்பாவை விளையாட் டயர வழியாத\nவீடுங் கொடுத்தா யெம்மனையும் விடுத்துச் சென்றான் மிகையுண்டோ\nபின்னுந் திரைத்தீம் புனற்கங்கைப் பேராற் றூற்று நறைக்கோட்டுப்\nபெருங்கற் பகத்தின் கழுத்தொடியப் பிறழும் வாளைப் பகடுதைத்த\nதென்னம் பழம்வீழ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nகானக் குறப்பெண் குடியுருந்த கன்னிப் புனத்துத் தினைமாவும்\nகமழ்தேன் றௌிவு முண்டுசுவை கண்டா யென்றே மதுவல்லால்\nமீனத் தடங்க ணவண் மிச்சில் மிசைந்திட் டதுவு நசைமிக்கு\nவிரைத்தீங் குமுதத் தமுதடிகள் விருந்தா டியதும் விண்டோமோ\nகூனற் பிறையின் கோடுரிஞ்சும் கொடிமா டத்து வெயில்விரிக்கும்\nகுருமா மணியாற் சுரநதியிற் கொழுந்தா மரைகண் முறுக்குடைந்து\nதேனக் கலருஞ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nபிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும் பெருமா னார்க்கு முலகேழும்\nபெற்ற தாய்க்கு நீயருமைப் பிள்ளை யெனினெம் பேராய\nவெள்ள மமைத்த சிறுசோறு வேண்டி னிடுகே மலதௌியேம்\nவிளையா டிடத்துச் சிறுகுறும்பு விளைத்தாற் ���ொறுக்க விதியுண்டோ\nகள்ள விழிச்சூ ரரமகளிர் காமன் கொடியேற் றெனவியப்பக்\nகற்ப தருவிற் படர்ந்தேறு காமர் கொடெச்செங் கயல்பாயும்\nதெள்ளு புனற்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nமடல்வா யவிழ்ந்த குழற்பேதை ஒருத்தி திருத்தும் பகிரண்ட\nமணற்சிற் றிலையோர் கணத்தின்கண் மட்டித் தாடு மைந்தனருள்\nவிடலாய் தமியேஞ் சிற்றின்முற்றும் விளையாட் டாக வொருநீயும்\nவீட்டா நிற்பத் தொடங்கினையால் வித்து முளையும் வேறன்றே\nகடமா மருப்புஞ் சுடர்மணியும் கதிர்நித் திலமு மகளிர்முலைக்\nகளபத் தொடுகுங் குமச்சேறும் கரைத்து விடுத்தக் கடற்குட்டம்\nதிடராச் செயுங்கா விரிநாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nவாமாண் கலைப்பே ரகலல்குல் மடமா ணோக்கி னரமகளிர்\nமகிழ்பூத் திருப்பப் புத்தேட்கு வந்த விடுக்கண் மாற்றினையால்\nகோமா னினக்கப் பெருந்தேவர் குலமே யன்றி யடியேமும்\nகுற்றே வலுக்கா மகம்படிமைக் குடியாக் கொண்டாற் குறையுண்டோ\nகாய்மாண் குலைச்செவ் விளநீரைக் கடவுட் சாதி மடநல்லார்\nகதிர்ப்பூண் முலையென் றேக்கறப்பைங் கமுகு நகைவாண் முத்தரும்பும்\nதேமாம் பொழிற்றீம் புனனாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nகருவீற் றிருந்த பெருங்கருணை கடைக்கண் பொழிய வீற்றிருக்கும்\nகடவு ணீயே பகிரண்டம் கண்டா யெனின்வண் டடைகிடப்ப\nமருவீற் றிருந்த குழன்மகளிர் வண்டற் றுறைக்கு மணற்சிற்றில்\nமனைகோ லுவது மற்றடிகேள் வகுக்குந் தொழிற்கு மாறன்றே\nகுருவீற் றிருந்த மணிமாடக் கொடிமா நகரந் தொறுமலர்ந்த\nகொழுந்தா மரைப்பூங் கோயிலிற்பல் கோடி யுருவங் கொண்டுசெழுந்\nதிருவீற் றிருந்த சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.\nஊற்றும் பசுந்தே னுவட்டநெட் டிதழ்விரியும் ஒண்காந்தண் முச்சியுச்சி\nஒருவனீ மும்முதற் கடவுளு மிளைப்பாற உலகெலாந் தலையளித்துப்\nபோற்றுந் திறத்தினப் பழமறைக் கிழவன் புரிந்தபகி ரண்டங்கடாம்\nபுதுக்குவ கடுப்பநெடு வௌிமுகட் டுக்குவிரி புதுநிலாக் கற்றையிட்டுத்\nதூற்றும் பெயர்க்கரு முகிற்படாத் தையும்வெண் டுகிற்படா மாக்கிவீக்கித்\nதொடுகடற��� புவனப் பெருந்தட்டொ டண்டச் சுவர்த்தலத் துக்கும்வெள்ளை\nதீற்றுஞ் சுதைத்தவள மாடமலி வேளூர சிறுபறை முழக்கியருளே\nதென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே.\nவிளைக்கும் பெரும்புவன மொக்கக் கரைத்தகடை வெள்ளஞ் சுருங்கவீங்கி\nவேதண்ட மெட்டினொடு மூதண்ட கூடத்தும் விலையாடி யுலகமேழும்\nவளைக்குங் கருங்கடல் பெரும்புறக் கடலோடும் வாய்மடுத் தெதிரெடுப்ப\nவருபுனற் காவேரி வளநாட நாடொறு மதிக்கடவு ளேறியேறி\nஇளைக்கும் புளிக்கறை முயற்கறை யறக்காலும் இளநிலா வெள்ளமூழ்கி\nஎறிதிரைப் பாகீ ரதிப்புனல் குடைந்திடும் இடைக்கொடி நகிற்கொடியெனத்\nதிளைக்குந் துகிற்கொடி முகிற்கொடிசெய் வேளூர சிறுபறை முழக்கியருளே\nதென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே.\nஇருளுந் தரங்கக் கருங்கடன் முகட்டெழும் இளம்பிறை முயற்குழந்தைக்\nகேறவிடு மோடமென வான்மீன் றடந்திரை எடுத்தெறியு நெடுமீனெனத்\nதரளம் பதிந்திட்ட மணிமுறுவ லவரோடு தருநிழற் செல்வருய்க்கும்\nதமனிய விமானமும் வெயிற்கதிர்ப் போர்வையான் தனியாழி திசையுருட்ட\nஉருளுங் கொடித்தேரும் வீற்றுவீற் றெழில்புனைந் தோட்டுபொற் றெப்பமென்ன\nஉலகேழு மலையெட்டு மொழுகுகதிர் விழுதுவிடும் ஒண்ணிலாப் புணரிகோப்பத்\nதிரளும் பளிக்குமா டங்கள்பொலி வேளுர சிறுபறை முழக்கியருளே\nதென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே.\nமொய்ம்பிற் பெரும்புவன மொக்கச் சுமக்கின்ற மோட்டாமை முதுகுளுக்க\nமுடவுப் படங்கிழிந் தரவரசி னாயிர முடித்தலையு மூளைபொங்கக்\nகம்பக் கடாயானை யெட்டும் பிடர்த்தலை கழுத்தொடு முரிந்துகவிழக்\nகதிர்மணிச் சூட்டுநெட் டரவெட்டும் வடவைக் கடுங்கனற் கண்பிதுங்க\nஅம்பொற் றடம்புரிசை யெழுபெருந் தட்டுருவி அண்டகூ டத்தளவலால்\nஅவரவர் வழங்குதற் கிடுதலைக் கடையென அடுக்கேழு நிலையேழுமாம்\nசெம்பொற் றிருக்கோ புரங்கள்பொலி வேளூர சிறுபறை முழக்கியருளே\nதென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே.\nதரிக்குஞ் சுடர்ப்பருத் முழுமதிக் கடவுளொடு தடமதில் கடந்தகநகர்\nசாரவரி தாற்புவன கோடிகட் கொளிசெயக் சதுமுகன் கற்பந்தொறும்\nவிரிக்கின்ற விருசுடரு மொருவழித் தொக்கென வியன்கதிர்ப் படலமூடி\nவீங்கிருள் விழுங்குசெம் மணிமாட நிரையுமொளி விளைபசுங் கதிர்வெண்புரி\nபுரிக்குஞ் செழுந்தரள மாடமும் வெயிலினொடு பொழிநிலாப் போர்ப்பமுற்றும்\nபோதுதெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப் போதுமே யிருபோதையும்\nதெரிக்குந் தடம்பணை யுடுத்ததமிழ் வேளூர சிறுபறை முழக்கியருளே\nதென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ சிறுபறை முழக்கியருளே.\nமழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை மடமயி லினமகவ\nமால்கட லோலிடு மொலியென விரக மடந்தையர் மனநெகிழப்\nபழமறை யார்ப்பென வாகுதி வேட்டெழு பண்ணவ ருண்மகிழப்\nபரநா தத்தொலி யெனவனு பூதி பலித்தவர் நெக்குருக\nஅழலவிர் சோதியெ மைய னடஞ்செய ஆயிர மங்கையினோர்\nஅண்ண றுவைத்திடு குடமுழ வொடுசுடர் ஆழி யவன்கொட்டு\nமுழவென வமரரு முனிவரு மார்ப்ப முழக்குக சிறுபறையே\nமுத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே.\nபெருவௌி முகடு திறந்திட் டண்டப் பித்திகை வெடியாமே\nபேரண் டத்துள வேதண் டங்கள் பிதிர்ந்துதி ராகாமே\nகுருமணி சிதறிய வென்ன வுடுத்திரள் கொட்டுண் டுதிராமே\nகுவடு படுந்திசை செவிடு படச்சிலர் குடர்கள் குழம்பாமே\nதிருவிர லொடுநக கண்களி னுஞ்செங் குருதி ததும்பாமே\nசேயொளி நின்று துளும்பிட நின்சிறு செங்கை வருந்தாமே\nமுருகலர் தாரவ னொருமுறை மெல்ல முழக்குக சிறுபறையே\nமுத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே.\nவம்மி னெனப்புல வோரை யழைத்திடு வண்கொடை முரசமென\nவடகலை தென்கலை யொடுபயி லுங்கவி வாணர்க ளோடிவர\nஅம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ ணங்கை மணம்புணரும்\nஅணிகிளர் மணமுர சென்னவெ மையனொ டம்மை மனங்குளிரத்\nதெம்முனை சாயச் சமர்விளை யாடிச் செங்கள வேள்விசெயும்\nதிறன்முர செனவிமை யவர்விழ வயரச் செழுநகர் வீதிதொறு\nமும்முர சமுமதிர் காவிரி நாடன் முழக்குக சிறுபறையே\nமுத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே.\nபோரோடு படைதுறந் துடறிறந் தொடுசெம் புனலோட வோடிநிமிரும்\nபுணரிப் பெருந்தானை யவுணப் படைத்தலைவர் பூதப் படைத்தலைவர்முன்\nதாரோ டவிழ்ந்திட்ட குஞ்சிக் கிமைத்திட்ட தழல்விழிக் கெதிர்செலாத\nதாளுக்கு வாள்சோர் தடக்கைக்கு நாமநும் தாலிக்கு வேலிகொலெனாப்\nபீரோடு கொங்கைக்க ணீரோடு வெள்ளருவி பெருகக் கடைக்கணிற்கும்\nபெய்வளை யவர்க்கோத வவர்விழிக டொறுமிளம் பேதையர்கள் கண்டொறுமெனத்\nதேரோடு மொருபெருஞ் சிலையோடு நின்றவன் சிறுதே ருருட்டியர��ளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nகம்பக் களிற்றுக் கடற்றானை வீரர்கட் கடையிற் கடைக்கனலெழக்\nகண்டொட் டுணுஞ்சில மருட்பேய் கரிந்தெழு கடுங்குருதி வெள்ளமூழ்கித்\nதும்பைத் தலைச்செம் மயிர்ச்சிகை யினைச்சுடு கனற்சிகை யெனப்பதைப்பச்\nசூட்டிறைச் சிக்குச் சிணுங்குங் குறட்பேய்க்கொர் சூர்ப்பேய் கொழுந்தசைகள்கோத்\nதம்பிற் சுடத்தான் கவந்தமொடு தொந்தமிட் டாடும் பறந்தலைநிலத்\nதானைப் பிணக்குன்று மவுணப் பிணக்காடும் அளறுபட் டொழியநின்றோர்\nசெம்பொற் றடந்தே ருருட்டிவரு சேவகன் சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nவண்டேறு செந்நிறப் பங்கித் தலைக்கமல வனமூடு குருதியாற்று\nமால்யானை கையெடுத் தார்த்துநீந் தப்புணரி மகரமீ னெனநினைந்து\nகொண்டேகு சிறுகுடர்ப் பெருவலை யெடுத்தெறி குறட்பேய் நெடுஞ்சினமுறக்\nகுறுநரி பிடித்தீர்ப்ப வலறுவதும் வீரர்தொடு கொலைநேமி யவுணருயிரை\nஉண்டேகு வதுமொருவன் விடவோ லிடுங்கரிக் குதவவரு திகிரியேய்க்கும்\nஒல்லென் பறந்தலை மறந்தலைக் கொண்டசூர் உய்த்திட்ட விந்த்ரஞாலத்\nதிண்டேரை யுருளாது நிற்கப் பணித்தவன் சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nபைங்கட் சிறைக்கால் கடைக்கால் செயக்கிரிகள் விரிசிறை படைத்தெழுவபோற்\nபடருந்தன் வேகத்தி னொக்கப் பறக்கப் பறந்தலைச் செந்தலையறும்\nவெங்கட் டயித்திய ருடற்குறை தலைக்குறை விரைந்துயி ரினைத்தொடர்ந்து\nமீச்செல்லு மாச்செல் லெனச்செலப் பூமாரி விண்டூர்ப்ப தெனவுடுவுகப்\nபொங்கற் கடற்குட்ட மட்டதிக் குந்தமிற் போர்செயப் பார்கவிழவெம்\nபொறியுடற் சேடன் படந்தூக்கி யார்க்கும் புகைப்படல வடவாமுகச்\nசெங்கட் பசுந்தோகை வாம்பரி யுகைத்தவன் சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nநெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு நிகளத் தடங்குன்றுவான்\nநிமிருங் கதிர்க்குலைச் செந்நெலைப் பாகுபடு நெட்டிலைக் கன்னல்கொலெனாக்\nகைவைத் திடப்பரி முகஞ்செய்து வெய்யோன் கடும்பரியை நட்புக்கொளும்\nகழனிவிரி காவிரித் திருநாட கற்பகக் காட்டிற் பிறந்துபிரியா\nமெய்வைத்த காதன்மை யரமகளிர் பேராய வெள்ளந் திளைத்தாடியோர்\nமென்னடைக��� கேக்கற்ற பிடிபின் பிடிக்கமுலை வேழங்க ளுடனுலாவும்\nதெய்வப் பிடிக்குக் கிடைத்ததொரு மழகளிறு சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nபற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம் படைவீடு கயல்கடாவும்\nபழனங்க ளோவத்ர சாலைபூஞ் சோலைப் பரப்பெலாங் காற்றேரொடும்\nகொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு கூடமே யெனினுமருதக்\nகோமகன் குடிகொண்ட சோணாட சேணாடு குங்குமங் கொட்டுதிண்டோட்\nபொற்றடங் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு பூங்குழற் காடும்வெயில்கால்\nபுனைமணிக் கலையல்குன் மாக்கடலு மேந்தியொர் புனத்தின்கண் மிகநுடங்கும்\nசிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன் சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nகோல்பாய் பசும்புண் ணசும்புகும் பத்தடங் குன்றுகவுண் மடைதிறந்து\nகொட்டுநெட் டருவியொடு தேனருவி யுந்திரை கொழித்துடன் கோப்பமேதிப்\nபால்பாய் பெருக்கா றுவட்டெழுத றன்றுணைப் பாவைய ரொடுங்குறுகுமப்\nபாகீ ரதிக்குநிகர் தண்டுறை தொறுந்திசைப் பாலர்மேற் படையெடுத்து\nவேல்பாய் நெடுங்கட் கடற்றானை யொடுமொருவன் மேற்செல்ல நாற்றிசையிலும்\nவெற்றிக் கயற்கொடி யெடுத்தென வெடுத்தெறியும் வெண்டிரை குழித்துவெடிபோம்\nசேல்பாய் தடம்பணை யுடுத்தகா விரிநாட சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nமீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு மீனியரியல் போகவுகளும்\nவெடிவாளை மதியக டுடைத்தூற்று தெள்ளமுத வெள்ளருவி யாற்பசுந்தண்\nகாத்தந்த சண்பகப் பூவேரி மாரிசெய் காவேரி யாயிரமுகக்\nகங்கையா கச்செய்து மீட்டுநாற் கோட்டுவெங் களிறுபிளி றத்தாவிவான்\nபூத்தந்த கற்பகக் காட்டினை யுழக்கிவிரி பொற்றா தெழுப்பிமற்றப்\nபூந்துகட் படலத்தி னாற்றெய்வ நதியையும் பொன்னிநதி யாகச்செய்யும்\nதேத்தந்த தண்பணையு டுத்ததீம் புனனாட சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nகள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங் கற்பகத் தும்படர்தலாற்\nகாமன் பெருஞ்செல்வ மன்னவர்கள் குழுமியக் கமுகின் கழுத்தில்யாத்த\nஒள்ளொளிய செம்மணிப் பொன்னூசல் பன்முறை உதைந்தாட வாடுந்தொறும்\nஒண்கமு கொடுந்துணர்ப் பைங்கற் பகக்காடும் ஒக���கவசை யத்தலையசைத்\nதள்ளிலை யலங்கல்வே லெம்பிரா னைப்பாடி ஆடுகின் றாரெனத்தாம்\nஅலர்மாரி பொழிவபோ லங்கற் பகத்தெய்வம் அம்பொன்மலர் மாரிதூர்க்கும்\nதெள்ளுதமிழ் விரிபுனற் காவிரித் திருநாட சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nவாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென மணிமுறுவ னிலவுகாலும்\nமழலைவாய் முத்துண்டு முச்சிமோந் துந்திரு மடித்தலத் தினிலிருத்திப்\nபாராட்டி யுந்தமது கண்மணிப் பாவைநின் படிவமா கக்காட்டியிப்\nபாலரொடும் விளையா டெனப்பணித் துந்தங்கள் பார்வைகளி யாடச்செயும்\nதாராட்டு மதிமுடித் தீராத வினைதீர்த்த தம்பிரா னுந்தம்பிரான்\nதழலுருவி லொருபாதி குளிரவொரு புறநின்ற தையனா யகியும்வைத்துச்\nசீராட்டி விளையாடு சேனா பதிக்கடவுள் சிறுதே ருருட்டியருளே\nதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.\nவைத்தீசுவரன் கோவில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முற்றிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/06/18/1497790062", "date_download": "2020-09-24T05:55:58Z", "digest": "sha1:CKV3OZZJTJV6RCBDIWBVOKWUZ6I5VES6", "length": 5024, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nகாலை 7, வியாழன், 24 செப் 2020\nமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் ஜூன் 18ஆம் தேதி ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ மீன் வலை, ஜவுளிகளுக்கான சாயங்கள், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி, நகைகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியைக் குறைக்க மத்திய தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மேலும் நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஸ்டாலின் அதைத் தீர்மானிக்க முடியாது.\nஜனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்டுக்குத் தாடியா, நாட்டுக்கு கவர்னர் தேவையா என்று ��ொல்லிக் கொண்டிருந்தவர்கள். 356-ஐ ஒழிக்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள், தற்போது அதையே வலியுறுத்தியுள்ளார்கள். இதில், அவர்களது சுயநலம் தெளிவாகத் தெரிகிறது. நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஸ்டாலினின் முதல்வர் கனவு தான் இவ்வாறு அவரை செய்யத் தூண்டுகிறது. எங்களிடம் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் நிலையாக உள்ளனர்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழி காட்டுதலின் பேரில், எடப்பாடிப் பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சி நிலவிய போதும் கூட அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறோம். மக்கள் பாராட்டுகிற அரசாக உள்ளது. எனவே நிலைமை இப்படி இருக்க ஸ்டாலின் ஜனநாயக விரோதமாகக் கருத்தை தெரிவித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்துத் தலைமை மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஞாயிறு, 18 ஜுன் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-09-24T06:22:31Z", "digest": "sha1:Y6PO4LS5OCT2VMVAHN2DE7NK5URKZMDF", "length": 6830, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குறுக்குப் பெருக்கு (திசையன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குறுக்குப் பெருக்கல் (திசையன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகணிதத்தில் குறுக்குப் பெருக்கல் அல்லது குறுக்குப் பெருக்கு அல்லது திசையன் பெருக்கல் (cross product or vector product) என்பது யூக்கிளீடிய இட வெளியில் உள்ள இரு திசையன்களுக்கு இடையே நிகழ்த்தும் கணிதச் செயல் (வினை) ஆகும். இந்த குறுக்கு பெருக்கலின் விளைவாக பெறப்படுவதும் ஒரு திசையனே. இந்தத் திசையன் பெருக்கப்படும் இரு திசையன்கள் இருக்கும் தளத்திற்குச் செங்குத்தான திசையில் இருக்கும். இப் பெருக்கலை புறப்பெருக்கல் என்றும் கூறுவர். இப்பெருக்கல், குறுக்குப் பெருக்கம் எனவும் சில இடங்களில் குறிப்பிடப்படுகிறது.[1]\na என்னும் திசையனை b என்னும் திசையனால் குறுக்குப் பெருக்கல் செய்வதை a × b எனக்குறிப்பர் (பெருக்கல் குறி x என்பதை ஆங்கில எழுத்தாகிய x உடன் குழப்பிக்கொள்ளாமல் இருக்க இப்பெருக்���லை a∧b என்றும் எழுதுவர்). இந்த a × b என்னும் குறுக்குப் பெருக்கானது இவ்விரண்டு யன்களுக்கும் செங்குத்தான திசையில் இருக்கும். பெருக்குத்தொகையின் பரும அளவு a, b ஆகியவற்றை பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு ஆகும். இதனைக் கீழ்க்காணுமாறு கணிதக் குறியீடுகளால் குறிக்கலாம்:\nஇதில் θ என்பது aக்கும், bக்கும் இடையே உள்ள கோணம் ஆகும். இக்கோணம் 0° ≤ θ ≤ 180°. a யும் b யும் a, b ஆகிய திசையன்களின் பரும அளவுகள் ஆகும். n ^ {\\displaystyle \\mathbf {\\hat {n}} }\nஎன்பது a, bஆகியவற்றுக்குச் செங்குத்தான திசையில் உள்ள அலகு திசையன் ஆகும். சில நேரங்களில் அலகு நெறிமத்தின் மேலே காட்டப்பட்டுள்ள கூரைக் குறி விடுபட்டும் இருக்கும். எனினும் அது அலகு திசையன்தான்.\nகுறுக்குப் பெருக்கலின் விளைவாக எழும் திசையனின் திசையை அறிய a என்னும் திசையனை b என்னும் திசையன் நோக்கிச் சுழற்றினால், ஒரு வலஞ்சுழி திருகாணி எத்திசையில் நகருமோ அதே திசையில் இருக்கும். இதனை படத்தில் காணலாம்.\nஎண் கணிதத்தில் 2x4 = 8 என்றால், 4x2 என்பதும் 8 தான். ஆனால், திசையன்களின் பெருக்கலாகிய குறுக்குப் பெருக்கலில் a × b ≠ b × a.\n↑ பக்கம் 78, மேல்நிலை இரண்டாம் ஆண்டு- தொகுதி I, கணிதவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், 2007 பதிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/18_98.html", "date_download": "2020-09-24T04:28:11Z", "digest": "sha1:N4UUPU7W25DL37TUXFLGSENN7OYCL5X7", "length": 9226, "nlines": 81, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 18", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். லூக்காஸ் - சுவிசேஷகர்\nஇவர் பல தேசங்களில் சுற்றித் திரிந்து உயர்ந்த கல்வியையும், வைத்திய சாஸ்திரங்களையும், ஓவியக் கலையையும் கற்றுத் தேர்ந்தார். அர்ச். சின்னப்பருடைய பிரசங்கத்தைக் கேட்டு கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று கண்டுணர்ந்து, அதை அப்போஸ்தலரால் ஞானதீட்சை பெற்று, அவருக்கு சீஷனாகி வேதம் போதிப்பதில் அவருக்குத் துணையாக இருந்தார்.\nஇவர் சேசுநாதரைக் காணப் பாக்கியம் பெறாவிடினும் இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் ஒரு சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடி என்னும் புத்தகத் தையும் எழுதி வைத்தார். இவர் தேவமாதாவை அடிக்கடி கண்டு பேசி, அவர்கள் மட்டில் அதிக நேசமும் பக்தியும் வைத்தார்.\nதேவதாயாரைப்பற்றி மற்ற சுவிசேஷகர்கள் எழுதாத விஷயங்களை லூக்காஸ் எழுதி வைத்ததுடன் அந்த பரமநாயகியின் சாயலையும் சித்தரித்தார்.\nஇவர் வரைந்த தேவமாதாவின் அநேக படங்களில் ஒன்று இன்றும் உரோமாபுரி கோவிலில் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது. சென்னை பரங்கிமலையிலும் இவர் வரைந்த தேவத்தாயின் படம் வைக்கப்பட்டு பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது.\nஅர்ச். சின்னப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் லூக்காஸ் இத்தாலியா, கால், எஜிப்து முதலிய தேசங்களில் சுற்றித்திரிந்து, வேதம் போதித்து தமது அரிய புண்ணியங்களாலும் புதுமைகளாலும் அநேகரை சத்திய வேதத்தில் மனந்திருப்பி, வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி மரித்து, மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்.\nபதிதருடைய படிப்பினையை நாம் அருவருத்து, அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றி, கர்த்தருடையவும் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்ட வர்களுடையவும் திருச்சுரூபம் படம் முதலியவைகளை வீடுகளில் ஸ்தாபித்து, அவைகளைப் பார்க்கும் போது அவர்களுடைய நன்மாதிரிகளைப் பின்பற்ற முயற்சிப்போமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். ஜுலியன் சாபாஸ், வ.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பத��� இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_52.html", "date_download": "2020-09-24T03:56:21Z", "digest": "sha1:UID64M4PWSP5LYSRP5XVFY4PLC6NL4HU", "length": 9805, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மனுஸ்தீவில் தற்கொலைக்கு முயன்றார் சூடான் அகதி - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / மனுஸ்தீவில் தற்கொலைக்கு முயன்றார் சூடான் அகதி\nமனுஸ்தீவில் தற்கொலைக்கு முயன்றார் சூடான் அகதி\nவாதவூர் டிஷாந்த் June 13, 2019 உலகம்\nமனுஸ்தீவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சூடான் அகதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்ரேலியாவில் லிபரல் கூட்டணி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்துள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nஇந்தநிலையிலேயே மனுஸ்தீவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சூடான் அகதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nகுறித்த தற்கொலை முயற்சி உடனடியாக தடுக்கப்பட்ட போதிலும், ஏனைய அகதிகள் தற்கொலைக்க முயற்சிப்பதற்கான ஆபத்தான நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அவுஸ்ரேலியாவில் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலுக்கு பின்னர் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்;டுள்ள 50 இற்கும் மேற்பட்ட அகதிகள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­���ானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/08/9.html", "date_download": "2020-09-24T05:46:40Z", "digest": "sha1:PW6RWNYON4UX27SURIE3GM3UMAACMWC4", "length": 5417, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "9 வருடங்களின் பின் வாக்காளனாகியுள்ள தேசப்பிரிய - sonakar.com", "raw_content": "\nHome NEWS 9 வருடங்களின் பின் வாக்காளனாகியுள்ள தேசப்பிரிய\n9 வருடங்களின் பின் வாக்காளனாகியுள்ள தேசப்பிரிய\n2011 ம் ஆண்டுக்குப் பின் தாம் முதற்தடவையாக இன்று ஒரு வாக்காளனாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.\nகுறித்த காலப் பகுதியில் கடமை நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற போதிலும், இன்று தான் ஒரு வாக்காளானாக தனது கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, 65 வயதாகியும் தன்னால் வாக்களிப்பில் ஈடு பட முடியும் எனவும், வாக்குச்சாவடிகள் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/09/blog-post_80.html", "date_download": "2020-09-24T04:43:10Z", "digest": "sha1:WQF7LGXEQ4IOQFNXPBAKFTSM3Z7V5WQE", "length": 17014, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "பால் கெடாமல் காய்ச்சுவது எப்படி?: ~ Theebam.com", "raw_content": "\nபால் கெடாமல் காய்ச்சுவது எப்படி\nபாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.\nகாய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.\nகால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். அக்கெட்ட பால் குடிப்பதும் வீண்தான்.\nபசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.\nஇன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.\nபாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.\nஒருமுறை பாலைக் காய்ச்சியபின்,நன்றாக ஆற வைத்து அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.\nஇனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சலாம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசினிமா வில் இன்று...காணொளி[VIDEO ]\nசிரித்து நலம் பெற நகைச்சுவை\nநாம் தமிழர் மத்தியில் நடப்பவை என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nதங்கைக்காக 'வேதாளம்' தந்த வரிகள்\nநேற்று இல்லாத மாற்றம் -short movie\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] ...\n''றா றா ....றா றா'' -சந்திரமுகி-மேடை நடனம்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nஎந்த நாடு போனாலும்.. தமிழன் ஊர் [சுழிபுரம்] போல...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nசூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\nதீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்பட...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nசுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புராணங்கள்\nதமிழ் த்திரை நமக்கு காதில் பூ வைத்த சில சிரிப்புக...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nபால் கெடாமல் காய்ச்சுவது எப்படி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நான���ம் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7117:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-09-24T04:00:55Z", "digest": "sha1:AP3ZHQ5BCE4RHOQJVOG4YDOUU6WQJCXB", "length": 37477, "nlines": 176, "source_domain": "nidur.info", "title": "முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் பகதூர்ஷா ஜாஃபர்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் பகதூர்ஷா ஜாஃபர்\nமுதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் பகதூர்ஷா ஜாஃபர்\nமுதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் பகதூர்ஷா ஜாஃபர்\nபிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்குபிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.\nஇந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.\n1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான்கொடுப்பதா என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து – முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதி��் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தைவடித்துள்ளான்.\nஇந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, “ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டாம் மாடுகளை வெட்டக்கூடாது” – என்று பிரகடனப் படுத்துகிறார்.\nநடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்தகடிதத்தில், “என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்” - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.\nபிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரியதிட்டம் உருவானது. இந்தியாவின் புதல்வர்களே உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிடநம்மால் முடியும். அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ள அபாயங்களிலிருந்து காப்போம். என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.\nதேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.\nஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும்,இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும்முடிவெடுத்தனர்.\nஇம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா – ராஜஸ்தான் - மகாராஷ்டிராமன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக – ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.\nஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான்உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.\nமுகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.\nபாடபுத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில்இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம்செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்ஸ\nஇந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினார்.\nஒரு சமயத்தில் 200 க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன் கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்தபோது முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தார்.\nஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிருஸ்துவ மதத்திற்கு மாறியபோது உலேமாக்கள் அவரைஅரண்மைனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஜாபர் மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விசயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார்.\nதங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.\nஆனால் மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.\nஇத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின்பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது.)\nடெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.\n என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.\nஇந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம் டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார். நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார். நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.\nகோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.\nபேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது.\nஅதில் கைதான – கொல்லப்பட்ட – தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.\n1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை ��ொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ”எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்” என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ”சிப்பாய் கலகம்” என ஆங்கிலேயர்களாலும், ”முதல் இந்திய சுதந்திரப் போர்” என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.\n1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியைஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர்பறிமுதல் செய்தனர்.\n1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேறஅனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களைஎதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.\nமாமன்னரின் சிறை வாழ்க்கை :\nமாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.\nசிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.\nசிப்பாய்களின் இந்தச் செய்கையால் ஜாபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார்.\n“இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார்.\nசிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.\n“எச்சரிக்கையாய் இருங்கள் இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று கெஞ்சினார்.\nஆன��ல் அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டது. காலித்தின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது.\nஒரு நாள் காலைஸ காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.\nஹட்ஸன்: பகதுர்ஷாஸ நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.\nஅங்கேஸ பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள் இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளைவெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடுஸ\nஇது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்துஸ)\nபகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்\n(கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டுஸ\nஹட்ஸன்: உமது கண்களில் என்னஸ நீர் வற்றி விட்டதா\nபகதுர்ஷா: ஹட்ஸன்ஸ அரசர்கள் அழுவதில்லை என்று பெருமிதத்துடன் கூறஸ (தலை குனிந்த வாறுவெளியேறுகிறான் ஹட்ஸன்)\nஅன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்ஸ உடம்பிலிருந்து துண்டாய் பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.\nஒரு பிடி மண் :\nசிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது.\nஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லி மாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.\nமன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது.\n“என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்.” – என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.\nகேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.\nதாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம்செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.\nசற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார்.\n1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.\nஅவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம்.\nஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார்.\nபோர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் அன்று முஸ்லீம்கள் தனித்து விளங்கினர்.\nஇந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அன்னிய ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்து சுதந்திர இந்தியாவை உருவாக்க அதிக கவனம் செலுத்தினர்.\nஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் உப்புசத்தியாக்கிரஹங்கள் என்று அஹிம்சா வழியியிலான அனைத்துப் போராட்டங்களை நடத்திப்பார்த்தும் அவைகளுக்கு மதிப்பளிக்காத வெள்ளையர்கள் மாமன்னர் பகதூர்ஷாவின் ராணுவப் புரட்சியில் நிலை குலைந்தனர்.\nபகதூர்ஷாவின் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் :\nமாமன்னர் பகதூர்ஷா அவர்கள் வெள்ளையர்களின் நயவஞ்சகத் தனத்தால் ஒடுக்கப்பட்டப்பின் அவருக்கடுத்து அதே வழியில் சுதந்திரப் போராட்டப் பயணத்தை;த் தொடங்கினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்.\nநேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார்.\nபகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,\n“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்” - என்று சபதமேற்றார்.\nஇந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கேஸஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/bangalore", "date_download": "2020-09-24T03:58:09Z", "digest": "sha1:QHIQHEDJIX2OKWQOS3BXIL5QT7OII7RG", "length": 4654, "nlines": 76, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged bangalore - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/10/2018.html", "date_download": "2020-09-24T04:29:48Z", "digest": "sha1:PNNDOO5BDDGC4X3DKPAAJQ4KNUSX2EZ5", "length": 7734, "nlines": 42, "source_domain": "www.thuruvamnews.com", "title": "இமாம் ஷாபி நிறுவனத்தின் ஹிப்ழ் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வருடாந்த சுற்றுலா - 2018 | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL இமாம் ஷாபி நிறுவனத்தின் ஹிப்ழ் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வருடாந்த சுற்றுலா - 2018\nஇமாம் ஷாபி நிறுவனத்தின் ஹிப்ழ் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வருடாந்த சுற்றுலா - 2018\nகஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிறுவனத்தில் இயங்கி வரும் முஸ்அப் பின் உமைர், ஹப்ஸா பின்த் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய அல் குர்ஆன் ஹிப்ழ் வகுப்புக்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் மாணவ, மாணவிகளுக்கான வருடாந்த சுற்றுலாப் பயணம் சென்ற 6 மற்றும் 7 ஆம் திகதி நிகழ்ந்தது.\nமாணவர்கள் முதற் கட்டமாக பொலன்னறுவையில் உள்ள நூதனசாலைக்குச் அழைத்துச் செல்லப்பட்டதுடன் பொலன்னறுவை மற்றும் நூதனசாலை சம்பந்தமான பல தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.\nஅங்கு முஸ்லிம் சுகாதார அதிகாரி ஒருவருடனான சந்திப்பு நிகழ்ந்தது. அவர் மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் சுகாதாரம் சம்பந்தமாகவும், ஆரோக்கியம் சம்பந்தமாகவும் பல விடயங்களைப் பரிமாறிக்கொண்டார்.\nபின்னர் மட்டக்களப்பு மாவட்டம் நோக்கிப் பயணிக்கையில் மாவட்ட எல்லையில் இருக்கும் ரிதிதன்ன பிரதேசத்திற்குச் சென்றனர். அங்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களது முயற்சியால் கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருக்கும் மட்டக்களப்பு பல்கலைக் கழகக் கல்லூரிக்குச் சென்றனர்.\nஅங்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் இருந்தார்கள். அவருடன் எல்லோரும் சந்திப்பை மேற்கொண்டதுடன், பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தை அனைவரும் பார்வையிட்டார்கள். பின்னர் பாசிக்குடாவுக்கு சென்றதுடன், இரவில் காத்தான்குடியில் தங்கினார்கள். மறுநாள் காலையில் காத்தான்குடியில் இருக்கின்ற \"Center for Islamic Guidance\" இனை பார்வையிட்டனர்.\nஅங்குள்ள Islamic Module School, குர்ஆன் மனனப் பிரிவு, பெண்களுக்கான மேலதிக வகுப்புப் பிரிவுகள் மற்றும் அங்கே இருக்கும் காத்தான்குடியிலே மிகப் பெரிய முழுமையான நூலகம் என்பவற்றை மாணவர்கள் பார்வையிட்டதுடன், சந்திப்புக்களை மேற்கொண்டு கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.\nபின்னர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் உருவான இஸ்லாமிய நூதனசாலையைப் பார்வையிட்டு, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரிக்குச் சென்றார்கள். அதன் அதிபர் அலியார் ஹஸரத் அவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டு அவர்களிடமிருந்து துஆக்களையும் வழிகாட்டல்களைய��ம் பெறும் சந்தர்ப்பம் மாணவர்களுக்குக் கிடைத்தது. பிறகு காத்தான்குடியில் அவர்கள் தங்கியிருந்த \"தாருல் அர்கம்\" எனப்படும் அந்த இடத்திற்குச் சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் கேள்விகளுக்கு பதில் சொன்ன மாணவர்களுக்கான பணப்பரிசில்களும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.\nஇந்த சுற்றுலா நிகழ்வில் மொத்தமாக 65 பேர் அளவில் கலந்து கொண்டதுடன், அவர்களில் 44 பேர் மாணவர்களும் ஏனையவர்கள் இமாம் ஷாபி நிறுவனத்தின் அலுவலர்களும் பெற்றோர்களுமாவர். இந்நிகழ்வு பங்குபற்றிய சகலருக்கும் மிகவும் சிறப்பாகவும், பயன்மிக்க அனுபவமாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nகல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2020-09-24T06:04:32Z", "digest": "sha1:4Y2KDNVWDHPWXHIQK4TZPEM2OIMLSDW6", "length": 20723, "nlines": 499, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: நெற்றிக் கண்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு\nஅடக்கி மடக்கி முடக்கி வைத்தவை யெல்லாம்\nஅடிவயிற்றில் சென்று அமர்ந்து கொண்டு\nவிழிகளினின்றும் வழிகின்ற உவர் புனல்,\nநெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத் தயாரான வார்த்தைகள்,\nநாவின் நுனியில் நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றன.\nதெறிக்கும் கனலின் வெம்மை விதையில்\nஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி யிருக்கிறது,\nஎழுதியவர் கவிநயா at 10:54 PM\n கவிதை எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே, நீங்க\nநன்றி ஜீவா :) நலந்தானே\nமிக்க நன்றி சே.குமார் :)\nஎப்படியோ பதில் எழுத விட்டுப் போச்சு. தற்செயலா பார்த்தேன். மன்னிச்சுக்கோங்க ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.\nஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.\nஎனக்குப் பிடித்த கவிதை உங்கள் கவனத்தையும் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி, ஆசியா :) நன்றிகள் பல.\nபுத்தியும் மனதும் புரிந்திட்ட யுத்தத்தில்\nநெற்றியிலும் ஓர் கண்தான் ...\nஉங்கள் வலைப்பூவினை இன்றைய வலைச்சரம் மூலம் அறிந்து வந்தேன்.\n//புத்தியும் மனதும் புரிந்திட்ட யுத்தத்தில்\nநெற்றியிலும் ஓர் கண்தான் ...//\nஅருமையாகச் சொன்னீர்கள், இளமதி. முதல் வருகைக்கும��� மிகவும் நன்றி\nஉங்கள் தளத்திற்கு அவ்வப்போது வருவதுண்டு, பின்னூட்டவில்லை இது வரை... ஒவ்வொரு பதிவின் போதும் கூடவே ஏதாவதொரு தளத்தை அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். அருமை. மிகவும் நன்றி இளமதி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்���ீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://personaltrainermilano.app/offerte/2019-12-20/oraka-avuta-velipapura-pa-gt.html?lang=ta", "date_download": "2020-09-24T04:07:33Z", "digest": "sha1:W5Q22PWT55D5OPI4GFBMQCKBUCIDZ3BZ", "length": 4900, "nlines": 240, "source_domain": "personaltrainermilano.app", "title": "Offerte - ஒர்க்அவுட் வெளிப்புற ப>", "raw_content": "\nஅந்தப் பருவங்களில் வெளியில் முக்கியமாக பயன்படுத்தி சுற்றுகள் bodyweight அல்லது சிறிய கருவிகளைக் கொண்டு வழங்குகின்றன. 20 2 முதல் 5 மக்களின் சிறு குழுக்களாக உட்கார்ந்து € நபருக்கு சாத்தியம் 30 € / மணி 15 € / 30 நிமிடம்\nபயிற்சி சிறிய குழுக்களின் ப>\nதொகுப்பு 20 பாடங்கள் தனிப்பட்ட ப>\nதொகுப்பு 10 பாடங்கள் தனிப்பட்ட ப>\nதொகுப்பு 5 பாடங்கள் தனிப்பட்ட ப>\nதொகுப்பு 3 பாடங்கள் தனிப்பட்ட ப>\nஅந்தப் பருவங்களில் வெளியில் முக்கியமாக பயன்படு ...\nஐரோப்பிய ஜிடிபிஆர் சட்டத்தின்படி எனது தனிப்பட்ட தரவை செயலாக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இன்னும் கண்டுபிடிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/woman-shares-her-engagement-news-with-grandpa-through-window", "date_download": "2020-09-24T06:20:22Z", "digest": "sha1:2Y4CT6KGUBXMEMFAJ5NABY5QH76I7NSD", "length": 10427, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`தாத்தா பக்கத்துல இருந்தும், கண்ணாடி வழியாகச் சொன்னேன்' -பெண்ணின் நிச்சயதார்த்தமும் வைரல் போட்டோவும் | Woman shares her engagement news with grandpa through window", "raw_content": "\n`தாத்தா பக்கத்துல இருந்தும், கண்ணாடி வழியாகச் சொன்னேன்' -பெண்ணின் நிச்சயதார்த்தமும் வைரல் போட்டோவும்\nகொரோனா வைரஸ் பாதிப்பால், ஹோமில் இருப்பவர்களைப் பார்க்க மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கு. தாத்தாவை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் பயணங்கள், பொது இடத்தில் மக்கள் கூடுதல் போன்றவற்றில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் கார்லி பாயட் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை, மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் தன்னுடைய தாத்தாவுக்கு, அறையின் கண்ணாடி வழியாகக் கண்ணீருடன் தெரிவித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.\n`அறிகுறி தெரிய 14 நாள்கள்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்' - கொரோனோ வைரஸால் பதறும் சீனா\nஇதுகுறித்து கார்லி வழங்கியுள்ள பேட்டி ஒன்றில், ``கொரோனோ மனித இனத்தை அசைத்துப் பார்த்துவிட்டது. எத்தனையோ பேர் தன் குடும்பம் அருகிலிருந்தும் அவர்களைத் தொடக்கூட முடியாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது கொடுமையானது. என் தாத்தாவுக்கு நான்தான் உலகம். என்னுடைய சின்னச் சின்ன செயல்களையும் கொண்டாடுவார். சில மாதங்களாக மறதி நோய் பாதிப்புக்குச் சிகிச்சைபெற மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஎன்னுடைய திருமணம் என் தாத்தாவின் கனவு. ஆனால், எதிர்பாராத விதமாக எனக்கும் என் காதலருக்கும் கடந்த வாரம் நிச்சயம் நடந்து முடிந்துவிட்டது. கொரோனா வைரஸால் யாரையும் அழைக்க முடியவில்லை. நான் மோதிரம் மாற்றியபோது தாத்தா என்னுடன் இல்லாதது ரொம்பவே வருத்தமாக இருந்துச்சு.\nநேரில் சென்று தாத்தாவிடம் தகவல் சொல்வதற்காகச் சென்றபோது, கொரோனா வைரஸ் பாதிப்பால், ஹோமில் இருப்பவர்களைப் பார்க்க பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்கள். தாத்தாவை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. அதனால், தாத்தா தங்கியிருந்த அறைக்கு வெளியே வந்து கண்ணாடி வழியாக அவரை அழைத்தேன். என்னைப் பார்த்ததும் குழந்தை மாதிரி ஓடி வந்தார்.\nஎன்னுடைய கைகளில் நான் அணிந்திருந்த மோதிரத்தை தாத்தாவிடம் காட்டினேன். மோதிரத்தைப் பார்த்ததும், எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டதை உணர்ந்துகொண்டு, குழந்தைபோல் அழத்தொடங்கினார். தாத்தாவைக் கட்டியணைக்க முடியலைன்னு நானும் என்னை மறந்து அழுதேன்.\nமனிதர்களை மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளையும் பந்தாடும், இந்தக் கொரோனாவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=384ffde18ed9b990873077d6e1c058c4", "date_download": "2020-09-24T05:36:27Z", "digest": "sha1:D2A4KUXXUZIWJDPFAHZ6LT3X7SMWM4AZ", "length": 11554, "nlines": 172, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nநல்ல கதை நண்பரே. அருமையான பகிர்வு\nஇந்த இடத்தில் மனசாட்சி அல்ல, வேறு ஒன்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன்.\nமூளைத் தொழில் கூறெனப் பாய்ந்து வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில் பூமி சிறிதானது.\nமூளைத் தொழில் கூறெனப் பாய்ந்து வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில் பூமி சிறிதானது.\nமனஸ்தாபம் – கவிதை சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம் எதிலிருந்தும் தொடங்குகிறன. புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த நச்சரிப்பில் அடி...\nபத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு பணத்திற்கு குறைவில்லை. ஆனால், ...\nmurali12 started a thread ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம் in சிறுகதைகள்\nசுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன்...\nDanielKak replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nDanielKak replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nDanielKak replied to a thread விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு in அறிவிப்புப்பலகை\nLeonardvob replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nகேப்டன் யாசீன் started a thread புத்தகம் in குறுங்கவிதைகள்\nசித்தார்த்தனை புத்தராக்கும் போதி மரம் புத்தகம். - கேப்டன் யாசீன் கேப்டன் பதிப்பகம் 99420 52069\nகேப்டன் யாசீன் started a thread நீ in காதல் கவிதைகள்\nதேனைவிட தித்தித்தாலும் நீ தேன் இல்லை. - கேப்டன் யாசீன்\nகேப்டன் யாசீன் started a thread நீ in இலக்கியச்சோலை\nதேனைவிட தித்தித்தாலும் நீ தேன் இல்லை. - கேப்டன் யாசீன்\nகேப்டன் யாசீன் started a thread கேப்டன் யாசீன் Captain Yaseen in கவிஞர்கள் அறிமுகம்\nகேப்டன் யாசீன் Captain Yaseen இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர். கேப்டனின் வெளிவந்த நூல் :- 1....\nகேப்டன் யாசீன் started a thread கலைஞர் in காதல் கவிதைகள்\nஎழுபது ஆண்டுகள் தமிழை எழுப்பியவன் நீ. - கேப்டன் யாசீன்\nஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2013/09/blog-post_15.html", "date_download": "2020-09-24T03:58:57Z", "digest": "sha1:NL5KHC6LKRYJKROCKYQYHZYFAQMQ77OA", "length": 30797, "nlines": 500, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: காணாமலே வந்த காதல்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nமுதன் முதலாய் என் உள்ளங் கவர்ந்தவனை நேரில் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று துடிக்கிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்கிறது. பகலென்றும் பாராமல், இரவென்றும் பாராமல் கண்களைக் கனவுகள் வந்து கவ்விக் கொள்கின்றன. யாரோ என்னவோ செய்கிறார்கள், யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான் தெரிகிறது. என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்று ஒன்றும் விளங்கவில்லை. அவனைக் காதலிக்க ஆரம்பித்தது முதலே இப்படித்தான். என்னைப் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறான்.\nஅவனைக் கண்ணால் காணாமலேயே எப்படி இவ்வளவு காதல் வயப்பட்டேன் என்பது எனக்கே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவனை மனதில் எண்ணி எண்ணியே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டான். இப்போது என் மனமே அவனென்று ஆகி விட்டது. என் தோழிகள் வந்து என்னைத் தொட்டு ஏதோ சொல்கிறார்கள். பிறகு வெள்ளிக் காசுகளை அள்ளி வீசினாற் போல் கலகலவென்று சிரிக்கிறார்கள். எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை போல் நான் விழிப்பதைப் பார்த்து, சிரிப்பு சப்தம் இன்னும்தான் அதிகமாகிறது\n“பாரேன் இவளை… ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் விழிப்பதை\n“ஆமாம்… ஒன்றுமே தெரியாதுதான் அவளுக்கு. அவனைத் தவிர\n“அதெப்படி. நாமெல்லாம் சிறு வயது முதல் இவள் தோழிகள். நம்மிடம் எப்போதாவது இவள் இந்த அளவு அன்பு செலுத்தியதுண்டா\n“நீயும் காதல் வயப்பட்டிருந்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டாய்\n“ம்… அப்படி என்னதான் இருக்கிறதோ, இந்தக் காதலில்…” அழகு காட்டி உதட்டை வலிக்கிறாள், அவள்.\n“அது மட்டுமில்லையடி. அவனோ எங்கேயோ இருக்கிறான். நாமெல்லாம் எப்போதும் இவள் கூடவே இருக்கிறோம். அதனால்தான் இவள் நம்மைச் சட்டை ச��ய்வதே இல்லை. என்ன இருந்தாலும் தொலைவில் இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்\n“ம்… அவன் வந்த பிறகு இவள் அவனுடன் போய் விடப் போகிறாள். நாமெல்லாம் சேர்ந்து இருக்க இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா\nஇவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டேயிருக்க, அவை என் செவிகளில் விழுந்தாலும், என் மனதில் பதியவில்லை.\n நான் கற்பனையில் கண்டது போலவே இருப்பானா என்னைக் கண்டதும் என்ன நினைப்பான் என்னைக் கண்டதும் என்ன நினைப்பான் என்னைப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்கு என்னைப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்கு நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா காணாமலேயே காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது காணாமலேயே காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும் அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும்\n அவன் கட்டாயம் வருவான். உன்னை அப்படியே அள்ளிக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுவான், பாரேன்\nஅப்போதுதான் உணர்கிறேன், என் மனதிற்குள் நினைப்பதாக நான் நினைத்த அனைத்தையும் வாய் விட்டுப் பேசியிருக்கிறேன் என்று எல்லாம் இந்தக் கள்வனால் வந்தது. மனதிற்குள் அவனிடம் பொய்க் கோபம் காட்டுகிறேன். இந்தக் கள்ளிகளிடம் நானே இப்படி மாட்டிக் கொண்டேனே… வெட்கத்தால் என் முகமும் கன்னங்களும் சிவந்து சூடாவது எனக்கே தெரிகிறது.\n எங்களுக்குத்தான் உன் வண்டவாளமெல்லாம் ஏற்கனவே தெரியுமே”, செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளுகிறாள் ஒருத்தி.\n“கவலைப்படாதே ருக்மிணி. இந்நேரம் அந்த புரோஹிதர் உன் கடிதத்தை உன் கண்ணனிடம் சேர்த்திருப்பார்… “\n“ஆமாம், அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் எழுதியிருந்தாய், சொல்லேன்” என் மனநிலையை மாற்றுவதற்கென்றோ என்னவோ என் தோழி ஒருத்தி கேட்கிறாள்.\n“ம்… அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லையடி. நான் என்ன என் மனதில் உள்ள காதல�� எல்லாம் கொட்டிப் பக்கம் பக்கமாக எழுதுகிற மனநிலையிலா இருந்தேன்\nஅந்தக் கடிதம் என் மனக் கண்ணில் ஓடுகிறது…\n“கிருஷ்ணா, நீயே என் உயிர். உன்னைப் பற்றிக் கேள்வியுற்றது முதல், உன் மீது காதல் கொண்டு, உன்னையே என் மணாளனாக வரித்து விட்டேன். ஆனால் இங்கு எனக்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது. மணமகளான நான், திருமணத்திற்கு முதல் நாள் குல வழக்கப்படி கௌரி பூஜைக்கு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நான் கடிதம் அனுப்பியிருக்கும் என் நம்பிக்கைக்குரிய புரோஹிதருடன் உடனே புறப்பட்டு அங்கு வந்து என்னைக் காப்பாற்று.”\nஎந்தப் பெண்ணின் முதல் காதல் கடிதமேனும் இப்படி இருக்குமா, என்று எண்ணம் ஓடுகிறது.\nபி.கு: இது சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டில் வெளி வந்த பதிவு.\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: கண்ணன், கவிநயா, சிறுகதை\nஉலகின் முதல் காதல் கடிதம் என்று கூறப்படும் அந்த கடிதத்தை நான் படித்ததில்லை. நீங்கள் முழுமையாக மொழிபெயர்த்து வெளி இட்டால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும். நீங்கள் செய்வீர்களா\nபி.கு : எனக்கு சத்ய பாமாவை தான் ரொம்ப பிடிக்கும், ருக்மிணியை விட.\n//நீங்கள் முழுமையாக மொழிபெயர்த்து வெளி இட்டால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.//\nவல்லிம்மா அவங்க வலைப்பதிவில் இட்டிருந்தாங்க, உங்களுக்குச் சுட்டி கொடுக்கலாம்னு தேடிப்பார்த்தேன், கண்டு பிடிக்க முடியலை :(\n//எனக்கு சத்ய பாமாவை தான் ரொம்ப பிடிக்கும், ருக்மிணியை விட.//\nஅம்பிகையின் ஆயிரக்கணக்கான ஆலயத்துள் அன்பர்கள் பதுங்கியிருக்கட்டும்.\nருக்மணியை மணம் செய்து கொண்டதை மறந்து மதிமயங்கி அந்த கள்வன் கண்ணன் ருக்மிணியைத் தேடி வந்தாலும் வரக்கூடும்.\nவந்தால் அவனை ஓடிச்சென்று பற்றிக்கொள்வோம்.\nபடிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு முடிக்கும் வரையில் என் இதழ்களில் புன்னகை முளைவிட்டவாறே இருந்தது : )\n//படிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு முடிக்கும் வரையில் என் இதழ்களில் புன்னகை முளைவிட்டவாறே இருந்தது : )///\nமிக்க மகிழ்ச்சி சுந்தர் :) மிக்க நன்றி\nருக்மணியின் உள்ளத்தை தெள்ளத் தெளிவாக எத்தனை அருமையாக விவரித்திருக்கிறீர்கள். மிகவும் ரசிக்கும்படியான பகிர்வு. இதன் அடுத்த பகுதி எப்போ. மிகவும் ரசிக்கும்படியான பகிர்வு. இதன் அடுத்த பகுதி எப்போ. பகிர்வுக்கு மிக்க நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி\nஆஹா, தொடருகிற மாதிரியெல்லாம் நினைச்சு எழுதலை :) ச்சும்மா ஒரு சின்ன கற்பனை. அவ்வளவே. ரசித்தமைக்கு ரொம்ப நன்றி பார்வதி\n முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கத�� (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/15648", "date_download": "2020-09-24T04:33:52Z", "digest": "sha1:DPDNYKCB3YZXF3DT37MJ326AWWLSUNPL", "length": 5168, "nlines": 49, "source_domain": "tamil24.live", "title": "காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ள ரசிகருக்கு போன் செய்த தளபதி விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..? – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ள ரசிகருக்கு போன் செய்த தளபதி விஜய்..\nகாஷ்மீரில் ராணுவ வீரராக உள்ள ரசிகருக்கு போன் செய்த தளபதி விஜய்..\nதேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் உள்ளார். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ள ரசிகர்களில் இவரும் ஒருவர்.\nநேற்று காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில், அவர் குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் பாதுகாப்பு பணிக்கு செல்ல தயாராகியுள்ளார். அவர் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவருடன் போனில் இதுபற்றி பேசியுள்ளார்.\nஇதுபற்றி அறிந்த தளபதி விஜய் தமிழ்செல்வனை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ‘ நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .உங்களுக்கு எதுவும் ஆகாது.வெற்றியுடன் திரும்புவீர்கள்.திரும்பி வந்தவுடன் உங்களை நான் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nஇராணுவ வீரர்#தமிழ்செல்வன் தளபதி விஜய் பற்றி ❤️\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1914", "date_download": "2020-09-24T06:03:55Z", "digest": "sha1:CU473HWT65PHD53KDIG3Q6LNDWUD3TL4", "length": 5810, "nlines": 108, "source_domain": "rajinifans.com", "title": "Rajinikanth emotional tribute to director Mahendran - Rajinifans.com", "raw_content": "\nபார்க்கத் தானே போறீங்க… ஆன்மீக அரசியலை \nநடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் அமரர் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 8 - எஜமான்\nஅவரது கண்களில் இருக்கும் ஈர்ப்பு சக்தி எவரையும் கவர்ந்துவிடும் - நடிகை ராதிகா ஃப்ளாஷ்பேக்\nநல்லது பண்றீங்க...: சித்தா டாக்டருக்கு நடிகர் ரஜினி பாராட்டு\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 7 - பாண்டியன்\nசாத்தன்குளம் அநீதி - சத்தியமா விடவே கூடாது\nஒரே ஒரு போன் கால் மூலம் ... சாத்தன்குளம் அநீதியை உலகத்தின் பார்வைக்கு எடுத்த சென்ற ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 6 - பணக்காரன்\nரஜினி, சூப்பர்ஸ்டாராக ஆனதற்கு அவரது நடிப்பு மட்டுமே காரணமல்ல.\nரஜினி ரசிகர்களின் வேகமும் வீரியமும் இனி வரும் காலங்களில் நடிகர்களுக்கு அமைவது மிகக் கடினமே\nரஜினியை அவரின் ஆதரவாளருக்கு பிடிக்காம போக என்ன செய்ய வேண்டும்\nநான் ரஜினி மாதிரி இருக்கனும்னு ஆசைப்பட்டதும் அவருக்கு தெரியாது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/bhangarh-fort-mystery/", "date_download": "2020-09-24T06:06:17Z", "digest": "sha1:VTI4L5BXDDJZXVRC6CEOEEW5MIDGCM2I", "length": 22074, "nlines": 297, "source_domain": "tanglish.in", "title": "Bhangarh Fort | Original Ghost Ride | பான்கர் பயங்கரம் | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என��ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nBhangarh Fort Story விடியும் வரை காத்திரு\n(Bhangarh Fort Story) காலம் பல மர்மங்களை தனக்குள் வைத்துள்ளது. அதில் இன்றும் இருக்கும் ஒரு மர்மம் பான்கர் கோட்டை (Bhangarh Fort)\n17 ஆம் நூற்றாண்டில் இராஜஸ்தானில் உள்ள பான்கர் கோட்டையின் ராஜபுத்திர இளவரசி ரத்னாவதி.அந்நூற்றாண்டின் இந்திய பேரழகி. பல போர்கலைகள் மட்டுமின்றி மாந்த்ரீக வித்தைகளையும் முழுமையாக கற்று தேர்ந்தவள்.\nபல மன்னர்கள் இவள் அழகில் மயங்கி உள்ளனர். மக்களை நேசித்த இளவரசிகளில் இவளும் ஒருவள். அந்நாட்டு மக்கள் இவளை தெய்வமாக பார்த்தனர்.\nஆகசிறந்த அழகியாம், இப்படியாம் அப்படியாம் என இளவரசியின் மகத்துவங்கள் பற்றி சிங்கியா சேவ்ரா என்பவன் கேள்வி பட்டான். சிங்கியா சாதாரணமானவன் அல்ல மாந்த்ரீகத்தில் உச்சம் தொட்டவன். ஒருநாள் ரத்னாவதியை பார்த்தான் அழகில் மெய் மறந்தான். அவளை அடைய நினைத்தான்.\nசில நாட்களுக்கு பின் ரத்னாவதியின் பணிப்பெண் சந்தைக்கு வர அவள் பார்க்காத போது அந்த சிங்கியா அவள் வைத்திருந்த வாசனை திரவ குடுவைக்குள் மாயபொடியை தூவினான்.\nஅதை ரத்னாவதி தொட்டால் முகர்ந்தால் அவள் தன்னை மறந்து அந்த மந்திரவாதியை தேடி சென்று விடுவாள்.\nஅவள் மட்டும் அல்ல அந்த திரவியத்தை யார் தொடுக��றார்களோ அவர்களும் சிங்கியா மந்திரவாதியின் வசம்.\nஇதை தெரிந்துகொண்ட ரத்னாவதி அந்த திரவியத்தை வாங்கி மலை மேல் தூக்கி எறிந்தாள்(அது மலைக்கு மேல் அமைந்த கோட்டை) மலை மந்திரவாதி வசமாகி அவன் மேல் விழுந்து அவன் மூச்சை நிறுத்தியது. அதற்க்கு முன் அவன் அலறல் சத்தம் அந்த ஊரெங்கும் மரணஓலமாக ஒலித்தது. ஏய் ரத்னாவதி என்னை வீழ்த்திவிட்டதாக பெருமை கொள்ளாதே உன் வம்சம் இதோடு அழிய போகிறது நீயும் அழிய போகிறாய், நாளை விடியும்போது இந்த ஊரே இருக்காது என சாபமிட்டான். மக்கள் நடுங்கி போயினர். ரத்னாவதி திடுகிட்டாள். இரவோடு இரவாக மக்கள் அந்த ஊரை விட்டே சென்றனர்.\nவிடியும் நேரம் அந்த திரவத்தின் வாசனை ஊரெங்கும் வீசியது. சிங்கியாவின் குரல் ஒலித்துகொண்டே இருந்தது. பான்கரில் வினோத சத்தங்கள், விடிந்தபோது பான்கர் நகரமே முற்றிலும் அழிந்துவிட்டது.\nகோட்டைகள் இடிந்த நிலையில் இருந்தன. வீடுகள் இருந்த இடமே தெரியவில்லை. ஆனால் அந்த சாபம் கோவில்களை ஒன்றும் செய்யவில்லை.\nஇது நடந்தது 17 ஆம் நூற்றாண்டில் ஆனால் இன்றும் ராஜஸ்தான் மக்கள் அந்த ஊரில் சிங்கியா ஆவி இருப்பதாகவும்,மாலை 6 மணிக்கு மேல் அந்த கோட்டைக்கு செல்பவர்கள் உயிரோடு திரும்புவதில்லை என்றும் சொல்கிறார்கள். இன்று அரசாங்கமே இந்த பான்கர் நகரை சுற்றுலா தளமாக அறிவித்து விட்டது.\nஆனால் 6 மணிக்கு மேல் ஒரு ஆள் கூட அங்கே இருக்க கூடாது என எச்சரிக்கை பலகைகூட வைக்கப்பட்டு உள்ளது.\nவீம்பாக அங்கே இரவு யாருக்கும் தெரியாமல் இருந்த சிலரும் சிங்கியா ஆவியை பார்த்ததாகவும்…ஒரு வாசனை தங்களுக்கு நீண்ட நேரம் வந்துகொண்டு இருந்ததாகவும் சொன்னார்கள்.\nஅரசாங்கமே பயப்படும் இந்த விஷயம் கேள்வி பட்டதும் சுற்றுலா பயணிகள், ஆவி ஆராய்ச்சியாளர்கள் அதிகம் அங்கே வந்து செல்கின்றனர்.\n(தைரியமான ஆளா இருந்தா போயிட்டு வாங்க. போறது முக்கியம் இல்ல 6 மணிக்கு மேல உள்ள இருக்கறதுதான் முக்கியம்.)\nஆனால் இது ஒரு சிறந்த சுற்றுலா தளம். வரலாற்று தளமாகவும் அமைந்துள்ளது.\nமேலும் இதுபோன்ற தகவலுக்கு – Mystery, Travel\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nAladdin Movie Review | அலாவுதீன் விமர்சனம்\nகோடிகளில் புரளும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரகசியம் | Secret of Corporate Companies | Part 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/01/blog-post_1.html", "date_download": "2020-09-24T05:13:45Z", "digest": "sha1:YUFVU3TAW2DXNRFUA3GQOYJE4IA6IVIP", "length": 4646, "nlines": 54, "source_domain": "www.nsanjay.com", "title": "அன்பான அறிவித்தல் | கதைசொல்லி", "raw_content": "\nதளம் உருவாக்கத்தில் உள்ளது, சிறிது நாட்களின் பின் எதிர் பாருங்கள், கடந்து வந்த காலங்களில் பதிவான பதிவுகளுடன், எனது எழுத்து பயணத்தையும் தொடங்குகிறேன். நாம் மறந்துவிட்ட பழைய எம் பண்பாடுகள், வழக்கங்கள். தொடர்பிலான கருத்துகள், தகவல்களும் பதிவேறும்.\nஅனைவருக்கும் புது வருட வாழ்த்துங்கள்...\nதமிழ் நிலா 6:05:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபூவே இத்தனை அழகு.. உனக்கு எப்படி வந்தது... உலகத்தின் முதல் மழைநாளில் வானவில் கரைந்திருக்குமோ... வானத்து ஆழகிகளின் முத்தங்கள் பட்டிருக்கும...\nபுன்னகை.. கனவு தேசத்து பளிங்கு மாளிகையின் கண்ணாடி மேசை... ஏழைகளின் ஒரு வரி முகவரி வாய் பேசாதவர்களின் ஒற்றை வார்த்தை.. உதட்டில் பூக்கும் வெள்...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nகொரோனா - ஒரு பொது எதிரி\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/11/84-2017.html", "date_download": "2020-09-24T03:43:26Z", "digest": "sha1:SN4S6ZHCDMWDAA2MWUCRRTNR54OOUV3M", "length": 14942, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்[2017] ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்[2017]\nஇத்திருநாளினை சூரனை [பயங்கரவாதியாக] அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர் கொன்றொழித்து அதனை தமி��ர் தெய்வமாம் முருகன் மேல் பழியினை போட் ட கதையாகவோ அல்லது வட நாட் டவர் கூறுவதுபோல் இராவணனை அசுரனாக சித்தரித்து தமிழர்களை ஆரியர் கொன்றொழித்த நாளாகவோ அது கொண்டாடப்பட்டு வருவதினாலேயே நாம் அதனை மறுக்கிறோம்,வெறுக்கிறோம்.\nஇக்கதைகள் தீபாவளிக்குள் திணிக்கப்படும்வரை தீப ஒளி ஏற்றும் விழாவாகவே தமிழரிடம் வழக்கத்தில் இருந்ததாக அறிகிறோம்...\nதீபாவளி ஒவ்வொரு மனிதனும் தம்மிடம் கண்டறியப்படட துர்க்குணங்களை அழித்து நன் மனிதர்களாக வாழ முடிவெடுக்கவேண்டிய ஒரு நாளாகும்.\nஅதனை விடுத்து , தன் இனத்தினை அழித்ததனை பெருவிழா எடுத்து சூரன் போர் என்றும்,இராவண வதம் என்றும் கொண்டாடும் வழமை உலகில் தமிழர் எனும் இனத்தில் மட்டுமே காணலாம்.\nஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும் என்னும் பழமொழி இன்று தமிழர் மத்தியில் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகவே அமைந்து விட்டது.\nதலைவர் பிரபாகரனை கொன்ற மகிந்தாவை வணங்கி அந்த நாளினை கொண்டாட நற்பலன் கூடி வரும் என்று பிராமணர் கூறினால் அத்தனையும் தமிழர்கள் கொண்டாட த் தயங்க மாடடார்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்...\nசின்னத்திரை நடிகைகள் நடிப்பு தவிர என்ன தொழில் செய்...\nதாயக தேசத்திலிருந்து ஒரு தொ[ல்]லைபேசி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nகடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் பலாலி போலாகுமா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06\nஎவ்வகைச் சிரிப்பு சுகவாழ்வுக்கு மருந்து\n சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் எ���்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-09-24T03:53:46Z", "digest": "sha1:E2IBKU2RXWHO5ZPHDOVO26O7EJMPPBOA", "length": 3319, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "நியமித்த வைத்தியர் எங்கே? மக்கள் போராட்டம் |", "raw_content": "\nவடமராட்சி கிழக்கு மருதங்கேண�� பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வை த்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வைத்திய சாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசா லைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.\nஅவர்கள் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும். குறித்த கோரிக்கையை முன்வைத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.\nதமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tnpsc-group-iv-current-affairs-2018-tamil-english-iyachamy-current-affairs/", "date_download": "2020-09-24T04:55:44Z", "digest": "sha1:453I7SQPI7U6O3LV42ZISP4IJKFA6KRY", "length": 15567, "nlines": 100, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC GROUP IV CURRENT AFFAIRS-2018 TAMIL & ENGLISH- IYACHAMY CURRENT AFFAIRS - Iyachamy Academy", "raw_content": "\nநடப்புச் சுவடுகள் – 2018 குருப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள் நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\n“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின் விடாமுயற்சியின் தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.\n1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த டெரக் எதிர்பாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியா��த்தான் இருக்கிறது”.\nஇந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.\n(இந்த தொகுப்பு பற்றிய உங்கள் மேலாண கருத்துகளை , m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும் மேலும் நடப்புச் சுவடுகள் இதழுக்கு சந்தா செலுத்த 9952521550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்)\n1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்\n2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு\n3 உலக நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்\n6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்\n7 தமிழக அரசின் விருதுகள்\n8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை\n10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)\n11 செயலிகள் ( சமீபத்தியவை)\n12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை\n13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை\n14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்\n15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்\n16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்\n17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்\n22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்\n23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்\n24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்\nஇந்த முறை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு PDF ஆக பதிவேற்றம் செய்யப்பட மாட்டாது. புத்தகம் வேண்டுவோர் 8144444097 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் முகவரியை கொடுத்தால் புத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவு உட்பட 100 ரூபாய். மேலும் கீழ்க்கண்ட இடங்களில் நேரடியாக புத்தகம் வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-vadivelu-memories-on-world-beer-day-393776.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-24T06:13:10Z", "digest": "sha1:53EKNY33LQNZ4WJUQIFGU4CUVZ32RAEM", "length": 21605, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொன்னா‘ரம்’.. பூவா‘ரம்’.. இன்னைக்கு உலக பீர் நாளாம்.. அப்பக்கூட நம்ம தலைவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு | Actor Vadivelu memories on world beer day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள��� சென்னை செய்தி\nமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nசுரேஷ் அங்காடி அர்ப்பணிப்புமிக்க எம்பி திறமையான அமைச்சர் - மோடி இரங்கல்\nலோக்சபா தேர்தல்களில் தோல்வியையே தழுவாதவர்.. கொரோனாவை வெல்ல முடியாமல் காலமானார் சுரேஷ் அங்காடி\nAutomobiles டெபிட் கார்டை வைத்து ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இஎம்ஐ-யில் வாங்கலாம்... எப்படி தெரியுமா\nMovies பிக் பாஸ் போட்டியாளரான மாடல் அழகி சம்யுக்தா.. ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த் வரிசையில் வருவாங்களோ\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nFinance SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொன்னா‘ரம்’.. பூவா‘ரம்’.. இன்னைக்கு உலக பீர் நாளாம்.. அப்பக்கூட நம்ம தலைவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு\nசென்னை: நம்மலாம் சின்னப் புள்ளையா இருக்கும் போது தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான்னு பண்டிகை நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இப்போதெல்லாம் இணையத்தால் உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விட தினமும் ஏதாவது ஒரு நாளைச் சொல்லி கொண்டாடி விடுகிறார்கள் நெட்டிசன்கள்.\nசர்வதேச நண்பர்கள் தினம், தேசிய நண்பர்கள் தினம், ஆகஸ்ட்டில் வரும் நண்பர்கள் தினம் என கட்ந்த சில நாட்களுக்கு முன்பு வெவ்வேறுந் ஆளில் நண்பர்கள் தினத்தைக் கொண்ஆடி மகிழ்ந்தனர்.\nஅந்த வரிசையில் இன்று சர்வதேச பீர் தினமாம். சும்மாவே ஆடுவார்கள் இப்படி சலங்கைக் கட்டி விட்டா���் சும்மா இருப்பார்களா.. சமூகவலைதளத்தில் இது தான் இப்போது 'ஹாட்' டாப்பிக்கே.\nதமிழ் சினிமா காமெடி வரலாற்றை வடிவேலு இல்லாமல் எழுத முடியாது என்றால், வடிவேலுவின் காமெடி வரலாற்றை அவர் நடித்த செம காமெடி போதைக் காட்சிகள் இல்லாமல் எழுத முடியாது. அந்தளவிற்கு மீம்ஸ் தலைவர் வடிவேலு வெரைட்டியான 'பீர்' காட்சிகளில் நடித்துள்ளார்.\nஇதோ பீர் டே என்றதும் நமக்கு நினைவில் வந்த அவரது ஜாலியான சில காமெடிக் காட்சிகளின் தொகுப்பு உங்களுக்காக...\nஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனரா\nவடிவேலுவின் காமெடிக் காட்சிகளில் எப்போதுமே அதிக ‘கிக்'கானது பிரபா ஒயின்ஸ் காமெடி தான். மதுபானக் கடைக்குள் மாட்டிக் கொண்ட வடிவேலு, அங்கிருந்தபடி ( அதுவும் குடித்துக் கொண்டே..) அதன் ஓனருக்கே கால் செய்து, ‘ஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனரா கடையை எப்ப சார் திறப்பீங்க கடையை எப்ப சார் திறப்பீங்க' எனக் கேட்பது வேற லெவல் காமெடி.\nவடிவேலுவின் காக்டெயில் காமெடி என்றே இதனைக் கூறலாம். டாக்டர் சரக்கை நினைத்தே பார்க்கக் கூடாது என சொல்லி விட, சோதனைக்கென்றே வடிவேலுவைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் அவருக்கு மதுவை ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஒரே காமெடியில் ரம், பிராந்தி, ஜின் என எல்லா சரக்கையும் வைத்து ஒரு கை பார்த்து விடுவார் வடிவேலு.\nஅது வேற வாய்.. இது நாற வாய்\nமீம்ஸ்களில் மிகவும் பிரபலமானது இந்த ‘அது வேற வாய்.. இது வேற வாய்..' காமெடி. மது பிரியர்கள் ( இப்படித்தான் மரியாதையா சொல்லணும் பாஸ்..) பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு. இதை தன் ஸ்டைலில் இந்தக் காமெடியில் அழகாக கிச்சுகிச்சு மூட்டி சொல்லி இருப்பார் வடிவேலு.\nஇந்தக் காமெடியில் பாவம் சரக்கிற்கு ஆசைப்பட்டு பேய் பிடித்தது போல் ஆடுவார் வடிவேலு. என்ன தந்தால் பேய் ஓடும் என கேட்க வரிசையாக சரக்கின் பெயராக அடுக்குவார். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் பாவம் கடைசியில் அடி வாங்குவார்.\nவடிவேலு நடித்த கதாபாத்திரங்களில் சூனாபானாவும் ஒன்று. காதல் தோல்வியின் மதுவில் விஷம் கலந்து ஒருவர் குடிக்கப் போக, உண்மை தெரியாமல் வடிவேலு அதனைக் குடித்து விடுவதும், அதற்குப் பின் நடக்கும் அலப்பறைகளும் மரண காமெடி. இதில், ‘அண்ணனுக்கு உடம்பெல்லாம் விஷம்டா' என்ற டயலாக்கு வேறு.\nபார்த்திபனும் வடிவேலுவும் சேர்ந்து ந��ித்த காமெடிகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. அதில் ஒன்று தான் இந்த நூறு ரூபாய் காமெடி. இதில் பார்த்திபன், வடிவேலுவை மட்டுமல்ல, கொஞ்சம் நம்மையும் சேர்த்தே குழப்பி விடுவார். வடிவேலுவை பார்த்திபன் வைத்து செய்வதைப் பார்த்து மற்ற குடிமகன்கள் சிரிக்க, ‘என்னாது இது சின்னப்புள்ளத்தனமால இருக்கு.. இது யாரோட காசுடா' என வடிவேலு கோபமாகி நம்மை சிரிக்க வைத்திருப்பார்.\nவெறும் தண்ணீரைக் குடித்து விட்டு வடிவேலு செய்யும் அலப்பறைகள் அல்டிமேட் காமெடி. காலில் வணக்கம் வைப்பது, வாட்டர் பாக்கெட்டை மது என நினைத்து ரசித்து ருசித்துக் குடிப்பது என இந்த காமெடி மரண பங்கம்.\nமது குடிப்பதற்கு பார்ட்னரை வயது வித்தியாசமில்லாமல் சேர்த்தால் இப்படித்தான் இருக்கும். பாவம் சுந்தர்ராஜன் வடிவேலு, லிவிங்ஸ்டனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது செம காமெடி.\nமேலே கூறியதெல்லாம் வடிவேலுவின் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். இன்னும் சொல்லிக் கொண்டே போவதென்றால் ஒரு தொடராகத்தான் எழுத வேண்டும். அந்தளவிற்கு தலைவர் காமெடியில் அதகளம் பண்ணி இருக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nதிமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார் பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன்\n\"பாஜக\"தான்.. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மோசமான கட்சி.. அழுத்தமாக வாக்கை பதிவு செய்த வாசகர்கள்\n\"மறுபடியும் வருவியா.. எப்ப வருவே\".. ஏக்கத்துடன் காத்திருக்கும் சென்னை..\nமாமல்லபுரம் வந்து வியந்தீர்களே.. கலாச்சார குழுவில் ஏன் தமிழருக்கு இடமில்லை\nநான் திரும்ப திரும்பச் சொல்கிறேன்.. நம்ப மாட்டீர்களா.. நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை -எல்.முருகன்\nஅதை விடுங்க.. அதிமுக - சசிகலா இணைவதால் யாருக்கு லாபம்.. யாருக்கெல்லாம் நஷ்டம்\nயோகா டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. டி-ஷர்ட், பேண்ட்டை பிடித்து இழுத்து.. சென்னையில் அக்கப்போர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbeer vadivelu பீர் வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t3793-topic", "date_download": "2020-09-24T05:55:39Z", "digest": "sha1:GMQ5YI6RHEQQVNWTHXMAQJLKFTFR3NY6", "length": 51662, "nlines": 272, "source_domain": "www.eegarai.net", "title": "உடையார்குடி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» ரஃபேல் ஒப்பந்தம்: \"இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'\n» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» சமையலறையில் ஆகலாம் அழகுராணி\n» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது \n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போ���்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதமிழருக்கே மிக நீண்ட ஒரு சரித்திரம் உண்டு. கிரேக்க, ரோமானிய நாகரீகங்களை விட மிகப்பழமையானது தமிழ் நாகரீகம். ஐரோப்பியர்கள் காடுகளில் உடைகளின்றி அலைந்து கொண்டிருந்த போது தமிழ் நாகரீகம் ஒரு உச்சியைத் தொட்டுவிட்டது. என் மொழி தமிழ் என்பதற்காகவோ என் நாடு தமிழ்நாடு என்பதற்காகவோ இதை நான் சொல்லவில்லை. பரந்த மனித நாகரீகம் குறித்து அக்கறையோடே நான் தமிழ் நாகரீகத்தையும் பார்க்கிறேன். எந்தவித கர்வமுமில்லாது உற்று நோக்குகிறேன்.\nதமிழர் நாகரீகத்தின் உச்சகட்டம் பிற்காலச்சோழர் காலம். குறிப்பாய், உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவரின் காலம். உடையார் என்றதும் வேறு யாரோ என்று நினைக்க வேண்டாம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்கிற பெயரில் கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜரைத்தான் சொல்லுகிறேன். அரசன் என்கிற ஒரு தனிமனிதன் சொல்வதே சட்டமாக இருந்த அந்த காலகட்டத்தில் குடவோலை முறை என்று ஒன்று கொண்டு வந்து அதற்கு அற்புதமான விதிகள் அமைத்து மக்களால் மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து. அந்த மக்கள் தலைவர்களுக்கு வேண்டுமென்ற அதிகாரம் கொடுத்து அவர்களாலேயே திறம்பட கிராம ஆட்சிமுறை நடந்து வந்தது.\nஜாதிப்பிரிவுகள் இருந்தன, ஆனால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் இழிவுபடுத்துவதில்லை. இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரும் அவசியமானவை என்று தமிழர்கள் அறிந்திருந்தார்கள். எவரும் எப்போதும் இழிவானவர் அல்ல என்பதை புரிந்து வைத்திருந்தார்கள். அந்நியரால் தாக்கப்பட்டபோது மிகக்கடுமையாக போர் செய்தார்கள். மிக வீரத்தோடு எதிர்த்தார்கள் போர் இல்லாத காலங்களில் மிக கண்ணியமாய் வாழ்ந்தார்கள்.\nஅப்படி போர்செய்கின்ற நேரத்தில் அந்தணர்கள் வாளேந்தினார்கள். நான்காவது வருணத்தினர் சேனாதிபதியாய் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜராஜர் காலத்தில் பிரம்மராயர் எனப்படுகின்ற சேனாதிபதியாக கிருஷ்ணராமன் என்கிற ஒரு அந்தனர் இருந்தார்.\nஅவர் பல போர்களை ராஜராஜ சோழனுக்காக நடத்தியிருக்கிறார். அவருக்கு மும்முடிச்சோழ பிரம்மராயர் என்ற பட்டம் உண்டு. அவர் மூன்று தலைமுறைக்கு சேனாதிபதியாக இருந்திருக்கிறார். அதேநேரம் பல்லவரையன் என்று கோலார் பகுதியிலிரந்து வந்த ஒரு மாவீரன் நான்காவது வருணத்தைச் சார்ந்தவர். மாமன்னர் ராஜராஜருக்கு வலதுகை போன்றவர்; இந்த பல்லவரையனும் மும்முடிச் சோழர் என்ற பட்டம் பெற்றவர் இவரும் சேனாதிபதி கிருஷ்ணன்ராமனான பிரம்மராயரும் ஒரே போரில் அருகருகே நின்று பலமுறை பங்கேற்றிருக்கிறார்கள்.\nவிளைச்சல் நிலங்களை ராஜராஜர் தன்னுடைய மந்திரிமார்களை விட்டு அளந்து விளைசலுக்கேற்ப தரம் பிரித்து அவைகளுக்கு வரிவிதிப்பு செய்திருக்கிறார.; இந்த வரிவிதிப்பு புத்தகமாக எழுதப்பட்டு அரசாங்கத்தால் பேணி பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலும் கோயில்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் கொடுக்கப்பட்ட நிவந்தங்கள் கல்லில் பொறிக்கப்பட்டு பலகாலம் மதிக்கப்பட்டன.\nஅரசன் விஷ்னு அம்சம். அவன் கடவுள் ரூபம் என்கிற எண்ணம் இருப்பினும் மாமன்னன் ராஜராஜன் அதை பெரிதாக நினைக்காமல் தான் மட்டும் கோயில் கட்டினேன் என்று கம்பீரமாக தன்னைப்பற்றி சொல்லிக் கொள்ளாமல் ஞநான் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் நம் கொடுப்பார் கொடுத்தனவும் ஞ என்று கல்லிலே வெட்டி பிரகதீஸ்வரர் கோயிலின் வெளிப்புற சுற்றுப் பிரகாரத்தில் யார் யார் எவ்வளவு நன்கொடைகள் கொடுத்திருக்கிறார்கள் என்று எழுதச் சொன்னார.; மிகச் சாதாரணமான அரசுக்கு இடைநிலைத் தாதியாக இருந்தவர்கள் கொடுத்த பொற்காசுகள் கூட கல்லிலே வெட்டப்பட்டன.\nபெண்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கோயிலைப் பாதுகாக்கின்ற அதிகாரம் அரசாங்க பண்டாரங்களை நிர்வகிக்கும் அதிகாரம் போன்றவை இருந்தன. அதிகாரிச்சி முத்தான பொன்னங்கை என்பவர் கோயில் நிர்வாகத் தலைமை ஏற்றிருக்கிறார்.\nஅது மட்டுமல்ல இன்றைக்கு நாம் தமிழில் சிறப்பான நூல் வடிவமாகக் கருதுகின்ற தேவாரமும், திருவாசகமும் ராஜராஜனால் மீட்டுக் கொண்டு வரப்பட்டன. சிதம்பரத்தில் ஒரு அறையில் தீட்சிதர்களால் பூட்டி வைக்கப்பட்ட அந்த ஓலைச்சுவடிகளைப்பற்றி கேள்விப்பட்டு அந்த அறையை பல போராட்டங்களுக்குப் பிறகு திறந்து பார்த்து செல்லரித்துப் போனவைகளைத் தவிர மற்றவைகளைக் கொண்டு வந்து படியெடுக்கச் செய்து ஊர் முழுவதும் பரப்பி அப்படிப் பரப்புவதே தங்களுடைய தலையாய கடமையாகக் கொண்டு அதில் மனம்கிறங்கி, தமிழின் பழமையை சைவத்தின் செழுமையை நன்கு உணர்ந்து அதை தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்த அற்புதமான அரசன் ராஜராஜன். இப்படிப்பட்ட சோழ நாகரிகத்திற்கு இணையான இன்னொரு நாகரீகம் அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் வெகுசில இடங்களிலேயே இருந்தன.\nஇப்படிப்பட்ட ராஜராஜனோடு பின்னிப்பிணைந்த ஒரு கோவில் உடையார்குடி கோயில் அது என்ன உடையார்குடி எங்கிருக்கிறது அந்த கோயில் \nஉடையார்குடி என்ற பெயர் இப்போது இல்லை காட்டுமன்னார் கோயில் என்ற பெயரில் அந்த ஊர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வீரநாராயணபுரம் ஏரிக்கு அருகே இருந்து சற்று தொலைவில் உள்ள ஊர் காட்டுமன்னார் கோயில் வீரநாராயணபுரம் ஏரி எங்கிருக்கிறது என்று யோசிக்கிறீர்களா அது தற்போது பெயர் சுருங்கி வீராணம் ஏரி என்றழைக்கப்படுகிறது.\nமாபெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய ஞபொன்னியின் செல்வன் ஞ என்கிற அற்புதமான சரித்திர நாவலைப் படித்திருக்கிறீர்களா. * ஆரம்பத்தில் முதல் அத்தியாயத்தில் அந்த வீரநாராயணபுரம் ஏரியைப்பற்றி எழுத்தாளர் கல்கி அவர்கள் மிகப்பெரிய பாசன ஏரியாக அது திகழ்கிறது என்பார். அந்த ஏரிக்கு அருகே இருக்கின்ற மிகப்பழமைவாய்ந்த ஊர்தான் காட்டுமன்னார்கோயில் என்று இப்போது அழைக்கப்படும் பழங்கால உடையார்குடி.\nகோயில் மிகப்பெரியதும் அல்ல. மிகச்சிறியதுமல்ல. ஆனால் சரித்திர சம்பவம் ஒன்று நிகழ்ந்த கோயில். இந்தக் கோயிலைப் பற்றி சொல்லும்போது ஒரு சரித்திரக் கதையையும் உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.\nராஜராஜசோழன் அரசாளுவதற்கு முன்பு அவருடைய சிற்றப்பனான உத்தமசோழன் என்று அழைக்கப்பட்ட மதுராந்தகன் ஆட்சி செய்தார.; மதுராந்தகன் ஆட்சி செய்வதற்கு முன்பு சுந்தரசோழர் சோழதேசத்தை ஆண்டார் சுந்தரசோழரின் மூத்தமகன் ஆதித்த கரிகாலர். சுந்தர சோழருக்குப் பிறகு ஆட்சிக்கு வர வேண்டியது ஆதித்த கரிகாலர் என்று பரவலாக பலமாகப் பேசப்பட்ட ஒரு காலகட்டத்தில் பாண்டியன் ஆபத்துதவிகள் என்று கருதப்பட்ட ரவிதாஸனாலும் அவன் தம்பியாலும் ஆதித்த கரிகாலர் சுற்றி வளைத்துக் கொலை செய்யப்பட்டார் என்ற ஒரு தகவல் உண்டு.\nஆனால் ரவிதாஸன் உத்தமசோழன் என்றழைக்கபட்ட மதுராந்தகரின் ஆட்சிக்காலத்தில் தண்டிக்கப்படவே இல்லை. மாறாய் அந்த ரவீதாஸன் உடையார்குடிக்கு அருகே சீரும் சிறப்புமாக நிலபுலன்களோடு, தன்னைச் சுற்றியுள்ள உறவினர் கூட்டத்தோடு, நண்பர்கள் கூட்டத்தோடு, குலத்தார் கூட்டத்தோடு, ஒரு சிற்றரசன் போல வாழந்து வந்திருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, பதினாறு வருடங்கள் மதுராந்தகனுடைய ஆட்சியிலே வாழ்ந்து வந்த ரவிதாஸனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.\nஉத்தமசோழனான மதுராந்தக கண்டராதித்தர் ஏதோ ஒரு காரணத்தால் பதவி விட்டிறங்கி, பிறகு சோழ சரித்திரத்திலேயே அடையாளம் தெரியாமல் போய,; ராஜராஜ சோழர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டு ரவிதாஸன் மீது மறுபடியும் விசாரணை செய்யப்பட்டது. அதாவது ஆதித்த கரிகாலன் கொலையினுடைய விசாரணை மதுராந்தகர் காலத்தில் செய்யப்படாது பதினாறு வருடங்கள் கழித்து, ராஜராஜர் காலத்தில் தூசுதட்டி எழுப்பப்பட்டு மறுபடியும் விசாரணை நடந்து ரவீதாஸனையும் அவன் தம்பியையும் அவன் கூட்டத்தாரையும் நாடு கடத்துகிறான் ராஜராஜசோழன்.\nஇப்படி நாடு கடத்தியதைப் பற்றிய மிகத்தெளிவான கல்வெட்டு ஒன்று உடையார்குடியில் இருக்கிறது. நாடு கடத்தல் என்ற விஷயத்தை ராஜ ராஜசோழன் நேராகக் கூட செய்து விடவில்லை தன்னை சக்கரவரத்தி என்று பிரகடனப்படுத்திய ஒரு ஸ்ரீமுகத்தை உடையார்குடி கிராம அதிகாரிகளுக்கு அனுப்பி ரவீதாஸனையும் அவன் கூட்டத்தாரையும் ஒட்டு மொத்தமாய் ஊரை விட்டு அனுப்பச்சொல்லி அந்த கிராம அதிகாரிகளுக்கு அதிகாரம் தந்திருக்கிறார். இந்த கட்டளையை உடனே நிறைவேற்றவேண்டும் என்றும் அந்த ஸ்ரீமுகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த ஸ்ரீமுகத்தைப் படித்து அந்தக் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற கல்வெட்டு அந்தக் கோயிலிலே இருக்கிறது.\nஉறவினர் கூட்டம் என்றால் என்ன \nரவீதாஸனுக்கும் அவன் தம்பிக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் பெண் கொடுத்தவர்களுக்கும், பிள்ளை கொடுத்தவர்களுக்கும் பேரன் பேத்திகளின் வேட்டகத்தார்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என்று சொல்லி அவர்களும் தங்கள் சொத்துபத்துக்கள் அனைத்தும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு போக வேண்டும் என்பது போல் அந்த கல்வெட்டு இருக்கிறது.\n எதனால் தன் அண்ணனான அதித்த கரிகாலனைக் கொன்ற இந்த ரவிதாஸன் கூட்டத்தை சிறைச்சேதம் செய்யவில்லை \nரவிதாஸனும், அவன் கூட்டமும் அந்தணர்கள். அந்தணர்களைக் கொல்வது பாவம் என்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜராஜன் காலத்தில் நிலவிய ஒரு கூற்று. அதனாலேயே அவன் அவர்களை கொல்லாமல் விட்டிருக்கலாம் அல்லது நேரடியான சாட்சி இல்லாது ஒரு ஊகத்தில் நீதான் கொலை செய்திருப்பாய் என்ற நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கல்வெட்டு ரவிதாஸனையும் அவன் தம்பிiயும் துரோகிகளான என்ற வாரத்தையில் அழைக்கிறது.\nதுரோகி என்ற வார்த்தை எப்போது பயன்படுத்தப்படும் \nநம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து நம்பிக்கைக்கு உரியவர் போல் நடித்து சோழதேசத்தின் ஆதரவாளர்போல் சுற்றிசுற்றி வந்து அதே நேரம் சோழதேசத்தின் குலக்கொடியை அறுத்தவர்களைத் தானே துரோகி என்று சொல்வார்கள். நேரே வந்து சண்டையிடுபவனை எதிரி என்று சொல்வார்கள். ஆனால் ரவிதாஸனை எதிரி என்று சொல்லவில்லை. எனவே, பாண்டியனின் ஆபத்துதவி படையைச் சார்ந்த இந்த ரவிதாஸன் தான் அந்தணன் என்ற சிறப்பை உபயோகப்படுத்தி சோழ தேசத்திற்குள் புகுந்து மெல்ல மெல்ல செல்வாக்கு பெற்று சோழ அரசியலிலும் சிறிதளவு பங்கேற்று சோழ அரசர்களுடைய நடவடிக்கைகளை தெரிந்து கொள்கின்ற ஒரு நிலைமைக்கு வந்து. சு{ழ்ச்சியால் ஆதித்த கரிகாலனை அவருடைய உதவியாளர்களிடமிருந்து பிரித்து தனியே மடக்கி வெட்டிக்கொன்று போட்டிருக்க வேண்டும். ஒருவேளை அதன் காரணமாய் உத்தமசோழன் என்றழைக்கப்படுகின்ற மதுராந்தக தேவன் பதவிக்கு வந்திருக்கலாம். இல்லையென���ல் மதுராந்தகன் பதவியேற வாய்ப்பே இல்லை ஆதித்த கரிகாலன் இருக்கும் வரை தனக்கு அந்த வாய்ப்பு இல்லையென்பதால் இதை மதுராந்தகர் செய்திருக்கக் கூடும் என்ற ஒரு ஊகமும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே இருக்கிறது.\nஏனெனில் இதை செய்ததாக ராஜராஜன் காலத்தில் கருதப்பட்ட ரவிதாஸன் மதுராந்தகர் காலத்தில் சீரும் சிறப்புமாய் நிலச்சுவான்தராய் வாழ்ந்திருக்கிறார். வீரநாராயணபுரம் ஏரிப்பாசனத்தில் நன்கு விளைந்த வயல்களில் மிகப்பெரும்பங்கு அவனுக்கு உடமையாக இருந்திருக்கிறது மிக அற்புதமான ஒரு இடத்தில் அவன் குடியிருந்திருக்கிறான் அது தஞ்சையில் இல்லை குடந்தையில் இல்லை வடக்கே தஞ்சையிலிருந்தோ, குடந்தையிலிருந்தோ ஆள் அனுப்பினால் தப்பித்துக்கொள்கிற தூரத்திலே அதேநேரம் மிகச்செழிப்பான ஒரு கிராமத்திலே தன்னுடைய சிற்றரசை ரவிதாஸன் நடத்திவந்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல பதினாறு ஆண்டுகள்.\nஅந்தக்கோயில் மற்றும் கல்வெட்டு இப்போதும் இருக்கிறது. கோவிலுக்குள் தலை மட்டும் உள்ள ஒரு நந்தி இருக்கிறது எதனால் அவை அப்படி நிறுத்தி இருக்கிறார்கள் என்ற அர்த்தம் தெரியவில்லை. கோவில் சுவருக்கும் அந்த நந்தியின் நிறத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது வெறும் கழுத்து மட்டும் உள்ள அந்த நந்தியை அந்த கோவில் சுவருக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள்.\nஇந்தக் கோயிலின் பின்பக்கம் தான் அந்தக் கல்வெட்டு இருக்கிறது. இந்தக் கோயிலில்தான் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது இந்த ஊரிலிருந்துதான் ரவிதாஸன் துரத்தப்பட்டான்.\nஅது என்ன உடையார் குடி \nராஜராஜன் உடையார் என்கிற குலத்தைச் சார்ந்தவன். உடையார்கள் அதிகம் குடியிருக்கின்ற இடமென்பதால் உடையார்குடி என்று அதற்கு பெயர் வந்தது. ஒரு வேளை மதுராந்தகர் ஆட்சிசெய்த காலத்தில் அந்த பதினாறு வருடத்தில் பழையாறையில் இருக்கப் பிடிக்காமல் அல்லது தங்கையில் இருக்கப் பிடிக்காமல் அல்லது குடந்தையில் இருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்து வடக்கே வெகுதூரம் தஞ்சையினுடைய எல்லையான உடையார்குடியில் ராஜராஜன் வாழந்திருக்க வேண்டும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. எனெனில் உடையார்குடிக்கு அருகே ராஜேந்திர சோழன் அகம் என்ற ஒரு ஊர் இருக்கிறது.\nராஜேந்திரன் இங்கு பிறந்திருக்கக் கூட���ம் என்றும் அதனாலேயே இதன் பெயர் ராஜேந்திரசோழன் அகம் என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.\nமனைவி மக்களோடு ராஜராஜன் இங்குவாழ்ந்து ஒரு அளவுவரை மதுராந்தகரை ஆட்சி செய்யவிட்டு தன்னுடைய செல்வாக்கை மக்களுக்கிடையே வளர்த்துக் கொண்டு மக்களால் தான் ஆதரிக்கப்பட்ட நேரத்தில், மக்களால் தான் உயர்த்திக் காட்டப்பட்ட நேரத்தில் மதுராந்தகனை விலகச்சொல்லி தான் ஆட்சிபிடித்து அரசுகட்டில் ஏறி அரசுகட்டிலேறிய மறுவருடமே இந்தக் கடுமையான தண்டனையை ராஜராஜர் விதித்திருக்கிறார்.\nகொன்றால் ரவிதாஸனையும் அவன் தம்பியையும் மட்டும்தான் கொல்லமுடியும். ஆனால் ராஜராஜசோழனுடைய வன்மம் அப்படிப்பட்டதல்ல. என் குலக்கொடியை அறுத்தாயல்லவா உன் குலத்தையே நாடு கடத்துகிறேன் பார் என்று சொல்லி குஞ்சு குளுவானோடு உட்பட அத்தனை பேரையும் அந்த ஊரிலிருந்து அகற்றியிருக்கிறார். ஒரு மிகப்பெரிய வட்டமொன்று தங்களுடைய எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு மெல்லமெல்ல நடந்து பாண்டிய தேசத்தின் வழியாக சேரதேசம் நோக்கி நடந்து போவதை கற்பனை செய்துபாருங்கள். தண்டனையினுடைய கடுமை என்னவென்று உங்களுக்குப் புரியும்.\nமொத்தம் ஆறு பாகம் ..அனைத்தும் மிக அருமை ...\nஇந்த கட்டளையை உடனே நிறைவேற்றவேண்டும் என்றும் அந்த ஸ்ரீமுகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அந்த ஸ்ரீமுகத்தைப் படித்து அந்தக் கட்டளையை நிறைவேற்றினோம் என்ற கல்வெட்டு அந்தக் கோயிலிலே இருக்கிறது.\nஅந்த கல்வெட்டை நானும் பார்த்திருக்கிறேன்,\nமிகவும் நல்ல கட்டுரை...சிவா அவர்களே...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்.\nஉடையார்குடி என்ற பெயர் இப்போது இல்லை\nகாட்டுமன்னார் கோயில் என்ற பெயரில் அந்த ஊர்\nதற்போது வழங்கப்பட்டு வருகிறது. ..[/color]\nஉடையார்குடி என்ற கிராமம் இப்போதும் இருக்கிறது,\nஇந்த கிராமத்தில்தான் காட்டுமன்னார்கோயில் பேருந்து\nகாட்டுமன்னார்கோயில் என்ற பெயரில்தான் எந்த கிராமும் இல்லை\nஆனால் வட்டத்தின் பெயர் காட்டுமன்னார்கோயில் ஆகும்\nஎன்ற இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்\nஇந்த தகவலுக்கு நன்றி ஐயா.\nஎன்ற இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t78724-topic", "date_download": "2020-09-24T03:52:36Z", "digest": "sha1:YB3B5QXG5334TC4ZKYPK5X4NTXYULH6N", "length": 21902, "nlines": 238, "source_domain": "www.eegarai.net", "title": "வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» சமையலறையில் ஆகலாம் அழகுராணி\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது \n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத���தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \nவாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nவாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nவாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nஇந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது . அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ,\nசூப் - ரூ 5.50\nதால் - ரூ 1.50\nமீல்ஸ் - ரூ 2.00\nசப்பாத்தி - ரூ 1.00\nசிக்கன் - ரூ 24.50\nதோசை - ரூ 4.00\nவெஜி.பிரியாணி - ரூ 8.00\nமீன் - ரூ 13.00\nஇது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம். அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80 ,001 மற்றும் தொலைபேசி, பயணம் , மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள்.\nவாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா.\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nவாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nஉணவு பொருட்களின் விலை பட்டியல் (வாசிக்க மட்டும் )\nசூப் - ரூ 5.50\nதால் - ரூ 1.50\nமீல்ஸ் - ரூ 2.00\nசப்பாத்தி - ரூ 1.00\nசிக்கன் - ரூ 24.50\nதோசை - ரூ 4.00\nவெஜி.பிரியாணி - ரூ 8.00\nமீன் - ரூ 13.00\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nரொம்பவே யோசிக்க வேண்டிய விஷயம்.\nஇவா்களெல்லாம் சோ்ந்து தான் வறுமைக் கோட்டுக்கு (பணத்தை) எல்லையை தீா்மானிப்பது.\nபல பணக்கார ஏழைகள் சோ்ந்து வறுமையில் வாடும் ஏழைகளுக்கு வறுமைகோடு ரூ 32 ஒரு நாள் கூலி என முடிவெடுப்பது.\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nவிலை ஏற்றம் என்றால் ஸ்டிரைக் அறிவிப்பார்கள்...\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nவாழ்க இந்தியா. இந்தியாவின் ஏழை குடிமகன்களுக்கு நாடு தரவேண்டிய சலுக���தானே இது.து தெரி.போறம்போக்குகளா\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\n...நம்பவே முடியல...இந்த ஜனநாயகத்து மேல எச்சில இல்லங்க...ஆசிடையே உமிழணும்...அங்க சாப்பிடுற அத்தன பேருக்கும் பேதி,காலரா,வாந்திபேதி,புட் பாய்சன்,இன்னும் என்னென்ன கன்றாவி கருமாந்தர வியாதில்லாம் வரக் கடவுக\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nRe: வாழ்க ஜனநாயகம் (யோசிக்க மட்டும்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, ��டற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/569302-virudhunagar-newly-married-lady-murdered-for-1-sovereign-gold.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T06:16:43Z", "digest": "sha1:R7GO6CLVFTRQRUMLJ4TOA7CQI7HXP6M7", "length": 16731, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரு பவுன் தங்கநகைக்காக புது மணப்பெண் கொலை: விருதுநகரில் சோகம் | Virudhunagar: Newly married lady murdered for 1 sovereign gold - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஒரு பவுன் தங்கநகைக்காக புது மணப்பெண் கொலை: விருதுநகரில் சோகம்\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வீட்டில் தனியாக இருந்த புது மணப்பெண் ஒருவர் 2 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக எதிர்வீட்டில் வசித்துவந்த இளைஞர் உள்பட 2 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.\nசிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியைச் சேர்ந்தவர் செல்வமணிகண்டன் (26). பட்டாசு தொழிலாளி. இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரைச் சேர்ந்த பிரகதிமோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.\nஇந்நிலையில் கடந்த 8-ம் தேதி காலை செல்வமணிகண்டன் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். மதியம் 1.20 மணிக்கு கணவர் செல்வமணிகண்டனிடம் பிரகதிமோனிகா செல்போனில் பேசியுள்ளார்.\nமதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த பிரகதிமோனிகா கழுத்து, கை, கால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.\nஅவர்கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயியுள்ளது.\nதிருட்டுக்காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என்பது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசம்பவ இடத்தில் மதுரை எஸ்.பி சுஜித்குமார், விருதுநகர் ஏடிஎஸ்பி மாரிராஜன், சிவகாசி டிஎஸ்பி பிரபாகரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் எதிர்வீட்டில் வசித்து ���ரும் கோடீஸ்வரன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தமற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (20) ஆகியோரை கைது செய்தனர்.\nநகைக்காக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதீயில் உடல் கருகி தாயும், புகையில் மூச்சுத்திணறி 2 மகன்களும் உயிரிழப்பு; செல்போன் வெடித்ததால் நிகழ்ந்ததா என போலீஸார் விசாரணை\nகோவில்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்\nவாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் சிக்கிய பெண்ணின் சொத்துகள் அரசுடைமை\nபழநியில் வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு: போலீஸார் விசாரணை\nஒரு பவுன் தங்கநகைபுது மணப்பெண் கொலைவிருதுநகரில் சோகம்விருதுநகர் செய்திஒரு பவுன் நகைக்காக கொலைவிருதுநகர் கொலை செய்திOne minute newsதிருத்தங்கல்Sivakasi\nதீயில் உடல் கருகி தாயும், புகையில் மூச்சுத்திணறி 2 மகன்களும் உயிரிழப்பு; செல்போன் வெடித்ததால் நிகழ்ந்ததா என போலீஸார் விசாரணை\nகோவில்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்\nவாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் சிக்கிய பெண்ணின் சொத்துகள் அரசுடைமை\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும்: சீனு ராமசாமி\nவிஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி; பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தேமுதிக தகவல்; விரைவில்...\nகரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி அறிவிப்பு இரும்புத் தூணில் கார் மோதி...\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்\nசென்னை மதுரவாயலில் திருடவந்து விட்டு மொட்டை மாடியில் உறங்கிய திருடன்\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ‌.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\nநீதிமன்றத்தில் பிளேடால் உடலை கீறிக்கொண்ட கைதி\nஆவடி அருகே மகள் தற்கொலை ச���கத்தால் தந்தையும் தற்கொலை\nவிருதுநகரில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ‌.க்கு கொலை மிரட்டல்: காவலர் கைது\nசிவகாசி அருகே குறுங்காடுகள் அமைக்கும் இளைஞர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின் கண்மாய் மீட்டெடுப்பு\nபுதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள ஐடிஐ மாணவர்களுக்கு பேட்டரி கார்கள்\nசதுரகிரி மலை காட்டாறுகளில் நீர்வரத்து: ஆனந்த குளியலில் ஈடுபட்ட பக்தர்கள்\nமன உறுதி மல்லிகா: தனித்து சென்னை வந்து 3 தோல்விகளுக்குப் பின் சிவில்...\nபள்ளிகளை மீண்டும் திறக்க காலக்கெடுவை முடிவு செய்யவில்லை: மத்திய அரசு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/559338-go-corona.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T05:50:30Z", "digest": "sha1:ZYKEI3567XLEZDGULAR74F72KPRFMTWE", "length": 18545, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’ | go corona - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nசமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’\nசமூகத்தால் ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண நாட்களிலேயே எந்த நன்மையும் நடந்துவிடாது. இப்போது கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களின் நிலை, அலையில் சிக்கிய சிறு துரும்பாக அலைக்கழிப்படுகிறது. ‘காம்ரேட் டாக்கீஸ்’ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படம் இந்த உண்மையின் சிறுதுளியைக் காட்சிப்படுத்துகிறது.\nவளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்வு போன்றவற்றின் பெயரால் சிங்காரச் சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாகத் தூக்கியெறியப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில் வாழும் மக்களின் கரோனா காலத்து மனக்குமுறலையும் புறக்கணிக்கப்படுவதன் அரசியலையும் இந்தக் காணொலி எடுத்துரைக்கிறது. எப்போதுமே வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கைதான் என்றாலும், இந்த ஊரடங்கு நாட்களில் பசி தங்களைப் பிய்த்துத் தின்கிறது என்கிறார் கண்ணகி நகரைச் சேர்ந்த ராகிணி. “மூணு வேளை சோத்துல ஒரு வேளை ரேஷன் அரிசில கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்பா. நாலு வீட்ல பாத்ரூம் கழுவினாகூட எங்களுக்குப் பத்து ரூபா கிடைக்கும். இப்போ வேலை கேட்டா, கரோனா வந்துடும் வராதீங்கன்றாங்க. வேலை இல்லாம நாங்க பசியும் பட்டினியுமா சாகுறோம். எங்க��ைச் சாப்பிட்டியான்னு கேட்க யாரும் வரலை. ஆனா, ஓட்டு கேட்டு மட்டும் எவ்ளோ பேர் வராங்க தெரியுமா” என்கிற ராகிணியின் வார்த்தைகள், தாங்கள் வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் நிதர்சனத்தைத் தோலுரிக்கின்றன.\nஅரசு தந்த ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு என்று கேட்கும் சந்திரலேகாவின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. “மூணு மாசமா வேலைக்குப் போக முடியலை. கரோனாவால சாவதைவிடப் பட்டினியும் பசியுமா சாவறதுதான் ரொம்ப. நாங்க வேலை வெட்டிக்கிப் போனாதானே சாப்பிட முடியும் எவ்ளோ காலத்துக்குத்தான் கடன் வாங்கி சாப்பிடுவோம் எவ்ளோ காலத்துக்குத்தான் கடன் வாங்கி சாப்பிடுவோம்\nஇந்தப் பகுதி மக்களுக்கு வேலை தராமல் புறக்கணிக்கின்றனர் என்கிறார் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரமா. “ஈரத்துணியைப் போட்டுக்கிட்டா படுத்துக்கினு தூங்குவாங்க இருக்கப்பட்டவங்க உக்காந்து சாப்பிடுவாங்க. இல்லாதப்பட்டவங்க என்ன பண்ணுவாங்க இருக்கப்பட்டவங்க உக்காந்து சாப்பிடுவாங்க. இல்லாதப்பட்டவங்க என்ன பண்ணுவாங்க” என்கிற ரமாவின் கேள்வி, அனைத்துத் தரப்பு மக்களையும் கணக்கில்கொள்ளாத அரசின் நிர்வாகக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.\nஅரசிடம் சொத்து, நகை, பணம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லும் ராகிணி, தாங்கள் உழைத்து வாழ வழியேற்படுத்திக் கொடுத்தாலே போதும் என்கிறார். என்னதான் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் தன் குடிமக்களை இப்படித்தான் தவிக்கவிடுமா என்றும் அவர் கேட்கிறார். “கல்லு வீடு தர்றோம், மாடி வீடு தர்றோம்னு எங்களை 2009-ல இங்கே வாரியாந்து கொட்டிட்டாங்க” என்று சொல்லும் ராகிணி, தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் அதன் வலி பிறருக்குப் புரியும் என்கிறார். சென்னையின் பூர்வகுடிகளான இவர்களைச் சமூகமும் அரசும் புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம் என்று கேட்கிறார் செயற்பாட்டாளர் இசையரசு.\nயு.எஸ். மதன்குமார், எல்.கே.பாரதி, நீலாம்பரன் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்டி ருக்கும் இந்த ஆவணப்படம், சென்னைக்கு வெளியே தனித் தீவாக்கப்பட்ட மக்களின் கையறு நிலையை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் கேட்டுக்கொண்டதற்காகக் கரவொலி எழுப்பி, சன்னதம் வந்ததுபோல் ‘கோ கரோனா’ என்று பாடியவர்களின் கானத்தைக் கேட்ட நெஞ்சங்களை, ‘ஐ.டி. கம்பெனில வேலை பார்த்தா வொர்க் பிரம் ஹோமு மூட்டைத் தூக்கி உழைக்கிறவன் எப்படி வாழ்வான் மாமு’ என்ற ‘கோ கரோனா’ கானா பதறச்செய்கிறது.\nGo coronaகோ கரோனாசமூக அவலம்Coronavirus\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nபிரிட்டனில் இரண்டாம் கட்ட கரோனா பரவல் தீவிரமாக இருக்கும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nகரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணம்: மாநிலங்களவையில் மத்திய...\nகரோனாவிலிருந்து குணமடைந்த மலைகா அரோரா\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nசித்திரப் பேச்சு: கம்பீர கங்காதரர்\n81 ரத்தினங்கள் 51: இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே\nசூஃபி கதை: சந்தையில் இரு\nசெப். 17- பெரியார் பிறந்த நாள்: பெண்ணுரிமைக்கு ஓர் உரத்த குரல்\nஇப்போ இதுதான் பேச்சு: தற்சார்புடன் நிற்கும் ‘பெண்மொழி’\nசிங்கத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் என்ன தொடர்பு\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சிரமத்தை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/6", "date_download": "2020-09-24T06:16:05Z", "digest": "sha1:L4ARTRARZKQSFQTIGDOEGFKDHE7GKOA7", "length": 10100, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வித்யாசாகர்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nபாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவது மட்டுமல்ல ஊட்டச்சத்து குறைபாடும்கூட குழந்தைகள் உரிமைப் பிரச்சினைதான்: ‘ஊடகமும் குழந்தைகள்...\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்து விளக்கம்: விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் ஆஜர்...\nஆளுநரை எதிர்த்தால் அதிகாரம் பறிபோய்விடும் என்று முதல்வர் பழனிசாமி அச்சப்படுகிறாரா\nமுன்னாள் ���ுதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வித்யாசாகர், பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலாவிடம் விசாரணை...\nடிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது திருட்டுப்பயலே 2\nஅக்.30 முதல் ஜெ. மரணம் தொடர்பான விசாரணை: போயஸ் கார்டனில் துவக்கவிருப்பதாக ஆணையத்...\nஜெ. மரணம் குறித்த விசாரணை: அக்.25 முதல் தொடங்குகிறது\nசசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன் - முன்னாள் ஆளுநர் விளக்கம்\nபிரதமர் மோடியுடன் ஆளுநர் புரோஹித் சந்திப்பு: தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை\nவித்யாசாகர் ராவ் செய்த தவறை புதிய ஆளுநர் செய்ய மாட்டார்: திமுக செயல்...\nதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்: தமிழகத்தின் புதிய ஆளுநராக...\nஆளுநர் பதவியேற்பு விழாவிலும் அரசியல்: மு.க.ஸ்டாலின் அதிருப்தி\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3463-aaruyire-tamil-songs-lyrics", "date_download": "2020-09-24T05:15:24Z", "digest": "sha1:3PBU7YQXNWYRT2CK7I6HSLZ6LYRZZCGR", "length": 7173, "nlines": 151, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aaruyire songs lyrics from Guru tamil movie", "raw_content": "\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி\nஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி\nஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி\nஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nஆனால் என்னை விட்டு போனால்\nஎந்தன் நிலா சோர்ந்து போகும்\nவானின் நீலம் தேய்ந்து போகுமே\nபித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்\nஉன்னை எண்ணி நான் வாடி போவேன்\nநீ இல்லாமல் கவிதையும் இச���யும்\nஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா\nபேசி பேசி என் ஊடல் என்ன தீருமா\nஇருந்தும் இல்லை என்பது துன்பம்\nஅகிம்சை முறையில் நீ கொல்லாதே\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா\nஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nதம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர\nஎன் ஆசை தாவுது உன் மேலே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVen Megham (நன்னாரே நன்னாரே)\nEy Manpuru Maange (ஏய் மான்புரு மங்கையே)\nTags: Guru Songs Lyrics குரு பாடல் வரிகள் Aaruyire Songs Lyrics ஆருயிரே மன்னிப்பாயா பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nilavu-17.html", "date_download": "2020-09-24T04:29:54Z", "digest": "sha1:B6ZVHDY6FPDIRTZGT5FCKL473YCWKA6C", "length": 38873, "nlines": 77, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிலவு தேயாத தேசம் -17 சாரு நிவேதிதா எழுதும் தொடர்", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nநிலவு தேயாத தேசம் -17 சாரு நிவேதிதா எழுதும் தொடர்\n”உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அரபி இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே,…\nநிலவு தேயாத தேசம் -17 சாரு நிவேதிதா எழுதும் தொடர்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 16 , 2016 06:08:59 IST\n”உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அரபி இலக்கியத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, எப்படி” என்று கேட்டார் எமிரா. இதே கேள்வியை பல நண்பர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறார்கள். எமிராவிடம் ஏதோ சொல்லி சமாளித்தேன். ஆனால் அப்படி ஒருவர் தெரிந்து வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பல ஆண்டுகளாக நான் Banipal என்ற பத்திரிகையின் வாசகனாக இருந்து வருகிறேன். சமகால அரபி இலக்கியத்துக்காகவே லண்டனிலிருந்து நடத்தப்படும் ஆங்கிலப் பத்திரிகை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிராத அரபி இலக்கியப் படைப்புகளிலிருந்து கூட சில பகுதிகளை மொழிபெயர்த்து வெளியிடுவது பானிபாலின் வழக்கம். அதேபோல் இன்னொரு பத்திரிகை அல் ஜஸீரா. இது அமெரிக்காவிலிருந்து வெளிவருவது. இது ஒரு அரபி இலக்கிய, அரசியல் விமர்சனப் பத்திரிகை. இது தவிர 12 ஆண்டுகளுக்கு முன்பு டெக்கான் கிரானிகிள் தினசரியில் Modern Arabic Fiction என்ற புத்தகத்துக்கான மதிப்புரை வந்திருந்தது. அந்தப் புத்தகத்தை அமெரிக்காவில் வசிக்கும் திரு என்ற நண்பர் வாங்கிக் கொடுத்தார். சமகால அரபி இலக்கியம் பற்றிய ஒரு பொக்கிஷம் அது. பெரிய தலையணை சைஸ் புத்தகம்.\nஅந்தத் தொகுப்பு நூலில் சிரிய எழுத்தாளர் காதா ஸம்மானின் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில ப��ுதிகள் ’ஊரின் மிக அழகான பெண்’ என்ற என்னுடைய உலகச் சிறுகதைகள் மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இப்போது என் ஆச்சரியம் என்னவென்றால், ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலிலிருந்து மாடர்ன் அராபிக் ஃபிக்‌ஷனில் வெளிவராத பகுதிகளிலிருந்தும் சில கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவல் பிரதி என்னிடம் இல்லை. பிறகு எதிலிருந்து இந்தப் பகுதிகள் கிடைத்தன என்று புரியவில்லை.\nஐரோப்பியக் கலை இலக்கியத்தின் மையம் பாரிஸ் என்பதைப் போல லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை அரபி கலை இலக்கியத்தின் மையம் என்று கூறலாம். மேலும், அந்த நகரம் 1975 முதல் 1990 வரை 15 ஆண்டுகள் உள்நாட்டுப் போரைச் சந்தித்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள், தொடர்ந்தாற்போல் மூன்று நாள் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலே நம் வாழ்க்கை நரகமாகி விடுகிறது. ஆனால் பெய்ரூட் மக்கள் 15 ஆண்டுகள் அத்தகைய சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள்.\nபெய்ரூட்டில் கிறித்தவர்கள் வசிக்கும் கிழக்குப் பகுதியும் இஸ்லாமியர் வசிக்கும் மேற்குப் பகுதியும் சந்திக்கும் இடம்தான் அந்நகரின் மையம். போருக்குப் பின்னர் அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் குண்டுகளுக்கு இரையாயின. மக்கள் யாருமே நகரின் மற்ற பகுதிக்குச் செல்ல முடியவில்லை. பெய்ரூட்டின் தெருக்களில், வீடுகளில், மருத்துவமனைகளில், மசூதிகளில், தேவாலயங்களில், வணிக வளாகங்களில், திரையரங்குகளில், மார்க்கெட்டுகளில், நீச்சல் குளங்களில், பல்கலைக்கழக வளாகங்களில், கடற்கரையில் என்று எங்கு பார்த்தாலும் கார் வெடிகுண்டுகள் வெடித்தன. கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளைப் போல் பெய்ரூட் நகரவாசிகள் 15 ஆண்டுகள் வாழ்ந்தனர்.\nஉணவு, மின்சாரம், தண்ணீர், குழந்தைகளின் படிப்பு என்று எல்லா தேவைகளையும் பெய்ரூட் நகரவாசிகள் 15 ஆண்டுகளாக எப்படிச் சமாளித்திருக்க முடியும் ”மக்கள் அனைவரும் ஒரு பொய்யான எதார்த்தத்தில் வாழ்ந்தனர்” என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். கதவை வேகமாகச் சாத்தினால் கூட குண்டு வெடித்து விட்டது போல் நடுங்கிய பெய்ரூட் நகரவாசிகல் தூக்கத்தில் நடப்பவர்களைப் போலவே 15 ஆண்டுகள் வாழ்ந்தனர். இரவில் குண்டு வீசப்படும் போது ஏதோ ’லைட் அண்ட் சௌண்ட்’ நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் இருக்கும் என்று எழுதுகிறார் ஒருவர்.\nபோர்க்கால பெய்ரூட் பற்றி அரபி மொழியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் உலக அளவில் பிரசித்தி பெற்றவை:\nஇவர்கள் நால்வருமே பெண் எழுத்தாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ’ஸஹ்ராவின் கதை’ தவிர மற்ற நான்கு நாவல்களையும் படித்திருக்கிறேன். இந்த நால்வரோடு சேர்க்கப்பட வேண்டிய மற்றொரு லெபனிய பெண் எழுத்தாளர் எத்தெல் அத்னான் (Etel Adnan). 90 வயதாகும் இவர் தற்போது ஃப்ரான்ஸில் வசிக்கிறார். பெய்ரூட்டின் போர்க்கால அனுபவங்களை இவர் Sitt Marie Rose (1978) என்ற தலைப்பில் ஃப்ரெஞ்சில் எழுதினார். பின்னர் அது அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது.\nகடந்த பனிரண்டு ஆண்டுகளாக அரபி இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் ஒரு விஷயத்தை அனுமானிக்க முடிகிறது. இன்று உலக மொழிகளில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளில் அரபி மொழியில் எழுதப்படுவதுதான் ஆகச் சிறந்ததாக இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; ஆனால் முக்கியமாக அரபி மொழி பேசப்படும் நாடுகளில் போரினால் மனித வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மாபெரும் இழப்புகளும் துயரமும் மிகவும் கலாபூர்வமாக இவர்களின் இலக்கியத்தில் பதிவு செய்யப்படுவதால் அரபி இலக்கியம் மற்ற மொழி இலக்கியத்தை விட உயர்ந்ததாக இருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தைப் பேசும் சர்வதேச இலக்கியப் பரப்பில் அரபி இலக்கியம் பேசப்படாமல் இருப்பதற்குக் காரணம், இதை உருவாக்குபவர்கள் இஸ்லாமியர் என்பதனால் இருக்கலாம். வேறு எந்தக் காரணத்தையும் என்னால் யூகிக்க முடியவில்லை.\n1975-இலிருந்து 1990 வரை பெய்ரூட் அனுபவித்ததைத்தான் இன்று சிரியா அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் குறித்துத்தான் எமிராவும் நானும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். மஹ்மூத் தௌலத்தாபாதி (Mahmoud Dowlatabadi) என்ற புகழ் பெற்ற இரானிய எழுத்தாளருக்கும் எனக்கும் ஒரு சிறிய தொடர்பு உண்டு. 2013-ஆம் ஆண்டு என்னுடைய நாவல் ’ஸீரோ டிகிரி’ சுவிட்ஸர்லாந்தின் Jan Michalski சர்வதேசப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போது அந்தப் பட்டியலில் இருந்த மற்றொரு நாவல் தௌலத்தாபாதி எழுதியது. இந்த இரண்டோடு கூட இன்னும் எட்டு நாவல்களும் போட்டியிட்டன. இறு��ியில் தௌலத்தாபாதியின் ’கர்னல்’ என்ற நாவலே வென்றது.\n’கர்னலை’ நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் மஹ்மூத் தௌலத்தாபாதியின் இலக்கியச் சாதனை என்று அவருடைய கெலிதாரைத்தான் (Kelidar) சொல்கிறார்கள். இது குர்து இனத்தைச் சேர்ந்த ஒரு நாடோடிக் குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. 3000 பக்கங்களில் பத்து புத்தகங்களாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதை எழுத 15 ஆண்டுகள் பிடித்ததாகச் சொல்கிறார் தௌலத்தாபாதி. இதன் ஜெர்மன் மொழிபெயர்ப்பே இணையப் புத்தகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நாவலைப் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறேன். ஆனால் கிடைக்கும் இடம்தான் தெரியவில்லை.\nலெபனானின் உள்நாட்டுப் போர் ஏன் நிகழ்ந்தது\n1975-க்கு முந்தைய லெபனானில் அதன் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தாபனங்கள் யாவும் சிறுபான்மையினரான கிறித்தவர்கள் வசம் இருந்தன. அதிக அளவில் அந்நிய மூலதனமும் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெய்ரூட்டிலும் அதன் சுற்றுப்புறப் பிராந்தியங்களிலும் வசித்தவர்கள் மட்டுமே பயனடைந்தனர். லெபனானின் மற்ற பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லீம்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்தனர். மேலும், 1967 பாலஸ்தீனியப் போரின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் பாலஸ்தீனத்திலிருந்து லெபனானுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். இத்தகைய சூழலில்தான் கிறித்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. 1982-இல் இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைந்ததும் போர் சிக்கலானதற்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இரான் சில முஸ்லீம் குழுக்களை ஆதரிக்க, இஸ்ரேல் கிறித்தவக் குழுக்களை ஆதரிக்க போர் மேலும் வலுவடைந்தது.\nஇந்தப் பின்னணியில்தான் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து லெபனிய பெண் எழுத்தாளர்களும் பெய்ரூட்டில் வாழ்ந்த சிரிய எழுத்தாளர் காதா ஸம்மானும் தங்கள் நாவல்களை எழுதினார்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர், இனப்படுகொலை போன்றவற்றை இங்கே நாம் நினைவு கூர வேண்டும். ஷோபா சக்தி போன்ற ஓரிருவரைத் தவிர ஈழத்தின் அனுபவங்களை எழுத இங்கே வேறு யாரும் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றியும் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.\nமேலே குறிப்பிட்ட அரபிப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களில் நாம் காணும் ஒரு பொதுத்தன்மை, பெண் பாத்திரங்களெல்லாம் போர் முடிவுற வேண்டும் என்று நினைக்க, ஆண் பாத்திரங்கள் போர் தொடர வேண்டும் என்று நினைக்கின்றனர். காரணம், போர்தான் சமூக வெளியில் ஆண்கள் தங்களின் மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள உதவியது.\nகாதா ஸம்மான் 1942-ஆம் ஆண்டு சிரியாவில் பிறந்தவர். டமாஸ்கஸில் ஃப்ரெஞ்ச் பள்ளியில் பயின்று, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 1966-ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதற்காக மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். பிறகு சிரியாவிலிருந்து ரகசியமாக வெளியேறி பெய்ரூட் வந்தார். அதிலிருந்து இன்று வரை பெய்ரூட்டில் ஒரு அகதியாகவே வாழ்ந்து வரும் ஸம்மான் தன் சொந்த ஊரான டமாஸ்கஸைப் பற்றிய ஏக்கத்துடன் எழுதிய கவிதைகள் Letters to Jasmine என்ற தலைப்பில் தொகுதியாக வெளிவந்துள்ளது.\nஇன்றைய செய்தித்தாளில் ’சிரியப் படைகள் மீது துருக்கி தாக்குதல்’ என்று படித்த போது எனக்கு காதா ஸம்மானின் டமாஸ்கஸ் தான் ஞாபகம் வந்தது. இரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளின் மக்கள் போரையும் வெடிகுண்டுகளையுமே தங்கள் தினசரி வாழ்வின் எதார்த்தமாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nமாடர்ன் அராபிக் ஃபிக்‌ஷன் தொகுதியிலிருந்து காதா ஸம்மானின் ’பெய்ரூட் கொடுங்கனவுகள்’ நாவலின் கொடுங்கனவு 22-ஐ இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன்.\n“அவர்கள் அந்த இளைஞனை நடைபாதைக்குக் கொண்டு வந்தார்கள். அவன் செய்த ஒரே தவறு, வீட்டிற்குள்ளேயே இருக்காமல் காரில் வந்து கொண்டிருந்த ஆயுதம் ஏந்திய கும்பலின் கண்ணில் பட்டதுதான். அவர்களில் ஒருவனின் சகோதரன் கொல்லப்பட்டிருந்தான். அந்தக் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காகவே அவன் ஆயுதத்தை எடுத்திருக்கிறான். யாரைக் கொல்வது என்ற திட்டமெல்லாம் அவனுக்கு இல்லை; எந்த மதம் என்பதுதான் முக்கியம்.\nஅவர்கள் அவனை நடைபாதைக்கு இழுத்துக் கொண்டு வந்தார்கள். ”நான் ஒரு தப்பும் செய்யவில்லையே” என்று அவன் கதறினான். கொல்லப்பட்டவனின் சகோதரன் அவனை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினான். காரில் இருந்தவர்களுக்குள் அவனை வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. அவனை அங்கேயே கொல்வதா அல்லது அவனைத் தங்களோடு அழைத்துக் கொண்டு செல���வதா அதுதான் சச்சரவுக்குக் காரணம். யார் அவனைக் கொல்வது அதுதான் சச்சரவுக்குக் காரணம். யார் அவனைக் கொல்வது எப்படிக் கொல்வது “நீ எப்படிச் சாக வேண்டும் என்று விரும்புகிறாய்” என்று ஒருவன் கேட்டான். “என்னைக் கொன்று விடாதீர்கள்; நான் சாக விரும்பவில்லை” என்று அழுதான் அவன். ”ஆட்கள் வருவதற்குள் தலையில் சுட்டுத் தூக்கிப் போட்டு விட்டுப் போய் விடுவோம்” என்றான் ஒருவன். ”என்னைக் கொன்று விடாதீர்கள்; நான் ஒரு தப்பும் செய்யவில்லை” என்று மீண்டும் சொன்னான் அவன். சகோதரனைப் பறி கொடுத்தவன், ”இவனை நான்தான் கொல்லுவேன்” என்று கத்தினான். இளைஞனோ “என்னைக் கொன்று விடாதீர்கள்” என்று கதறினான்.\nஇவனை இப்போதே கொல்வதா அல்லது தங்களுடன் அழைத்துக் கொண்டு செல்வதா என்று காரில் இருந்தவர்களிடையே வாக்குவாதம் தொடர்ந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் கொலை செய்ய ஆயத்தமாவது போல் ஆயுதங்களை உயர்த்தினார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் இளைஞன் அவர்களிடமிருந்து தப்பி ஓடினான்.\nநடைபாதையில் அவன் ஒரு பைத்தியக்காரனைப் போல் ஓடினான். முடிவே இல்லாமல் ஓடிக் கொண்டே இருப்பது போல் தோன்றியது. ஆனால் அவனைத் துரத்தி வருபவர்களின் காலடி ஓசையும் கேட்டுக் கொண்டே இருந்தது… ஒரே கணம். தடுமாறி விழுந்தான். அதோடு ஓடி வரும் காலடி ஓசை நின்றது. அவனைக் கொல்லப் போகிறேன் என்று கத்தியவனின் முகம் அவன் முகத்தருகே தெரிந்தது… ஆச்சரியப்படும் விதத்தில் அவ்வளவு தெளிவாகத் தெரிந்தது அவன் முகம்… இவனைப் போலவே அவனும் அழுது கொண்டிருந்தான். “என் சகோதரன் ஒரு தீயணைப்பு வீரன். தீப்பற்றிய ஒரு கட்டிடத்தை அணைக்கச் சென்ற போது அவர்கள் அவனைக் கொன்றார்கள். எங்களுக்கு அவன் பிணமாகத்தான் கிடைத்தான்.” ’தன் துயரத்தை அவன் என்னிடம் இறக்கி வைக்கிறான்’ என்று நினைத்தான் இளைஞன். அவன் மனம் இளக ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் விபரங்களை அவனிடம் அந்த இளைஞன் கேட்க நினைத்த போது திடீரென்று அவன் முகம் ஒரு கொலைகாரனின் முகமாக மாறியது. “என் சகோதரனுக்காக நீயும் சாக வேண்டும். உன் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அவனைக் கொன்றார்கள்.”\nஇளைஞன் நடைபாதையில் எந்த இடத்தில் விழுந்தானோ அங்கேயேதான் இன்னமும் கிடந்தான். பேசிக் கொண்டிருந்தவனின் வலுவான பிடியிலிருந்து தன்னை விடுவித்த��க் கொள்ளப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டு எழுந்தான் இளைஞன். அது ஒரு பளிங்குச் சுவர். பக்கத்தில் செயற்கை நீரூற்று. தண்ணீரின் சுவடே இல்லாமல் வற்றிக் கிடந்தது. பளிங்குக் கல்லின் மேல் “இறைவனின் திருநாமத்தால் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று. நன்கொடை: சலீம் அல்-ஃபக்கூரி, 1955” என்று பொறிக்கப்பட்டிருந்தது. இளைஞனின் கழுத்தில் கையை வைத்து அந்தப் பளிங்குச் சுவரில் மோதினான் அவன். அடுத்த கணமே அவன் கத்தி இளைஞனின் தமனியில் இறங்கியது… இளைஞன் மூச்சு விடத் திணறினான். அவ்வளவுதான். அவன் கதை முடிந்தது. இளைஞனின் உடல் கீழே விழுந்த பிறகும் கத்தியால் அவன் கழுத்தை வெட்டிக் கொண்டே இருந்தான் சகோதரனைப் பறி கொடுத்தவன். ரத்தம் தடையில்லாமல் பீறிட்டு அடித்துக் கொண்டிருந்தது. ரத்தம்… ரத்தம்… ரத்தம்… எங்கு பார்த்தாலும் ரத்தம்… செயற்கை நீரூற்றிலிருந்து ரத்தம் பீறிட்டு அடித்து அந்த இடமே ரத்தத்தால் நிரம்பியது. அறையெங்கும் ரத்தம். என் முழங்கால் வரை ரத்தம் ஏறி விட்டது. இப்போது என் இடுப்பு வரை ஏறி விட்டது ரத்தம். மேலும் மேலும் ரத்தம் பெருகி என் மார்பு வரை ஏறி விட்டது. இப்போது என் கழுத்து வரை. ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாதபடி ரத்தம் என்னை மூழ்கடிக்கத் தொடங்கியது. அலறியபடி உறக்கத்திலிருந்து கண் விழித்தேன் நான்.\nசாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் வெள்ளிக்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்\nவகுப்பறை வாசனை 16: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - இன்னும் சில அனுபவங்கள்\nவகுப்பறை வாசனை 15: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பத்தாம் வகுப்பில் மீண்டும் மாணவிகளுடன்\nவகுப்பறை வாசனை 14: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பெரிய வகுப்பிற்குப் போனேன்\nவகுப்பறை வாசனை 13: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு\nவகுப்பறை வாசனை: 12 - தமிழாசிரியர் எஸ்.எஸ். வாசன் - ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baranitv.com/2019/07/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-09-24T05:18:38Z", "digest": "sha1:QFUIMJK6ET36CFSUEFFYEYHGL5OC2CVT", "length": 7540, "nlines": 71, "source_domain": "baranitv.com", "title": "வியாழக்கிழமை விரதம் தெரியும���…! – Baranitv", "raw_content": "\nதொழிலாளிகளுக்கு கொரோனா – ஏடிஜி டயர் கம்பெனிக்கு மூடல்\nநெல்லையில் இன்று டாக்டர் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவெள்ளிக்கிழமை விரதம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம் இது என்ன வியாழக்கிழமை விரதம் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமா…\nநவகிரகங்களில் பெரும்பாலான மக்களால் அதிகம் வணங்கப்படும் ஒரு கிரகமாக இருப்பது “குரு பகவான்” ஆவார். குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”.வாரத்தின் ஏழு நாட்களில் வியாழக்கிழமை மட்டும் பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் மாதத்திலும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம்.\nஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.\nபிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு குளித்து நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.\nகுரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் நடக்கும். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.\nPrevious Postபிக்பாஸ் வீட்டில் முதலிரவு காட்சி…\nNext Post 500 புதிய பேருந்துகளின் சேவை …முதல்வர் தொடங்கி வைத்தார்\nதாமிரபரணியில் தர்ப்பணம் கொடுக்க தடை – ஆட்சியர் அதிரடி தகவல்\nதிருநெல்வேலி மாநகர காவல் துறையின் அறிவிப்பு\nபாம்புகள் பற்றிய சொற்பொழிவு – ஜூலை 16 பாம்புகள் தினம்\nநெல்லையில் கொரோனா உண்மை நிலவரம்\nஅருங்காட்சியகம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள்\nAffiliateLabz on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\nBest SEO Services on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/397061.html", "date_download": "2020-09-24T05:46:18Z", "digest": "sha1:RRL4VXVSHBQ3FPBLEGJCWT73YYZR774Y", "length": 6345, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "அவள் மண்ணில் வரைந்த கோலம் - காதல் கவிதை", "raw_content": "\nஅவள் மண்ணில் வரைந்த கோலம்\nவண்ண வண்ண கோலம் போட்டாள்\nவனிதையவள் எண்ணத்தில் வைத்து பூட்டியதை\nஎண்ணத்தில் அவள் மயில்கண் கண்டாளா\nகோலமயில் கண்ணல்லவோ அந்த கோலம்\nபெண்மயில் இவள் தான்கண்ட ஆண்மயிலின்\nகண்ணை கோலம் ஆக்கினாளோ கோலத்திலே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (3-Aug-20, 3:12 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2011/08/blog-post_14.html", "date_download": "2020-09-24T05:43:47Z", "digest": "sha1:SOED2E2EYCNXIXTOSEQ2LSDIN4ZDOYUO", "length": 27916, "nlines": 486, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ஜணுத ஜணுத தகி ஜணுத ஜணுத தக", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஜணுத ஜண��த தகி ஜணுத ஜணுத தக\nஆறிலும் கத்துக்கலாம்..., அறுபதிலும் கத்துக்கலாம்...\nபரதம் பற்றிய மற்ற பதிவுகள் இங்கே...\nகொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு.\n அப்பர் சுவாமிகள் பாடும்போதே, அவரைப் போல நேரில் பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காட்டாலும், அப்படி ஒரு காட்சி கிடைச்சா எத்தனை பிறவி வேணும்னாலும் எடுக்கலாம், அப்படின்னு அவர் சொல்வதன் பொருள் இலேசா புரியறாப்லதானே இருக்கு\nஅவரு இப்படி உருகி உருகிப் பாடும் அப்பேற்பட்ட அழகன் யாருன்னு நினைக்கிறீங்க (இந்தப் பாட்டைப் பற்றி இது வரை தெரியாதவங்க மட்டும்தான் கை தூக்கணும் (இந்தப் பாட்டைப் பற்றி இது வரை தெரியாதவங்க மட்டும்தான் கை தூக்கணும்\n … அவனுக்கு சுந்தரன், அப்படின்னு கூட ஒரு பேர் இருக்கு. என்ன, யூகிச்சீங்களா ….. சரி, நானே சொல்லிர்றேன்… அது வேற யாருமில்ல, சாக்ஷாத், நம்ம சுந்தரியோட கணவன், எ(ன் த)ந்தை ஈசன்தான். சுந்தரி தன் மேனியை வேற அவனோட பகிர்ந்தாள் இல்லையா ….. சரி, நானே சொல்லிர்றேன்… அது வேற யாருமில்ல, சாக்ஷாத், நம்ம சுந்தரியோட கணவன், எ(ன் த)ந்தை ஈசன்தான். சுந்தரி தன் மேனியை வேற அவனோட பகிர்ந்தாள் இல்லையா அதனாலதான் அவனுக்கு அவ்ளோ அழகு வந்திருக்கு போல அதனாலதான் அவனுக்கு அவ்ளோ அழகு வந்திருக்கு போல\nநடராஜன், நடனத்துக்கு மட்டும் ராஜனல்ல, இந்த அண்ட சராசரத்துக்கெல்லாம் ராஜன். அவன் எத்தனையோ வித விதமான நாட்டியங்களை ஆடறானாம். அப்படி அவன் ஆடுகிற நாட்டியத்துக்கெல்லாம் ‘தாண்டவம்’ அப்படின்னு பேரு. ‘தாண்டவம்’, அப்படிங்கிற சொல்லிலேயே எத்தனை கம்பீரம்\nஇறைவனுக்கு ஐந்து தொழில்கள் உண்டாம். சாதாரணமா மூன்றைத்தான் பிரதானமா சொல்வாங்க. படைத்தல், காத்தல், அழித்தல், அப்படின்னு. ஆனா உள்ளபடி ஐந்து தொழில்கள் இருக்காம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், அப்படின்னு. இந்த ஐந்து தொழில்களையும் செய்யறதால ஈசனுக்கு ஏற்படுகிற ஆனந்தமே, தாண்டவங்களாக வெளிப்படுதாம்.\nஅப்படி கூத்தபிரான் செய்கிற தாண்டவங்கள், மொத்தம் 7. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கலிக தாண்டவம், விஜய தாண்டவம், ஊர்த்வ தாண்டவம், உமா தாண்டவம், சம்ஹார தாண்டவம், எனப்படுவன. அவற்றைப் பற்றி சுருக்கமா பார்க்கலாம்…\nதன்னுடைய உலகப் படைப்பைக் கண்டு இறைவன் மகிழ்ச்சி கொண்டு ஆனந்த தாண்டவம் புரிகிறானாம்.\nவலது கையில் ஏந்திய உடுக்கை, உலகப் படைப்புக்குக் காரணமான நாதத்தைத் தோற்றுவிக்கிறது. இடது கையில், படைப்புக்கு இடையூறாக வரும் தீய சக்திகளை ஒழிக்கும் அக்னியை ஏந்துகிறான். ஒரு கை அபயம் அளிக்க, இன்னொரு கை வெற்றியைக் குறிக்கிறது.\nஇடையூறின்றி படைப்புத் தொழில் நடைபெறுவதில் ஆனந்தம் கொண்டு, அந்தி வேளையில் இந்த நடனம் புரிகிறானாம்.\nஉமா தேவி இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்க, இந்திரன் குழல் ஊத, திருமால் மிருதங்கம் வாசிக்க, பிரும்ம தேவன் தாளமிட, கலைமகள் வீணை மீட்ட, தேவரெல்லாம் கண்டு களிக்க, சிவபெருமான் சந்தியா தாண்டவம் செய்கிறானாம்.\nஉலக முன்னேற்றத்தைத் தடை செய்யும் அஞ்ஞானம், அதர்மம், போன்ற தீய சக்திகளை அழித்து, அணையா ஜோதியை ஏற்றி வைத்ததன் சிறப்பை இந்த தாண்டவத்தின் மூலம் உணர்த்துகிறானாம்.\nரொம்ப காலங்களுக்கு முன்னால், சில பேருக்கு நெறய்ய மந்திர சக்தி இருந்துச்சாம். ஆனா அதை கெட்டது செய்யத்தான் பயன்படுத்தினாங்களாம். அவங்கள திருத்தறதுக்காக, நம்மாளு, ஒரு முனிவரைப் போல அவங்க இடத்துக்கு போனானாம். ஆனா அவங்க திருந்தற மாதிரி இல்லையாம். சிவனை அழிக்கறதுக்குன்னே ஒரு வேள்வி வளர்த்து, அதுல இருந்து ஒரு பயங்கரமான புலியை வர வச்சு, சிவபெருமான் மேல ஏவினாங்களாம். ஆனா சிவன், அந்தப் புலியை ரொம்ப சுலபமா பிடிச்சு, சுண்டு விரலாலேயே அதோட தோலை உரிச்சு, இடுப்புத் துணியா கட்டிக்கிட்டானாம்\nஅடுத்த்தா அந்த கெட்ட முனிவர்கள், ஒரு பெரிய்ய்ய்ய நச்சுப் பாம்பை ஏவி விட்டாங்களாம். ஆலஹால விஷத்தையே விழுங்கினவனுக்கு பாம்பு எம்மாத்திரம் அதையும் பிடிச்சு, தன் கழுத்தில் மாலை ஆக்கிட்டானாம்\nஅப்பவும் அந்த முனிவர்கள் முயற்சியை விடலையாம். எல்லா தீய சக்திகளையும் ஒண்ணு சேர்த்து, கஜாசுரன் அப்படிங்கிற அசுரனை ஏற்படுத்தி, சிவனை அழிக்க அனுப்பினாங்களாம். அந்த அரக்கனை சிவபெருமான் தன் காலடில போட்டு மிதிச்சு வெற்றி பெற்று, தாண்டவம் செய்தானாம். அதுதான் விஜய தாண்டவமாம்.\nமீதி இருக்கிற 3 தாண்டவங்களையும் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்...\nநன்றி: கலைமாமணி எஸ்.என்.ஸ்ரீராமதேசிகன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 'பரதநாட்டிய சாஸ்திரம்'.\nஎழுதியவர் கவிநயா at 9:58 PM\nதம்பி ப்ளாக்ல சுந்தரி, சுந்தரன் அக்காவோட ப்ளாக்லையா பேஷ் சுந்தரனோட நடனம் உங்களோட சுந்தரமான தமிழ்ல அழகு சுந்தரமா இருக்கு அக்கா\nதெரியாத தெரிந்து கொள்ள வேண்டிய அரிய\nதகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி\nஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\n//தம்பி ப்ளாக்ல சுந்தரி, சுந்தரன் அக்காவோட ப்ளாக்லையா பேஷ் சுந்தரனோட நடனம் உங்களோட சுந்தரமான தமிழ்ல அழகு சுந்தரமா இருக்கு அக்கா\n:) அவங்களைப் பற்றி பேசினா தமிழ் தானா சுந்தரமாயிடும் :) நன்றி தக்குடு, முதல் வருகைக்கும் :)\n//தெரியாத தெரிந்து கொள்ள வேண்டிய அரிய\nதகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி\nஇனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்//\nமிக்க நன்றி ரமணி. உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்\nசரியான முடிவுதான் லலிதாம்மா :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொ���ுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஎங்க ஊருக்கு வந்த ஐரீன்\nஜணுத ஜணுத தகி ஜணுத ஜணுத தக\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/211621?ref=archive-feed", "date_download": "2020-09-24T05:12:47Z", "digest": "sha1:L77SWGUEIJA75DXLA54YDIXQWRBZT3D3", "length": 12998, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "புகாரளிப்பதால் சிக்கலுக்குள்ளாகும் பெண்கள்: இலங்கை தமிழ்ப்பெண் வழக்கு குறித்து குடும்ப வன்முறை நிபுணர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகாரளிப்பதால் சிக்கலுக்குள்ளாகும் பெண்கள்: இலங்கை தமிழ்ப்பெண் வழக்கு குறித்து குடும்ப வன்முறை நிபுணர்\nகுடும்ப வன்முறை குறித்து பொலிசாரிடம் புகாரளிக்கும் பெண்களின் பிரச்னை, மேலும் அதிகமாகிவிடுகிறது என்கிறார் குடும்ப வன்முறை நிபுணர் ஒருவர்.\nஇலங்கை தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகன்னாதன் (27) ரொரன்றோவில் முன்னாள் கணவரால் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தெற்காசிய பெண்கள் மையத்தின் இயக்குனரான க்ரிபா சேகரிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nநமது சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து நாம் நேர்மையாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன், அதுவும் நமது சமுதாயத்திலுள்ள இளம் மணப்பெண்கள் குறித்து, என்று கூறும் க்ரிபா, புதுப்பெண்கள் மீதான வன்முறை மிக அதிக அளவில் காணப்படுகிறது என்கிறார்.\n2015இல் திருமணமாகி, 2017இல்தான் கனடாவுக்கு கணவனுடன் வாழ வந்த 27 வயது தர்ஷிகா, மிகவும் மிக அதிகமாக பயந்ததால்தான் பொலிசாரிடம் சென்றிருக்க வேண்டும் என்கிறார் அவர்.\nதனது உயிர் மீது பயம் ஏற��பட்டதால் மட்டுமே, அவர் பொலிசாரிடம் புகாரளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார், இல்லையென்றால் அவர் அதை செய்திருக்க மாட்டார், காரணம், அவர் அப்படி செய்தால், அவரது திருமணம் பாதிக்கப்படும் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்கிறார் க்ரிபா.\nகொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள தனபாலசிங்கம் மீது ஏற்கனவே 2017ஆம் ஆண்டு, மார்ச் மாதம், தர்ஷிகாவை தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇனி மனைவியை தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 2017ஆம் ஆண்டு மே மாதம் தனபாலசிங்கம் விடுவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் விதித்த தடையை அவர் மீறியதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு மனைவியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மீண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபிப்ரவரி மாதம் தர்ஷிகாவின் அருகில் கூட செல்லக்கூடாது என்று தனபாலசிங்கத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.\nதற்போது தர்ஷிகாவை கொலை செய்துவிட்டு பொலிசாரிடம் தனபாலசிங்கம் சரணைடையும் நேரம் வரையிலும் அந்த தடை உத்தரவு அமுலில்தான் உள்ளது.\nஆனால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஒரு பெண்ணின் உயிர் இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறது என்கிறார் க்ரிபா.\nதெற்காசியாவில் பெரும்பாலான, குடும்பங்களால் ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களில் (அதாவது காதல் திருமணங்கள் அல்லாத திருமணங்களில்), கணவனுக்கு வரதட்சணையாக நகையும் பணமும் கொடுக்கும் (மணமகன் வீட்டார் வற்புறுத்திக் கேட்டு வாங்கும்) ஒரு வழக்கம் உள்ளது.\nசில நேரங்களில், கணவனுடன் இணைந்து கொள்வதற்காக கனடாவுக்கு மனைவி வருவதுகூட, ஒரு பாக்கியமாக கருதப்படுகிறது.\nஒரு பெண் பொலிசாரிடம் புகாரளித்துவிட்டு வீடுதிரும்பினால், அவள் பின்விளைவுகளை சந்தித்துதான் ஆகவேண்டும்.\nஇப்போது அவளது உயிர் ஆபத்தில் இருக்கிறது, அவள குடும்பத்தை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டாள், அவள் கணவனை அவமதித்துவிட்டாள் என்று விளக்குகிறார் க்ரிபா.\nஅதனால், தங்களிடம் ஆலோசனைக்கு வரும் பெண்களில், வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே கண்வனை பிரிவது என முடிவெடுகிறார்கள் என்கிறார் க்ரிபா.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-mar20/39936-2020-03-23-12-10-20", "date_download": "2020-09-24T04:19:20Z", "digest": "sha1:ONAGMSBBWNCM62IHT2N42APTJSLZFNVT", "length": 28787, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "பெரியாரின் பெரும் பணி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nநிமிர்வோம் - மார்ச் 2020\n‘பெரியாரியல் பேரொளி’ திருவாரூர் தங்கராசு\nபகுத்தறிவுச் சிகரம் - பெரியார்\nபெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nரூட்டு குமாரும், கொக்கி குமாரும்\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nமரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபிரிவு: நிமிர்வோம் - மார்ச் 2020\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2020\n(98 ஆம் அகவையில் முடிவெய்திய திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் பெரியார் குறித்து எழுதிய கட்டுரை.)\nஎந்த ஒரு மதத்தின் கருத்துகளும் மற்றொரு மதத்திற்கு முற்றும் உடன்பாடல்ல. அடிப்படை யிலேயே மாறுபடும் முரண்பட்ட கருத்தும் பல. ஒரு வகையில் நெருக்கமுள்ளது போன்று தோற்றமளிக்கும் மதங்களான -\nகூடத் தம்முள்ளே பல வகையில் வேறுபடுவன. சில கால கட்டத்தில் அவை ஒன்றுடன் ஒன்று போரிட்டு நின்றவை.\nதென்னகத்தில் தோன்றிய ஆச்சாரியார்கள் எனப்படும் ஆதி சங்கராச்சாரியார், இராமனுச்சாரியார், மத்துவாச்சாரியார் ஆகிய மூவருமே - வேதாந்த விசாரத்திலும், விளக்கத்திலும் ஈடுபட்டவர்கள் என்றாலும், அவர்கள் விளக்கிய ‘தத்துவம்’ மூன்றும், ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. ஒன்றை ஒன்று மறுப்பவை, எதிர்ப்பவை. நடைமுறை வழிகளிலும் வேறு வேறானவை. சைவமும், வைணவமும், இன்றும் பலப்பல பிரிவுகட்கு ஆட்பட் டுள்ளன. எனவே, சமய ஞானிகள் எனப்பட்டவர்களில் எவருடைய ஞானத் தெளிவையும் அல்லது கடவுள் தத்துவ விளக்கத்தையும் - இன்னொரு சமய ஞானி உடன்பட்டு ஏற்றுக் கொண்டதாக வரலாறில்லை. அப்படிப்பட்ட இறை அருள் பெற்றவர்களாகக் கூறப்படும் மத வழி காட்டிகளே ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துடையவராவதைக் கூட அறிந்து கொண்டு, சிந்திக்க முன் வராத அளவில்தான் - மனிதன் குறிப்பாகத் தமிழன் சுய சிந்தனையற்றவனாக, அந்தத் துணிவும் தெளிவும் அற்றவனாக உள்ளான்.\n‘வேறுபட்ட சமயங்கள் யாவரும் போற்றும் இறைவா’ எனவும், ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனவும், சைவர்கள் சிவனைப் போற்றுவதை ஒப்ப - அவரவரும் - தமது மத வழியில் வழிபடும் தெய்வத்தை அனைத்து மதத்தவரும் உலகோரும் போற்றும் இறைவன் எனக் கூறிக் கொள்வர். எனினும், அந்த மதவாதிகள் அனைவரும் ஒப்பியதொரு கடவுளை - கடவுள் தத்துவத்தை இன்று வரை உலகம் அறியவில்லை. எனவே அவரவர் உள்ளத்தில் பதிந்து உரம் பெற்ற நினைவொன்றே அப்படிப்பட்ட ‘தெய்வ’ சிந்தனை யாவதை யாரும் மறுத்தொணாது அது குறித்து உண்மை காண, தாமே பகுத்தறிந்து தெளிவதற்கு மக்கள் முன்வரவில்லை. தமது மனத்தில் பதிக்கப்பட்டு விட்ட எண்ணத்திற்கு ஆட்பட்டு விட்ட மக்கள், தமது அறிவைப் பயன்படுத்தவே அஞ்சுகின்றார்கள். ஆண்டவனை மலைபோல நம்பி இருக்கிறார்கள் என்பதினும், அவரது பழமை வழி வந்து நிலைத்து விட்ட நம்பிக்கை மலை போன்று - கருங்கற் பாறையாய் உயர்ந்து நிற்கிறது. தந்தை பெரியாரோ - இரும்புக் கடப்பாறை கொண்டு, தகர்க்கவியலாத கற்பாறையையும் சிற்றுளி கொண்டு சிறுசிறு கல்லாக உடைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது ஒரு நீண்டகாலப் பணி என்றும் அறிவித்து, தமது வாழ்நாளையே அதற்கு ஒப்படைத்து ஓயாது பாடுபட்டார்கள். மக்கள் சிந்தித்து அடையும் தெளிவு எதுவாயினும் மனிதனைச் சிந்திப்ப தற்குத் தூண்டி, ஒவ்வோரளவிலே��ும் மனிதனாக உணரச் செய்த ஒப்பற்ற பெருமை பெரியாருக்கு உண்டு.\n“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண்டும்”\n- என்றும், சாதி, மத, புராண இதிகாச மூடத்தன மெல்லாம் ஒழித்து மக்கள் - சன்மார்க்க நெறியினர் ஆக வேண்டும் என்றும், வடலூர் வள்ளலார் பலவாறு உரைத்தவை, ஏற்கப்பட வேண்டியன எனினும், அவை மக்களின் நம்பிக்கை வழிப்பட்டு வளர்ந்த பழக்கச் சிந்தனையை மாற்றும் ஆற்றலைப் பெற முடியவில்லை.\nவள்ளலாரே தமது வாழ்நாளில் பெரும் பகுதியைப் பழக்கப்பட்ட சிந்தனையின் பக்தி வழியிலேதான் செலுத்தினார். இறுதிக்கட்டத்தில்தான் - பழகிய வழிச் சிந்தனையில் கற்பனையான - பொய்யான எண்ணங்கள் மேலிட்டு, உண்மை ஒளி காணத் தடையாகின்றன என்று உரைக்கலானார். எனவே அவரது பாடல்களில் ஒரு பகுதி மட்டுமே புதிய சிந்தனைக்கு வழி செய்கின்றன. அவையுங்கூடப் பக்தி நிலைப்பட்ட வழியில் அமைந்திருத்தலின் - ஒரு புதிய சிந்திக்கும் ஆற்றலை மக்களிடம் உருவாக்க இயலவில்லை. ஒரு சில புதிய பொதுநல நோக்குடைய நியாயங்கள் மட்டுமே வழங்குகின்றன. அவையும் ஒரு இயக்கமாக மக்களிடம் பரவவில்லை.\nபெரியாரின் அருமை புரியும் இடம்\nஇந்த உண்மையை எண்ணிப் பார்ப்பவர்களே, தந்தை பெரியாரின் சிந்தனையில் பிறந்த, பகுத்தறிவு - தன்மான இயக்கம் எப்படிப்பட்டதொரு எதிர்நீச்சல் பணியில் ஈடுபட்டது என்று உணரலாவர்.\nபல நூறு தலைமுறையாக வழி வழி வளர்ந்த நம்பிக்கைகளைக் கொண்டு, சமுதாய (இன) வழக்கமாக இடம் பெற்று, மக்கள் பழக்கத்தில் நிலைத்து, பக்தி உணர்வால் உரம் பெற்று, பரம்பரைப் பெருமை எண்ணத்தால் வலிவு பெற்று, இன்றைய ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிலவுதலால் அவர் தம் வலிமையைத் துணைக் கொண்டு, பொருளாதார முறையையே காக்கும் வாயிலாகி, ஏற்றத் தாழ்வுகளான இன்றைய சமூக நிலையை நிலை பொறுத்தும் கருவியாகி கற்றறிந்தார் எனப்படும் கூட்டத்திற்கு அவர்தம் வாழ்வுக்கு வாய்ப்பாகி, மற்ற மக்கட்கோ அது தவிர வேறு வழிச் சிந்தனை ஏற்பட இடமளிக்காத அரணாகி உள்ள வைதீக வருணாசிரம தருமக் கோட்டையைத் தகர்ப்பது என்னும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வாதம் எப்படிப்பட்ட எதிர்ப்பைச் சந்தித்தது - சந்திக்கிறது என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் தான் அதன் அருமை விளங்கும்.\nஇமயப் பனிமலையின் உயர்முடியான எவரெஸ்டில் ஏறும் முயற்சியிலும் கடுமையான ஒரு முயற்சியில், புயல் வீசிட அலை கொந்தளிக்கும் கடலில் மரக்கலம் செலுத்துவதினும் துன்பமான ஒரு முயற்சி யில், நன்றி கூறவோ, பாராட்டவோ வரவேற்கவோ செல்வாக்கு மிக்கவர் எவரும் முன் வராத சூழ்நிலையின் காலகட்டத்தில் -\nஅறிவு வழிச் சிந்தனையை அரும்ப வைக்கும் பெரும் போரில்,\nமனிதத்தன்மையை நிலைநாட்டும் புதிய சமுதாயம் காணும் போர்க்களத்தில்,\nதமிழனின் பிறவி இழிவுப் பொய்மையைப் பொசுக்கும் பெரும் பணியில் ஈடுபட்டவர் தந்தை பெரியார்.\nஅவர் எடுத்து வைத்த பகுத்தறிவு வாதங்களை, உண்மை விளக்கத்தை இந்தச் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தியோர் ஏற்றிட இசையாது, எதிர்ப்புக் கிளப்பி, அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ‘நாத்திகர்’ என்று பறைசாற்றி, மக்களின் வெறுப்புக்கு ஆளாக்கி விடலாம் என்று அவர்கள் முனைந்ததாலேயே, ‘நாத்திகம் என்றால் என்ன அதில் என்ன தவறு அதனால் யாருக்கு என்ன கேடு என்னும் கேள்விகளை எழுப்பி, ‘கடவுள்’ பெயராலும், நினைவாலும் வளர்க்கப்பட்ட மூட நம்பிக்கைகளையும், பொய்மைப் புரட்டுகளையும், பயனற்ற கற்பனையையும் விளக்கிக் கடிந்துரைக்கலானார்.\nகடவுள் பெயரால் - சாதி - மதச் சடங்கு ஆதரவும், வைதீகப் புரோகிதம் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழியும் செய்யப்படாதிருக்குமாயின், அப்படிப்பட்ட ‘கடவுள்’ என்னும் கடந்த பொருள் பற்றிய சிந்தனை குறித்துப் பெரியார் கவலைப்பட்டிருக்க மாட்டார்.\nபெரியார் அவர்களே ஒரு முறை பேசும்போது, “உங்கள் கடவுள் இருக்குமாயின் நான் இல்லை என்பதாலா அவ்வளவு சக்தி வாய்ந்த கடவுள் இல்லாமற் போய்விடும் பின் ஏன் பயப்படுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பி, “இருப்பது எதுவும் ஒருவன் இல்லை என்பதால் மறைந்து விடாது. இல்லாதது எதுவும் ஒருவன் உண்டு என்பதால் முளைத்து விடாது” என்று விளக்கங் கூறி, “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்கிறீர்கள் - அப்படியானால் நான் இப்படிப் பேசுவதைக் கடவுள் தடுத்திருக்கலாமே எனவே சிந்தித்துப் பாருங்கள் - எது எது உங்கள் பகுத்தறிவுக்குச் சரி என்று படுகிறதோ - அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உரையாற்றினார்.\nஎனவே, பழமைப் பிடிப்பிலிருந்து மக்களை மீட்டு மனிதனாகச் சிந்திக்க வைப்பது - பகுத்தறிவு வழியிலான புதிய சமுதாயத்திற்கு ஏற்றவனாக ஆக்குவது - சமத்துவ ���மதர்ம வாழ்வுக்கு அவனைக் கொண்டு வழி வகுப்பது என்னும் இலட்சியத்தோடு நமது மக்களின் அறிவுக் கண் திறந்த பெரியாரின் பணி, தொண்டு, தியாகம், துணிச்சல், இடைவிடாத சிந்தனை, அத்தனையும் காலத்தால் மதிப்பு மிகும் அருஞ்செயலாகும்.\n‘செயற்கரிய செய்வார் பெரியர் - சிறியர்\nஎன்னும் குறள் காட்டும் பெரியாராய்த் திகழ்பவர் - நமது தந்தை பெரியாரே\nதந்தை பெரியார் பிறந்ததால் - அவரது புதிய சிந்தனை பிறந்ததால் - தன்மான இயக்கம் பிறந்ததால் பகுத்தறிவைப் பயன்படுத்தி, புத்துணர்வு பெற்ற மனிதராகத் தலைநிமிர்ந்தவர்கள் நாம். தமிழினமும் அவ்வழியில் தலைநிமிரும் நாளை எதிர்நோக்கி நமது பணியை நாளும் தொடர்வதே தந்தை பெரியாரின் பிறந்த நாளைப் போற்றுவோர் ஆற்ற வேண்டிய நன்றிக் கடனாகும்.\nவாழ்க தந்தை பெரியாரின் சிந்தனை\nவளர்க மனித சுய சிந்தனை ஆற்றல்\n(‘விடுதலை’ 50 ஆம் ஆண்டு சிறப்பு மலருக்கு எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-24T05:32:40Z", "digest": "sha1:CHSIU73GZH262MCON4NFZ2B4R4CSTPAM", "length": 8614, "nlines": 121, "source_domain": "bookday.co.in", "title": "மொழிபெயர்ப்பு Archives - Bookday", "raw_content": "\nமொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்\nபடிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nமொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்\nமொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ, தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித்...\nபடிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.\nமொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன்,...\nத��சிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநண்பர்களுக்கு வணக்கம், தேசிய கல்விக்கொள்கை 2019 (வரைவு) தமிழில் வெளியிட்டுள்ளோம். சுமார் ஐம்பதிற்கும் மேற்கொண்ட நண்பர்களின் கூட்டு முயற்சியில் இந்த...\nடால்ஸ்டாயின் சுவிசேஷமும் ‘ஒரிஜினல்’ சுவிசேஷமும்\nசுவிசேஷங்களின் சுருக்கம் நூல் குறித்து அ.மார்க்ஸ்... 1. நான் விவிலியத்தின் (Bible) புதிய ஏற்பாட்டை இரண்டு நாட்களாகத் தீவிரமாகப் படித்துக்...\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nகண்ணாடியைப் பார்ப்போம் அ. முத்துலிங்கம் எர்டாக் கோக்னர், சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River...\nகல்வியின் தத்துவமும், தேசிய கல்விக் கொள்கையும் – ஜவகர்நேசன் (எழுத்தாக்கம்: தா.சந்திரகுரு)\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகல்வியின் தத்துவமும், தேசிய கல்விக் கொள்கையும் – ஜவகர்நேசன் (எழுத்தாக்கம்: தா.சந்திரகுரு) September 24, 2020\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-09-24T04:07:33Z", "digest": "sha1:43RARVTFKX3YCGNEYERTQT25WPZHPIFB", "length": 4942, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கோண்டாவில் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ���ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கோண்டாவில்\nமூலமூர்த்தி – பிள்ளையார். பரிவார மூர்த்தி – சந்தான கோபாலர். 1973 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தல விருட்சம் வில்வமரம். சிவயோக சுவாமிகள் இந்த ஆலயத்தில் முன்னரெல்லாம் தங்கிச் செல்வதுண்டு. வைகாசி மாதத்து சுவாதி நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 12 நாள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. திருவூஞ்சல், பஞ்சமுக அர்ச்சனை ஆகியனவும் நடைபெறுகின்றன. பிள்ளையார் கதை, திருவெம்பாவை அந்தக்காலங்களில் படிக்கப்பட்டு வருகின்றன. ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி, திருவாதிரை, மாசிமகம் ஆகிய விசேட தினங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறும். இந்தக் கோவில் செகராஐசேகரனால் தாபிக்கப்பட்டது எனத் தெரிய வருகின்றது. கோவிலுக்கான பாடல்களும் உண்டு. தினமும் இருகாலப் பூசை நடைபெற்று வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://spark.live/expert/gurusamy-sudhakar/", "date_download": "2020-09-24T04:40:52Z", "digest": "sha1:VZQZ6CDOLNQF6EEOX3VIGH37UW6KXFBW", "length": 5156, "nlines": 70, "source_domain": "spark.live", "title": "Gurusamy Sudhakar | SparkLive Expert", "raw_content": "\nசான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்\nஜி.குமார் ஐயர் ஜோதிடத்தில் பல வருட அனுபவம் கொண்டவர். தொழில், திருமணம், வேலை, கல்வி, குழந்தைகளின் எதிர்காலம், வீடு, பணம் குறித்த உங்களின் கேள்விகளுக்கு, பல வருட ஜோதிட புலன் பெற்ற ஜி.குமார் ஐயர் உங்களின் அணைத்து விதமான சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறார்.\nஅன்பழகன் ஒரு மியூசிக் கலைஞர். முடிந்தவரை மியூசிக்கை கொண்டு மக்களுக்கு எந்த அளவுக்கு அவரால் வாழ்க்கை முறையை நல்ல முறையில் கொண்டு போக உதவும் விஷயங்களை கூற முடியுமோ அதை எடுத்து கூறுபவர், அதுமட்டுமல்லாது மியூசிக் சம்பந்தமான எந்த விஷயங்களுக்கும் அவரால் தகுந்த முறையில் பதில் அளிக்க இயலும் மேலும் மியூசிக்கை பற்றி எந்த ஒரு கேள்வியும் சந்தேகத்தையும் அவரிடம் தாராளமாக கேட்கலாம்\nஇசை சிகிச்சைமுறை மன அழுத்தத்தைக் குறைக்க\nஈவெண்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிரபியின் அடிப்படைகள்..\nஈவெண்ட் மற்றும் ஃபேஷன் போட்டோகிரபி\nஆன்லைன் தனிப்பட்ட பயிற்சி - ஒர்க்அவுட் / டயட் திட்டம் / வாழ்க்கை முறை ஆலோசனை\nசான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்��த்து ஆலோசகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T05:15:45Z", "digest": "sha1:ZWNMXXVR3FDRNSZU5ZGSHKZ3HDNBLUGK", "length": 3918, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு வங்க அருங்காட்சியகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்கு வங்க அருங்காட்சியகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்\nகொல்கத்தா நவீன கலை அருங்காட்சியகம்\nகோச் பிகார் அரண்மனை அருங்காட்சியகம்\nபிர்லா தொழில்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2016, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-24T06:04:37Z", "digest": "sha1:Q7FQGE7K3TI3LTPZTFOLKSERPANE5RGD", "length": 5100, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "கட்டுவிச்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதலைவனை விரும்பிய தலைவி ஒருத்தி, அவனைக் காண முடியாமல் வருந்தி இருந்தாள். சரியான உணவும், உறக்கமும் இல்லாதிருந்ததால் உடல் மெலிந்தாள். இதை அறிந்த தாய், இம்மாற்றத்துக்குக் காரணம் யாது என்று கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்க, அவளோ, மலைநாட்டு தெய்வந்தான் காரணம் என்றாள். (உயர்திணைக்கு சாட்சி - அஃறிணை, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 12 டிச 2010)\nஆதாரங்கள் ---கட்டுவிச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:குறி - சோதிடம் - சோதிடர் - கோடங்கி - சன்னதக்காரன் - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 திசம்பர் 2011, 06:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=81817", "date_download": "2020-09-24T05:02:25Z", "digest": "sha1:VUK5VLR3MZ76X7TRLDUF74KVLL4PWD3T", "length": 33298, "nlines": 375, "source_domain": "www.vallamai.com", "title": "நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்\nநாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்\nநாட்டுப்புற இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியா் கூறும் போது,\n“பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்\nபொருளோடு புணா்ந்த நமைமொழி யானும்“ (தொ.செய்.173) என்று கூறுகின்றார். இவ்விருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே யாகும். குழந்தை இலக்கியம் குறித்த நாட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் சா.வளவன் “தாலாட்டுப் பாடல்களைக் கொண்டு நாட்டுப்புறத்தாரின் சமுதாயப் பண்பாட்டினையும் குழந்தைப் பேறு, காதல் வாழ்க்கை, பரத்தமை நெறி, தொழில், கல்வி, ஏழ்மை, சாதி, உறவின் பெருமை என்ற தலைப்புகளில் எடுத்தியம்பும்“ எனக் கூறுகின்றார். இவற்றையெல்லாம் நோக்கும்போது குழந்தை இலக்கியம் அக்காலக்கட்டத்தில் நிலவிய சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாகவே உள்ளன என்பதை நம்மால் அறிய இயலுகின்றது. அது எவ்வாறு இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபெண் என்பவள் தாயாய் மாறிய பிறகே முழுமை அடைகின்றாள் என்பது நம் சமூகக் கட்டமைப்பு ஆகும். இதற்கு மாறாக ஒரு பெண் தாயாகவில்லை என்றால் அவளை இச்சமூகம் ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது இன்று நேற்று இல்லை இது காலகாலமாய் நடைமுறையில் இருப்பதே யாகும். ‘மக்களைப் பெற்றவளே – மகராசி’ அப்படி பெறாதவளை ‘வரடி’, ‘மலடி’ எனத் தூற்றுகிறது சமுதாயம் – (நாட்டார் வழக்காற்றியல் – ப.193) என தே.லூர்து அவா்கள் தம் நூலில் கூறியுள்ளார். இதே கருத்தை இளையதம்பி பாலசுந்தரம் அவர்ள், “குழந்தைப் பேற்றினைப் பற்றி அறியாத மக்கள் குழந்தைப் பேறு பெறுவதற்காக வேண்டிப் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனா். சொத்துரிமையுள்ள சமூகத்தில் குழந்தைப்பேறு இன்றிய��ையாததும் கூட. குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் சமூகத்தில் மலடி என்று சொல்லி மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து புறக்கணிப்பது ஈழத்திலும் நடைபெறுகிறது“ (ஈழநாட்டார் பாடல்கள் ப.281) என்று கூறுகின்றார். இதனை கீழ்க்கண்ட சொல்லாடலின் மூலம் தெளிலாம்.\nமலடி விளைநிலத்தைப் பாழ் நிலமாக்கினாள்“ (க.கிருட்டினசாமி (தொ.ஆ) கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.83)\nமலடியால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகள் பலவற்றைத் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பலபடக் கூறுகின்றன. இவற்றால் புத்திரப்பேறு அடையாத பெண்நிலை நன்கு அறிய இயலுகிறது.\nகுழந்தை வேண்டிச் செய்யும் நோன்புகள்\nதன்னுடைய வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்கென்று கொள்ளிவைக்க ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நோன்பிருத்தல் காலகாலமாக நடக்கும் ஒரு வழக்கமாகும். இதனை,\nபோகாத கோயிலில்லை“ (தாலாட்டுக்கள், ஐநூறு.ப.149)\nஎன்று தாய் தன் குழந்தையைப் பார்த்துப்பாடும் பாடலின் கருப்பொருளாக உள்ளது. மேலும்,\n“உறையூரு சென்று நீங்கள் ஒரு பன்றி வாங்கி வந்தால்\nபன்றியை வளா்ந்திருவே நமக்குப் பாலன் பிறக்குமென்றாள்“ (சக்திக்கனல், க.பெ.பழனிசாமி (ப.ஆ) அண்ணன்மார் சுவாமி கதை.ப.63)\nஎன்ற மனைவி தன் கணவனிடம் தான் பிள்ளையைப் பெற வேண்டி பன்றி வளா்க்கலாம் என்கிறாள். மேலும்,\nபோகிறார் உங்கள் ஐயா – உன்னைப் போல்\nஒரு புத்திரன் வேண்டுமென்று“ (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.172)\nஎன்று தன் குழந்தையிடம் தாய் கூறும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது.\nகுழந்தைப்பேறு குறித்த நம்பிக்கைகள் காலகாலமாக நம் சமூகத்தில் வேரூன்றி உள்ளன. அவற்றுள் ஒன்று,\n“தை மாதப் பிறை பார்க்கத்\nதவம் பெற்று வந்தவனே“ (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.51)\nஇதில் தை மாதம் குழந்தை பிறப்பது நல்லது என்பது புலப்படுகின்றது.\n“தலைச்சன் பிள்ளை பெற்றவருக்குத் தாலாட்டும்\nஅகமுடையான் செத்தவருக்கு அழுகையும் தானேவரும்“ (க.பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு.ப.79)\nஎன்பதில் தலைச்சன் பிள்ளை பிறந்தவுடன் தாய்க்கு தானாகவே தாலாட்டு வரும் என்பது தெரிகின்றது.\n“பத்து வருஷமா என் கண்ணே – நீ\nகை விளக்குக் கொண்டு நீ\nகலி தீர்க்க வந்தவனோ“ (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழர் நாட்டுப்பாடல்கள் ப.117)\nஎன்பதின் மூலம் குழந்தைபேறு எவ்வளவு முக்கி��ம் என்பது தெளிவு.\nதாம் ஏழ்மையில் இருக்கும் போது ஒரு பிள்ளை பிறந்தால் அதை வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. தம் ஏழைக் குடிசையில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாயொருத்தி\nதாலாட்டு என்பது தாய் தன் நாவிலிருந்து எழுப்பும் ஓசையினால் வெளிப்படுவதேயாகும். தால் – நாக்கு, ஆட்டு – அசைத்தல், நாவசைவினால் ஏற்படும் ஓசையே தாலாட்டாகும். “தாலாட்டுப் பாடுகின்றபொழுது முதலில் ராரி ராரி ராராரோ“ (கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.42) என்றோ “தூரி தூரி ராராரோ“ (மேலது-43) என்றோ ஆரம்பிக்கப்பட்டது என்கின்றார் க.கிருட்டினசாமி அவா்கள் அப்படிப் பாடப்பட்ட பாட்டொன்று\n“ஆராரோ ஆராரோ – கண்ணே நீ\nஆரடித்தார் நீ அழுக “ கண்ணே உன்னை\nஅடித்தவரை சொல்லி அழு“ (கி.வ.ஜ, மலையருவி.ப.294)\nஎனும் தாலாட்டுக்கள் குழந்தையின் மென்மையையும் தாயின் குணத்தையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.\nகோவக் கனி வா(ய்) நோவ“ (கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்.ப.46)\nஎனும் பாடலில் ஏன் குழந்தை அழுகிறான் என்பதை தெரியாத தாயின் மனத்துடிப்பு இங்கே புலப்படுகிறது.\nவிளையாட்டு என்பது குழந்தைப் பருவ வரம் ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை சாய்ந்தாட வேண்டி பாடுகிறாள்.\nமாடப் புறர்வே சாய்ந்தாடு” (கி.வா.ஜ.ப.326 மலை அருவி)\nசொகுசாய்ப் போடலாம் கைவீசு” (மேலது)\n“மனித நாகரிகத்தின் முன்பிருந்தே சில பழக்கவழக்கங்களை மக்கள் மேற்கொண்டிருந்தனா். தொழில்கள் மாறியதால் சமுதாய மாற்றமும் நிகழ்ந்தது. சமுதாய மாற்றத்தால் பழக்க வழக்கங்களும் காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் மாறுபடுகின்றன. மக்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்பப் பழக்க வழக்கங்கள் அமைகின்றன“ (நாட்டுப்புற இலக்கியம், ப.133) என்கிறார். கிருட்டினசாமி அவா்கள். “பன் மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் ஒருவகை வளமைச் சடங்காரும்“ (The Indian Mother Goddess, P.3) என்கிறார். வில்லியம் க்ரூக் அவா்கள், ‘தீமை தரும் ஆவிகள் தலை, வாய், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு அதில் தீய ஆவிகளை விரட்டும் சக்தி படைத்த ஏதாவது ஒரு உலோகத்தை அணிவித்தால் காது வழியாக தீய ஆவிகள் நுழைவதை தடுக்கலாம் என்ற எண்ணத்தி���் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்’ (Religion and Folklore of Northern India, P.306) என்று கூறுகின்றார்.\n“காது குத்துகின்ற பொழுது புத்தாடை உடுத்தித் தட்டாரை அழைத்துக் காதில் துளையிட்டுக் கடுக்கன் (காதோலை) அணிவிக்கின்றனா்“ என்கிறார் சோமலே அவா்கள். (தமிழ்நாடு மக்களின் மரபும், பண்பாடும் ப.99) தாய் மாமன் காதுகுத்த சீர் கொண்டு வருவான் என்ற செய்தி இப்பாடலில் காணமுடிகின்றது.\nஎன் அரசன்காது குத்த“ (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழ்நாட்டுப்பாடல்கள்.ப.116)\nதமிழ் பெண்களுக்கு அழகு மூக்குக் குத்துதல் இதனை புகழேந்திப் புலவா், “முகத்துக்கழகாக மூக்குத்தி தானணிவித்தான்“ (துரோபதை குறம்.ப.10) என்று கூறுகின்றார்.\nஇவ்வாறாகக் குழந்தைப் பாடல்களில் குழந்தைப் பேறின்மையினால் வரும் அவலங்கள், குழந்தை வேண்டி செய்யும் நோன்புகள், குழந்தைப் பேற்றின் அவசியம், ஏழ்மை, தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குகள் குறித்தும் சமூகத்தில் நிலவும் பண்பாட்டின் வெளிப்பாடே இவையெல்லாம் என்பதையும் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்தது. குழந்தைப் பாடல்கள் என்பவை சமூத்தின் காலக் கண்ணாடி எனில் மிகையாகா.\nடி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nRelated tags : பீ.பெரியசாமி\nகுறிஞ்சி நிலத்தில் முருக வழிபாடு\nஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு\nவெங்கட் சாமிநாதன் இம்முறை மூன்று பேர்களின் கதைகள் முன் நின்றன. ஒன்று பார்வதி ராமச்சந்திரனின் சரயு, பழமை பேசியின் பேச்சி, தேமொழியின் அனிச்ச மலர்கள். தேர்ந்த கையான பழமை பேசியின் பேச்சி யில் கிராமத்து ச\nகவியோகி வேதம் பனங்காட்டு வயலுக்குள்ளே .. ..பசுமாடு மேய்க்கும்புள்ளே இன்னக்கி ‘சரி’ சொல்லுபுள்ளே . கல்யாணத்துக்கு சாச்சியாநான் ..கன்னிமுத்தம் ஒண்ண\nதணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 24\nஇன்னம்பூரான் வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநி���ாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-09-24T04:38:11Z", "digest": "sha1:F5RLPUGVVFW3RRH5MCHB6GUB64O3IQFA", "length": 9083, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nகிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்\nகிளிநொச்சியில் 12 வயது சிறு மியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன்தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு 07ஆம் மாதம் கிளிநொச்சியில் 12 வயதும் 6 மாதம் நிரம்பிய பருவமடையாத சிறுமயை கடத்தி சென்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது கடந்த செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இத்தீர்ப்பை வழங்கினார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அத்துடன் தாம் மது போதையில் இருந்த போதே இச் சம்பவம் நடந்ததாகவும் சாட்சியமளித்திருந்தார்.\nஎதிரிதரப்பு சட்டத்தரணி குறித்த நபர் திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு குறைந்த தண் டனை வழங்க வேண்டும் என கருணை விண்ணப்பம் செய்தார்.\nஇதன்போது அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் குறித்த குற்றச் செயலானது பாரதுரமான குற்றச் செயல் எனவும் அதற்கு ஆகக் கூடியது 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்ட ணையும் குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்க சட்டம் பரிந்துரைப்பதாக குறிப்பிட்டார்.\nஇதனையடுத்து குறித்த சிறுமியை கட த்தி சென்றமைக்காக 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், பாலியல் வன்புண ர்வு புரிந்தமைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்ததுடன் இர ண்டு தண்டனையும் ஏக காலத்தில் அனுப விக்கவும் அனுமதியளித்தார்.மேலும் இக் குற்றங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் அதனை கட்டத்தவ றின் 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் கட்டத்தவறின் 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-24T04:51:24Z", "digest": "sha1:NVCZZNFSTGXTB5VDXCZIP3FHQOR5V2BI", "length": 9398, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "மும்பையில் ரஜினிகாந்தின் 'காலா' படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கப��ர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nமும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்\nபா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.\nகதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.\nகாலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா, கண்ணாடி அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. சமுத்திரக்கனியும் அவருடன் இணைந்து நடித்தார்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் ‘பாபநாசம்’ படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்துள்ளார்.\n‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவிலும் தாராவி அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.\nகாலா படத்தின் கதை குறித்து யூகமான செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது. ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க��றார் என்றும் தகவல் வெளியானது. இதனை ரஜினிகாந்த் தரப்பில் மறுத்தனர்.\nநெல்லையில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்று தாதாவாக மாறிய ஒருவரை பற்றிய கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. குளம் குட்டையாக கிடந்த தாராவி பகுதியில் மண், கற்களை போட்டு குடிசைகள் அமைத்து, தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குடிசைகளை சேதப்படுத்திய மராட்டியர்களை எதிர்த்து போராடிய அந்த தாதாவின் வீரதீர வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது என்று கூறப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandakzerotill.org/ta/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A4", "date_download": "2020-09-24T05:17:33Z", "digest": "sha1:VAQQLIKDOHAQTZRWGDAXR3LUZFZVBJCW", "length": 8179, "nlines": 63, "source_domain": "mandakzerotill.org", "title": "சக்தி, இதை வாங்குவது மதிப்புமிக்கதா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்மூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண் வலிமையைபுகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nசக்தி, இதை வாங்குவது மதிப்புமிக்கதா\nஅவை அனைத்தையும் நானே சோதித்துப் பார்த்தேன், எனவே ஏதேனும் ஒரு தயாரிப்பு எனக்கு பிடித்திருக்கிறதா, அது வேலை செய்யும் என்று நான் நினைத்தால், அது பாலினத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும்.\nஇந்த வழிகாட்டி அதிக சக்தியைப் பெற விரும்பும் பெண்களுக்கானது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த தயாரிப்புகளில் சில மிகவும் சக்திவாய்ந்தவை, ஆனால் சில பெண்களுக்கு ஏற்றவை அல்ல, அவற்றைப் பயன்படுத்தக்கூடிய பெண்களுக்கு மட்டுமே பொருத்தமானவை. எனவே உங்களுக்காக இந்த வழிகாட்டியை நான் உருவாக்கியுள்ளேன், ஏனென்றால் சிலர் அவர்கள் தேடும் தயாரிப்புகளை விட இந்த தகவலை அதிகம் அனுபவிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.\nஒரு பெண்ணைப் பிடிக்க ஒரு ஆணை விட அதிக சக்தி உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் நினை��்கலாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே அதை நம்பினால், இதுபோன்ற ஏதாவது செய்ய உங்களுக்கு சக்தி கூட தேவையில்லை. இந்த வழிகாட்டி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nமுழு அளவிலான பதிப்பிற்கான எந்தவொரு படத்திலும் நீங்கள் கிளிக் செய்யலாம், அல்லது \"எவ்வாறு பயன்படுத்துவது\" தாவலுக்குச் சென்று, PDF உங்களுக்கு அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். பதிவிறக்க இணைப்புடன் அமேசான் பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். பதிவிறக்க சுமார் 30 வினாடிகள் ஆகும்.\nஇந்த வழிகாட்டி உங்களைப் பிடிக்க உங்கள் கூட்டாளியின் சக்தியை முடிந்தவரை பெற உதவும் முயற்சியாக எழுதப்பட்டது. நீங்கள் அதை நீங்களே பயன்படுத்தலாம் அல்லது வேறு ஒருவருக்கு அதே முடிவுகளைப் பெற உதவலாம்.\nCasa Nova வலிமை மற்றும் Erektion ஊக்குவிக்கும் ஒரு பெரிய வேலை செய்கிறது, ஆனால் என்ன காரணம் இருக்க ம...\nDegnight ஒருவேளை ஆற்றல் மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிகவும் உகந்த நடவடிக்கை ஒன்றாகும் Erek...\nஅது ஆற்றல் அதிகரிப்பு விஷயத்தில் வரும் போது, நீங்கள் Zeus சுற்றிப் பார்க்க முடியாது - காரணம் என்ன\nபெருமளவில் ஆர்வமுள்ளவர்கள் Saw Palmetto மற்றும் பிரீமியம் தயாரிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வெற்றிக...\nசமீபத்தில் அறியப்பட்ட பல மதிப்புரைகளை நன்கு அறிந்தாலும், El Macho பயன்படுத்தி பல ஆர்வலர்கள் சக்தி ம...\nஆற்றல் அதிகரிப்பில் ஒரு உண்மையான உள் ஆலோசனையை சமீபத்தில் ACE காட்டியது. ஆர்வமுள்ள பயனர்களின் எண்ணற்...\nஆற்றல் அதிகரிப்பில் உள்ள உள் Maxoderm என Maxoderm சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்...\nஆற்றல் மேம்பாட்டில் ஒரு இரகசிய பரிந்துரை சமீபத்தில் Prosolution Pills பயன்பாடு உள்ளது. ஆர்வமுள்ள பய...\nஆற்றல் அதிகரிப்பு உள்ள ஒரு உள் முனை என, தயாரிப்பு Profollica சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/prabhu-solomon-daughter/", "date_download": "2020-09-24T05:08:25Z", "digest": "sha1:IBW3PZGATZCJHEDBG36VQKA52KOWZ25T", "length": 12667, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Prabhu Solomon Daughter", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இயக்குனர் பிரபு சாலமனின் மகளா இது. இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க.\nஇயக்குனர் பிரபு சாலமனின் மகளா இது. இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க.\nதமிழக திரைப்படத்துறையில் ��ுகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் பிரபு சாலமன். இவர் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி எனும் இடத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் புனித பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தன்னுடைய கல்வியை முடித்தார். இவர் சினிமா திரையுலகத்தில் மீது கொண்ட ஆர்வத்தினால் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் அகத்தியன் அவர்களிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். பின் சினிமா திரையுலகத்தில் இயக்குநர், தயாரிப்பாளர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.\nமேலும்,இவர் காதல் கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அதிக அளவு வெற்றியையும், புகழையும் பெற்றார். மேலும், இந்த படத்திற்காக 4 தேசிய விருதுகளையும் பெற்றார். இதைதொடர்ந்து கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி, லீ, மைனா, கும்கி, கயல் என பல படங்களை இயக்கியுள்ளார்.இதனால் பல விருதுகளையும் பெற்றார்.விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், ஜோ மல்லூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த கும்கி படம் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றது. மேலும் பல வருடங்களுக்கு பிறகு இதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக பிரபுசாலமன் இணையங்களில் அறிவித்துள்ளார் மேலும் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது என்றும் தெரிவித்தார்\nதற்போது, கும்கி 2 என்ற படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது.மேலும்,இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.பிரபு சாலமன், புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் சைனி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பிரபுசாலமனின் மகள் செய்த டப்ஸ்மாஷ் ஒன்று வைரலாக பரவி வருகிறது.\nமேலும்,விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் திரையுலகிற்கு வெளிவர உள்ளது. விஜய் நடித்துள்ள இந்த பிகில் படம் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று திரையரங்குக்கு வரப்போகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஅட்லி அவர்கள் பிகில் படத்தை இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார்.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ���டித்து உள்ளார்.மேலும்,இந்த படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் விஜய் அவர்கள் இரு வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் “வெறித்தனம்” என்ற பாடலை பாடியுள்ளார்.\nஇந்தப்பாடல் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமில்லாமல், இந்த பாடலை இன்ஸ்டாகிராமிலும், டப்ஸ்மாஷிலும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த வரிசையில் இந்த வெறித்தனம் பாடலுக்கு தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் டிக் டாக் செய்து இணையங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த “வெறித்தனம் டிக் டாக்” வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டியாக போய்க்கொண்டு இருக்கிறது.மேலும் விஜய் அவர்கள் தன்னுடைய வெறித்தனம் பாடல் மூலம் ரசிகர்களை தெறிக்கவிட்டாறு போங்க என்று கூட சொல்லலாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleகவின் ரசிகர்கள் ஆரம்பித்த ரசிகர் மன்றம். இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்.\nNext articleதர்ஷன் வெளியேறியதற்கு நீ தான் காரணம். உள்ளே சென்ற உடனே பத்த வைத்த வனிதா.\nபிரேக்கிங் நியூஸ் : கேப்டனுக்கு கொரோனா. அதிர்ச்சியான ரசிகர்கள். அறிக்கை வெளியிட்ட தே.மு. தி.க.\nஇன்னமும் எனக்கு விஜய் ‘அங்கிள்’ தான் – அட விஜய் கையில் இருக்கும் நடிகை கொடுத்த பேட்டிய பாருங்க. இவங்க தானா அது.\nநடு ரோட்டில் இளைஞர்கள் செய்த மோசமான செயல். வீடியோ எடுத்து போலீசில் போட்டு கொடுத்த விஷ்ணு விஷால். போலீஸ்காரரின் புள்ளையாச்சே.\nகாட் மேன் சர்ச்சை குறித்து ரஞ்சித் போட்ட ட்வீட்டுக்கு நேர் எதிராக மோகன் போட்ட...\nஅஜித், விக்ரமுடன் நடித்த நடிகை இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/10/hubble-return-to-normal-science.html", "date_download": "2020-09-24T05:47:08Z", "digest": "sha1:IQ5KJXX3RKZAVGSVCMN3C3D3PMXJF273", "length": 6550, "nlines": 69, "source_domain": "www.spacenewstamil.com", "title": "மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் ஹப்புள் தொலைநோக்கி | Hubble Return to Normal Science Operations", "raw_content": "\nமீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் ஹப்புள் தொலைநோக்கி | Hubble Return to Normal Science Operations\nகடந்த அக்டோபர் 5 ஆம் தேதி , தன்னிலை பாதுகாப்பு கருவி அதாவது (கைரோ ஸ்கோப் ) செயல் இழந்ததன் காரணமாக ஹப்புள் தொலைநோக்கியானது பாதுகாப்பான முறைக்கு தள்ளப்பட்டது. அதாவது இதனை (Safe Mode) என்று கூறுவர். இந்த செய்தியானது பூமியில் உள்ள ஹப்புள் தொலைநோக்கியின் கட்டுபாட்டு அறைக்கு வந்த பிறகு இதனை சரி செய்யும் முயற்சியில் அதன் பொறியாளர்கள் உள்ளனர்.\nஹப்புள் தொலைநோக்கியானது 100 % திறம்பட செயல்பட அதற்கு 3 கைரோ ஸ்கோப் தேவைப்படும். (Gyroscope). ஏற்கனவெ இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது. அதன் மூன்று கைரோஸ்கோப்கள் . 2009 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் மூலம். மாற்றப்பட்டது. அதாவது இப்போது ஹப்புள் தொலைநோக்கியில் பழுதான 3 கைரோஸ்கோப் மற்றும் 2009 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களால் பொருத்தப்பட்ட 3 கைரோஸ்கோப் என 6 கைரோஸ்கோப் உள்ளது.\nநாசாவின் உள்ள ஹுப்புள் விண்ஞ்சானிகள் கூறும் போது . இப்போது இருக்கும் 3 கைரோஸ்கோப்களில் 1 தான் செயல் இழந்துள்ளது , மற்ற இரண்டு நன்றாக தான் உள்ளது . அதனால் நாங்கள். இருக்கும் இரண்டில் ஒன்றினை ஹப்புளின் தன்னிலை பாதுகாப்பு அமைப்பாக. அதாவது ஒன்றை Primary ஆகவும் மற்றொன்றை பாதுகாப்புக்காகவும் . Backup . வைக்க இருப்பதாக கூறினர். இதனை. கடந்த வாரம் அதாவது அக்டோபர் 19 ஆம் நாள் மாற்றி கான்ஃபிகுரேசன் Configuration செய்து முடித்தனர். அதன் பிறகு ஒரு வாரத்திற்கு எந்த வித அறிவியல் செயல்பாடுகளும் இருக்காது. எதற்காக என்றால். இதனை Calibration செய்ய போவதாக கூறினர். அதாவது 1 கைரோஸ்கோபில் நன்றாக வேலை செய்கிறதா என பார்ப்பதற்காக.\nதற்போது வந்த தகவலின் அடிப்படையில் . முக்கால்வாசி பறிசோதனைகள் முடிந்து விட்டதாகவும். இன்னும் சில தினங்களில் ஹுப்புள் தொலைநோக்கியானது . தனது அறிவியல் வேலைகளை பழையபடி செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/12176-junga-review", "date_download": "2020-09-24T04:54:23Z", "digest": "sha1:D6CQW7MPPQPYUPWT7TNHKTJQBNFIWBRS", "length": 19917, "nlines": 197, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜுங்கா / விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article கஜினிகாந்த் / விமர்சனம்\nNext Article கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nவீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும் ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும் அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி அட... ஜுங்கான்னா என்னப்பா படத்தை பாருங்கப்பா... பங்கம் பண்ணியிருக்கானுங்க\nபூர்வீக சொத்தே ஒரு தியேட்டர்தான். அதுவும் சென்னையில். அது தெரியாமல் கண்டக்டர் வேலையை குப்பையாக கொட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அதாவது மிஸ்டர் ஜுங்காவுக்கு தெரிய வர... கிளம்புடா சென்னைக்கு. மீளுடா தியேட்டரை என்ற ஆவேசத்தோடு வந்திறங்குகிறார். வந்தால், ரெண்டாயிரத்து சொச்சம் கோடிக்கு அதிபதியான சுரேஷ்மேனனிடம் இருக்கிறது தியேட்டர். ஒரு கோடியை கொடுத்துட்டு தியேட்டரை மீட்கலாம் என்று சின்ன சின்ன தாதாயிசம் பண்ணுகிறார் சேது. (பூர்வீக தொழிலாச்சே) கிடைக்கிற பணத்தை அப்படியே சேர்த்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தால், ‘தியேட்டரா) கிடைக்கிற பணத்தை அப்படியே சேர்த்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தால், ‘தியேட்டரா ஒனக்கா போடா போ’ என்கிறார் அவர். அப்புறம் வீறு கொண்டு எழும் வி.சே, தாறுமாறாக பிளான் போட்டு தியேட்டரை மீட்பதே க்ளைமாக்ஸ்.\nஆளே மாறியிருக்கிறார் சேது. கொசு குறுக்கே போனால் கூட, டைனோசரே மிரள்கிற அளவுக்கு கத்தி குமிக்கிறார். பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, காஸ்ட்யூம், காலர், பட்டன் என்று சகலத்திலும் புது விஜய்சேதுபதி. அவரது ரசிகர்கள் மட்டுமல்ல... அத்தனை பேரும் அள்ளிப்பூசிக் கொள்கிற அளவுக்கு ஜோர் பண்ணுகிறார். ஆனால் முகத்துல போட்ட ஓவர் பவுடரும், கொஞ்சம் தடித்த தோலும் ‘எத்தனாவது பர்த் டே’ன்னு கேட்க வைக்குது. கவனம் தலைவா... ஆமாம்... லவ் வந்து டூயட் ஆடுற நேரத்திலும் கூட, சாயிஷாவை விட்டு தள்ளியே நிக்குறீங்களே, என்னாத்துக்கு\n உடம்பு வெயிட் மண்டைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கலாம். நான் சொல்றதுதான் டைமிங். போட்றதுதான் வெடிச்சிரிப்புன்னு நினைத்து பேசுகிறார். பல இடங்களில் சிரிக்க முடிந்தாலும், சில இடங்களில் நாங்க சிரிக்கலேப்பா... என்று இறுக விடுகிறார். கஞ்சனிடம் சிக்கிக் கொண்டு பசி பொறுக்க முடியாமல் அலையும் நேரத்தில் பொங்க விடுவது சிறப்பு.\nநம்ம சாயிஷான்னு நாடு கொண்டாடுற நேரம் வந்தாச்சு. தலைநகர் பாரீசில், தளுதளுப்பாக திரியும் அவருக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரோ நல்லாயிருப்ப கண்ணு. எங்கெல்லாம் டிரஸ் தேவை. எங்கெல்லாம் தேவையில்லேன்னு நல்லா புரிஞ்சு வச்சுருக்க நல்லாயிருப்ப கண்ணு. எங்கெல்லாம் டிரஸ் தேவை. எங்கெல்லாம் தேவையில்லேன்னு நல்லா புரிஞ்சு வச்சுருக்க பாரீசின் மைனஸ் குளிரில் அவர் ஆடும் துடுக் துடுக் டான்ஸ், நமக்கு குளிரடிக்கவும் அவருக்கு குளிர் போக்கவும் உதவியிருக்கிறது.\nமுதல் பாதியை மடோனாவுக்காக ஒதுக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல். தமிழை தெலுங்கில் போட்டு குலுக்கிப் பேசும் அந்த ஸ்டைல் யப்பா... செம\nஎப்பவும் இஞ்சி தின்ற எபெக்டிலேயே வருகிறார் வில்லன் சுரேஷ் மேனன். வந்திருக்கார்... அதற்கப்புறம் சொல்ல என்ன இருக்கு\nபடத்தின் ஐகான், சரண்யா பொன்வண்ணனும் அந்த விஜயா பாட்டியும்தான். தொண்டை தண்ணி வறளும்படி கத்த ஆரம்பிக்கும் சரண்யாவின் டயலாக் மாடுலேஷன் அப்படியே அள்ளூகிறது. பேரன் குறித்து எந்நேரமும் புளகாங்கிதப்படும் விஜயா பாட்டி, அவன் சொதப்பினான் என்று தெரிந்து பம்முவதும் பின்பு ஏறி அடிப்பதும் தியேட்டரே துவம்சமாகிற அளவுக்கு குட்... வெரி குட்\nஇசையமைப்பாளர் சித்தார் விபின் இப்படத்தில் நடிக்காதது பெரும் குறை. வாய்ப்பு தராத அந்த கோபத்தை பாடல்களில் காட்டிவிட்டார். நல்லவேளை... அந்த பாரீஸ் டூயட் கைகொடுக்கிறது.\nஒளிப்பதிவாளர் டட்லி ஒரு லிப்ட் போல எல்லாரையும் தூக்கிக் கொண்டுபோய் பாரீசில் இறக்கியிருக்கிறார். கண்ணை அள்ளுது தல...\nபிளாக் காமெடி என்ற வஸ்துவை ஜனங்களுக்கு அறிமுகப்படுத்திய புண்ணியவான் எவனோ... அவன் நாசமா போக. வெந்தும் வேகாமலும் கிடைக்கிற அரைவேக்காட்டு சிரிப்பு எவனுக்கு வேணும் வின்னர் வடிவேலுகளும், வீடு கொள்ளா சிரிப்புமாக இருந்த ��ாலம் போயே போச்.\nஇயக்குனர் கோகுல் நினைத்தால் பழக்கடையே சாத்தியம். ஆனால் ஜுங்கா, அவுன்சில் அளந்து அண்ணாந்து குடிக்க வைக்கும் புளியங்கா ஜுஸ்\nPrevious Article கஜினிகாந்த் / விமர்சனம்\nNext Article கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் ���ிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_10.html?showComment=1149998340000", "date_download": "2020-09-24T04:39:42Z", "digest": "sha1:DZ24IUMRMLRQ57T7H6OZMLRELTJ2Z5UE", "length": 11356, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புதுச்சேரிக்கு விமானச்சேவை", "raw_content": "\nஅஹோபில மடத்தின் முதல் ஜீயர்\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nதில்லியைச் சேர்ந்த ஜாக்சன் ஏர்லைன்ஸ் (Jagson Airlines) புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூருக்கு சிறு விமானச் சேவையைத் தொடங்க உள்ளனர். 18 இருக்கைகள் கொண்ட Dornier 228 விமானம் இந்தச் சேவைக்குப் பயன்படுமாம்.\nஇதில் 50% இருக்கைகள் - 9 இடங்கள் - புதுச்சேரி அரசே எடுத்துக்கொள்ளும் - தன் உபயோகத்துக்கு அல்லது பிறருக்கு விற்க. இதன்மூலம் குறைந்தது 50% இடங்களையாவது விற்பனை செய்யலாம் என்ற உத்தரவாதத்துடன்தான் ஜாக்சன் இந்தச் சேவையைத் தொடங்குகிறது.\nஇப்பொழுது சென்னை - புதுச்சேரி ஒருவழிப் பயணத்துக்கு ரூ. 1,721 என்று ஜாக்சன் நிர்ணயித்திருப்பதாகவும் அதனை புதுச்சேரி அரசு ரூ. 1,000க்குக் குறைக்க விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nதங்களையும் ஆறு பதிவுக்கு அழைத்திருக்க்கிறேன்..\nஇந்த சேவையை பாண்டியில் இருந்து சென்னை வருவதற்கு உபயோகப்படுத்துவேன்.\nசமீபத்தில் சென்னை to பாண்டி போக 4 மணி நேரம் ஆனது அதுவே திரும்பும் போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் ���ழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?paged=29&m=201908", "date_download": "2020-09-24T05:51:26Z", "digest": "sha1:ID5WM6EXKBTXBBEVKA2DUMFW5TWSPBZG", "length": 6729, "nlines": 85, "source_domain": "www.covaimail.com", "title": "August 2019 - Page 29 of 29 - The Covai Mail | The Covai Mail - Part 29", "raw_content": "\n[ September 24, 2020 ] ஆனைகட்டியில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாய தொழிலாளி பலி News\n[ September 24, 2020 ] இன்றைய காய்கறி விலை நிலவரம் News\n[ September 24, 2020 ] விடுதலை வீராங்கனை பிகாஜி ருஸ்தம் காமா பிறந்த தினம் General\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\nபிஷப் அம்புரோஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்\nAugust 1, 2019 CovaiMail Comments Off on பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்\nகோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக “சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும்” என்னும் பொருண்மையினை தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கின் தொடக்கவிழாவில் கல்லூரிச் செயலாளர் ஆர்.டி.இ.ஜெரோம் தலைமையுரை வழங்கினார். தமிழ்மொழியின் தனிப்பட்ட சிறப்புகளை அவர்தம் […]\nசின்ன சின்ன வாய்ப்புகளை, பெரிதளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் – பாலகிருஷ்ணன்\nAugust 1, 2019 CovaiMail Comments Off on சின்ன சின்ன வாய்ப்புகளை, பெரிதளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் – பாலகிருஷ்ணன்\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாக துறை சார்பாக, துறையின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துறையின் தலைவர் ராம்குமார், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி மற்றும் சிறப்புவிருத்தினராக ராயல் ஏஜென்சிஸ் […]\nAugust 1, 2019 CovaiMail Comments Off on வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள்\nகோவை கே பி ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியும் மான்ஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்து நடத்திய உலகளாவிய வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்கள் நிகழ்வு கே.பி.ஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி […]\nஆனைகட்டியில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாய தொழிலாளி பலி\nஇன்றைய காய்கறி விலை நிலவரம்\nவிடுதலை வீராங்கனை பிகாஜி ருஸ்தம் காமா பிறந்த தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-review/", "date_download": "2020-09-24T04:10:46Z", "digest": "sha1:5LJP6M666TOVPZQ63AC4KJNWQF5GMLM2", "length": 11903, "nlines": 148, "source_domain": "bookday.co.in", "title": "Book Review Archives - Bookday", "raw_content": "\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nநூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) – சுப்ரபாரதிமணியன் ..\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nநூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி\nநூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nசி.சு. செல்லப்பா எனக்கு அறிமுகமானது நான் கல்லூரியில் படிக்கையில் 'வாடிவாசல் ' என்னும் சிறப்பான படைப்பின் மூலமே. வாடிவாசலைப்...\nநூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) – சுப்ரபாரதிமணியன் ..\nஎன் முதல் நாவல் ” மற்றும்சிலர் ” பற்றிய நகுலனின் அபிப்ராயங்களை கோவை சாக்கோ அவர்களின் சிறுகதைத் தொகுதியை முன்வைத்து யோசித்துப் பார்த்தேன். அவர் பிறப்பால்...\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nகவிதையை இலக்கணத்தின் எத்தனையாம் விதியின் கீழ் எழுதுகிறாய் என்று யாரையும் கேட்க முடியாது. கவிஞன் விதிகளுக்குக் கட்டுப்பட்டவனுமில்லை… கவிதையும்தான். ...\nநூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி\nமலையக கென்ய மக்களை அடக்கி ஆண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வலியோடு பேசும் நூல். நாம் எளிதில் புரியும் ���ண்ணம் மொழி...\nநூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா\nஉலகை உலுக்கிய இனப் படுகொலைகளில் ஒன்றான யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானதாக கருதப்படுவது ஆனி...\nநூல் அறிமுகம்: தடையினை தகர்த்து தடம் பதித்துச்செல்லும் இக்கவிதைகளை கண்டுகளிப்போம்.. – செல்வக்குமார் இராஜபாளையம்\nதடையின் தடத்தில் -------------------------------- கவிஞர் துரை.நந்தகுமார் அவர்களின் தடையின் தடத்தில் ஹைக்கூ கவிதைகள் நூல் என் கையில் தவழக்காரணமானவர் தம்பி...\nநூல் அறிமுகம்: அழகிய பெரியவன் எழுதிய “யாம் சில அரிசி வேண்டினோம்” – கருப்பு அன்பரசன்\nஅரசு அலுவலகம் ஒன்றில் எனது நண்பர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார் அனைவருக்கும் தோழராக. அலுவலகத்தில் நடைபெறும் எல்லாவிதமான களப் போராட்டங்களிலும்,...\nபுத்தக அறிமுகம்: குழந்தை இலக்கியக் குளத்தில் ஒரு குட்டித்தவளை\nகதை சொல்வதும் கதை கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. போகிற பொழுதைப் பொருளுள்ளதாக்கி, வருகிற பொழுதை உயிர்ப்புள்ளதாக்கிடும் மானுடப்...\nநூல் அறிமுகம்: ‘ஆதுர சாலை’ – சே.ப.மல்லிகா பத்மினி\n'ஆதுர சாலை' நாவல் வடிவத்தில் இந்தியாவுக்கு, ஏன் இந்த உலகத்திற்கே, ஒரு மிக முக்கிய செய்தியைத் தாங்கி வந்துள்ளது. அலோபதி...\nநூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியனின் நாவல் “சாயத்திரை“\nதிருப்பூர் சுப்ரபாரதிமணியனின் நாவல் “சாயத்திரை“ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை முன்னர் காவ்யா...\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/education/01/222512?_reff=fb", "date_download": "2020-09-24T05:34:17Z", "digest": "sha1:AZHZH5WXO27PQTKCPGCMA5BSFKKCBEPO", "length": 6574, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎதிர்வரும் 15ஆம் திகதி முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றதாக தெரியவருகிறது.\nஇந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.\nநாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைகள் கடந்த 4ஆம் திகதியன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/man-rides-bike-at-300-kmph-in-bangalore-road-arrested-after-video-is-viral-392052.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T05:34:10Z", "digest": "sha1:7MJBZKOKCWDFDNOSVPBIH47UZ44FU644", "length": 23429, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "300 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த 'யமஹா' பைக்.. அதுவும் பெங்களூரில்.. விடவில்லை போலீஸ்! பரபர வீடியோ | Man rides bike at 300 KMPH In Bangalore road, arrested after video is viral - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nஇப்படி தூங்க விடாம செஞ்சா எப்படி ஜாக்குலின்.. ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்\nகொஞ்சம் ஏமாந்தால், \"மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்\"ன்னு முதல்வர் சொல்வார்: துரைமுருகன் காட்டம்\nபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, பெற்றோர், மாணவர்களிடம் இன்று கருத்து கேட்பு\nSports என்ன நியாயம்.. அடுத்த போட்டியிலும் ஆடவில்லை.. ராயுடுவால் சிஎஸ்கேவில் குழப்பம்.. சிக்கலில் தோனி\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nMovies அய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n300 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த 'யமஹா' பைக்.. அதுவும் பெங்களூரில்.. விடவில்லை போலீஸ்\nபெங்களூர்: நம்ம ஊர் ரோட்டில்.. அதுவும் பெங்களூர் மாதிரி ஒரு நகரில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவர் பைக் ஓட்டிச் சென்றார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மையில் அப்படி யமஹா பைக் ஒன்றில் அசாத்திய வேகத்தில் பயணித்து சிக்கி உள்ளார், பணக்கார வாலிபர் ஒருவர்.\n300 கிமீ வேகத்தில் சீறிப் பாய்ந்த பைக்.. மொத்தமாக தூக்கிய Bangalore police\nகாவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.\nபெங்களூர், ஓசூர் சாலையில், பொம்மனஹள்ளி பகுதியில் ஆரம்பித்து, எலக்ட்ரானிக் சிட்டி வரை சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் உள்ளது.\nஎலக்ட்ரானிக் சிட்டியில் குவிந்துள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர், டோல் கொடுத்து இந்த பாலத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் இருந்து பெங்களூர் நகருக்குள் செல்லக்கூடிய வாகனங்களும், டிராபிக் மற்றும் சிக்னல்களை தவிர்ப்பதற்காக, இந்த மேம்பாலத்தை பயன்படுத்துவதுண்டு.\nநாளை முதல்.. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஊரடங்கு கிடையாது.. எடியூரப்பா அதிரடி\nஆனால் பெங்களூரில் ஜூலை 14ம் தேதி முதல் முழு லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த மேம்பாலத்தில் ஓரளவுக்கு மட்டுமே வாகன போக்குவரத்து இருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டு அதிவேகத்தில் பைக் ஓட்டி சாகசம் செய்ய நினைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பணக்கார இளைஞர் முனியப்பா.\nதனது ஹெல்மெட் பகுதியில் கேமராவை மாட்டிக்கொண்டு, பைக்கை அதிவேகத்தில் இயக்கியுள்ளார். அந்த கேமராவில் ஸ்பீடோமீட்டர் நன்கு தெரியும்படி வசதி செய்துள்ளார். ஆட்டோக்கள், கார்கள் என பல வாகனங்கள் அந்த சாலையில் சென்று கொண்டிருக்கும்போதும், அவற்றுக்கு இடையே புகுந்து அதிவேகமாக செல்கிறது அந்த பைக்.\n299 கி.மீ வேகத்தில் பைக்\nஒரு கட்டத்தில் 299 கிலோமீட்டர் வேகத்தை ஸ்பீடோமீட்டர் காட்டுகிறது. வீடியோவில் பார்க்கும் நமக்கே இந்த வேகம், அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதன் பிறகுதான் அவர் வேகத்தை குறைக்கிறார். 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அதை ஒரு சாகசமாக தனது நண்பர்களிடம் சொல்வதற்காக இந்த வீடியோவை அவர் எடுத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. 299 கி.மீக்கு மேல் அவர் வேகமாக சென்றது அந்த வீடியோவில் பதிவாகவில்லை.\nஇதன் பிறகு ப்ளூபியஸ்ட்46 என்ற பெயரிலான, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடியோ பெங்களூரில் வைரலாக சுற்றி வந்த நிலையில், காவல்துறையின் கண்களுக்கு அது பட்டது. உடனடியாக போலீசார் விசாரணையை துவக்கி அந்த பைக் யாருடையது என்பதை கண்டுபிடித்து, தற்போது முனியப்பாவை க��து செய்து கம்பிகளுக்குப் பின்னால் அடைத்துள்ளனர்.\nஇந்தியாவின் நெடுஞ்சாலைகளே, அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு பாதுகாப்பான வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெங்களூரு மாதிரி மக்கள் நெரிசல் உள்ள ஒரு நகரில், மேம்பாலத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் ஒருவர் சென்றால் அது அவருக்கு மட்டுமல்ல, அந்த சாலையில் செல்லக்கூடிய பிறர் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் காவல்துறை இந்த விஷயத்தை கடுமையாக கவனிக்க ஆரம்பித்துள்ளது.\nஏற்கனவே இந்த பாலத்தில் சிலநேரங்களில் அதிவேகமாகச் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து மரணித்த சம்பவங்களும் நடந்துள்ளன. அவ்வப்போது இந்த மேம்பாலத்தில் கார்கள் மற்றும் பைக்குகளில் காவல்துறைக்கு தெரியாமல் இளைஞர்கள் ரேஸ் நடத்துவதும் வழக்கம். காவல்துறை தீவிர ரோந்து நடத்தி சமீபகாலமாக அதை கட்டுப்படுத்தி உள்ளது.\n300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அளவுக்கு அது என்ன பைக் என்று விசாரித்து பார்த்தால், யமஹா நிறுவனத்தின் R1 மாடலைச் சேர்ந்த 1000cc சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்காகும். அதிகபட்சமாக 200 பிஹெச்பி அளவுக்கு ஆற்றல் வெளிப்படுத்தக் கூடியது இந்த பைக். வழுக்குவதில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும் அம்சம், அதி விரைவாக செல்ல வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. 2018ல் இந்த ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் என்கிறார்கள்.\n50 லட்ச ரூபாய் கார் கூட இந்த வேகத்தில் செல்ல முடியாது. அதிகபட்சம் என்று பார்த்தாலும் 160 அல்லது 170 கிலோமீட்டர் வேகத்தில்தான் ஹைவேக்களில், கார்கள் பயணிக்கிறது. அதுவும் சில நிமிடங்கள்தான் முடியும். ஆனால் இந்த பைக் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள வேகக்கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இருசக்கர வாகனங்களுக்கு, விற்பனைக்கு முன்பே வேகக்கட்டுப்பாட்ட்டை நிர்ணயிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெங்களூருவில் அதிகரிக்கும் கொரோனா... ஷாக் கொடுக்க காத்திருக்கும் மாதங்கள்\nக���்னடத்தில் கூட பாஸாகிட்டேன்... நன்னடத்தை நாட்களை கணக்கில் சேருங்க.. எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம்\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு\nசிறையில் உள்ள சசிகலா இந்த மாதத்தில் விடுதலை ஆவாரா உண்மை என்ன\nகொரோனாவால் தடுமாறும் பெங்களூரின் 'குட்டி திருப்பூர்'.. அனைத்து நிறுவனங்களிலும் டெஸ்ட் கட்டாயம்\nஇதுவரை இல்லாத அளவு குறைந்த பகல் நேர வெப்பம்.. உறைந்துபோன பெங்களூர்.. வானிலை மையம் எச்சரிக்கை\nஎடியூரப்பாவுக்கு கல்தா கொடுக்க பாஜக திட்டம்.. கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு.. பாஜகவை சேர்ந்த கர்நாடகா ராஜ்யசபா எம்பி அசோக் காஸ்டி காலமானார்\nகலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு\n.. 33 மாதங்கள்.. 70 வயது தாயை பைக்கில் ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்ற மகன்\nபோதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி சிறையில் அடைப்பு\nஜரூராகும் சசிகலா விடுதலை நடவடிக்கைகள்... ரூ10 கோடி அபராதத்தையும் செலுத்த மனு\nமழைக்காலம்.. சளி, இருமல் இப்போ சாதாரணம்.. கொரோனா டெஸ்ட் தேவையா, இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore bengaluru bike karnataka பெங்களூர் பைக் கர்நாடகா வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/hindu-literature/spiritual-articles/863-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2020-09-24T05:49:29Z", "digest": "sha1:QOY2XKOOKFBDKUJEO5TSS4IIG7WY7Z4F", "length": 13309, "nlines": 103, "source_domain": "www.deivatamil.com", "title": "அழகென்ற சொல்லுக்கு முருகா! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n29/07/2011 4:28 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on அழகென்ற சொல்லுக்கு முருகா\nஅந்த வகையில், ஆடிக் கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா.\nசூரபத்மாதியர் செய்த கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களையத் திருவுளம் கொண்டார் ஈசன். அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தார் ஆறுமுகப் பெருமான். அந்தக் குழந்தைகளுக்குக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் முருகனுக்குக் கார்த���திகேயன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. அதன்பின் ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்த வரலாற்றை புராணங்கள் எடுத்தியம்புகின்றன.\n“கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்குத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இனிமையான வாழ்வு அமையும்’ என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருள்பாலித்தார். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாயிற்று. மேலும் தமிழ் மாதங்களில் “கிருத்திகை’ என்ற பெயரில் ஒரு மாதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் அக்னியிலிருந்து தோன்றியவன் அல்லவா அதை உணர்த்தும் வகையில் இம்மாதம் முழுவதும் தீப ஒளியால் இறைவனை வழிபாடு செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்.\nவேத காலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணிகா ஆகிய ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வேத நெறியில் ஒழுகும் அந்தணர்கள் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி ஆகிய மூன்று அக்னி கொண்டு யாக யக்ஞாதிகளை, வேத வேள்விகளைச் செய்வர். “”மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்” என்று இதனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் போற்றுவார்.\nஇந்த யாகங்கள் ஆதானம் என்ற கர்மாவினால் செய்யப்படுகிறது.\nகிருத்திகை நட்சத்திரம் அக்னியின் நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் நட்சத்திரங்களின் முகம் கார்த்திகை. மேலும் மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களின் கூட்டமாகும். ஆனால் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். எனவே, அதில் ஆதானம் செய்பவரும் அவரது வம்சத்தாரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே அவ்வளவு சிறப்புடையது கார்த்திகை நட்சத்திரம்.\n“ஸ்ரீசுப்ரமண்ய கடவுள் úக்ஷத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்’ என்னும் பிரபந்தத்தில் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் “”கார்த்திகை மலை” என்னும் தலத்தை ஒரு பாடலில் போற்றுகிறார். இது முருகன் தவமிருந்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்ட மலையாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள பார்வதி மலையில் கார்த்திகேயன் கோயில் உள்ளது. இதனை கார்த்திகை மலை என்று அழைக்கிறார்கள்.\nஅனைத்து சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் ஆடிக் கிருத்திகையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவதும், பல விதமான காவடிகள் சுமந்து வந்து தண்டபாணியை வழிபடுவதும் அரங்கேறுகிறது.\nமனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர் கண்ட சிறந்த நெறிகளே விரதங்கள் எனப்படும். இறைவனிடம் பக்தி பூண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப்போல ஒருவருக்கு வேறு எதுவும் துணை புரிவதில்லை. “வரிக்கப்படுவது விரதம்’ “உடலளவு விரதம்’ “காப்பது விரதம்’ என்ற ஆன்றோர் வாக்குகளை நாம் சிந்திக்க வேண்டும். புலன்களை வெல்லுதலும் ஆன்மாவின் வெற்றிக்கு உற்ற துணையாகும். “”புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என்பது முதுமொழியல்லவா\nவிநாயகப் பெருமான் கூறியபடி கிருத்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அருளால் தேவரிஷியாக உயர்ந்தார். இவ்விரதத்தை மேற்கொண்ட மனு என்பவன் மன்னன் ஆனான். எனவே கிருத்திகை விரதம் மிக மிக உயர்ந்தது. ஆகவே ஆடிக் கிருத்திகையில் நாமும் விரதமிருந்து ஆறுமுகனின் அருள் பெறுவோம்.\n – நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்\nஹனுமத் ஜயந்தி ஸ்பெஷல்: சுந்தர காண்டம் பெயர் வந்தது எப்படி\n02/01/2011 2:21 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n20/01/2011 6:49 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nவடக்கு வாழ்கிறது; தெற்கு தோய்கிறது\n16/06/2010 5:00 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=12:2011-03-04-21-26-08&catid=54:2013-08-24-23-57-38&Itemid=70", "date_download": "2020-09-24T05:02:20Z", "digest": "sha1:YX2JBIWS2DA2J5A7ZOGFZCZKF4FMMP2N", "length": 73754, "nlines": 230, "source_domain": "www.geotamil.com", "title": "இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்\nFriday, 04 March 2011 16:25\tசு. குணேஸ்வரன் சு.குணேஸ்வரன் பக்கம்\nபுகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.\n2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்\nகலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்> ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும்> புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு\n“கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)\nஎன வல்லிக்கண்ணன் விளக்கம் கொடுக்கின்றார். வெளிவந்த அதிகமான சிற்றிதழ்கள் நின்று விட நிலையிலே கலை இலக்கியத்தில் தம்மைத் தக்கவைக்கும் நோக்குடன் புகலிடத்திலிருந்து தற்போது வெளிவந்து கொண்டிருப்பனவாக உயிர்நிழல்> காலம்> எதுவரை> தேசம்> மண்> கலப்பை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கடந்த ஓரிரு ஆண்டுகள் வரை வெளிவந்து நின்றுபோனவை இவற்றைவிட அதிகம். அச்சுப்பிரதிகளாக வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இன்றைய இலத்திரனியற் சூழலும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டைப் பின்வருமாறு நோக்கலாம்.\n3. இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals /e-zines)\n4. இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and blogspot)\nஒரே காலப்பகுதியில் ஏறத்தாழ 40 வரையான சிற்றிதழ்கள் வெளிவந்த வரலாறு புகலிடச் ���ூழலில் உண்டு. அது அருகி கடந்த காலம் வரை 10 -15 வரையான இதழ்களே வந்துள்ளன. தற்போது 10 ற்கும் குறைவான இதழ்களே கலை இலக்கியம் சார்ந்து தொடர்ந்து வெளிவருவதைக் கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது. பிரான்சில் இருந்து வெளிவரும் உயிர்நிழல் என்ற சஞ்சிகை (1999 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்துள்ளது) இடையில் வெளிவராதிருந்து கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர். லஷ்மியால் முன்னெடுக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. உயிர்நிழல் நவீன இலக்கியத்தின் மீதான அக்கறையை> குறிப்பாக பின்நவீனத்துவம்> பெண்ணியம்> தலித்தியம் எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்த இலக்கிய அரசியலில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. இவ்விதழின் உள்ளடக்கம்; இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்தது மட்டுமல்லாமல் சினிமா அல்லது குறும்படம் குறித்தும் முக்கிய படைப்புக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.\nகனடாவில் இருந்து காலம் என்ற இதழ் கடந்த 1990 ஜூலை முதல் வெளிவருகிறது. இதழ் தொடங்கிய காலம் முதல் செல்வம் ஆசிரியராக இருக்கின்றார். இன்றுவரை 35 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழின் சிறப்பம்சமாக தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலின் ஆளுமைகளை இனங்கண்டு அவர்களின் படைப்புக்கள் பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் சிறப்பிதழ்களா அமைந்திருத்தலைக் குறிப்பிடலாம். சுந்தரராமசாமி அ. முத்துலிங்கம்> தெணியான்> ஏ.ஜே கனகரட்னா> கே.கணேஷ் மற்றும் கலைத்துறைக்குப் பணியாற்றியவர்களையும் வெளிக் கொண்டு வரும் இதழாக காலம் இதழ்கள் அமைந்துள்ளன.\nஇலங்கையில் இருந்து வெளியாகிய மூன்றாவது மனிதன் சிற்றிதழின் ஆசிரியாகிய எம் பெளசர் 2009 ஏப்ரல் முதல் லண்டனில் இருந்து எதுவரை என்ற சிற்றிதழைக் கொண்;டு வருகிறார். இதுவரை 4 இதழ்கள் வந்துள்ளன. இவ்விதழ் புகலிட எழுத்துச் சூழல் ஈழ அரசியற்சூழல் குறித்த படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது.\nமண் சஞ்சிகை 20 வருடமாகத் தொடர்ந்து வருகிறது. இதில் வியப்பு என்னவென்றால் இந்த இதழுடன் சமகாலத்தில் பெருந் தொகையாக வெளிவந்த இதழ்கள் நின்று போன பின்னரும் கூட இந்த இதழ் கடந்த ஏப்ரல் 2010 இல் 20ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது. (2) சிறுவர்களை மனங்கொண்டு தமிழ்மொழி> தமிழ் இலக்கியம்> இளையவர்களின் எழுத்தாற்றலை வளர்த்தல் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து வருகின்றது.\nகலை இலக்க���யம் தொடர்பான ஆண்டிதழ்களும் வேறு இதழ்களும் வருகின்றன. தமிழ்ச் சூழலில் ஓரளவு வாசிப்புக்குக் கிடைக்கக்கூடிய இதழ்களையே மேலே குறிப்பிட்டேன். இவை தவிர கலை இலக்கியம் சாராத விளம்பர இதழ்களும் மற்றும் அமைப்புக்கள் நிறுவனங்கள் சார்பான இதழ்களும் வெளிவருகின்றன. அவை இக்கட்டுரையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.\nதமிழ்நாட்டிலிருந்து வருகின்ற காலச்சுவடு, உயிர்மை ஆகியன இவ்வகைப்பாட்டுக்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் அச்சில் வெளிவருகின்ற எதுவரை> உயிர்நிழல்> காலம் ஆகியவற்றை இணையத்திலும் வாசிக்க முடிகின்றது. லண்டனில் இருந்து முல்லை அமுதனின் முயற்சியால் காற்றுவெளி என்ற இதழ் வெளிவந்தது. இதுவரை 16 இதழ்கள் அச்சில் வந்துள்ளன. ஈழ> தமிழகப் படைப்பாளிகளும் இதில் எழுதுகிறார்கள். நல்ல படைப்புக்களை மீள்பிரசுரமாகவேனும் தொடர்ந்த இச்சஞ்சிகை இவ்வருடம் யூலை மாதம் முதல் மாதாந்தம் மின்னிதழாக வெளிவருகின்றது.\nத. ஜெயபாலனை ஆசிரியராகக் கொண்டு லண்டனில் இருந்து வெளிவந்த ‘தேசம்’> தேவதாசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘வடு’ ஆகியனவும் மின்னிதழ்களாகவே வாசிக்கக் கிடைக்கின்றன.\n“இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்கவேண்டும் என்றால்> மின்வெளியில் (Cyber Space) நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும்” (3)\nஇது புகலிடச் சூழலில் இன்று சாத்தியமாகி வருகின்றது. இவையெல்லாம் இன்றைய வாசிப்பு சாதாரண அச்சுநிலையைத் தாண்டி இணையத்தின் தேவையை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.\n2.3 இணைய இதழ்கள்/மின்னிதழ்கள் (e- journals /e-zines)\nஇணையத்தில் மட்டுமே வெளிவரக்கூடிய இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடுவர். இவை அச்சிதழ்களாக அல்லாமல் தொடர்ந்தும் இணையத்திலேயே குறிப்பிட்ட கால ஒழுங்கில் புதுப்பிக்கப்படுகின்றன. படைப்புக்களைப் பெறுவதுமுதல் அதன் செம்மையாக்கம்> வடிவமைப்பு இடுகை> பின்னூட்டம் என்பனவெல்லாம் இணையத்திலேயே நிகழ்கின்றன. தேவைப்படும் படைப்புக்களின் பக்கங்களைப் பிரதி எடுக்கக்கூடிய வசதிகளும் மற்றவர்களுக்கு அந்தப் பக்கங்களை அனுப்பக்கூடிய வசதிகளும்> வாசிப்பதற்கு இணைப்புக் கொடுக்கக்கூடிய வசதிகளும் இந்த இதழ்களின் எளிமையான வழிமுறைகளாக உள்ளன.\nதமிழிலே பிரபலமான இணைய இதழ்களாகவ��ம் அதிக வாசகர்களைக் கொண்டவையாகவும் திண்ணை> பதிவுகள்> வார்ப்பு> நிலாச்சாரல்> தமிழோவியம்> வரலாறு. கொம்> முத்துக்கமலம்> அம்பலம்> திசைகள்> ஊடறு> ஆறாம்திணை , மரத்தடி > வெப். உலகம் > தமிழ் சிபி> தோழி.கொம்> ஆகியன உள்ளன. இவற்றில் புகலிடத்தைப் பொறுத்தவரையில் புகலிடத்தமிழர்களால் கொண்டு வரப்படும் இணைய இதழ்களாக பதிவுகள்> அப்பால் தமிழ்> ஊடறு> லும்பினி> நிலாச்சாரல்> தமிழோவியம்> தமிழமுதம்> நெய்தல்> வார்ப்பு> புகலி> ஈழம்.நெட்> தூ, இனி> ஆகியவை முக்கியமானவை. கனடாவில் இருந்து எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகின்ற ‘பதிவுகள்’ தமிழ்ச் சூழலில் மிகுந்த கவனத்திற்குரிய இணைய இதழாகும்.\n‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்’ என்ற மகுட வாக்கியத்துடன் கலை இலக்கியம் மட்டுமல்லாமல் ஏனைய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இணையத்தைத் தமிழ்ச் சூழல் பயன்படுத்தத் தொடங்கியவுடனே ஆரம்ப காலங்களில் வெளிவந்த திண்ணை , அம்பலம் , ஆறாம்திணை ஆகிய இதழ்களுடன் பேசப்படக்கூடியதாக ‘பதிவுகள்’ இணைய இதழும் அமைந்திருந்தது.\nதமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்துக்களையும்> தரவுகளையும்> இணைப்புக்களையும்> ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டுள்ளதோடு: ஆங்கிலக் கட்டுரைகள்> மொழியாக்கக் கட்டுரைகள் ஆகியவற்றையும் பதிவுகள் தாங்கி வருகின்றது. குறிப்பாகப் புகலிட எழுத்துக்களை இணையத்தில் கொண்டு வந்த இதழ்களுள் முதன்மையானதாக பதிவுகளைக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.\nறஞ்சி> தேவா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு ஊடறு என்ற இணைய இதழ் 2005 ஜூனில் இருந்து வெளிவருகின்றது. 2009 இல் இருந்து உமா> ஆழியாள் ஆகியோரும் இணையாசிரியர்களாகச் செயற்படுகின்றனர். பெண்களின் எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கான ஒரு களமாக இது அமைந்துள்ளது. ‘அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரல்' என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு அரங்கியல்> அறிவிப்பு> இதழியல்> உரையாடல்> கட்டுரை> கவிதை> சினிமா> குறும்படம்> சிறுகதை> செவ்வி> பதிவு> மடல்> விமர்சனம்> வேண்டுகோள் ஆகியவற்றைப் பிரிவுகளாகக் கொண்டுள்ளது.\nபெண்களின் படைப்புக்களை வெளிக்கொண்டு வரும் சிற்றிதழ்களாக இருந்த சக்தி> கண்> ஊதா மற்றும் ஊடறு பெண்கள் சந்திப்பு மலர்கள் ஆகியவற்றில் எழுதிய பெண்படைப்பாளிகள் ஊடறு இணையசஞ்சிக��யில் இணைந்து எழுதுகிறார்கள். வெளிவந்த பெண்சஞ்சிகைகள் நின்றுவிட்ட நிலையிலே பெண்களின் எழுத்துக்களை ஒருமுகப்படுத்தும் பணியினை ஊடறு செய்து வருகின்றது. வருடாந்தம் நடைபெறும் பெண்கள் சந்திப்பு மலர்கள் பற்றிய செய்திகள் தகவல்கள் வெளிவருதல் இதன் சிறப்பசமாகும். புகலிட ஈழ தமிழகச் சூழலில் பெண்கள்> அவர்களின் பிரச்சினைகள்> அவை சார்ந்த உரையாடல்கள்> பெண் அமைப்புக்களின் செயற்பாடுகள்> என்பவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. பெண்ணியம் சார்ந்த உரையாடலுக்கான சிறந்த களமாகவும் தன்னை வளர்த்து வருவதோடு சமூக நல செயற்பாட்டிலும் பெண்படைப்பாளிகள் இணைந்து செயற்படுவது அறியமுடிகிறது.\nஅப்பால் தமிழ் (பிரான்ஸ்) இதுவும் ஒரு இணைய இதழாகும். “அப்பாலும் விரிகின்றது வேற்றுமைச் சூழல் அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தழல் ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் எழும் தமிழ்” என்பதை மகுட வாக்கியமாகக் கொண்டு 2002 இல் இருந்து வெளியாகின்றது. 1993 இல் வெளியாகிய ‘மெளனம்’ என்ற காலாண்டிதழில் (6 இதழ்கள் வெளிவந்தது) பங்கேற்றவர்கள் அப்பால் தமிழில் இணைந்து செயற்படுகிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட பொது நோக்குக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாகவும் அப்பால் தமிழ் இணையத்தளத்துடன் அப்பால் தமிழ் நூல்வெளியீட்டு பதிப்பகமாகவும் இது செயற்படுகின்றது. சமூகம் கலை இலக்கியம் வரலாறு தத்துவம் அரசியல் பொருளியல் ஆகிய துறைகளில் அக்கறை காட்டுவதோடு குறுநாவல்கள் குறும்படங்கள்> ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் தாங்கி வருகிறது.\n2.4 இணையத்தளம் மற்றும் வலைப்பூ (Website and blogspot)\nபுகலிடத்திலிருந்து வருகின்ற தனிநபர் இணையப்பக்கங்களையும் வலைப்பூக்களையும் (வலைப்பதிவுகள்) ஒன்றாக நோக்கலாம். இவையே இன்றைய புகலிட எழுத்துலகை அதிகமாகக் கொண்டு செல்பவை. இணையத்தளம் என்பது ஒரு நிறுவனமோ> அமைப்போ தனிநபரோ தம்மைப் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் தமது செயற்பாடுகளையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஓர் ஊடகமாகும். இதில் தனியே எழுத்துத் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒலி ஒளி தகவல்களையும் இணைப்பதற்குக் கூடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தரவுத்தளங்கள்> செய்தித்தளங்கள்> இணையத்திரட்டிகள் இவற்றில் முக்கியமானவை. புகலிடப் படைப்பாளிகள் தனிநபராகவோ கூட்டாகவோ தமது படைப்புக்களைப் பதிவேற்றி அனைவருக்கும் பகிர்ந்துள்ளார்கள். தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வலைப்பக்கங்கள் உள்ளதாக எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார் (இணைய எழுத்து> pathivukal.com)\nஇணையத்தின் கட்டற்ற வெளியைப் பயன்படுத்துவதில் இன்று இணையத் தளங்களுக்கு அடுத்ததாகப் பேசப்படுவன வலைப்பதிவுகளே ஆகும். வலைப்பதிவுகள் 1997 இல் இருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் Blog என்றும் தமிழில் ‘வலைப்பூ’ என்று அழைப்பர். இந்த வலைப்பூக்களில் தமது பதிவுகளைச் செய்வோர் வலைப்பதிவர் என்று அழைக்கப்படுவர். எல்லா வலைப்பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் இணையத்தளங்களும் உள்ளன. (இலவசமாக பதிவிடும் வசதியை வழங்குபவற்றில் blogger.com, wordprees.com ஆகியன பிரபலமானவை) வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கும் பிரபல்யமான திரட்டிகளாக தமிழ்மணம்> திரட்டி.கொம்> தமிழ் 10.கொம்> தமிழிஷ்> தமிழ்வெளி , தமிழ்ப்புள்ளி மற்றும் இலங்கையில் யாழ்தேவி ஆகியன உள்ளன.\n“வலைப்பதிவு என்பது அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும் கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப் படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் வலைப்பதிவுகளில் ஊடாடுவதற்குமான வழிமுறைகள் வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்” (4)\nசிற்றிதழ்கள் போலவே வாசிக்கக்கூடிய மிகக் கனதியான படைப்புக்கள் வலைத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் கிடைக்கின்றன. மிகப் பிரபல்யமான படைப்பாளிகள் முதல் புதியவர்கள் வரை தத்தமக்கென பக்கங்களை உருவாக்கி எழுதி வருகின்றார்கள்.\nஅ. முத்துலிங்கம்> எஸ். பொ> பொ. கருணாகரமூர்த்தி> ஷோபாசக்தி> றயாகரன்> வ.ந.கிரிதரன்> இளைய அப்துல்லா> டி.செ.தமிழன்> ப.வி சிறீரங்கன்> கறுப்பி> முல்லை அமுதன்> சந்திரவதனா செல்வக்குமரன்> சந்திரா ரவீந்திரன்> செங்கள்ளுச்சித்தன்> நளாயினி தாமரைச் செல்வன்> பெட்டை> சுகன்> ரமணிதரன்> பொறுக்கி> தேவகாந்தன் ஆகியோர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.\nஇவர்களுள் பொ. கருணாகரமூர்த்தி (karunah.blogspot.com) 2003 செப்ரெம்பரில் இருந்து பதிவிடத் தொடங்கியதே புகலிடத்தில் ஆக முதலில் வெளியாகிய வலைப்பதிவாக கட்டுரையாளரால் இனங்காண முடிந்துள்ளது. அதிகமானவர்கள் 2004 - 2005 காலத்திலிருந்தே பதிவிடலைச் செய்திருக்கின���றார்கள். ஆழியாள்> சாந்தி ரமேஷ் வவுனியன்> தான்யா> நட்சத்திரன் செவ்விந்தியன் இன்னும் பலரின் ஏற்கனவே பதிவிட்ட வலைப்பதிவுகள் பார்க்கக் கிடைக்கின்றன.\nஅன்றாடம் நாட்குறிப்பு எழுதுவது போலவும் எழுதமுடியும். எழுதும் படைப்புக்களுக்கு உடனுக்குடன் பின்னூட்டங்களைப் பெறமுடியும். இன்னொரு அம்சம் சுதந்திரமான வெளி. சஞ்சிகைகள்> பத்திரிகைகளில் தணிக்கைக்கு உட்படக் கூடியவற்றை எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி பதிவு செய்யலாம். ஒலிஒளிக் காட்சிகளை இணைக்கும் வசதியும் உண்டு. இதனாலேயே இன்று உலக அளவில் பேசப்படும் மிக முக்கிய ஊடகவெளியாக வலைப்பதிவுகளும் இணையத்தளங்களும் உள்ளன.\n80 களின் இருந்து ஒரு அலையாக பெருமளவிலான சஞ்சிகைகளில் புகலிடப் படைப்பாளிகள் எவ்வாறு எழுத ஆரம்பித்தார்களோ அந்த அலை 90 களின் நடுப்பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைய ஆரம்பித்தது. இதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியமையை அவதானிக்கலாம். ஈழத்திலிருந்து இனப்போராட்டத்தின் காரணமாக அதிகமான இளைஞர்கள் புலம் பெயர்ந்தனர். அந்தப் புலப்பெயர்வுக்கு பல காரணங்கள் இருந்தன. அவை இந்த சஞ்சிகை வெளியீட்டுக்கு செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன. காலத்துக்குக் காலம் ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்> அடக்குமுறையின் வடிவங்கள்> என்பன புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. அது 90 களின் நடுப்பகுதி வரை தொடர்ந்தது.\nஎன்றாலும் அவர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது கண்காணிப்புக்கு உள்ளாகியது. இதனால் சஞ்சிகைகளில் தொடர்ந்து இயங்குவதும் அச்சுறுத்தலாக அமைந்தது. இலக்கியச் செயற்பாட்டிலிருந்து ஒதுங்குவதும் தொடர்ந்து இயங்குவதும் மாற்றம் கண்டது.\nஇக்காலகட்டத்தில் உலகமயமாக்கலின் விளைவான இணையத்தின் செல்வாக்கும்> புலம்பெயர்ந்தவர்களின் பல்கலாசார சூழலும் இணையத்தினினூடாக அவர்களின் எழுத்துக்களைக் கொண்டு வருவதற்கு சாத்தியங்களை ஏற்படுத்தின. இணையம் என்ற கட்டற்ற வெளி கதையாடலுக்கான வெளியாக மாறியது. ஓரளவு கணனி அறிவு பெற்றவர்கள் படிப்படியாகத் தமது விமர்சனங்களையும் படைப்புக்களையும் இந்த வெளியில் வைப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.\nகுறிப்பாக இணைய இதழ்களின் வருகையே இங்கு முக்கியமாக அமைந்தன. அதனோடு இணைந்த தமிழகத் தொடர்புகள்> தமிழகத்தில் பதிப்பகங்களின் வாய்ப்புக்கள் இன்னும் இந்த எழுத்துக்களை நூலாக்குவதற்கு ஏற்ற வாய்ப்பைக் கொடுத்தன. அதிகமான புகலிடப் படைப்புக்கள் 90 இன் பிற்பகுதியிலிருந்து நூலுருப்பெறுவதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.\nஎனவே> இந்த மாற்றங்கள் ஈழ அரசியலோடு மட்டும் தொடர்புடையனவல்ல. புலம்பெயர் தமிழர்களின் பல்கலாசார சூழலும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அவதானிக்கவேண்டும். இது புகலிடச் சஞ்சிகைச் சூழலில் வீழ்ச்சி எனக் கருதுவதற்குப் பதிலாக அவர்களின் எழுத்துக்கள் இன்னொரு தளத்திற்கு நகர்ந்துள்ளன எனக் கருதுவதே பொருத்தமாக இருக்கும். அந்த எழுத்துக்களே இணையம் என்ற கட்டற்ற வெளியில் இன்று தொடர்கின்றன.\n“பெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி> கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்து கொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.\nவீடியோ> ஆடியோ மற்றும் ஓவியங்கள்> கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள்> நேர்காணல்களின் தரவிறக்க வசதி> நேரடியாக எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ளப்படவில்லை” (5) என்ற எஸ். ராமகிருஷ்ணனின் கூற்று இணைய எழுத்துக்களின் அடுத்த கட்ட நகர்வு பற்றிய சிந்தனையை முன்வைக்கின்றது.\nஇணையவெளியின் வாய்ப்பை எல்லாப் படைப்பாளிகளும் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வி முதலில் முக்கியமானது. புகலிட வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கக் கூடியதும் அனைத்துலகத் தளத்திற்கு எடுத்துச் செல்லக்;கூடியதுமான எழுத்து வகையறாக்கள் எவ்வளவு து}ரம் சாத்தியமாகியுள்ளன என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். ‘நானும் இணையத்தில் எழுதுகிறேன்’ என்று சொல்வதற்காக எழுதும் எழுத்துக்களையும் ‘கட்டற்ற வெளியில் எதையும் எழுதலாம்’ என்ற எழுத்துக்களையும் கணக்கில் எடுக்கமுடியாது.\nஅடுத்து இணைய வெளியில் யுனிக்கோட் எழுத்துருக்களைப் பயன்படுத்துதல்> தேடு பொறிகளில் படைப்��ுக்களைப் பெறமுடியுமாறு பதிவேற்றுதல்> பழைய சிற்றிதழ்களை pdf கோவைகளாக மாற்றி ஆவணப்படுத்துதல்> அச்சில் வரும் இதழ்களை இணையத்திலும் வாசிப்பதற்கு வழிசெய்தல்> படைப்பாளிகள் மற்றும் படைப்புக்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துதல் ஆகியன இணையவெளியில் கவனத்திற் கொள்ளவேண்டிய ஏனைய முக்கிய அம்சங்களாகும்.\nஇலத்திரனியல் உலகத்தில் தினந்தோறும் புதிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து எமது இருப்பை நிலைநிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உரியது. இந்த வகையில் தமிழ்ச் சூழலில் புகலிடச் சிற்றிதழ்களுக்கு இருக்கும் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவை இன்றைய உலகப் போக்குக்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ளன. சில பிரதிகள் மட்டுமே அச்சாகி சிலரின் கைகளிலேயே முடங்கிப் போயிருந்த படைப்புக்கள் மற்றும் கருத்துக்கள் இன்று உலகின் பார்வைக்கு கிடைத்து வருகின்றது.\nபுகலிடத் தமிழரது வாழ்வு> அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்> பல்கலாசார சூழலில் அவர்களின் இடம்> தமிழ்மொழி - தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றின் எதிர்காலம் என்பன பற்றியெல்லாம் ஆவணப்படுத்துவதற்கும் ஆராய்வதற்கும் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்துச் செயற்படுவதற்கும் இவற்றில் வெளிவரும் படைப்புக்கள் முக்கியமாக அமைந்துள்ளன.\nஎனவே> புகலிடச் சிற்றிதழ்களும் அவற்றில் வெளிவந்த படைப்புக்களும் இன்று இணைய வெளியில் உலாவரும் காத்திரமான படைப்புக்களும் நூலுருப்பெறும்போது அவற்றின் பெறுமதியை தமிழ்ச் சூழல் கணித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்தச் சிற்றிதழ்கள் அச்சில் வெளிவந்தாலும் இன்றைய உலகப் போக்கைக் கருத்திற்கொண்டு மின்னிதழ்களாகவும் தொடரவேண்டிய தேவையை இன்றைய இலத்திரனியற் சூழல் வலியுறுத்தி நிற்கின்றது. இதன் மூலம் படைப்புக்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் அது சார்ந்த உரையாடல்களை நிகழ்த்தவும் அனைத்துலகத் தளத்திற்கு அவற்றை எடுத்துச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும் சிந்திக்க முடியும். அது சாத்தியமாகி வருகின்றது என்பதையே இன்றைய சிற்றிதழ்ச் செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.\n(கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் 08.01.2011 அன்று சிற்றிதழ் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)\n(2) கவிஞர் ப. பசுபதிராஜா> ஜேர்மனி>\n(3) பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்)> ‘இணைய இதழா அச்சிதழா எது நீடிக்கும்’>\n1. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சஞ்சிகைகள் - ஆய்வுக்கான ஓர் அறிமுகம்”> கலைமுகம்> ஜனவரி-ஜீன் 2008> இதழ் 47> ப3-7\n2. குணேஸ்வரன். சு : “புலம்பெயர் சிற்றிதழ்களின் அரசியல்” 2010 ஆய்வரங்கச் சிறப்பு மலர்> உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு> கோவை ப.325 (பின்வரும் சுட்டியினூடாக கட்டுரையை முழுவதும் வாசிக்கலாம் http://vallaivelie.blogspot.com/ அல்லது\n3. தீபச்செல்வன் : “இணையம் : அளவுகளையும் தாமதங்களையும் அகற்றிய கட்டுப்பாடற்ற வெளி”> கலைமுகம்> 50 வது சிறப்பிதழ்> 2010>\n4. ஹரன் : “இணையம்: கதையாடல்களுக்கான புதிய வெளி”> கலைமுகம்> ஜீலை-டிசம்பர் 2007> இதழ் 46> ப3-9\n5. http://www.google.com : இணைய இதழ்கள் மற்றும் வலைப்பதிவுகள்\n7. http://www.pathivukal.com/ : கணித்தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகள்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/03/blog-post_4531.html", "date_download": "2020-09-24T05:36:03Z", "digest": "sha1:HBRUXHTFF22I2WNHFZ6YIPM7FRLRJ22U", "length": 4121, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "மங்கலம்பேட்டையில் த.மு.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! - Lalpet Express", "raw_content": "\nHome / தமுமுக / மங்கலம்பேட்டையில் த.மு.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nமங்கலம்பேட்டையில் த.மு.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nநிர்வாகி செவ்வாய், மார்ச் 16, 2010 0\nமங்கலம்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர தலைவர் அசன்முகமது தலைமை தாங்கினார்.\nநகர பொருளாளர் கலிமுல்லாஹ், துணை தலைவர் அபுபக்கர், மருத்துவ அணி செயலாளர் ஹமருல்லாஹ், துணை செயலாளர் முகமதுநஜிர், சலீம் முன்னிலை வகித்தனர்.\nநகர செயலாளர் லியாகத் அலி வரவேற்றார்.\nமாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி ஆம்புலன்ஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். துணை செயலாளர் ஜின்னா, மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், செயலாளர் ஷேக்தாவூத், அமீர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மெஹ்ராஜ்தீன், நிர்வாகி மதார்ஸா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஹசன்முகமது நன்றி கூறினார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:33:57Z", "digest": "sha1:TH5ZI623QAH2KR3ERGU42B3TKZ65QVIE", "length": 14815, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "அன்பழகன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றனர்…\nசென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களத��� கட்சி பொறுப்புகளை…\nமறைந்த 140 திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் உள்பட திமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்\nசென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. வரலாற்றில் முதன்முதலாக பொதுக்குழு…\nபொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்\nசென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக் கப்பட்டுள்ளனர், மேலும் துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம்…\nஇன்று திமுக பொதுக்குழு: டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொறுப்பேற்பு…\nசென்னை: திமுக தலைமை அறிவித்தப்டி இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து,…\nஇறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்…\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா\nசென்னை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்\nசென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக கடந்த…\nதிமுக எம் எல் ஏ அன்பழகன் உடல்நிலை மேலும் முன்னேற்றம்\nசென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் காணப்படுகிறதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…\nதுரைமுருகனே திமுக பொருளாளராக நீடிப்பார்… ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை: கழக பொருளாளர் பொறுப்பில் திரு. துரைமுருகன் எம்எல்ஏ அவர்களே நீடிப்பார்” – என்று திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து…\nஅண்ணா அறிவாலயத்தில் வரும் 14ந்தேதி பேராசிரியர் உருவப்படம் திறப்பு\nசென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படம் வரும�� 14ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் திறந்து…\nதமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: மறைந்த அன்பழகன் உள்பட 3 பேருக்கு இரங்கல் தீர்மானம்\nசென்னை: தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த தொடரில் மானியக்கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற…\nஅன்பழகன் மறைவு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல்…\nசென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி…\nகொரோனா பாதிப்புக்குள்ளான டில்லி துணை முதல்வருக்கு மூச்சுத் திணறல்\nடில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டில்லி துணை…\nகொரோனா : அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பாதிப்பு\nடில்லி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பல அரசியல் மற்றும் கலை உலக…\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.20 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,83,944 ஆகி இதுவரை 9,81,255 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200703", "date_download": "2020-09-24T04:19:04Z", "digest": "sha1:PJKGOTDG4V3F5XIGNRIWS6U2GVUGURNV", "length": 74208, "nlines": 344, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "March 2007 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nபதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளை (1860 – 1944) அவர்கள்.\nஇவர் கந்தப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே அஞ்ச நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவரின் ஆசிரியர்கள் ” வரும் காலத்தில் இவன் பெரும் புலவனாக வருவான்” என்றனர். அவர்கள் வாக்கும் பலித்தது.\nஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் ” வித்தகர்” எனப் பாராட்டப்பட்டவர்.\n“சுதேச நாட்டியம்” என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து தன் சொந்த அச்சகத்திலேயே நடாத்தி வந்த இவர் எழுதிய ” யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்ற நூல் மிக அரிதாகவே கிடைக்கின்றது. கதிரமலை பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன அவர் எழுதிய நூல்களாகும்.\nதிரு வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூல்நிலையங்களில் மட்டுமல்ல சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலும் மக்கள் பாவனைக்காக இன்றும் பேணிக் காக்கப்படுகின்றன. எழுதுவதில் மட்டுமன்றி தமிழில் எங்கு பிழையிருப்பினும் அதைத் திருத்தம் செய்யவும் தயங்கமாட்டார். இதனால் “கண்டனத்தில் வல்லோன்” கல்லடியான் எனக்கூறி அவரின் ���ண்பர்கள் மகிழ்வார்களாம். கல்லடி வேலரின் வாழ்வில் இடம்பெற்ற அச்சுவையான சம்பவங்கள் இங்கே தொகுப்பாகப் பதியப்படுகின்றன.\nபூங்காக்குளத்தில் மீன் பிடித்த கதை\nயாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஓர் குளம். அதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம்மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு மாநகரசபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\n“இக்குளத்தில் உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது” என்று பெரிய அட்டை ஒன்றில் எழுதி குளத்தருகே நின்ற மரம் ஒன்றில் அதை மாட்டியதுடன், தம் பொறுப்பைச் செவ்வனே செய்தோம் என்ற மனநிறைவில் காவலர்கள் இறுமாந்திருந்தனர்.\nஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்த கல்லடி வேலர் மரத்தில் என்ன அறிவித்தல் போடப்பட்டிருக்கின்றதென்பதை அறியும் ஆவலுடன் அருகில் சென்று வாசித்தார். வேதனையுடன் “நம் தமிழை நம்மவரே கொலை செய்கிறார்களே” இவர்களுக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என யோசித்தவர் வந்த தன் காரியத்தையும் மறந்தார்.\nகடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்திலுள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். விஷயம் அறிந்த காவலர்கள் ஓடோடி அவ்விடம் வந்தனர். ” ஏய், ஏய் நீ யார் படிக்காத முட்டாளா மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா மடத்தனமான வேலை செய்கிறாயே” என அதட்டினர்.\n“அவ்வறிவித்தலைப் பார்த்தபடியால் தானே மீன்களைப் பிடிக்கின்றேன்; என்னால் முடியும்” எனச் சொல்லிவிட்டுக்கருமமே கண்ணாயினார்.\nகாவலர்களுக்கோ சினம் தலைக்கேறியது. தொடர்ந்து ஏசியதுடன் அவரைக் கைது செய்யவும் முயன்றனர். தான் கூறியதன் அர்த்தம் அவர்களின் மரமண்டைகளுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், அவர்கள் “மீன் பிடிக்க முடியாது என எழுதிப் போடப்பட்டிருப்பது தவறெனவும் “மீன் பிடிக்கக் கூடாது” என எழுதிப் போடும்படியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். காவலர்கள் தம் பிழையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தனர். தம் தொண்டைச் செவ்வனே செய்த திருப்தியுடன் கல்லடி வேலர் வீடு போய்ச் சேர்ந்தார்.\nஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டனத்திற்கு வல்லோன் என்பதோடு சிலேடைய���கப் பேசுவதிலும் திறமை கொண்டவர். இதற்கு உதாரணமாக அவர் வாழ்வில் நடந்த கதை ஒன்று.\nசெல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் ஒரு தவில் வித்துவானும் கூட. கலைவாணி தன் கருணைக் கடாட்சத்தை இவர்பால் தாராளமாக வீசியதால் இந்நிலையில் இவர் திறமையாக விளங்கினார். பல கச்சேரிகள் ஓய்வின்றிச் செய்தார். இதனால் கலைச்செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் சேர்த்துக்கொண்டார் செட்டியார். ஆனால தான தருமம் செய்வது செட்டியரைப் பொறுத்தவரைக் கசப்பான காரியமாக இருந்தது.ஏழை எளியவர்களுக்கு உதவுவது வெறுப்பை ஊட்டியது. இதனால் “கலைவாணன், “தவில் மேதை” என்று புகழ்ந்த மக்கள் “கர்மி”, “உலோபி” என இகழவும் தவறவில்லை.\n“தண்ட வருவோரைக் கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே” என ஓர் அட்டையை எழுதி தன்னிடம் தர்மமோ நன்கொடையோ உதவி கேட்டு வருபவர்களிடம் காட்டி அவர்களை அனுப்பிவிடுமாறு செட்டியார் தன் பணியாளரிடம் பணித்திருந்தார்.\nசிறப்பு மிக்க சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்கவும் தன் உற்றார், உறவினரைப் பார்த்து வரும் ஆவலிலும் வேலுப்பிள்ளை சிங்கப்பூர் போயிருந்தார். அவர் நடாத்திய சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையை சிங்கப்பூரிலுள்ள அனேக தமிழர்கள் மாதச் சந்தா, வருடச் சந்தா எனப் பணங் கட்டி வரவழைத்துப் படித்தார்கள். இவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒருவருச காலமாகச் சந்தாவை அனுப்பவில்லை. வந்த இடத்தில் அவரிடம் பேசலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என யோசித்த பிள்ளை செட்டியார் வீட்டுக்குப் போனார்.\nஅழைப்பு மணியை அழுத்தினார். பணியாள் என்ன வேண்டுமென வினவினான். ” உன் எசமானரைக் காண வந்தேன்” என்றார். “அவர் இப்போ இங்கு இல்லை, உமக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டான். ” என் பத்திரிகைக்குப் பணம் வாங்க வந்தேன்” எனப் பதில் கூறினார். பணம் வாங்க வந்தேன் என்ற சொல் கேட்டதும் பணியாள் மிகவும் சுறுசுறுப்புற்றான். விரைந்து சென்றவன் வேகமாக அறிவித்தல் பலகையைக் கொண்டு வந்தான். அதைப் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துவிட்டு உடனே போய்வரும்படி பணித்தான். வாசித்தவர் மிகவும் வெட்கமும் வேதனையும் அடைந்தார். செட்டியாரின் கர்வத்தை அவர் பாணியிலேயே அடக்க எண்ணினார்.\nஎன அவர் அறிவித்தலின் அடியிலே எழுதி , ” உன் துரை வந்ததும் மறவாமல் கொடுத்துவிடு” எனக்கூறிவிட்டுப் போய்விட்டார். செட்டியார் வீடு திரும்பியதும் ” இலங்கையில் இருந்து வேலுப்பிள்ளை என்பவர் பணம் வாங்க வந்தார், அறிவித்தலைக் காண்பித்தேன்,எதோ எழுதித் தந்துவிட்டுப் போய்விட்டார்” எனக்கூறிய பணியாள் பணிவுடன் கொடுத்தான்.\nவாசித்தவரின் உள்ளம் கொதித்தது. வழக்கறிஞரை வரவழைத்துக் கல்லடி வேலர் மீது மான நஷ்ட வழக்குப் போடுமாறு பணித்தார்.கல்லடி வேலர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டார். வந்த இடத்தில் இவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று இவரின்\nஉற்றார் உறவினர் கலங்க, எதிரி மிக்க புத்தி சாதுர்யம் மிக்கவராமே என்ற ஆவலில் மக்கள் கூட்டம் நீதிமன்றதில் வழிந்தது. செட்டியாரின் சட்டத்தரணி, தன் கட்சிக்காரரைப் பிள்ளையவர்கள் அவர் வீட்டிலேயே தட்டித் தின்னி என்று இகழ்வாக எழுதி வைத்துவிட்டதாவும், இதற்கு மானநஷ்டமாக 2000 வெள்ளிகளை செட்டியாருக்குக் கொடுப்பதுடன் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று வேண்டினார்.\nகல்லடி வேலரிடம் கேட்டபோது தான் வந்த இடத்தில் இப்படியான ஓர் நிலைமை ஏற்பட்டு விட்டது, சட்டத்தரணி ஒருவரை வைத்து வழக்காடத் தன்னிடம் போதிய பணமில்லாததால் தானே தம் வழக்கில் வாதம் செய்ய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார்.\nஎல்லோரையும் சுற்றிப் பார்த்துச் சிறு புன்னகையுடம் ” நீதிபதி அவர்களே நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும��� தண்டப்போவார்களா அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு ஏதோ நான் தகாததை எழுதிவிட்டேன் என்று என் மேல் கோபிக்கவோ, நீதிமன்றம் வரை என்னை இழுத்தடித்து தேவையற்ற சிரமம் தரவோ எக்காரணமும் இல்லையே ” என்று மிகவும் வினயமாகக் கூறினார்.\nகூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கியபின் திரு. வேலுப்பிள்ளையின் விளக்கத்தைப் பரிசீலனை செய்தபின் அவர் வாதம் சரியெனவும் , அவரின் பத்திரிகைப் பணத்தையும் திரு.தர்மலிங்கம் கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தர்மலிங்கம் வெட்கித் தலை குனிந்தார்.\nகல்லடி வேலர் ஒருமுறை கூத்துப் பார்க்க கொட்டகை ஒன்றுக்குச் சென்றார். அங்கே வாசலில்\nகதிரைக்கு ஒரு குறிப்பிட்ட அணா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிப் போய் பத்துப் பேருடன் வந்தார். பத்துப் பேருக்கான கட்டணத்தைக் கட்டி உள்ளே நுழைந்து கூத்துப் பார்த்தனர். கூத்து முடிந்ததும் புலவரும் கூட வந்த 10 பேரும் தம் கதிரைகளையும் எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது ஓடி வந்த கொட்டகை உரிமையாளர்,\n ஏன் கதிரைகளை எடுத்துச் செல்கின்றீர்கள் எனக் கேட்கவும்;\nகல்லடி வேலரும் “நீங்கள் தானே கதிரைக்கு விலை குறித்திருக்கின்றீர்கள் ” என்று வேடிக்கையாகக் கேட்டாராம்.கொட்டகை உரிமையாளரும் தன் தமிழ் குழப்பத்துக்கு வருந்தி\n“நுழைவுச் சீட்டு விபரம், கதிரைக்கு இத்தனை அணா” என்று\nகல்லடி வேலர் வாழ்ந்த ஊரில் சிறு சிறு குற்றங்கள் அவருடைய தலைமையில் பஞ்சாயத்து செய்யப்பட்டுத் தீர்க்கப்பட்டனவாம்.(பின்னர் அந்தப் பொறுப்பு அவரின் மூத்த மகன் சுப்பிரமணியத்திற்குப் போனது) பெரிய வழக்குகள் மட்டும் நகரத்தின் நீதிமன்றுக்குச்\nசெல்லும் போது கல்லடி வேலர் தன் புத்திசாதுர்யத்தால் சிலரை வழக்கிலிருந்து தப்ப வைத்துவிடுவாராம். ஏனெனில், அடிக்கடி பல வழக்குகளுக்கும் இவரே வந்து புத்தி சதுர்யமாக வழக்காடியும் வென்று வந்த கல்லடி வேலரைக் கண்டால் அந்த நீதிமன்றின் நீதிபதிக்குச் சிம்ம சொப்பனம் தான். ஒருநாள் நீதிபதி கல்லடி வேலரைப் பார்த்து ” இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக் கூடாது என்று சொன்னாராம். அடுத்த நாள் ���ல்லடி வேலர் அதே நீதிமன்றுக்கு வழக்காட வந்தார். கல்லடி வேலரின் தலையை பார்த்து ஆச்சரியம் பொங்க எல்லோரும் சிரித்தார்கள். காரணம் அவரின் தலையில் சட்டி ஒன்றைக் கவிழ்த்தவாறே நீதிமன்றுக்குள் நுளைந்தார்.\nகாரணம் கேட்ட நீதிபதிக்கு கல்லடி வேலன் சொன்ன பதில் “நீங்கள் தானே சொன்னீர்கள், இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக்கூடாது ” என்றாராம்.\nகல்லடி வேலுப்பிள்ளையின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.\nசுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்\nபுறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார்.\nபுலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.\nவைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார்.\nபுலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி,\nகல்லடியான், வண்டாரும் மாலை அணி\nஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த “கொண்டாடினான் ஒடியற்கூழ்” கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;\nஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்\nஎங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்\nதங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா\nசென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்\nசிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்\nஎன்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்\nஇன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.\nஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்\nஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.\nகூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த\nகூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ\nநூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ\nவாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி\nபேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.\nகடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்\nநெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்\nஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்\nமுடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.\nமெல்பேர்னில் தமிழ் வள��்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்\nகல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த\nநல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து\nகல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.\nபாரிஸ் யோகன் பதிவில்: கோச்சி வரும் கவனம்….கொப்பரும் வருவார் கவனம்…\nகனக சிறீதரன் பதிவில்: ஆசுகவியின் இலக்கியப் பணி\nஇந்தக் கட்டுரையை எழுத உசாவிய பாரிஸ் யோகன் அண்ணாவிற்கும்,\nஅவரின் பதிவில் கூழ் குறித்த கதையைக் கோடு காட்டிய சயந்தனுக்கும் நன்றிகள்.\nமேலே இடம் பெற்ற ஆசுகவி குறித்த அறிமுகம் போன்ற கட்டுரைப் பகுதிகள் பிரான்சில் வாழும் ஒலிபரப்பாளர், எழுத்தாளர்,வண்ணை தெய்வம் அவர்கள் எழுதியும் தொகுத்தும் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட “யாழ்ப்பாணத்து மண் வாசனை” என்ற நூலில் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு நான் தாயகம் சென்ற போது அதை வாங்கியிருந்தேன். இக்கட்டுரையில் இடம்பெற்ற பெரும்பாலான பகுதிகளை மீளப் பிரசுரம் செய்யும் உரிமையைப் பெற நண்பர் மூலம் வண்ணை தெய்வம் அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்றுத் தயங்கியவாறே இதைக் கேட்டேன்.\n” எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள் என்று தன் தமிழ் குறித்த தாராள சிந்தையை வெளிப்படுத்திய வண்ணை தெய்வம் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nஇலங்கைப் பாடவிதானத்தின் ஆண்டு 4 பாடப்புத்தகத்தைத் தேடிப் பெற உதவிய சிட்னி தமிழ் அறிவகம் என்ற நூலகத்துக்கும் நன்றிகள்.\nஇறுதியாக ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி, திருமதி ராணி தங்கராஜா அவர்கள் நான் ஆசுகவியின் கூழ்ப் பாடலைக் கேட்டு எழுத உதவினார். கூடவே கதிரைக் கதை, நீதிமன்றத்தில் நடந்த வேடிக்கை, மற்றும் தான் இயற்றிய கூழ்ப்பாடலையும் தந்ததோடு,\n ” என்று கரிசனையோடு கேட்டு, இரண்டாவது முறையும் பொறுமையோடு கவி தந்தார்.\nஅவருக்கும் என் மேலான நன்றிகள்.\nமனசினக்கரே – முதுமையின் பயணம்\nமுதியவர் ஒருவர் முதுமை தந்த பரிசான வளைந்த வில் போன்ற முதுகோடு குனிந்து கொண்டே நடந்து போகின்றார்.அதைக் கண்ணுற்ற ஒரு வாலிபன் வேடிக்கையாக\n இந்த வில்லை எங்கே வாங்கினீர்கள் என்று வினவுகிறான்.\n இந்த வில்லை நீ விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை, முதுமைக் காலத்தில் உனக்கு இது பரிசாகவே வந்து சேரும்”\nஎன்று அந்த இளைஞனை��் பார்த்துக் குறுநகையோடு போய்க்கொண்டிருக்கிறார் அந்த முதியவர்.\nமுதியவர் ஒருவர் தன் தள்ளாத வயதில் கூனிக்குறுகி நிலத்தைப் பார்த்தவாறே மெள்ள நடந்து போகிறார்.ஒரு இளைஞன் அதைப் பார்த்து\n” என்று ஏளனமாகக் கேட்கின்றான்.\n தொலைந்து விட்ட என் இளமையைத் தான் தேடுகின்றேன் ” என்று சலனமில்லாது சொல்லிவிட்டு நகர்கின்றார் அந்த முதியவர். இளைஞன் வாயடைத்து நிற்கின்றான். மேலே நான் சொன்ன இரண்டு சம்பவங்களும் எனது ஒன்பதாம்\nவகுப்பு ( ஆண்டு 10 ) தமிழ்ப்பாடப்புத்தகத்தில்முன்னர் படித்தது. வருஷங்கள் பல கழிந்து இப்போது அவை நினைவுக்கு வரக்காரணம் அண்மையில் நான் பார்த்த மலையாளத்திரைப்படமான “மனசினக்கரே”\nயாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் “மனசினக்கரே” படத்தின் அடி நாதம், மனசினக்கரே – மனதின் அந்தப் பக்கம் என்று பொருள்படும் இப்படத்தலைப்பே எவ்வளவு ரசனையாக இருக்கின்றது பார்த்தீர்களா\nதமது படங்கள் சோடை போனாலும் மலையாளச் சேட்டன்கள் வைக்கும் படத்தலைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதோ அல்லது எளிமையானதாகவோ இருக்கும்.\nதெரிந்தோ தெரியாமலோ மலையாளப் பட இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் படங்கள் சிலதை நான் பார்த்த மலையாளப் படப்பட்டியலில் வைத்திருக்கின்றேன். தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் ஆழமான நேசத்தைக் காட்டிய “வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள்”. அம்மா ஸ்தானத்தில் இருப்பவருக்கும் மகளுக்கும் உள்ள புரிதல்கள், பிரிவுகளைக் காட்டிய “அச்சுவிண்ட அம்மா” கடந்த வருஷம் கேரளத் தியேட்டரில் நான் பார்த்திருந்த “ரசதந்திரம்”. என்று வரிசையாக நான் பார்த்து வியந்த திரை இயக்கங்களுக்குச் சொந்தக்காரர் சத்தியன் அந்திக்காடு. அந்த வகையில் இந்த இயக்குனரின் படம் தானே சோடை போகாது என்று எடுத்து வந்து பார்த்து அனுபவித்த படம் ” மனசினக்கரே”.\n“மனசினக்கரே” , 2003 ஆம் ஆண்டு வெளிவந்து பிலிம் பேரின் , சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் (ஜெயராம்), சிறந்த இசை (இளையராஜா) ஆகிய நாங்கு விருதுகளை அள்ளிய படம். இருபது வருடங்களுக்கு பின் செம்மீன் புகழ் ஷீலா மீண்டும் திரையுலகிற்கு வரக்காரணமாக இருந்த படம். (இவர் ஏற்கனவே 1975 வரை மலையாள நடிகர் பிரேம் நசீருடன் ஜோடியாக 130 படங்களில் நடித்துச் சாதனை ஒன்றும் இருக்கிறதாம்) இப்படி ஏகப்பட்ட விஷயங்களைப் இப்படத்தைப் பார்த்தபின்னர் தான் அறிந்து கொண்டேன்.\nஇப்படத்தில் இரண்டு கதைக்களங்கள் கையாளப்படுகின்றன.\nஒன்று பணக்கார வீட்டைச் சுற்றியது. மற்றையது சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சுற்றியது. இரண்டு புள்ளிகளாக ஆரம்பிக்கும் இந்த ஓட்டம் முடிவில் ஒன்றாகக் கலக்கின்றது.\nகொச்சு திரேசா ( ஷீலா) அறுபதைக் கடந்த பெரும் பணக்காரி. கணவனை இழந்து தன் வளர்ந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கூப்பிட்டால் ஓடிவந்து கால் பிடிக்கும் வேலைக்காரியும், பெரும் பங்களாவுமாக என்னதான் பிரமாண்டமான வாழ்க்கை இவளுக்கு வாய்த்தாலும் அவள் இழந்து நிற்பது விலைகொடுக்கமுடியாத பாசமும் கூடவே எளிமையான சின்னச் சின்ன சந்தோஷங்களும். கிழவி ஆயிற்றே வீட்டில் ஒரு மூலையில் கிடந்து வேளா வேளைக்குச் சாப்பாடும், வீடே உலகமுமாக இருக்கலாம் தானே என்பது திரேசாவின் பிள்ளைகளின் எதிர்பார்ப்பு. தன் குறும்புத்தனங்களையும், எல்லையில்லா அன்பைக் கொடுக்கவும் , கேட்டுப் பெறவும் துடிக்கும் மனநிலையில் திரேசா என்கின்ற மூதாட்டியின் நிலை.\nஇன்னொரு பக்கம் சிறு கோழிப் பண்ணை வைத்து ரெஜி என்னும் இளைஞனும் (ஜெயராம்) சதா சர்வகாலமும் கள்ளுக் குடியே கதியென்று கிடக்கும் மொடாக்குடியனான அவனின் தந்தையும் ( இன்னசென்ட்). என்னதான் இந்த ஏழ்மை வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தாலும், இயன்றவரை தன் தந்தையின் ஆசைகளுக்கு அனுசரித்துப் போகும் மகனுமாக இவர்கள் வாழ்க்கை.\nமாடிவீட்டில் கிடைக்காத பாசமும் நேசமும், திரேசாவுக்கு பெற்றெடுக்காத மகன் ரூபத்தில் ரெஜியிடமிருந்து கிடைக்கின்றது.\nதொடர்ந்து இந்த இரண்டு குடும்பங்களிலும் வரும் வேறு வேறான சோதனைகள் , இறுதியில் மனசினை இலேசாக்கிக் காற்றில் பறக்க வைக்கும் முடிவுமாக ஒரு உணர்ச்சிக்குவியலாக இப்படம் வந்திருக்கின்றது.\nஷீலா , இருபது வருஷ ஓய்வுக்குப் பின் வந்து நடித்தாலும் , இப்படம் இவருக்கு நல்லதொரு மீள்வரவுக்கான சகல அம்சங்களையும் இவர் நடிப்பில் காட்ட உதவியிருக்கின்றது. முக்காடு போட்டுக்கொண்டு கையில் குடையுமாக அப்பாவி போல வந்தாலும், மேட்டார் சைக்கிளில் களவாக லிப்ட் கேட்டு தேவாலயம் (Church) போவது, சேர்ச்சில் பிரார்த்தனை நடக்கும் போது தன் தோழியிடம் குசுகுசுப்பது, பின் அதைச் சுட்டிக்காட்டும் பாதிரியாரிடம் ” கடவுளோடு அதிகம் அலட்டாமல் சுருக்கமாக உங்கள் பிரார்த்தனையை வைத்துக்கொள்ளுங்கள்” அவருக்கே ஆலோசனை கொடுப்பது என்று குறும்புத்தனம் காட்டுகின்றார். தன் பிள்ளைகளுக்குத் தெரியாமல் களவாக மதில் பாய்ந்து போய் ஜெயராமுடன் கிராமியச் சந்தோஷங்களை அனுபவிப்பது, கள்ளுக்குடித்து வெறியில் சாய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஜெயராமைப் பொறுத்தவரை இந்தப் படம் ஆளுக்கேற்ற அளவான சட்டை. ஒரு சாதாரண கோழி வியாபாரியாக வந்து மாடிவீட்டுப் பணக்காரப்பாட்டியின் ஓவ்வொரு எதிர்பார்ப்பையும் கேட்டறிந்து அவளுக்கு அவற்றைத் தேடிக்கொடுப்பதாகட்டும், கள்ளே கதியென்று குடித்து அழியும் தந்தையை நினைத்துப் புழுங்குவதாகட்டும், பின்னர் கெட்ட பழக்கங்களைத் திருத்தும் நிலையம் போய் அங்கு கொடுக்கும் கடுமையான பயிற்சிகளைக் கண்டு கலங்கி தன் தந்தையைத் தான் கஷ்டப்படுத்தக்கூடாது என்று திரும்பி வருவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான இவரின் நடிப்பு மனசில் உட்கார்ந்து டோரா போட்டுக்கொள்கின்றது.அப்பனும் மகனுமாகக் கள்ளடித்து ஆசையைத் தீர்ப்பது வேடிக்கை.\nஷிலாவின் மருமகனாக இளமையான பாத்திரத்தில் நெடுமுடி வேணு (இந்தியன் படத்தில் வந்த சி.பி.ஐ ஆபீசர்) கொஞ்சமே காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான நடிப்பு.\nகே.பி.ஏ.சி.லலிதா, ஷீலாவின் தோழியாக வரும் முதிய பாத்திரம். தான் ஆசையாகச் செய்த தின்பண்டத்தைத் தன் தோழியின் பிள்ளைகள் தூக்கி எறியும் போது ஏற்படும் ஏமாற்றம் தரும் முகபாவம், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகன் தன்னை அங்கே வரச்சொல்லுகின்றான் என்று பெருமையடித்துவிட்டு, பின்னர் தன் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க அவன் அழைக்கும் வேலைக்காரியாக நான் போகின்றேன் என்று சொல்லி விம்மி வெடிக்கும் போது யதார்த்தம் உறைக்கின்றது.\nமலையாளத்தில் இளையராஜா – இயக்குனர் பாசில் கூட்டணி தான் நல்ல பாடல்களைத் தரும் என்ற முடிவை மாற்ற இப்படமும் வழிவகுத்திருக்கின்றது. “கொச்சு கொச்சு சந்தோஷங்கள்”, “அச்சுவின்ட அம்மா”, “ரசந்தந்திரம்” வரிசையில் இதிலும் இளையராஜா – இயக்குனர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி. பின்னணி இசையில் வருடும் கிராமியத்துள்ளல் , சோகங்களில் கலக்கும் வயலின் ஜாலம், முத்து முத்து மழைத்துளிகள் தெறித்தாற் போல சலனமில்லாது எண்பதுகளின் இசைவிருந்தை மீண்டும் அளிக்குமாற் போல ராஜாவின் ராஜாங்கம் தான்.\n“மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” கிராமியத்துள்ளல், இப்பாடலில் வரும் வரிகள் ஏறக்குறையத் தமிழிலும் புரியும். தன் இளமைக்காலத்தில் தான் பார்த்துப் பழகிய இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டுப் போகும் திரேசா 52 வருஷங்களுக்கு முன் தன் திருமணம் நடந்த தேவாலயத்தில் பழைய நினைவைப் பகிரும் போது வரும் பாடல் “மெல்லயொன்னு பாடி”. தகப்பனும் மகனும் கள்ளருந்திக் களிப்பில் மிதக்கும் போது வரும் அருமையான தாள லயத்தோடு ” செண்டைக்கொரு”, தந்தையை இழந்த சோகம் அப்பிய சூழலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் அயல் திளைக்கும் போது வந்து கலக்கும் ” தங்கத்திங்கள் வானில் உருக்கும் ” (இப்பாடலை எழுதும் போது மெய்சிலிர்க்கின்றது) இப்படி ஒவ்வொரு பாடலும் காட்சியோடு ஒன்றி, உறுத்தாத எளிமையான பின்னணியில் வந்து கலந்து மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இப்பாடல்வரிகளில் ஒளிந்திருக்கும் அழகுணர்ச்சியால் மலையாளப்பாடல்களில் அர்த்தம் பொதிந்த பாடல்களைத் தமிழாக்கித் தரவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்படுகின்றது.\nநயன்தாராவிற்கு இதுதான் திரையுலகில் முதற்படமாம். முகப்பூச்சு இல்லாத கிராமியக் களையும் துடுக்குத் தனமான பேச்சாலும், அடவடிப் பேரம் பேசலாலும் கடைவீதியில் எல்லோரையும் அடக்கி வைக்கும் இவரைக் கண்டால் எதிர்ப்படும் மீன் வியாபாரி கூட தன் சைக்கிளைத் திருப்பி வந்த வழியே ஓடும் நிலை. ஆனால் இதே பாத்திரம் பின்னர் அடங்கிப் போய் அமைதியின் உருவமாகப் பிற்பாதியில் வருவது ஒரு முரண்பாடு.சிம்பு மட்டும் விட்டுவைத்திருந்தால் ஊர்வசிப் பட்டம் வரை முன்னேறக்கூடிய சாத்தியம் இவரின் முதற்படத்திலேயே தெரிகின்றது.ஆனால் இப்போது அரையும் குறையுமாக “வல்லவா எனை அள்ளவா” என்று நடித்துப் போகும் நயந்தாரா வேறு.\nபடத்தில் ஜெயராம், ஷீலா பாத்திரங்களுக்கு அடுத்து மிகவும் கனமான பாத்திரம், ஜெயராமின் தந்தையாக வரும் இன்னசென்ட் உடையது,அதை அவர் கச்���ிதமாகவே செய்திருக்கின்றார். கடனுக்குக் கள் குடித்துவிட்டு அப்பாவி போல நடிப்பது, அரசியல் கூட்டத்தில் சம்மணம் கட்டி இருந்து பேச்சாளரின் ஓவ்வொரு பேச்சுக்கும் குத்தல் கதை விடுவது, தன் மகன் குடியை விடவைக்க கள்ளுக்கொட்டிலுக்குக் கொண்டு போய் போத்தலைக் காட்டியதும் ஒரு காதல் பார்வை பார்த்து முழு மூச்சாக இறங்குவது, வெறிகொண்டோடும் தன் வளர்ப்பு மாட்டின் கயிற்றில் மாட்டுப்பட்டு கத்திக்கொண்டே ஓடுவது என்று அத்தனை காட்சிகளிலும் மின்னியிருக்கிறார்.ஒரு நகைச்சுவை நடிகனுக்குக் கதையோட்டத்தோடு கூட நகரும் குணச்சித்திர பாத்திரம் கொடுத்துச் சிறப்பிப்பதைப் பல மலையாளப்படங்களில் பார்த்தாயிற்று. இன்னசென்ட் என்னமாய் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார், அவரின் முகபாவங்களை ஆச்சரியத்தோடு பார்த்துககொண்டே இருக்கலாம்.\nதென்னோலைகளைக் கிழித்துப் போடுவது, மாடு வளர்ப்பு, வாழைக்குலைகளை வெட்டிச் சந்தைக்குக் கொண்டுபோவது, என்று ஊர்நினைப்பைக் கிளறும் காட்சிகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன.\nஎவ்வளவு தான் அள்ளிக்கொட்டியிருக்கும் பணக்குவியலில் வாழ்ந்தாலும், முதுமை தேடும் தன் ஆரம்பப்புள்ளியை நோக்கிய பால்யகால நினைவுகளும், அதை மீண்டும் அனுபவிக்கத்துடிக்கும் ஆசைகளும் விலைமதிப்பற்றவை. அதைத் தான் அழகாகக் கோடிட்டுக்காட்டுகின்றது இப்படம்.\nதாயகத்தில் வாழ்ந்த காலங்களில் ஐஸ்பழ வானில் ஒரு குச்சி ஐஸ்கிறீம் வாங்கிச் சூப்பிக்கொண்டிருக்கும் முதியவரைக் கண்டால் இளசுகளுக்கு வேடிக்கை. “உங்க பார் பழசு இப்பதான் சின்னப்பிள்ளை மாதிரி ஐஸ்கிறீம் சூப்புது” என்ற கிண்டல் பேச்சுகள் வேறு.\nதன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,\n“எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்.”\nஅந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.\nஎங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில. அப்பா, அம்மா ஊரிலோ, அல்லது ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்ட��லும் சுழற்சி முறையில் தங்கல். பிரான்ஸ் – கனடா – லண்டன் – சிட்னி\nஎன்று எஞ்சிய காலங்கள் ஒவ்வொரு வீட்டிலும் பங்கு போடப்படும். ஒவ்வொரு பருவகாலங்களுக்கும் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பிள்ளைகளோடு இவர்கள் வாழ்க்கை நகர்த்தப்படும். இல்லாவிட்டால் ஒரே வீட்டில் பேரன் பேர்த்திகளின் காவல் தெய்வங்களாய். இனப்பிரச்சனையின் இன்னொரு சமுதாய அவலம் இது. யாரையும் நோகமுடியாது. பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களின் நியாயம் அவர்கள் பக்கம்.\n“உந்தப் பிக்கல் பிடுங்கல்கள் வேண்டாம், நாங்கள் ஊரிலேயே இருந்துகொள்ளுறன், அயலட்டை எங்களைச் சொந்தப்பிள்ளைகள் போல வைச்சிருக்கும்“. இது என் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.\n“மனசினக்கரே ” திரைப்படத்தில், திரேசாக் கிழவி தன் பிள்ளைகளிடம் தான் காட்டமுடியாத பரிவினை ஏதோ ஒருவகையில் தீர்க்கத் தான் அன்பாக வளர்க்கும் மாட்டை ஜெயராமுக்குப் பிள்ளைகள் விற்றதும் களவாக அதைத் தேடிப் போய்ப் பரிவு காட்டி உணவூட்டுவது.\nஇதைப்பார்த்ததும் எனக்கு மீண்டும் அப்பாவின் நினைவு வந்தது. அருகே பிள்ளைகள் இல்லாத 13 வருஷங்கள் கடந்த அவரின் வாழ்வில் பிள்ளையாக இருப்பது ஆடு வளர்ப்பு.\nகடந்த முறையும் ஊருக்குப் போனபோது வீட்டின் பின் கோடியில் இருந்து சத்தம் கேட்டது.\n” உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே இருக்குது, ஏன் சாப்பிடேல்லை இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி” அப்பா ஆட்டுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.அந்த ஆட்டுக்கு லட்சுமி என்பது பெயராம், குட்டிக்கு அப்போது பேர் வைக்கவில்லை.\n வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு\n நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு” என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொன்னார்.\nஎன் புலம்பெயர் வாழ்வில் இன்றைய முதுமையின் வாழ்வியல் நடப்புக்களைக் காணும் போது முதுமை என்னும் அத்தியாயத்தை நோக்கி மனசின் ஓரமாய் பயத்தோடு எதிர்நோக்க வைக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/csk-had-no-idea-to-replacing-raina-place/", "date_download": "2020-09-24T04:46:14Z", "digest": "sha1:F2XU2CWOYHMVSCBSHE5A5ZIQI44HBZA5", "length": 7987, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "CSK Had No Idea to Replacing Suresh Raina Place", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக யாரையும் வாங்கல. அது எங்களால் முடியாது – சி.எஸ்.கே கொடுத்த விள��்கம்\nசுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக யாரையும் வாங்கல. அது எங்களால் முடியாது – சி.எஸ்.கே கொடுத்த விளக்கம்\nஇன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்று வீரர் யார் என்ற ஒரு விடயம் தான் தற்போதைய சிஎஸ்கே அணியில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. ரெய்னாவிற்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்பது குறித்து பல வீரர்களும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் ரெய்னாவின் இடத்தில் தோனி விளையாடுவார், முரளிவிஜய் விளையாடுவார், டூபிளெஸ்ஸிஸ் விளையாடுவார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரெய்னாவின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் இந்தியா திரும்பிய ரெய்னா தற்போது மீண்டும் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்தும் அவரை அணி நிர்வாகம் துபாய்க்கு அழைக்கவில்லை.\nஇதன் காரணமாக ரெய்னா இத்தொடரில் விளையாட மாட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் ரெய்னாவிற்க்கு பதிலாக யார் விளையாடுவார்கள் என்பது தொடரின் ஆரம்பத்தில் தான் தெரியும் என உரிமையாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் ஹர்பஜன் சிங்கிற்கும் மாற்று வீரர் யார் என்ற உறுதியான தகவல்களை சிஎஸ்கே நிர்வாகம் அளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மூன்றாம் வரிசையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இடத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மலனை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.\nஆனால் இதனை தற்போது சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகியான காசிவிசுவநாதன் மறுத்துள்ளார். இதற்கு தெளிவான விளக்கத்தையும் கொடுத்துள்ள அவர் கூறுகையில் : சென்னை அணியில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவில் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு முழுமை அடைந்து விட்டனர். ஓரணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.\nஅந்த வகையில் ஏற்கனவே சென்னை அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதனால் புதிய வீரராக நாங்கள் யாரையும் ஒப்பந்தம் செய்யவும் மாட்டோம் அதை செய்ய எங்களுக்கு உரிமையும் கிடையாது. எனவே ரெய்னாவுக்கு பதிலாக நாங்கள் யாரையும் தேர்ந்தெடுக���கவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.\nபலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்த இதுவே காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி\n15 கோடி குடுத்து எடுத்த வீரர் மும்பைக்கு எதிரா எப்படி வீசினார் தெரியுமா – ரொம்ப மோசம்ங்க அவர்\nஅவர் ஆடிய அனைத்து ஷாட்களுமே பிராப்பர் கிரிக்கெட் ஷாட். அற்புதம் அற்புதம் – சச்சின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sunil-gavaskar-wants-to-see-dhonis-wc-winning-six/", "date_download": "2020-09-24T06:00:29Z", "digest": "sha1:FDWRTDBV75QPFO2TR6AVMACCJTHASN2U", "length": 6864, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Sunil Gavaskar Wants to see Dhonis WC Winning Six", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் என் உயிர் பிரியும் போது தோனியின் இந்த சிக்ஸரை பார்த்தால் நான் மகிழ்ச்சியாக இறந்துவிடுவேன் –...\nஎன் உயிர் பிரியும் போது தோனியின் இந்த சிக்ஸரை பார்த்தால் நான் மகிழ்ச்சியாக இறந்துவிடுவேன் – உருகிய இந்திய வீரர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு தனது ஓய்வு அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் மூலம் மிக எளிமையாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி அவரது நினைவுகளையும் பகிர ஆரம்பித்து அவருக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nதோனியின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தோனி உடனான தனது அனுபவம் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் : 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு அதே ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தோனியிடம் பேசினேன். அந்த சந்திப்பில் இந்த உலகை விட்டு எனது உயிர் பிரிய சில நேரங்களில் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தால் என்ன செய்வேன் தெரியுமா \nஇந்தியா உலகக் கோப்பையை வெல்ல நீங்கள் அடித்த அந்த சிக்ஸரை போட்டுக் காட்டும் படி எனக்கு பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்வேன். அதை பார்த்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சியுடன் உலகிற்கு குட் பாய் சொல்லிடுவேன் என தோனியிடம் சொன்னேன்.\nஅதை அமைதியாக கேட்டு விட்டு தோனி சிரித்தார் என���று அவர் தெரிவித்துள்ளார் மேலும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டிலும் தோனி இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/26/688/", "date_download": "2020-09-24T05:51:16Z", "digest": "sha1:GRAWQ5HJU7BIRCAT4DUGHJGIZDS4WRCR", "length": 9249, "nlines": 66, "source_domain": "dailysri.com", "title": "இன்னும் 3 வாரங்களில் கொரோணா தீவிரமடையும், பணிப்பாளர் ஜயசிங்க கடும் எச்சரிக்கை..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 24, 2020 ] வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் எங்கே சரத் வீரசேகர கேள்வி\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல்\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] இந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி\tஉலகச்செய்திகள்\n[ September 24, 2020 ] ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான்\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்இன்னும் 3 வாரங்களில் கொரோணா தீவிரமடையும், பணிப்பாளர் ஜயசிங்க கடும் எச்சரிக்கை..\nஇன்னும் 3 வாரங்களில் கொரோணா தீவிரமடையும், பணிப்பாளர் ஜயசிங்க கடும் எச்சரிக்கை..\nஇலங்கையில் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார்.\nவடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் எங்கே\nசார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல்\nஇந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி\nஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான்\nவேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது\nஇன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந���துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அரசாங்கத்திடம் தான் அறிவித்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வலுப்படுத்தல், மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பும் நடவடிக்கை, உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றால் 3 வாரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கும்எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஅப்படி தலை தூக்கினால் தேர்தல் மாத்திரமல்ல ஒன்றையும் செய்ய முடியாது. தேர்தல் நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் சுகாதார அதிகாரி என்ற ரீதியில் அதற்கான வாய்ப்புகளையே தான் கூறினேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமுழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என நான் கூற மாட்டேன். எனினும் இதே முறையில் சென்றால் எங்களால் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும் சில அரசியல்வாதிகள் அதை திறவுங்கள் இதை திறவுங்கள் என்று கூறுகின்றார்கள். எனினும் எங்கள் பணியை செய்ய விடுங்கள். நாங்கள் அவற்றினை சரியாக செய்வோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்\nகொரோணாவின் இரண்டாம் அலைக்கு வாய்ப்பு – உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை..\nநாட்டு மக்களிடம் ஜனாதிபதியின் வேண்டுகோள்..\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி\nகொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்\nநான் ஆண்களால் சீரழிக்க பட்டேன்; ஓப்பனாக கூறிய சர்ச்சை நடிகை\nகண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nவடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் எங்கே சரத் வீரசேகர கேள்வி September 24, 2020\nசார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல் September 24, 2020\nஇந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி September 24, 2020\nஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான் September 24, 2020\nவேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது September 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/08/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-24T05:35:15Z", "digest": "sha1:XYTJPQRI33JWGOG3HG23HIIBL7KO5ITW", "length": 7067, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு : ஒருவர் படுகாயம் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 24, 2020 ] சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல்\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] இந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி\tஉலகச்செய்திகள்\n[ September 24, 2020 ] ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான்\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] யாழ் பல்கலைக்கழ துணைவேந்தருக்கு கிடைத்தது புதிய பதவி \nHomeஇலங்கை செய்திகள்புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு : ஒருவர் படுகாயம்\nபுகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு : ஒருவர் படுகாயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (15.08.2020) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.\nமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் இன்று மாலை 04.15 மணியளவில் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பிலிருந்து பாசிக்குடா நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்குடாப் புகையிரத நிலைத்திற்கருகிலுள்ள பாதுகாப்புக் கடவையை உடைத்துக்கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.\nஇவ்விபத்தில் வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தின் சாரதியான செபஸ்தியன் அருள்நாதன் (வயது – 48) என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nவிபத்து தொடர்பாக கல்குடாப் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருகோணமலையில் பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி\nகொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்\nநான் ஆண்களால் சீரழிக்க பட்டேன்; ஓப்பனாக கூறிய ச��்ச்சை நடிகை\nகண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nசார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல் September 24, 2020\nஇந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி September 24, 2020\nஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான் September 24, 2020\nவேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது September 24, 2020\nயாழ் பல்கலைக்கழ துணைவேந்தருக்கு கிடைத்தது புதிய பதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-24T06:03:23Z", "digest": "sha1:LYCZMKJC7KP24TTZPJQSS42HLLJPLRHY", "length": 5250, "nlines": 87, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகைவிட்டது கோவை; அதிர்ச்சியில் பா.ஜ.,\nகோவை:லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் பா.ஜ., அடைந்திருக்கும் தோல்வி, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் ...\nகோவையில் பிரதமர் மோடி தாக்கு\nகோவை: நாட்டில் நிலையற்ற ஆட்சியை ஏற்படுத்தவும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்கட்சிகள் துடிக்கின்றன ...\nபிரதமர் மோடி கோவை வருகை\nகோவை: கோவையில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருடன் கூட்டணி ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nகோவை, தேனியில் மோடி பிரசாரம்\nகோவை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்., 18 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதனையடுத்து ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:40:00Z", "digest": "sha1:J47LBDPAZUTHGO7LPELYY3TKFC7D5C7Y", "length": 21190, "nlines": 203, "source_domain": "tncpim.org", "title": "பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் மரணம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவ�� அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nபெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் மரணம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வரும் கே.பி.ஆர்.மில்லில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த இரண்டு தொழிலாளர்கள், அவர்களைக் காப்பாற்ற சென்ற ஐந்து தொழிலாளர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர 9 பேர் ஆபத்தான முறையில் பெருந்துறை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த கே.பி.ஆர்.மில்லில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்று கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி இருவர் மரணமடைந்துள்ளனர். அப்போதே அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் மீண்டும் நடந்திருக்க வாய்ப்பில்லை. தொழிலாளர் நலச்சட்டங்கள், தொழிற்சாலைகள் பாதுகாப்புச் சட்டங்கள், சுற்றுச் சுழல் பாதுகாப்புச் சட்டங்கள் என பல சட்டங்கள் இருப்பினும் இந்த சட்டங்களையெல்லாம் முதலாளிகளும், நிறுவனங்களும் கடைபிடிப்பதுமில்லை, அமல்படுத்துவதுமில்லை. இதுபோன்ற தொழிற்சாலைகளை சட்டப்படி ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் தம் கடமையைச் செய்வதில்லை. இதனால் இது போன்ற மனித உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களின் உயிரை துச்சமாக மதிக்கும் முதலாளிகளின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.\nதமிழக அரசு இந்நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 நபர்களுக்கும் உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nஉமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உர���மை பாடல்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2020/08/08184153/1594892/Sushant-Singh-Rajput-Haryana-Manohar-Lal-Khattar.vpf", "date_download": "2020-09-24T05:52:58Z", "digest": "sha1:K2NYVXTNEAG6QBV2K47COWRWWSRO3DIN", "length": 11438, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்\nதற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.\nதற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அவர் சுஷாந்தின் தந்தை கேகே சிங் மற்றும் சகோதரி ராணி சிங்கை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரபல இந்தி நடிகரான சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஜூன்14 ஆம்தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nபோதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - நடிகர் மகேஷ் பாபுவின் மனைவிக்கு சிக்கல்\nபோதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nபோதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்\nபோதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.\nபோதைப் பொருள் வழக்கில் அடுத்த அதிரடி - அதிர்ச்சியில் தெலுங்கு பட திரையுலகம்\nபோதைப் பொருள் வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ரதா ஷிரோத்கர் பெயர் அடிபட்டுள்ளதால் டோலிவுட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\n\"தியேட்டர்கள் திறந்த பிறகே மாஸ்டர் ரிலீசாகும்\" - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரத்யேக பேட்டி\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகாது என்று, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதி��ளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகை பூனம் பாண்டே தனது கணவர் மீது புகார் - கொலை மிரட்டல் விடுத்ததாக பூனம் பாண்டே குற்றச்சாட்டு\nநடிகை பூனம் பாண்டேவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் காதல் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/17-training-program-2019/73-district-training-programme-2019-district-secretariat-batticaloa.html", "date_download": "2020-09-24T04:14:26Z", "digest": "sha1:2UHRM3253WXQQ2SJWAMJWZ4F62S7TODW", "length": 13037, "nlines": 139, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "District Training Programme 2019 - District Secretariat Batticaloa", "raw_content": "\nமட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி\nஉதவிகள், முறைப்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு இவ் இணையத்தளம் மூலம் உடனடியாக தெரியப்படுத்துங்கள்.\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேச பெரும்போக விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம்\nகனடா நாட்டு உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார்\nகுடிநீர் தட்டுப்பாடுள்ள கரடியநாறு தம்பானம்வெளி புயல்வெளி பிரதேச மக்களின் பாவனைக்காக பொதுக் கிணறுகள் கையளிப்பு\nமட்டக்களப்பில் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிலுள்ள அரச காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது\nசகல பிரதேச செயலாளர்கட்கும் / திணைக்களத் தலைவர்கட்கும் / கிளைத் தலைவர்கட்கும்,\nமாவட்டச் செயலகம் / பிரதேச செயலகம் / திணைக்களம்,\nமாவட்ட பயிற்சி நெறிகளில் பங்கேற்பதற்கென அலுவலர்சார் நிகழ்நிலை(Online) விண்ணப்பம் - 2019\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் மற்றும் இணைந்த திணைக்களகங்களின் சேவைத்தரத்தினை தகவல் தொழில்நுட்ப சேவைகளினூடு மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக அரச அதிபர் / மாவட்டச் செயலாளரின் ஆலோசணை மற்றும் வழிகாட்டலின்பேரில் பயிற்சிநெறிகள் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டு அலுவலர்களுக்கு கீழ்க்காணும் தொகுதிகளின் அடிப்டையில் விரைவில் வழங்கப்படவுள்ளன.\nவிண்ணப்பிக்க தொகுதி 01 : மொழிப்புல ஆளுமை விருத்தி - ஆங்கிலம் மற்றும் சிங்களம் ( சகல உத்தியோகத்தர்களுக்கும் )\nவிண்ணப்பிக்க தொகுதி 02 : அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 03 : முகாமைத்துவ உதவியாளர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 04 : அலுவலக பணியாளர்களுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 05 : சாரதிகளுக்கானது\nவிண்ணப்பிக்க தொகுதி 06 : கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தலுக்கான பயிற்சிநெறி\nவிண்ணப்பிக்க தொகுதி 07 : பதவிநிலை / பதவிநிலைத்தர உத்தியோகத்தர்களுக்கானது\nபயிற்சி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் புதிய பயிற்சிகள் தொடர்பில் அறிவதற்காக - பயனர் கணக்கு அவசியம்பயனர் கணக்கு அவசியம்\nஇதற்கமைய அலுவலர்களுக்கான சேவையினடிப்படையில் பிரதானமான ஏழு(7) வகுதிகளின் கீழமைந்து பயிற்சிப் பாடத்திட்டங்களை உள்ளீர்த்ததாக இப்பயிற்சி நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயிற்சியானது உரிய பயிற்சிசார் விடயங்களை மாத்திரமல்லாது ஏலவே அலுவலகங்களில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் விடுபாடுகளை நிவர்த்தி செய்வதினூடு மக்களுக்கான அரச சேவைத்தரத்தின் வினைத்திறனை மேலும் உயர்த்திக் கொள்ளும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆகவே தங்கள் திணைக்களகங்களின் கீழமைந்த உத்தியோகத்தர்களுக்குப் இப்பயிற்சிநெறி தொடர்பாக தெரியப்படுத்துவதோடு, இப்பயிற்சி நெறிக்கான இணைப்பினை தங்களது செயலக விளம்பரப்பலகையிலிடுமாறும் அவசியம் வேண்டுகின்றேன். மேலும், எமது காகிதாதிகளின் செலவீனம் மற்றும் மேலதிக வேலைப்பழுவினைக் குறைக்கும் முகமாக முற்றிலும் Online முறையிலேயே சகல விண்ணப்பங்களும் எதிர்வரும் 25.03.2019க்கு முன்னராக சமர்ப்பிக்கும்படி சகல அலுவலர்களுக்கும் அறியத்தரும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.\nமாவட்டச் செயலகத்தினால் எதிர்வரும் 27.03.2019 சகல திணைக்களசார் விண்ணப்பங்களின் யாவும் தொகுக்கப்பட்டு உரிய சாராம்ச அறிக்கை அத்திணைக்கள தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீளசமர்ப்பிக்கப்படும். திணைக்களத்திலிருந்து மீளக்கிடைக்கப்பெறும் மாற்றீடுகள் மற்றும் விதப்புரைகள் உரிய தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தப்படும். பின்னராக இப்பயிற்சிகளில் கலந்துகொள்ளத்தக்கவாறாக அவ்வுத்தியோகத்தர்கள் தமது திணைக்களத்தினூடாக மாவட்டச் செயலக பயிற்சிகளுக்காக அழைக்கப்படுவர்.\nதங்கள் சேவையின் கீழமைந்த உத்தியோகத்தர்கள் உரிய வினைத்திறன் மட்டத்தை ஈட்டிக்கொள்வதற்கு தாங்கள் எடுக்கும் மேலான முயற்சியை நான் பெரிதும் கௌரவத்துடன் மதிக்கின்றேன்.\nபயிற்சிக்காலம் மற்றும் விபரங்கள் உரிய பயிற்சியின் போது தங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் தங்களுக்கு தேவைப்படின் எமது அலுவலரை தயவுடன் அணுகவும். (0773729748 / 065-2226427 – This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T05:21:03Z", "digest": "sha1:5I4BJQATD2SJ7OFHOQXCGAIBLGZU2PJP", "length": 5321, "nlines": 87, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவிஐபி.,க்களின் சொத்து விபரம் என்ன\nபுதுடில்லி : மோடி, ராகுல் உள்ளிட்ட 5 விஐபி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், தேர்தல் கமிஷனிடம் அவர்கள் ...\nபா.ஜ.,தேர்தல்பத்திர மதிப்பு ரூ.210 கோடி\nபுதுடில்லி : 2017-18 ம் நிதியாண்டில் பா.ஜ., ரூ.210 கோடி அளவிற்கு தேர்தல் பத்திரம் பெற்றுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் ...\nதோற்றுப் போனதா தேர்தல் பத்திர திட்டம்\nபுதுடில்லி: கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை ...\nபத்திரம் எழுதி கொடுத்து ஓட்டு கேட்கும் சுயேச்சை\nவேலுார் : மக்களிடம், 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு, சுயேச்சை வேட்பாளர், ஓட்டு சேகரித்து ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\nநீண்ட போராட்டத்திற்கு பின், அ.ம.மு.க.,விற்கு, 'கிப்ட் பாக்ஸ்' என்ற, பொதுவான சின்னத்தை, தேர்தல் ஆணையம் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-24T05:48:34Z", "digest": "sha1:F6KUGPP6BWJT32ME6XLNWSKHRLZCXL4V", "length": 9874, "nlines": 130, "source_domain": "hellomadurai.in", "title": "நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு - Hello Madurai Your SEO optimized title", "raw_content": "\nஅசத்தலான மரக்கட்டை சைக்கிள்; இணையத்தில் வைரலான முகநூல் பதிவு\nமலை உச்சியில் மயக்கவைக்கும் மாபெரும் உணவகம்\nமதுரையின் பழமையான காஜிமார் பள்ளிவாசல் – தெரு பெயர்கள் 13\nபாண்டியன் அகழ் தெரு; யானைக் கூட்டங்கள் செல்லும் சுரங்கவழி – தெரு பெயர்கள் 12\nஆணைக்கு அடிபணிந்த மதுரை ஆனை மலை; உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்\nதெலுங்கர்கள் குடியேறிய வடுகக் காவல் கூடத் தெரு – தெரு பெயர்கள் – 11\nபழமை பேசும் புது மண்டபம் – மதுரை வரலாறு 07\nநேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nகடந்த 10.02.2020 அன்று மதுரை மாநகர் விராட்டிபத்து பென்னர் காலனியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஆட்டோவில் விராட்டிபத்துவில் ஏறி காளவாசலில் இறங்கும்போது தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். அவர் இறங்கிய பிறகு தான் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்மீரான் என்பவருக்கு ஆட்டோவில் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது.\nஅந்த பெண்ணை பல மணி நேரம் அப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் நேற்று கரிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன் அவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கைப்பையை ஒப்படைத்துள்ளார். காவல் ஆய்வாளர் கைப்பையை வாங்கி பார்த்த போது அதில் 4 ½ பவுன் தங்க நகையும், ரூ.23500/- பணமும் இருந்ததை அறிந்தார். இன்று ஆட்டோ ஓட்டுநர் ஷேக்மீரான் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், முன்னிலையில் அந்த பெண்ணிடம் கைப்பையை ஒப்படைத்தார். காவல் ஆணையர் ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.\nமலை உச்சியில் மயக்கவைக்கும் மாபெரும் உணவகம்\nதொலைதூர பயணம் செய்யும் டாப் 10 தொடர் வண்டி பயணம்\nமாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் கலங்க வைக்கும் இறுதிக் காட்சிகள்; கண்ணீர் நெருப்பில் தத்தனேரியில் தகனம்\nஹார்விபட்டி பூங்காவிற்குள் புதிதாக மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்ட சர்வகட்சி மற்றும் அனைத்து பொது நல அமைப்புகள் எதிர்ப்பு\nஹார்விபட்டி எஸ்ஆர்வி மக்கள் நல மன்றம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினம்\nமதுரைக்கு புகழ் சேர்த்த வடிவேல் பாலாஜி நெஞ்சுவலியால் மரணம்; 10 நாட்களாக மருத்துவமனையில் போராடிய சோகம்\nமதுரை மார்பிள் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்\nமதுரை கைத்தறி, கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர்களுக்கு கடன் உதவி\nஆதரவற்றோருக்கு தினமும் தானே சமைத்து உணவு வழங்கும் மதுரை ஆசிரியர் நூருல்லாஹ்\nதமிழ் சினிமாவின் பிதாமகன் ஆர்.நடராஜ முதலியார்\nமதுரையின் பழமையான காஜிமார் பள்ளிவாசல் – தெரு பெயர்கள் 13\nஆணைக்கு அடிபணிந்த மதுரை ஆனை மலை; உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்\nமதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு\nமகாகவி பாரதியார் பைத்தியக்காரன்; மனைவி செல்லம்மா சொல்லிய உண்மை\nதெருவை பாதுகாத்த தெரு நாயின் இருகால்களை வெட்டிய கொடூரம்; அதை மீட்டு வளர்க்கும் இளைஞர்களின் பெரிய இதயம்\nமதுரையின் பழமையான காஜிமார் பள்ளிவாசல் – தெரு பெயர்கள் 13\nஆணைக்கு அடிபணிந்த மதுரை ஆனை மலை; உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்\nமதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு\nமகாகவி பாரதியார் பைத்தியக்காரன்; மனைவி செல்லம்மா சொல்லிய உண்மை\nதெருவை பாதுகாத்த தெரு நாயின் இருகால்களை வெட்டிய கொடூரம்; அதை மீட்டு வளர்க்கும் இளைஞர்களின் பெரிய இதயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-s-first-lesbian-in-police-goes-to-hc-393134.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.155.47&utm_campaign=client-rss", "date_download": "2020-09-24T05:57:31Z", "digest": "sha1:7XQKC5KHJO3OO3OTY6RITLS3AHHASXV5", "length": 17193, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் போலீஸில் முதல் லெஸ்பியன் ஜோடி.. பெற்றோர் அழைத்தும் பிரியாத பெண் காவலர்கள் | Gujarat's first Lesbian in police goes to HC - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nபந்தயம் கட்டுகிறேன்.. முடிந்தால் ஜெயித்துப்பார்.. அமைச்சர் எம்.ஆர்.வி.க்கு செந்தில்பாலாஜி சவால்..\nஎன்னடா இது.. ஒயின் இப்படி புகை வாடை அடிக்குது.. கலிபோர்னியாவில் ஒரு களேபரம்\nதிம���கவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\nநடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா\nகுஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம்\nகடவுளே.. கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பறந்த ஹெலிகாப்டர் உள்ளே யாரு, ஏன் போனாருன்னா பாருங்க\nMovies அச்சச்சோ.. பிக்பாஸ் தள்ளிப்போறதுக்கான காரணம் இதானாம்.. இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை\nSports கேகேஆர் அணியில சுப்மன் கில் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன்... ரிக்கி பாண்டிங் பாராட்டு\nFinance கொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..\nAutomobiles சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு\nLifestyle இந்து மதத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்\nEducation ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் போலீஸில் முதல் லெஸ்பியன் ஜோடி.. பெற்றோர் அழைத்தும் பிரியாத பெண் காவலர்கள்\nஅகமதாபாத்: குஜராத் காவல்துறையில் முதல் லெஸ்பியன் என இரு பெண் போலீஸார் தங்களை அறிவித்துக் கொண்டனர். அதிலும் நீதிமன்றத்திற்கு சென்று இவ்வாறு அறிவித்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 24 வயதுடைய இரு பெண் போலீஸ்களுக்குள் காதல் ஏற்பட்டது. அனிதா, வனிதா ஆவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிரிய மனமில்லாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.\nஇதுகுறித்து சக போலீஸாருக்கும் தெரியும். இவ்வளவு ஏன் இவர்களது குடும்பத்திற்கே தெரியும். இவ்வாறு தினமும் இருவரின் நட்பும் சுமுகமாக சென்று கொண்டிருந்தது.\nஇந்தியாவில் நம்பர் 1.. கல்வியில் பல வல்லரசு நாடுகளை முந்திய தமிழகம்.. GER விகிதத்தில் முதலிடம்\nஒரு நாள் திடீரென சிக்கல் வந்தது. ஆம் இரு போலீஸாரில் வனிதாவின் பெற்றோர் நேராக இவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர். அங்கு இதெல்லாம் தவறு. இந்த போலீஸ் வேலைய�� விட்டுவிட்டு எங்களுடன் வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனிதாவோ அனிதாவை விட்டு வரமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.\nஎனினும் விடாமல் வனிதாவை அவரது பெற்றோர் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் வெறுப்படைந்த இருவரும் மஹிசாகர் போலீஸ் கண்காணிப்பாளரிடம் சென்று நடந்தவற்றை கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதம் மூலம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு சரியான பதில் இல்லை.\nஇதனால் அனிதாவும் வனிதாவும் குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ ஜே தேசாய், இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனிடையே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் கூறுகையில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் பணியின் போது எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் கவலை என்றார். இதனால் காதல் ஜோடி இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து காதல் ஜோடியின் வழக்கறிஞர் ஜாகீர் ரதோடு கூறுகையில், இவர்கள் இருவரும் கோர்ட்டிற்கு செல்வார்கள் என்று வனிதாவின் பெற்றோர் கருதவே இல்லை. இருவரும் துணிச்சலானவர்கள். விரும்பும் வாழ்க்கையை வாழ போராடி வருகிறார்கள். இவர்கள் குஜராத் போலீஸில் முதல் லெஸ்பியன் ஜோடி என தங்களை அறிவித்துள்ளனர் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகுஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம்\nஆடையை கழற்றிய கொரோனா நோயாளி.. தரையில் பிடித்து அழுத்தி நர்ஸ் கொலைவெறி தாக்குதல்\nஇந்தியை ஓரம் கட்டும் ஆங்கிலம்.. தாய் மொழி வளர்ச்சியையும் குறைக்கிறதாம்.. ஆய்வில் திடுக் தகவல்\nகுஜராத் ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து.. 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வாகனங்கள்\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் மரணம் - பிரதமர் மோடி நிதி உதவி\nகுஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி\n\\\"சூனியக்காரி\\\" என்று சொல்லி.. ஊருக்கு நடுவில்.. விதவை பெண்ணை கட்டி வைத்து.. கொடுமை\n12 வயசு பையன்.. டீச்சர் செய்த அட்டகாசம் அநியாயம்.. அடி வயிற்���ில் வலி வந்து.. பரிதாப சிறுவன்\nநேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர்\nகாக்கிச் சட்டையில் பவர் இருக்குனு நெனச்சேன்.. ஆனால் ரேங்கில்தான் அதிகாரமே இருக்கு.. பெண் \\\"சிங்கம்\\\"\n\\\"பிரதமரே வந்தாலும் இதுதான்\\\".. அமைச்சர் மகனை லெப்ட் ரைட் வாங்கிய போலீஸ் சுனிதா.. கட்டாய ராஜினாமாவா\nஷ்ஷூ.. வாயை மூடு.. நீ யாரா இருந்தா எனக்கென்ன.. அமைச்சர் மகனை..லெப்ட் ரைட் வாங்கிய பெண் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat police குஜராத் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/microland-limited-walk-in-intervws-at-chennai-on-4th-5th-september-for-enterprise-support-microland/", "date_download": "2020-09-24T04:55:54Z", "digest": "sha1:VH3X2FZBKRKKBU2S25K7CGEFSMAWCVSH", "length": 8082, "nlines": 150, "source_domain": "www.techtamil.com", "title": "Microland Limited Walk in intervws at Chennai on 4th & 5th September for Enterprise support @ MICROLAND – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/religion/14162-2019-03-24-14-20-18", "date_download": "2020-09-24T05:21:27Z", "digest": "sha1:TTCO5QIOPULNYFJ3QGPAUPRANVOLW7MD", "length": 25274, "nlines": 197, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பங்குனியும் உத்ததரமும்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article செளபாக்கிய கெளரி விரதம்\nNext Article சிவமும் சீலமும���\nபங்கு= நீ ,என்பது பங்குனி மாதம் எனக் கொண்டு உத்தர நட்சத்திரமாகிய நாளில் இருமனங்கள் இணையும் திருமணநாளாக ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.\nமானிடர்க்கு ஆதிகாலம் முதல் இக்காலம் வரையிலும் இல்லற வாழ்க்கையில் பங்கு கொள்ள வென இந்நாள் மிகவும் இன்ப நாளாக ஆணும் பெண்ணும் இணையும் திருமண நாளாக இப்பங்குனி உத்தர நன்னாள் விளங்குகிறது. தேவர்கள் பூமாரி பொழிய தெய்வத் திருமணங்கள் பல நடைபெற்ற இனிய நாளிது. இப்பங்குனி மாதத்தில் ஒவ்வொரு வாரமும் வருகின்ற திங்கள் கிழமை பங்குனித்திங்கள் எனப்படும் அந்நாளில் சக்தியாகிய அம்பிகையை வழிபடுவர்.\nஇந்த பங்குனி மாதத்தின் பெயருக்கு ஏற்ப இல்லறத்தில் இணையும் தம்பதிகள் வாழ்க்கையை சரிபாதியாக பங்கு போட்டுக் கொண்டு இன்பம் துன்பம் வரவு செலவு இஸ்டம் கஸ்டம் இப்படிஎதிலும் பங்கு போட்டுக்கொண்டு வாழ்வாராகில் எக்காலத்திலும் எவரும் மெச்சும்படி வாழ்வார்கள். எந்த மாதத்தில் திருமணம் புரிந்தால் என்ன/ மனம் கொண்டது மாளிகை என்பதற்கு இணங்க எம்மனதில் எம்மோடு இணைந்து வாழ வந்த துணையுடன் வாழ்க்கையை பங்கு போட்டுக்கொண்டு வாழவே அந்த இல்வாழ்க்கை சீரிய வளம் நிறைந்ததாக அமையும்.\nஅந்நாளில் தெய்வத்திருமணங்கள் இதே பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றிருக்கின்றன.என புராண வரலாறுகள் கூறுகின்றன.சிவனுக்கும், உமையம்பிகைக்கும் இராமருக்கும், சீதாவுக்கும், முருகனுக்கும் தெய்வானைக்கும் இனிய திருமணநாளாக இன்று வரையிலும் உற்சவங்கள் கோவில்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.அதற்கு காரணம் எமது பாரம்பரிய இந்துப்பண்பாடு அதற்கும் மேலான இறை நம்பிக்கை. ஆம் சேர்ந்தே இருப்பதும் எல்லாவற்றையும் அனுபவிப்பதும், கூட்டாக வாழ்வதிலும் தான் வாழ்வு பூரணமடைகிறது.\nஆற்றல் உடையவனைவிட்டு அவன் ஆற்றலைமட்டும் பிரிக்க முடியாது. அக்னியும் சூடும் போல் இருவரும் இனைந்தே இருப்பர்,அப்படி இணைந்து இருக்கும் இறைவனும், இறைவியும் சரிபாதியாக விளங்குகின்றனர். சேர்ந்து இருப்பதே பூரணத்துவம் நிறைந்ததாகும். ஆலயங்களில் மூர்த்தி , தலம், தீர்த்தம் என்று அழைக்கப் படும் மூன்றும் தெய்வ சாந்நித்தியத்தில் நிறைவான சிறப்புபெறுவன.\nஅப்படி விளங்குவது மட்டுமல்லாது சக்தி வழிபாட்டில் அம்மன் ஆலயங்களி��் சக்தி பீடமாக விளங்கும் ஶ்ரீ சக்கரத்தில் சம்காரசக்கரம், ஸ்திதி சக்கரம் ,சிருஸ்டி சக்கரம் எனும் மூன்றிலும் அம்பிகை பொருந்தியுள்ளாள் , அதுபோல் மும்மூர்த்த்திகளிடத்தும் அவரவரது உலகில் சிவனுக்கு பார்வதியாக, விஸ்ணுவுக்கு இலக்குமியாக, பிரம்மனுக்கு சரஸ்வதியாக விளங்கி வருகிறாள் ஶ்ரீ வித்தையில் ஜாலந்தர பீடம் ,காமகிரி பீடம்,ஒட்யாண பீடம் எனும் முப்பீடங்களில் முப்புரையாக எழுந்தருளி அருள்செய்கிறாள்.\nஇப்படி பல சிறப்புக்கள் வாய்ந்த இச்ஶ்ரீ சக்கரத்தில் சிவமும் சக்தியும் மகாமேரு எனப்போற்றப்படும் இணைந்து அதில் உறைகின்றனர். உலகை முத்தொழிலாற்றி இயக்குகின்றனர். தீபத்தில் பிரகாசமாய் சூரியனின் சுடராய் சந்திரனின் ஒளியாய்,மண்ணில் உயிராய் விண்ணில் மழைமேகமாய், காற்றின் சுவாசமாய்,நீரின் குளிர்ச்சியாய், நெருப்பின் சூடாய் இப்படி ஒரு வஸ்துவில் இரு பரிமாணங்களாக ஐக்கியமாகி ஒன்றுடன் ஒன்று கலந்தே இருப்பர்,. இதேபோல் ஜீவனுள் சிவமும், உணர வைக்க சக்தியும் சேர்ந்தே இருப்பர். இப்படி சிவசக்தியாக விளங்கும் அன்னை நெற்றியில் திலகம் அணிந்தும் உச்சிவகிட்டில் திலகம் குங்குமம் அணியும் அழகுக்கும் ஆதிசங்கரர் செளந்தர்ய லகரியில் பொருள் கூறுகிறார் அம்பிகையின் தலைவகிட்டினை இருகூறாக்கி வகிட்டின் முகட்டில் அம்பிகை உச்சித்திலகத்தை இட்டிருக்கிறாள் . அதாவது சீமந்தஸரணி என்னும் தலைவகிடும் முகட்டில் இடப்படும் உச்சித்திலகமும் நலம் பயக்கட்டும். இப்படி வாழ்த்துக் கூறுகிறார் என்றால் குங்குமத்தை அம்பிகை உச்சியில் அணிந்து பெண்களாகிய எம்மை தீர்க்க சுமங்கலிகளாக வாழும்படி காக்கிறார்.\nசெந்நிறத்தவளாகிய ஶ்ரீ இராஜ இராஜேஸ்வரி வடிவில் தோன்றும் அம்பிகை அபிராமிப்பட்டரால் உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. ஆக உதிக்கின்ற ஞாயிறு போல் புலரும் காலையில் உதிக்கும் செந்நிறமாய் இருளை விலக்கி எழும் செங்கதிரவன் போல் உச்சியில் திலகம் ஜொலிக்கின்றது.\nஅப்படி இருள்விலகிட சூரியன் உறுதுணையாவது போல் மானிடர் வாழ்வு புலரவேண்டி அன்னை செங்கதிராய்த் திகழ்கிறாள்.உணர்வு ���ிக்கோர்\nமதிக்கும் மாணிக்க கல்லாக ஒளிர்கின்றவள் .மாதுளம் பூநிறத்தினை ஒத்தவள் தாமரை மலரில் உறையும் திருமகள் வழிபடும் மின்னல்கொடியாள் இப்படியானவள் மெல்லிய மணமும் குளிர்தன்மையும் கூடிய குங்குமச் சாந்தின் நிறத்தவள் குங்கும தோயம் என்பது அம்பிகைக்குரிய அறுபத்துநான்கு உபசாரங்களில் ஒன்றாகும், விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.விதிவசத்தில் துன்புறுவோர் எப்பிறவியிலும் துணையாக வரவேண்டும் என அபிராமியை துதித்தால். துணையும் தொலையாது. வாழ்வும் தொலையாது.\nஅன்னை பொதுநலமிக்கவளாக அகில உயிர்களையும் காப்பவளாக திகழ்ந்தாள். சிவத்தையும் காத்து தன்னையும் காத்து அனைத்து உயிர்களையும் காத்து இரட்சித்தாள். அதை அபிராமிப்பட்டரே அந்தாதியில் பாடுகிறார் பொருந்திய முப்புரை செப்புரை எனத்தொடங்கி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்கிறார். அதாவது நீண்ட சடாமுடியை உடைய சிவபிரான் தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறவேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது வாசுகிபாம்பு கக்கிய ஆலகாலவிசத்தை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார்.\nஅப்படி உண்ட நஞ்சுச்செய்தியை யோக நெறிச்செய்தியாக, மூலாதாரத்தில் உள்ள நஞ்சாற்றலைக் குண்டலினி யோகப்பயிற்சியின் மூலம் சகஸ்ராரத்தில் அமுதமாக்கினார். அன்னை. அதாவது சிவன் அருந்திய நஞ்சை வயிற்றுக்குள் செல்லாதவாறு கழுத்தில் தடுத்து நிறுத்தினாள். தடுக்காவிடில் வயிற்றுக்குள் சென்று அண்டசாரசரங்களின் உயிரினங்கள் அனைத்தும் அழிந்திருக்கும். இப்படி அகிலலோகமாதாவாகத் திகழ்ந்து சர்வேஸ்வரனின் இணைபிரியாத சக்தி செம்மையானவள்,செம்மை என்பது நிறைவுக்கும், முழுமைக்கும், உயிர்த்தன்மைக்கும், நேர்மைக்கும், நன்மைக்கும், மங்களத்துகும் அடையாளமாகும். அவ்வளவு சிறப்புடைய அம்பிகையின் மங்கல குங்குமத்தை எந்நாளும் சுமங்கலிகள் உச்சி வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம் அணிந்து மங்களமாய்த் திகழ்வார்களாக.\nPrevious Article செளபாக்கிய கெளரி விரதம்\nNext Article சிவமும் சீலமும்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி வி���த்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்க��்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-09-24T04:48:28Z", "digest": "sha1:DLAYGQ22X635OPDNYQ3JSLO4KNGTDDNT", "length": 11618, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி\nபப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக்\nதற்போதைய சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாக சருமம் மிக சீக்கிரமே பொலிவிழந்து விடுகிறது. சருமம் அதன் மென்மை தன்மையையும், ஈரப்பதத்தையும், அழகையும் இழந்து போவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உங்கள் சருமம் வறட்சியாகவோ அல்லது அதிகபடியான எண்ணெய் தன்மையுடனோ இருக்கலாம். கவலை வேண்டாம்.\nஉங்களுக்காகவே இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் தான் பப்பாளி. பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள்.\nவறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.\nபப்பாளியின் விழுது – ¼ கப்\nதேன் – ½ தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி\nஇவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.\nபப்பாளி மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.\nபப்பாளி விழுது – தேவையான அளவு\nஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டி\nஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.\nபப்பாளி, வாழைப்பழம் மற்றும் வெள்ளரி:\nஉங்கள் சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும். பப்பாளி, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.\nஅழகுக்குறிப்பு Comments Off on சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி Print this News\nபாரிஸ் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து- 400 வரையான தீயணைப்புப்படை வீரர்கள் பணியில்.. முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நரம்பு பாதிப்புகளை தடுக்கும் பெருங்காயம்\nஇறந்த செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தரும் Green Tea\nகிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும்மேலும் படிக்க…\nஎண்ணெய் வழியும் முகம் – எப்படி சரி செய்வது\nநம்மில் பலருக்கு இருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஓன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில்மேலும் படிக்க…\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா\nஉடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜூஸ் போதும்\nகூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரட�� நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_88.html", "date_download": "2020-09-24T05:07:16Z", "digest": "sha1:7Y7JSO22ZZRPRDCD4337VEDUA3YYUSLZ", "length": 4940, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nபதிந்தவர்: தம்பியன் 17 July 2018\nபுதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாடு 9 துண்டுகளாக உடைந்துவிடும் என்று தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.\n“எதிர்கால சந்ததியினரை கௌரவமாக ஒரே நாட்டில் வாழ வைப்பது தான் எமது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியலமைப்பினூடாக இந்த அரசாங்கம் உடைக்கப் பார்க்கின்றது. இதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சகல சமூகத்தவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் தலைமை மாற்றமொன்றை முன்னெடுப்போம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?author=1", "date_download": "2020-09-24T06:08:04Z", "digest": "sha1:HKOS7WD4JRQVMKYEHGQ3QXSNXQX4IDIH", "length": 8304, "nlines": 57, "source_domain": "www.iravanaa.com", "title": "admin – Iravanaa News", "raw_content": "\nசிறுமிகளை இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் விற்ற டக்கி- அமெரிக்க அறிக்கை வெளியானது\nதற்போதைய இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, 2007ம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு விற்றார் என்று அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு, தாய்…\n2009 இன் பின் தலை தூக்கிக்கொண்டிருக்கும் பெளத்த பயங்கரவாதம்.\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள்\nஇன்று ரஜினி திரணகம நினைவு நாள் இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என…\nமாபெரும் உலக புலனாய்வு அமைப்பையே சிதற வைத்த ஒற்றை தமிழன்\nஇந்திய உளவுத்துறை நிறுவனமான “றோ” அமைப்பு ( RAW) உருவாக்கப்பட்ட தினம் நேற்று ஆகும்.(18.09.1968) ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக இந்திய உளவுத் துறை (இன்டெலிஜென்ஸ் பீரோ) 1933-ல் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா விடுதலை…\nஅமைச்சுப்பதவியில்லாமல் இருக்க முடியவில்லை; மஹிந்தவுடன் தாவ முன்டியடிக்கும் மு-னாக்கள்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது…\nமுகமாலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் சீருடைகள், எலும்பு துண்டுகள் மீட்பு\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களினால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று(புதன்கிழமை)…\nதியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக தடைகளை எதிர்த்து தனித்து நின்ற சிவாஜிலிங்கம்\nதியாகி திலீபன் நினைவேந்தலுக்கு தடை விதித்ததுக்கு கோவிட் 19 விதிகளே காரணம் என்று சொன்னீங்க ஆனால் தியாகி திலீபன் நினைவு தூபியடியில் இருந்த படங்கள் மற்றும் கொடிகள் அகற்றி இருக்கிறீங்க அதுக்க�� என்ன காரணம் ஆகவே உங்கள் நோக்கம் தியாகி…\nதியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள்\n1ம் நாள் தியாக தீபம் திலீபன் – முதலாம் நாள் நினைவலைகள் (கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து) 1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும்…\nஉங்கள் கனவில் கூட இப்படி ஒரு கண்ணியம் மிகுந்த போர் வீரன் வரமாட்டார்\nநான் அமெரிக்காவில் பிறந்தாலும் தமிழீழத்தில் வளர்ந்த பெண். தலைவர் பிரபாகரனுடன் நேரில் பழகிய பெண், பிரபாகரன் என்பவர் நீங்கள் எல்லாம் விமர்சிக்கும் சாதாரண பிறப்பு அல்ல.. அவர் ஓர் அகராதி.. தமிழீழம் எப்படிப்பட்டது என்ற சுவையை அறிந்த பெண் நான்..…\nகனடாவில் நீதிக்கான நெடும் பயணம்\nகனடாவில் இம்முறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி உடனடியாக கிடைக்க கோரி பிறம்ரன் நகரத்தில் இருந்து தலைநகர் ஒட்டாவாவை நோக்கி நீதிக்கான நெடும் பயணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rasathi-manasula-song-lyrics/", "date_download": "2020-09-24T05:23:53Z", "digest": "sha1:NSHZETORLYMLXSF2RTQA5HKGHNPRYX6I", "length": 6672, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rasathi Manasula Song Lyrics", "raw_content": "\nபெண் : ராசாத்தி மனசுல\nஎன் ராசா உன் நெனப்புத்தான்\nஇந்த ராசாத்தி மனசுல என்\nபெண் : புது நேசம் உண்டானது\nஆண் : ராசாவின் மனசுல\nஇந்த ராசாவின் மனசுல என்\nபெண் : முள்ளிருக்கும் பாதை\nநீ நடந்த போதும் முள்ளெடுத்து\nபெண் : வீதியிலே நீ நடந்தா\nதான் முள்ளு தச்சா தாங்கும்\nஆண் : நிதமும் உன் நெனப்பு\nஆண் : இது ஏனோ அடி\nபெண் : ராசாத்தி மனசுல\nஎன் ராசா உன் நெனப்புத்தான்\nஇந்த ராசாத்தி மனசுல என்\nஆண் : செந்துருக்க கோலம்\nவானத்துல பாரு வந்து இந்த\nஆண் : சேரும் இள\nபெண் : வானம் பாடுது\nஇந்த பூமி பாடுது ஊரும்\nபெண் : தடை ஏதும்\nஆண் : ராசாவின் மனசுல\nபெண் : இந்த ராசாத்தி\nமனசுல என் ராசா உன்\nஆண் : புது நேசம் உண்டானது\nபெண் : புது நேசம் உண்டானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/allergic-problems", "date_download": "2020-09-24T05:29:38Z", "digest": "sha1:FRRYRRUACRQ2GLHHH6BOHMFKTH3LUE6S", "length": 2974, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "அலர்ஜி தொல்லை வராமல் பாதுகாக்க - www.veeramunai.com", "raw_content": "\nஅலர்ஜி தொல்லை வராமல் பாதுகாக்க\n*உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் எதுவும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.\n* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்த்து அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்..\n* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.\n* தூசு அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.\n* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/hindu-temple/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-24T05:11:17Z", "digest": "sha1:4ZQTY6JAZEPRHIUEBB3AW6MMSMVZLZJV", "length": 5424, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "ஆகாயக்குளம் பிள்ளையார் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇது மிகப் பழமை வாய்ந்த கோவில். ஆகாயன் என்ற அரசன் இக்கோவிலின் பக்கத்தில் ஒரு குளத்தைக் கட்டினான். அவனது பெயரை நினைவூட்டும் வகையில் ஆகாயக் குளம் என்ற பெயர் இடப்பட்டதாகவும் ஆலயத்திற்கும் அதே பெயரை வைத்து அழைத்ததாகவும் கர்ண பரம்பரைக்கதை உண்டு. டச்சுக்காரர் காலத்தில் அழிவுறாமல் தவிர்க்கப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகின்றது. மாதாவின் கோவில் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது. இப்பெயர் இன:றும் கிராமத்தவர் மத்தியில் பிரபல்யமாக இருந்து வருகிறது. நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திரா பௌர்ணமி அன்று தீர்த்த உற்சவத்துடன் மகோற்சவம் முடிவடைகின்றது. திருவெம்பாவை, சிவராத்திரி, நவராத்திரி, கந்தச~;டி, பிள்ளையார் கதை போன்றவை விசேட தினங்களாகும். புராணம் படிக்கும் வழக்கம் இன்றும் இங்கு இருந்து வருகிறது. விநாயகர் புராணம், திருச்செந்தூர் புராணம் படிக்கப்பட்டு வருகின்றன. கந்தபுராணப் படிப்பு தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பமாகி பங்குனி உத்தரத்தன்று பூர்த்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Waldyrious", "date_download": "2020-09-24T06:27:52Z", "digest": "sha1:OEYMSYBKVSTPWOWBRQQZVIIYUJUJ2FXG", "length": 4553, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "Waldyrious இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Waldyrious உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\nWaldyrious: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/pudhupettai-2-soon-says-selvaragavan/cid1257673.htm", "date_download": "2020-09-24T04:26:17Z", "digest": "sha1:KLJEKAAI6W73YYRU4WWKDHG3TJA4DI7Y", "length": 3419, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "புதுப்பேட்டை 2’ படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த செல்வராகவன்", "raw_content": "\nபுதுப்பேட்டை 2’ படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த செல்வராகவன்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் அறிவித்தார். எனவே ’மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-செல்வராகவன் இணைய உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் அறிவித்தார்.\nஎனவே ’மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-செல்வராகவன் இணைய உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குற��ப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/radhika-chithi-serial-2/cid1258475.htm", "date_download": "2020-09-24T04:10:19Z", "digest": "sha1:IGZ4EJNRR6BOKZGDVRHW7VABLJDCUF6W", "length": 4375, "nlines": 34, "source_domain": "tamilminutes.com", "title": "ராதிகாவின் சித்தி சீரியல் சித்தி2 வாக ஜனவரி முதல் வருகிறது", "raw_content": "\nராதிகாவின் சித்தி சீரியல் சித்தி2 வாக ஜனவரி முதல் வருகிறது\nகடந்த 99, 2000ங்களில் சின்னத்திரையை கலக்கிய ஒரு சீரியல் சித்தி. ராதிகாவின் ராடன் டிவி தயாரித்திருந்தது. நடிகை ராதிகா சீரியல் தயாரிப்பில் முழு மூச்சுடன் இறங்கியதற்கு இந்த சீரியல் ஒரு முழுக்காரணம் என சொல்லலாம். சித்தி என ஒரு சிறுகுழந்தை சொல்வதோடு ஆரம்பிக்கும் ஓப்பனிங் கண்ணின் மணி பாடல் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பாமரர்களிடத்திலும் எளியவர்களிடத்திலும் சென்று சேர்ந்தது இந்த சீரியல், குழந்தை, பெரியோர் என அந்த நேரத்தில் பலரை கவர்ந்தது சித்தி சீரியல் நீண்ட நாட்கள் ஓடிய\nகடந்த 99, 2000ங்களில் சின்னத்திரையை கலக்கிய ஒரு சீரியல் சித்தி. ராதிகாவின் ராடன் டிவி தயாரித்திருந்தது. நடிகை ராதிகா சீரியல் தயாரிப்பில் முழு மூச்சுடன் இறங்கியதற்கு இந்த சீரியல் ஒரு முழுக்காரணம் என சொல்லலாம்.\nசித்தி என ஒரு சிறுகுழந்தை சொல்வதோடு ஆரம்பிக்கும் ஓப்பனிங் கண்ணின் மணி பாடல் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.\nபாமரர்களிடத்திலும் எளியவர்களிடத்திலும் சென்று சேர்ந்தது இந்த சீரியல், குழந்தை, பெரியோர் என அந்த நேரத்தில் பலரை கவர்ந்தது சித்தி சீரியல் நீண்ட நாட்கள் ஓடிய இந்த சீரியல் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறது.\nஜனவரி முதல் சித்தி 2வாக இது மீண்டும் வருகிறதாம்.இதை சுந்தர் கே விஜயன் இயக்குகிறார்.\nஅப்போது இருந்த வரவேற்பு லெவலில் இப்போதும் இந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/no-permission-for-cinema-shooting-says-kadambur-raju/cid1254916.htm", "date_download": "2020-09-24T03:54:06Z", "digest": "sha1:6EYKUHPZKQPO4MLPQSCVMRTIBFK2B5US", "length": 6218, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி; பரபரப்பு தகவல்", "raw_content": "\nதிரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி; பரபரப்பு தகவல்\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அடுத்தடுத்து தமிழக அரசும் மத்திய அரசும் அறிவிப்பு செய்து வருகிறது என்பது தெரிந்ததே குறிப்பாக கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது என்பதும், அலுவலகங்கள் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது என்பதும் தெரிந்ததே. பேருந்து ரயில் போக்குவரத்து மட்டுமே இன்னும் தொடங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினர் மற்றும்\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அடுத்தடுத்து தமிழக அரசும் மத்திய அரசும் அறிவிப்பு செய்து வருகிறது என்பது தெரிந்ததே\nகுறிப்பாக கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது என்பதும், அலுவலகங்கள் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது என்பதும் தெரிந்ததே. பேருந்து ரயில் போக்குவரத்து மட்டுமே இன்னும் தொடங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’இப்போதைக்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்\nஏற்கனவே சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உள் அரங்குகள் போதுமானது என்பதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சினிமா படப்பிடிப்புகள் வெளிப்புற படப்பிடிப்பு நடைபெறும் என்பதாலும் அதிக நபர்கள் படப்பிடிப்புக்கு தேவை என்பதாலும் இப்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்\nமேலும் இப்போதைக்கு திரை அரங்குகளும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியிஅ நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/19081-.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-24T05:19:13Z", "digest": "sha1:PCTLQU322E65ZOY3KLZNA3L25MMEMSZB", "length": 15090, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் அனில் அம்பானி | தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் அனில் அம்பானி - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nதூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் அனில் அம்பானி\n'தூய்மை இந்தியா' பிரச்சாரத்தில் இணைந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, மும்பையின் சர்ச்கேட் ரயில் நிலைய பகுதியை இன்று சுத்தம் செய்தார்.\nஅக்டோபர் 2-ஆம் தேதி 'ஸ்வச் பாரத்' என்ற திட்டம், நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அதில் பங்கேற்க முன்வருமாறும் 9 பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.\nபிரதமரின் அழைப்பை ஏற்று 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பிரபலங்கள் பிரியங்கா சோப்ரா, கமல்ஹாஸன், சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அவர்களது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.\nஇந்த நிலையில், பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தத் திட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தன்னை இணைத்து கொண்டதையும் அல்லாமல் மேரி கோம், அமிதாப் பச்சன், சானியா மிர்ஸா, ஷோபா தே, ஹ்ரித்திக் ரோஷன், நாகார்ஜூனா, பத்திரிகையாளர் சேகர் கபூர் ஆகியோரையும் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதனை முன்னிட்டு அவர் இன்று மும்பையில் உள்ள சர்ச்கேட் ரயில் நிலைய பகுதியை தனது நண்பர்களுடன் சுத்தம் செய்தார்.\nஇதனிடையே அனில் அம்பானியின் பங்கேற்புக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் #MyCleanIndia என்ற ஹேஷ்டேகில் கூறும்போது, \"எனது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர் அனில் அம்பானியும் அவரது நண்பர்களும் சர்ச்கேட் ரயில் நிலையம் அருகே உள்ள இடங்களை சுத்தம் செய்துள்ளனர். இது மிகவும் அருமைனாய முயற்சி\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅனில் அம்பானிதூய்மை இந்தியாபிரதமர் நரேந்திர மோடிஸ்வச் பாரத்\nஇந���தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nதங்கம் விலை கணிசமாக குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு...\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்\nடிபிஎல் போட்டிகளின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு...\nபிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது: விராட் கோலி\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்...\nதேஜஸ்வி யாதவுக்கு கன்னையா குமார் போட்டியா- பிஹார் தேர்தலில் மெகா கூட்டணியில் இடதுசாரி...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை மீது அக்.29-ல் உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T06:15:30Z", "digest": "sha1:I6FFZSAMMZIAD2S7GXSIY2ALXGAHOYXL", "length": 9628, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மகான்கள்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\n’உதவிக்கரம் நீட்டுங்கள்; உங்களுக்கு உதவி செய்ய நான் வருவேன்’ - பகவான் சாயிபாபா\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14...\n’’சாப்பிடாமல் இருக்காதீர்கள்; ஒருபோதும் இதை நான் விரும்புவதே இல்லை’’ ஷீர்டி சாயி��ாபா வாக்கு\nராகு - கேது பெயர்ச்சி ; தனுசு ராசி அன்பர்களே\nராகு - கேது பெயர்ச்சி; சிம்ம ராசி அன்பர்களே\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 20 முதல்...\n’மூல நட்சத்திரம்’ மாமனாருக்கு ஆகாது என்பது எதனால்; அனுமனும் ராவணனும் மூலம் நட்சத்திரம்; அனுமனும் ராவணனும் மூலம் நட்சத்திரம்\nசாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்; தினமும் சொன்னால் திருப்பம் நிச்சயம்\nமகாபெரியவா நட்சத்திரம், மகாலக்ஷ்மி நட்சத்திரம், சனி பகவானின் நட்சத்திரம்\nபிரச்சினையில் சிக்குவார்கள்; சூடான, காரமான உணவு; முயலுக்கு மூணுகால்\n''பாபா வருவார்; ஒருபோதும் கைவிடமாட்டார்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/06/07225042/1419667/IPL-in-Emirates.vpf", "date_download": "2020-09-24T04:13:33Z", "digest": "sha1:YXCKUGSQRISLJLZA6QP24G5SLBUJJZHM", "length": 10120, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் \nஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஐபிஎல் குறித்து பேசியுள்ள ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொது செயலாளர் முபாஷீர் உஸ்மானி, தாங்கள் பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளதால் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.\nதமிழகத்தில் புதிதாக 2 பல்கலை கழகங்கள் - அரசு பல்கலை. எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nபுதிதாக இரண்டு பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்தப்பட���ம் என தமிழக அரசு அறிவித்ததன் மூலம், தமிழகத்தில்அரசு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது.\nநீட் விவகாரத்தில் சூர்யாவின் கருத்து ஏற்புடையது - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\nநடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வலியுறுத்தி உள்ளார்.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\nகிசான் முறைகேடு விசாரணை நிலை - பேரவையில் அமைச்சர் துரைகண்ணு விளக்கம்\nகொரோனா நிவாரண நிதி எனக் கூறி ஆதார் அட்டையை பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு விளக்கம் அளித்தார்.\n370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் \"தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது\" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\nசென்னை அணியின் \"கடைக்குட்டி சிங்கம்\" சாம் கரண்..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2 ஆட்டங்களில் கலக்கி வரும் இளம் வீரர் சாம் கரண் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..\nசென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்\nஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.\nஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் வெற்றி\nஐபிஎல் தொடரில் , கொல்கத்தா அணிக்கு எதிரான மோதலில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nரசிகர்களுக்கு யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்திய தேவ்தத் படிக்கல்\nஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக அரை சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் தேவ்தத் படிக்கல்....\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடர���ல் இருந்து மார்ஷ் விலகல்\nகாயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/kamal-questions-three-types-of-friendship-bigg-boss-today/c77058-w2931-cid312896-s11178.htm", "date_download": "2020-09-24T04:54:21Z", "digest": "sha1:ZKMRLKYOHQ4KKB5UW6ASZL4CC3ZHNUMN", "length": 3765, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "மூன்று வித நட்பு குறித்து கேள்வி எழுப்பும் கமல்: பிக் பாஸில் இன்று", "raw_content": "\nமூன்று வித நட்பு குறித்து கேள்வி எழுப்பும் கமல்: பிக் பாஸில் இன்று\nஇந்த வார இறுதி நாளான இன்று போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் இவர்களின் நட்பு குறித்தான கேள்வி எழுப்ப உள்ளார்.\nபிக் பாஸ் சீசன் 3ல் இருக்கும் போட்டியாளர்கள் வந்த சில வாரங்களிலேயே பல ஜோடி காதல் கதைகளை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த கேள்வி எழும்பும் போதெல்லாம் நட்பு மட்டுமே எங்களுக்குள் என கூறி வருகின்றனர்.\nமேலும் அபிராமி - முகேன் இடையேயான நட்பு ரீதியான கோபத்தினால் முகேன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த கட்டிலை சேதப்படுத்தினார். இது நட்பு தானா என்கின்ற சந்தேகம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இந்த வார இறுதி நாளான இன்று போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் இவர்களின் நட்பு குறித்தான கேள்வி எழுப்ப உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16407-2019-12-11-12-04-58", "date_download": "2020-09-24T05:44:09Z", "digest": "sha1:7HF35XIH4TCFBL3NLPI7USYR7Q4OAC5K", "length": 13108, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆன்ட்டி இண்டியனை நம்பும் புளூசட்டை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஆன்ட்டி இண்டியனை நம்பும் புளூசட்டை\nPrevious Article பாலாவின் வர��மாவும் ரிலீஸ்\nNext Article இது தேவையா வெங்கட்பிரபு \nசினிமா சங்கங்கள் அத்தனையும் ஒரேயடியாக சண்டைக்கு நின்று சட்டையை கிழிக்க வந்தாலும், நான் கிழிச்சதுதான் முதல்ல என்று மூக்கை விடைத்துக் கொண்டு நிற்பவர் அவர்.\n முக்கால்வாசி சினிமா தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் பெரும் தலைவலியாக இருப்பது ‘ப்ளூசட்டை’ என்ற பெயரில் யு ட்யூபில் உலாவரும் சினிமா விமர்சகர் மாறன்தான்.\nஎல்லா படங்களையும் இழுத்துப்போட்டு வெளுக்கும் இவரது விமர்சனத்தை மில்லியன் கணக்கில் ரசிக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். இந்த நிலையில் அவரே ஒரு படத்தை இயக்கினால் எப்படியிருக்கும் இன்டஸ்ட்ரியின் கழுகுக் கண்கள் ‘ரிலீசாகட்டும். வச்சுக்குறோம் கச்சேரியை...’ என்று இவரையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.\nஆனால் அவர்தான் படு ஸ்மார்ட் ஆச்சே தன் படத்திற்கு ‘ஆன்ட்டி இண்டியன்’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார். படம் தியேட்டருக்கு வந்தா போதும். ஓட வைக்கிற வித்தையை பி.ஜே.பி பார்த்துக்கும் என்ற நம்பிக்கையோ என்னவோ \nPrevious Article பாலாவின் வர்மாவும் ரிலீஸ்\nNext Article இது தேவையா வெங்கட்பிரபு \nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/09/blog-post_21.html", "date_download": "2020-09-24T04:09:02Z", "digest": "sha1:SULKJR4OQUDH5F3OBPQF3BPMIXB4QEZW", "length": 23303, "nlines": 62, "source_domain": "www.nsanjay.com", "title": "கட்டாடியார் தணிகாசலம் | கதைசொல்லி", "raw_content": "\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா எங்கள் வீட்டில் ஒரு பிரப்பம் கூடை ஒன்று இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் கூடையில் இருக்கும் துணிகளை கீழே கொட்டிவிட அவர் எண்ண ஆரம்பிப்பார்.\nவேஷ்டி ஒன்று, சாரம் இரண்டு, சேலை நான்கு. பள்ளிக்கூட காற்சட்டை இரண்டு. சட்டை இரண்டு, பெட்சீட் ஐந்து. ஆக மொத்தம் எத்தனை உள்ளது என்று எண்ணி உருப்படிக் கணக்கு சொல்லுவார். அம்மா அதை குறித்துக் க���ள்ளுவார். சில இடங்களில் அவர்களும் கொப்பிகளிலும் எழுதி வைத்துக் கொள்ளுவார்கள்.\nதுணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி, சைக்கிள் காரியரில் வைத்து கட்டி குளத்துக்கோ, நீர்த்தேக்கங்களுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார். வெளுத்தல் என்பது இப்போது சொற்களில் கூட இல்லாமல் போய்விட்டது. ஊத்தைச் சோடா, சவக்காரம் போட்டு, வெள்ளாவி வைத்து வெளுத்து கொள்வார்கள், வெள்ளாவி என்றால் ஆடைகளை போட்டு அவித்து அதனை சூடு நீர் அல்லது நீராவியில் சுத்தம் செய்வது. அது லாலா சோப், மில்க்வைற், போன்றன இருந்த காலம்.\nஅப்போது லாலா சோப்பில் காசு வரும். காசு சேர்த்து அந்த காசில் காசு எண்ண பழகிய சந்தோஷங்களும் இருக்கும். காசினை சேர்க்க சின்னவயசில அந்த சோப்பை வாங்கியது பலபேருக்கு நினைவில் இப்போது வரக் கூடும்.\nகுள கரையோரங்களில் நிரை நிரையாக துணி சலவை செய்வோர் உருவாக்கி வைத்திருக்கும் பெரிய சலவைக்கற்களில் ஆடைகளை அடித்துத் துவைத்து, பின் அருகே மூன்று தடிகளை கோர்த்துக்கட்டி வைத்திருக்கும் அமைப்பில் தோய்த்தவற்றை போடுவார்கள்.\nபெரும்பாலும் வெள்ளைத் துணி, பள்ளிக்கூட சேட்டுகளுக்கு நீலம் போடுவார், நீல பவுடர் பைக்கற்றுகளில் வரும். நீலம் போடாத வெள்ளை ஆடைகள் ஒரு பழுப்பு நிறமாக இருக்கும். அதனால் நீலம் போடுவது வளமையாகிப்போனது. வேறு சில ஆடைகளுக்கு கஞ்சிபோட்டு காச்சி அங்கே இருக்கும் வேலிகள், செடிகளின் மேல், அல்லது கொடிகளை கட்டி வெயிலில் காயப்பபோடுவார். கலர் கலராக துணிகள் காயும் போது குளத்துக்கு வெளியேயும் தாமரைகள் பூத்தது போல இருக்கும். அந்த இடம்.\nபின்னர் ஈரம் காய்ந்தபின்னர் எல்லா துணிகளையும் அள்ளிக் கட்டி. மூட்டையாக தனது வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார், இதில் அவரின் வாடிக்கையாளர் எல்லோரின் உடுப்புக்களும் அடங்கும். அதன் பின் அயன் போட்டு அந்தந்த வீட்டுத் துணிகளை பிரித்து அவற்றில் தான் மையைக் கொண்டு ஏற்கனவே போட்ட குறிகளைப் பார்த்து தனித் தனியாக அடுக்கி, கட்டி வீடுகளுக்கு மீண்டும் கொண்டுவந்து தருவார். நாங்களும் பணம் கொடுத்து அவற்றை பெற்றுக்கொள்வோம்.\nஅந்த ஆடைகளை அடுத்த நாள் பாடசாலைக்கு உடுத்திச்செல்லும் போது, சேட் மடக்கு மடக்கு என்று நிற்கும், கிழிந்து டான் பண்ணி வைத்திருந்தாலும் நீலம்போட்ட வெள்ளைச்சேட்டும், சட்டையும் உண்மையில் அழகாகத் தான் இருக்கும். அந்த நீலப் பவுடர்வாசனை எனக்கு அந்த நாட்களில் போதை என்றும் சொல்லாம்.\nசில நேரங்களில் அவிக்கும் போது சில ஆடைகளின் சாயம் வெள்ளைத்துணிகளில் படிந்துவிடும். அடித்து தோய்க்கும் போது சில ஆடைகள் கிழிந்தும் விடும். அது தான் இதில் அவர்களுக்கு இழப்பு. ஆனாலும் தரும்போதே சொல்லித்தான் தருவார்கள் ஏமாற்ற மாட்டார்கள்.\nஎங்களின் காலத்தில் பணம் கொடுக்கும் கலாசாரம் இருந்தது, ஆனால் தாத்தா பாட்டி காலத்தில் அவர்களின் கூலி தானியங்களும் நெல், காய்கறிகளுமாக இருந்துள்ளது. எங்கள் ஊரில் உரிமைப்பங்கு என்று ஓரு விடையம் இருந்தது. அந்த ஊர் வீடுகளில் அவர்கள் தான் எல்லாவற்றுக்கும் முன்நிற்பார்கள். திருமணம் போன்ற நல்ல நாட்கள், மரண வீடுகளுகளில் அவர்களுக்கும் என்று உணவு, பொருட்கள் கொடுப்பார்களாம். முன்பு வேறுபட்ட முன்று சமூகத்தினருக்கு அந்த பங்கு கிடைக்கும். இப்போது அந்த வழக்கம் நலிவடைந்துவிட்டது. அவர்களும் வருவதில்லை.\nஅந்நாட்களில் வெள்ளை கட்டுதல் என்று ஆரம்பமாகும் அவர்களின் வேலை, வெள்ளைகட்டுதல் என்றால் அவர்கள் மரண வீடுகளில் சவம் வைத்திருக்கும் இடத்திற்கு மேல், கிரிகைகள் நடைபெறும் இடம், சமையல் நடைபெறும் இடத்திக்குமேல் வெண்ணிற துணிகளை கட்டுவார். அதுபோல எல்லாசுப நிகழ்வுகளுக்கும் அவ்வாறு முன்னின்று செய்வார்கள். அது நம்பிக்கையாக இருந்தாலும், முன்பு எங்கள் வீடுகள் கிடுக்குகளினாலும், பனை ஓலைகளினாலும் வேயப்பட்டிருக்கும், அதனால் மேல் இருந்து தூசுகள், பூச்சிகள் என்பன விழுந்துவிடாமல் இருக்க இதை ஆர்மபித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அது கல்வீடு ஆனபின்னும் தொடர்கிறது.\nஅவர்களின் வேலைகள் அந்த விழாக்காலங்களில் முழுமையாக இருக்கும். கட்டாடிட்ட சொல்லிவிடுங்கோ, அல்லது கட்டாடி வரவேணும் என்று அவர்களுக்காகவே பார்த்திருப்பார்கள். இப்போது அவர்கள் வருவதில்லை, நாங்களே வேட்டியை எடுத்து மேலே கட்டி விடுவோம்.\nஇந்த தொழில் சாதி ரீதியாக வகைப்படுத்தப்பட்டதால். நாட்கள் செல்ல குறைய தொடங்கி விட்டது. அவர்களினை ஏனையவர்கள் வைத்திருக்கும் நிலை அவ்வாறானதாக இருக்கும். சில இடங்களில் கோவிலின் வெளிவீதி, சில இடங்களில் உள்வீதி, வீடுகளில் திண்ணை இவ்வாறு இருக்கும் போது அவர்கள�� அந்த அடையாளத்தை விலக்கிவிடத்தான் நினைப்பார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுக்கு மேல்சாதியினரின் ஆடைகள் மட்டும் தான் தோய்ப்பார்களாம். இந்த சாதி அமைப்புமுறை அவர்களுக்குள்ளும் இன்னொரு பரிமாணத்தில் உள்ளது.\nகுளம் கால்வாய்களில் தோய்ப்பது போய் கிணறுகளில் தோய்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று காலநிலை மாற்றங்களால் குளத்தின் நீர் வற்றிப்போகின்றமை. மற்றையது தங்கள் முகங்களை மறைக்கமுயல்கின்றமை. அவர்கள் முன்பு தோய்த்த குளங்கள் வண்ணாங் குளம் என்று அநேகமான ஊர்களில் அழைக்கப்படுகின்றன. அந்த குளங்களில் சில இப்போது தூர்ந்துபோய்விட்டன, குப்பைகளால் நிறைந்தும் இருக்கின்றன. இன்னமும் சில ஊர்களில் இருக்கின்றன. சில தண்ணீருடன். சில பெயரளவில் மாத்திரம். அவற்றை தூர்வார்ந்து பாவனைக்கு மாற்றும் எண்ணமும் அரசிடமோ, அதனை முன்மொழியம் எண்ணம் மக்கள் பிரதிநிதிகளிடமோ இல்லை. இப்போது குளத்தில் தோய்ப்பதும் சுகாதாரமாக இருக்காது என்பதும் ஒரு உண்மை.\nவயதான ஐயா ஒருவர் குளங்களில் தோய்க்கவருவார், அவருடன் கதைப்பதற்காக மணிக்கணக்காக காத்திருந்தேன், நேரம் பொழுதாகியும் அவர் வரவே இல்லை, அந்த குளத்தில் இனி தோய்க்க முடியாது போனதாக இருக்கலாம். அல்லது அவர் தொழில் செய்வதை நிறுத்தி இருக்கலாம்.\nபின்னாட்களில் தணிகாசலம் வருவதில்லை, பின்னர் ஆங்காங்கே லோன்றிக்கடைகள் முளைத்து வந்துவிட்டன. அவர்கள் தங்களுக்கு என்று சங்கங்கள், சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள்.\nஅயன் பண்ணிய உடுப்புக்களை நெர்த்தியாக மடித்து ஒழுங்காக அடுக்கி வைக்க அலுமாரி அல்லது துணிவைக்கும் ராக்கை, ஒரு மேசை, அதில் சிரட்டைக் கரி சுட்டு, சூடேற்றி உடுப்புக்களை அயன் செய்ய பாவிக்கும் இரும்பு கரி அயன்பொக்ஸ் அங்கே இருக்கும். துணிகளை கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களின் பின்தான் கிடைக்கும். எப்போது எடுக்கலாம் என்று எழுதி விலைச் சிட்டை எழுதித் தருவார், மையால் போடும் அடையாளங்களுக்கு பதிலாக ஸ்டிக்கர் ஓட்ட ஆரம்பித்தார்கள்.விலைச் சிட்டை கொண்டு சில நேரங்களில் இரண்டு மூன்று நாட்களும் அலையவேண்டும்,\nநாட்களும் செல்ல செல்ல அந்த \"கரி அயன்பொக்ஸ்\" வீடுகளை அடைய தொடங்கியது. தேங்காய் சிரட்டை கரிகளை தயாரித்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாங்களும் சலவைக்காரராக மாறிக்கொண்டிருந்தோம்,\nகரி அயன் பொக்சில் அயன் பண்ணும் போது கரி பிரள்வதாலும், இலகுவில் அயன் பண்ணக்கூடியவாறு மின் அழுத்திகள் அறிமுகப் படுத்தப்பட்டதாலும் இவற்றின் தேவைகள் குறைய ஆரம்பித்தது. இப்போது வீட்டிலேயே துவைத்த துணியை நாமே அயன் பண்ணிக்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிட்டோம், எப்போதாவது கயர் பிடித்த ஆடைகளை கொண்டு போய் கொடுக்கிறோம். இப்படியே தொடருமானால் இன்னும் ஆங்காங்கே இருக்கும் சலவைக்கடைகளையும் சிறிது காலத்தில் பூட்டி விடுவார்கள். ஆனாலும் அவர்களின் நேர்த்தி இன்னும் எம் கைகளுக்கு அமையவில்லை.\nஅவர்களின் பிள்ளைகள் வளர்ந்து கல்வி கற்று, சமூக அந்தஸ்து காரணமாக பெற்றோர்களை வீடுகளில் அமர்த்துகிறார்கள். அது ஒன்றும் பிழை என்று சொல்ல முடியாது. ஏன் எனில் எங்கள் சமூகத்தின் சாபங்களில் ஒன்று இந்த சாதியம். அதன் வீரியம் குறையும் நாட்களில் எல்லாம் அல்லது எல்லோரும் ஒன்றென்பது புலனாகும்.\nதணிகாசலத்தின் பிள்ளைகள் படித்திருப்பார்கள், ஏதாவது பெரிய வேலைகளிலும் இருக்ககூடும். இந்த தலைமுறையின் பின் லோன்றிக்கடைகளும் இருக்காது. அவர்கள் தங்களுக்கான எதிர்கால திட்டங்களை வகுத்துவைத்துள்ளார்கள்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபூவே இத்தனை அழகு.. உனக்கு எப்படி வந்தது... உலகத்தின் முதல் மழைநாளில் வானவில் கரைந்திருக்குமோ... வானத்து ஆழகிகளின் முத்தங்கள் பட்டிருக்கும...\nபுன்னகை.. கனவு தேசத்து பளிங்கு மாளிகையின் கண்ணாடி மேசை... ஏழைகளின் ஒரு வரி முகவரி வாய் பேசாதவர்களின் ஒற்றை வார்த்தை.. உதட்டில் பூக்கும் வெள்...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nகொரோனா - ஒரு பொது எதிரி\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/30/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/46072/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-vivo-s1-pro", "date_download": "2020-09-24T06:30:17Z", "digest": "sha1:FUOON6C6M3XEGH5674F74FYPWZW6KCTI", "length": 12113, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Vivo S1 Pro | தினகரன்", "raw_content": "\nHome ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Vivo S1 Pro\nஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள Vivo S1 Pro\nvivo Mobileஇன் புதிய ஸ்மார்ட்போனான S1 Pro, 2020 ஜனவரி மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது vivoவின் பிரத்தியேக புகைப்படத் தொழில்நுட்பம் மற்றும் அதன் சக்திவாய்ந்த மென்பொருளை உள்ளடக்கியது. S1 Proவின் 48MP கெமரா மிகவும் தெளிவாக, சிக்கலின்றி புகைப்படமெடுக்க உதவுவதுடன், மேலும் 3 கெமராக்கள் wide-angle, macro மற்றும் bokeh என எந்தவொரு காட்சிக்கும் ஏதுவானதாக உள்ளன. இதன் இன்னுமொரு முக்கிய அம்சம் என்னவெனில் 32MP முன்பக்க கெமராவாகும், இது இந்தத் துறையில் முன்னணியானதாகும்.\nஅந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புக்கான புதிய எல்லையை நிர்ணயித்துள்ளதுடன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இளைஞர்களை வலுவூட்டி , அவர்களது புதுமையான பாணியை வரையறை செய்கின்றது. இதன் வைரம் போன்ற வடிவமைப்பானது நகைகள் மற்றும் அரண்மனைகளின் படங்களை அடிப்படையாகக் கொண்டது, இது புத்துணர்வளிக்கும் தோற்றத்தைத் தருவதுடன், புதுமையான உணர்வை இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்குகின்றது. இதன் 48MP Quad Camera வைரம் போன்ற வடிவத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இது பயனாளிகள் தமது தனித்துவம் தொடர்பில் அறிந்துகொள்ளத் தூண்டும் புதுமையான வடிவமாகும்.\nS1 Pro பயனாளிகளுக்கு 90% screen-to- body ratio உடன் கூடிய 6.38 அங்குல Super AMOLED திரை , 1080P resolution மற்றும் அற்புதமான வண்ண ஒத்திசைவு ஆகியனவற்றை கொண்டு வருகின்றது. சினிமா காட்சி அனுபவத்தை பயனாளிகள் பெற இது உதவுகிறது. பாவனையாளர்கள் தங்கள் S1 Proவினுள் In-Display Fingerprint Scanning மூலம் உ���னடியாக நுழைய முடியும். Icon இன் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் நவீனமான unlocking animations பாவனையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதாள குழு உறுப்பினர்; பொலிஸ் சூட்டில் பலி\n- படகில் இந்தியா தப்ப முயன்ற வேளையில் சம்பவம்பிரபல பாதாளக்குழு உறுப்பினரான...\nபாரிய பாறாங்கல் வீழ்வு; ஹட்டன் - கொழும்பு வீதி முடக்கம்\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய பாறாங்கல் புரண்டு வீதியின்...\nவடக்கு, கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை\nஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா...\nநாட்டில் ரின்மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைய நல்லாட்சி அரசே காரணம்\nதிட்டமிடப்படாத வரிகுறைப்பை ரவி மேற்கொண்டதாக பந்துல குற்றச்சாட்டுநல்லாட்சி...\nஇனவாத உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்திய சஜித் அணி\nதே.ஐ.மு தலைவர் அஸாத் சாலி கண்டனம்தேசிய காங்கிரஸ் தலைவரின் பாராளுமன்ற உடை...\nநாமலுக்கு சார்ள்ஸ் MP பாராட்டுபொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு...\nமுகமாலையில் மீட்கப்பட்டது பெண் புலியின் எலும்புக்கூடு\nஅடையாள இலக்கத் தகடுகளும் சிக்கியதுமுகமாலை முன்னரங்கில் மீட்கப்பட்ட...\nஎம்.பிக்களின் பாதுகாப்பிற்கே பொலிஸார்; அவர்களது கோவைகளை தூக்கி செல்வதற்கல்ல\nமக்கள் மீது நம்பிக்ைகயில்லாதோரே மேலதிக பாதுகாப்பு கோருகின்றனர்பாராளுமன்ற...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந��தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/03/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%88/", "date_download": "2020-09-24T04:58:34Z", "digest": "sha1:AEJLAV2R4U3V32DGF2OD7Y75WJBSD7RW", "length": 7479, "nlines": 105, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉள் மனம் வெளி மனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉள் மனம் வெளி மனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசில நேரங்களில் மனித உணர்வின் எண்ணம் செயல் கொள்ளும் காலங்களிலேயே “உள் மனம்… வெளி மனம்…” என்ற இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்டங்கள் உருவாவதை அறிகின்றோம்.\n1.ஆத்ம இயக்கத்தின் சரீர உந்தலில் சரீரம் சமைக்கும் எண்ண உணர்வு\n2.ஆத்மாவின் பதிவு – சரீர மோதலின் எண்ண உணர்வு என்ற\n3.இந்த இரண்டு வகையான போராட்டக் காலங்களில் தான்\n4.மனிதன் சொல்லும் உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலை கொண்ட எண்ணங்களே ஓடுகிறது.\nசில ஆத்மாக்களுக்குச் சபல நிலையின் இரண்டு குண மோதலில்… வாழ்க்கை நிலை நடைபெறும் நிலையும் நிகழ்கின்றன.\n1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து போன்றது\n2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.\nநம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தது. ஆத்ம உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…\nவெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும்…. அல்லது வலிமை இருக்காது.\nஇதை எதற்காகச் சொல்கிறோம் என்று அறிந்து கொண்ட நிலையில்.. மேல் நோக்கிய சுவாசமாக எடுக்கும் ஞானியரின் உணர்வுகளை ஆழமாக நமக்குள் பதிவாக்கிடல் வேண்டும். அதை வலுக் கொண்ட பதிவாக நம் ஆத்மாவில் ஏற்றிடல் வேண்டும்.\n1.ஆத்மாவின் அத்தகைய வலுவைக் கொண்டு சரீரத்தை மட்டுமல்ல…\n2.சகல சித்துக்களையும்… சகல நிலைகளையுமே… அந்த ஆத்ம வளர்ச்சியினால் மட்டும் தான் வலுப்படுத்திட முடியும்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்த���ரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/gold-smuggling-kerala-ias-officer-sivasankar-suspended-391554.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T05:53:59Z", "digest": "sha1:SNGXUM3FTLFG6EUGJEDUK7INN3RPV57E", "length": 15668, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா கடத்தல் ராணி ஸ்வப்னா கூட்டாளி சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பென்ட்- முதல்வரின் மாஜி முதன்மை செயலாளர் | Gold smuggling: Kerala IAS officer Sivasankar suspended - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ருன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nதிமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nஇப்படி தூங்க விடாம செஞ்சா எப்படி ஜாக்குலின்.. ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nMovies ஓடிடி தளம்.. தணிக்கைச் செய்யப்படாத அந்த வார்த்தைகளால் அந்த அபாயம்.. இயக்குனர் சீனு ராமசாமி திடுக்\nSports என்ன நியாயம்.. அடுத்த போட்டியிலும் ஆடவில்லை.. ராயுடுவால் சிஎஸ்கேவில் குழப்பம்.. சிக்கலில் தோனி\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்��்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா கடத்தல் ராணி ஸ்வப்னா கூட்டாளி சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பென்ட்- முதல்வரின் மாஜி முதன்மை செயலாளர்\nதிருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளார்.\nகேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு பொருட்களை அனுப்புவதாக கூறி தங்கக் கடத்தல் நடைபெற்று வந்தது அம்பலமானது. இந்த தங்க கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ்.\nகேரளா அரசின் தகவல் தொடர்புத் துறையில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா, அரசு அதிகாரிகள் உதவியுடன் தங்க கடத்தல் தொழிலை அமோகமாக செய்து வந்ததும் தெரியவந்தது. இதனால் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு தப்பி ஓடினார் ஸ்வப்னா.\nதேர்தல்களில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம்\nஆனால் ஸ்வப்னாவை பெங்களூருவில் சுற்றி வளைத்து தூக்கியது போலீஸ். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரும் தகவல் தொடர்பு துறை செயலாளராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.\nஇதனால் சிவசங்கரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிவசங்கரை கேரளா முதல்வர் பினராயி விஜயன் சஸ்பென்ட் செய்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n24 வயதில் கோடீஸ்வரர்.. கோயில் ஊழியருக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 கோடி பரிசு.. ஆச்சர்யம்\nதங்க கடத்தல்.. கேரள அமைச்சரிடம் என்.ஐ.ஏ விசாரணை.. பதவி நீக்க பாஜக, காங்கிரஸ் போராட்டம்.. தடியடி\nதலைவர்கள் ரொம்ப \"டார்ச்சர்\".. என்னால தாங்க முடியலை.. கட்சி ஆபீஸில் தூக்கில் தொங்கிய ஆஷா\nஅடிப்படை உரிமைகள் தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த கேசவானந்த பாரதி காலமானார்\nகொரோனா பாதித்த 20 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ���ட்டுனர்.. அதிர்ச்சி\nகேரளா அமைச்சரவையில் முதல் கொரோனா.. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தொற்றால் பாதிப்பு\n\"கோல்டன் கேர்ள்\".. பாஜகவுக்கு நெருக்கமான ரிப்போர்ட்டரின் ஷாக் வாக்குமூலம்.. வசமாக சிக்கும் ஸ்வப்னா\nகேரள தங்க கடத்தல் வழக்கு.. பாஜகவிற்கு நெருக்கமானவர்.. என்ஐஏ விசாரணை வலையில் மூத்த செய்தியாளர்\nதங்க கடத்தல் புகார்.. கேரள தலைமைச்செயலகத்தில் திடீர் தீ விபத்து.. எதிர்க்கட்சிகள் சந்தேகம்\nகேரள முதல்வர் பினராயி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. படுதோல்வி.. ஆட்சி தப்பித்தது\nஅதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையம்-எதிர்ப்பு தெரிவித்து கேரளா சட்டசபை அதிரடி தீர்மானம்\nஎன் பேத்தியின் ஓவியங்களே அழுத்தங்களை குறைக்கிறது.. இடைவிடாத கொரோனா பற்றி கேரளா அமைச்சர் ஷைலஜா\nஆயுஷ் செயலாளரை நீக்குங்கள்.. தமிழக அதிகாரிக்கு அங்கு போஸ்டிங் போடுங்கள்.. சசி தரூர் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_165.html", "date_download": "2020-09-24T03:50:44Z", "digest": "sha1:WGO3EIEMWTFDQNLLOBN3GDIWAD7UXEJQ", "length": 8971, "nlines": 116, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ தவக்காலம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதவக்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்கள்\nசிலுவையை பற்றிய அரிய உண்மைகள்\nஇயேசுவின் திருமுகம் மற்றும் திருத்துகில்\nதவக்கால நோன்பு: தோற்றமும், வளர்ச்சியும்\nபரிகார நாட்கள் பற்றிய இன்றைய நிலைப்பாடு\nசிலுவைப்பாதைப் பக்தி முயற்சி: தோற்றமும், வளர்ச்சியும்\nசிலுவைப்பாதை - 14 நிலைகள்\nபாசோ PASSO: தோற்றமும், வளர்ச்சியும்\nசேசுநாதர் கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்படுகிறார்\nசேசுநாதர் சிலுவை சுமந்து செல்கிறார்\nஇயேசுவின் விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் வழிந்ததன் பொருள் என்ன\nஇயேசுவின் சிலுவை மரணத்தின் போது அவருடைய உடலமைப்பு மற்றும் அவருடைய முக்கிய உறுப்புகளின் நிலை பற்றிய விவரங்கள்\nபாடுகளின் பாதையிலே போஞ்சு பிலாத்து\nபாடுகளின் பாதையிலே சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்\nசிலுவையின் மீது சேசுநாதரி��் ஏழு வாக்கியங்கள்\nசேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்கியங்கள்\nஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/544415-indha-vaaram-ippadithan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T06:08:41Z", "digest": "sha1:7WHTPAG7KMCFGRF4S5JP2QEEOSAV3AUY", "length": 34051, "nlines": 354, "source_domain": "www.hindutamil.in", "title": "பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை) - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் | indha vaaram ippadithan - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை) - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nநட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nநிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.\nஅலுவலக வேலையில் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு சொத்து சேர்க்கை உள்ளிட்ட நல்ல விஷயங்கள் நடக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும், ஆனாலும் கவனமாக ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து ஏற்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி பெறுவார்கள்.\nஅலுவலகத்தில் தேவையில்லாத பி���ச்சினைகள் வரும். தொழில் செய்யும் இடத்திலும் அதிக கவனம் வேண்டும். வியாபாரிகள் வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். கைப்பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஎடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒரு சில குழப்பமான மனநிலையில் இருந்தாலும் தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள்.\nஎண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.\nஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.\nஅலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். உயரதிகாரிகளின் கோபம் தணியும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nமற்றவர்களுக்கு உதவி வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அலுவலக வேலையை வீட்டிலேயும் வைத்து செய்ய வேண்டிய நிலை வரும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் மேலும் தள்ளிப்போகும்.\nஎதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். மனக்குழப்பம் தீரும். நல்லது நடக்கும்.\nநன்மைகள் நடக்கும் வாரம். ஆனாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.\nவரவும் செலவும் சமமாகவே இருக்கும். எனவே சிக்கனம் அவசியம் தேவை. பணியிடத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வரும். ஆனாலும் உங்களுடைய திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும்.\nஅயல்நாட்டு ஒப்பந்த���்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு அயல்நாடு செல்லும் யோகம் ஏற்படும்.\nபொறுமையை கடைபிடிக்க வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தின் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். வியாபார சந்திப்புகள், தொழில் ரீதியான சந்திப்புகள் என எது இருந்தாலும் அதை தள்ளி வைக்கவேண்டும்.\nநேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.\nகுழப்பமான மனநிலை தோன்றும். ஆனாலும், எச்சரிக்கை உணர்வு இருப்பதால் கடைசி நேரத்தில் தெளிவாக முடிவெடுப்பீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். செலவுகளை கண்டு அச்சம் ஏற்படும். மாலை நேரத்தில் மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும்.\nஎடுத்துக்கொண்ட அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய விசேஷ பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சுப விசேஷங்கள் முடிவெடுக்கப்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.\nதேவையற்ற பயணங்களை தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nசொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். கவலை தந்து கொண்டிருந்த தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஆலய வழிபாடு செய்ய முற்படுவீர்கள். மகான்கள் தரிசனம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் சாதகமான பதில் கிடைக்கும்.\nஸ்ரீ மகாவிஷ்ணு பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். செலவுகள் குறையும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஎதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நீங்கள் விரும்பிய வண்ணமே நிறைவேறும்.பணவரவு தாராளமாக இருக்கும்.\nஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். லாபம் கிடைக்கும்.\nவியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nதிருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.\nசெயல்களில் நிதானம் தேவை. பொறுமையாக இருந்து காரியங்களைச் சாதிக்க வேண்டும். வெற்றியின் விளிம்பு வரை சென்று தடுமாற்றம் ஏற்படலாம். கவனமாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். பண வரவு தாமதமாகும்.\nபணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.\nதாமதப்பட்டு கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு முக்கியமான கடன் பிரச்சினை ஒன்று தீர்வதற்கு வழி கிடைக்கும்.\nவேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதற்கான முயற்சிகளில் இன்று இறங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்��ி செய்து தருவீர்கள். வாகன மாற்றச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.\nஎடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nநண்பர்களோடு இணைந்து பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும்.\nசொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.\nசிவலிங்கத் திருமேனிக்கு வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். பிரச்சினைகள் தீரும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nதிருவோணம், அவிட்டம், சதயம் - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை) - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 21 - எந்தத் தொழில் புனர்பூசக்காரர்கள் செட்டாகும் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 20 ; புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 18 ; தெரியாமல் தவறு; சரியான வேலைக்காரன்; வயிற்றில் பிரச்சினை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nபூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நட்சத்திரப் பலன்கள்(மார்ச் 16 முதல் 22 வரை) - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nதிருவோணம், அவிட்டம், சதயம் - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\n27 நட்சத்திரங��கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 21 - எந்தத்...\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 20 ; புனர்பூச...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nவீட்ல எலி, வெளில புலி; மனைவி சொல்லே மந்திரம்; எதிலும் லாபம்; ப்ளான்...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள்; ஆகஸ்ட் 7 முதல்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல்\n2009க்கு பிறகு முதல்முறையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன...\nசட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம்...\nகரோனா அச்சம்: 'பொன்மகள் வந்தாள்' இசை வெளியீட்டு விழா ரத்து\nகரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8/", "date_download": "2020-09-24T05:44:40Z", "digest": "sha1:WRGNPHFI2COB4MWCDQL4B3ADCLIZ3RNJ", "length": 7716, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல���க்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nரூபாய் வாபஸ் விவகாரம்: ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திடீர் விமர்சனம்\nபழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற ஆந்திரபாபு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, திடீரென இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளார்.\nரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால், நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு பணம் வழங்க முடியாத நிலையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது திறக்கிற ஒரு சில ஏ.டி.எம். மையங்களும் சில மணி நேரமே இயங்குகிற நிலையில், பணம் எடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிற நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஉயர்மதிப்பு நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முதலில் வரவேற்ற சந்திரபாபு நாயு தற்போது விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பணம் விவகாரம் பிரச்சினை என்னை கவலை அடைய செய்துள்ளது. இதற்கு என்ன தீர்வு காணலாம் என தினமும் 2 மணி நேரமாவது யோசித்து பார்க்கிறேன். ஆனால், நான் தலைகுனிவதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என எனக்கு விடை காண முடியவில்லை என்று கூறினார்.மோடியின் திட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு முதன் முதலாக எதிரான கருத்தை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T05:11:01Z", "digest": "sha1:G57B5WK4Y2Y2HHLSQHHJLB42M23JHOEU", "length": 5654, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படையால் Archives - GTN", "raw_content": "\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nகடற்படையால் காவுகொள்ளப்பட்ட திரு.அன்ரனி யேசுதாசன் அவர்களின் ஞாபகார்த்தமாக “பயணம்” எனும் கவிதை நூல் வெளியீடு\n2014ம் ஆண்டு எழுவைதீவு கடற்பரப்பில் நள்ளிர‌வு வேளையில்...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7107:%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2020-09-24T04:33:50Z", "digest": "sha1:EKFLZEEEWVGNFNWUFWH4Z3HQ273NHWNQ", "length": 20394, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "மவுலானா எனும் மகத்தான இந்தியர்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மவுலானா எனும் மகத்தான இந்தியர்\nமவுலானா எனும் மகத்தான இந்தியர்\nமவுலானா எனும் மகத்தான இந்தியர்\nநவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானா அபுல்கலாம் ஆஸா��் பற்றிய நினைவுகூரல்\nபிஹாரின் ராம்கர் நகரில் 1940-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசிய மவுலானா அபுல் கலாம் ஆஸாத், தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்:\n“நான் ஒரு முஸ்லிம். அதற்காகப் பெருமைப் படுகிறேன். 1,300 ஆண்டு பாரம்பரியமிக்க செழுமையும் புகழும் கொண்ட மார்க்கத்துக்குச் சொந்தக்காரன் நான். அதில் அணுவளவுகூடப் பங்கம் ஏற்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.\nநான் ஒரு இந்தியன் என்பதிலும் அதே அளவு பெருமை கொள்கிறேன்.”\nஆம், ஆஸாத் ஒரே நேரத்தில் உண்மையான முஸ்லிமாகவும், சிறந்த இந்தியனாகவும் விளங்கினார்.\nபள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆஸாத். 1906-ல் டாக்காவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் தொடக்க மாநாட்டில் கலந்துகொண்டார். எனினும் முஸ்லிம் லீக்கின் மிதவாதப் போக்கு அவரை ஈர்க்கவில்லை. எனவே, 1907-ல் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1913-ல் ஹிஸ்புல்லா என்ற அமைப்பைத் தொடங்கினார்.\n1920-ல் மகாத்மா காந்தியைச் சந்தித்த பின்னர்தான், காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்திலும், கிலாபத் இயக்கத்திலும் முகம்மது அலி ஜவுகருடன் இணைந்து செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். காங்கிரஸ் இயக்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஆஸாத் பங்குகொண்டார். ஆறு முறை கைது செய்யப்பட்ட அவர், தன்னுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.\n1922-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 11.01.1922 அன்று அலிப்பூர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜரான அவர், ஆக்ரோஷமான வார்த்தை களில் வாக்குமூலம் அளித்தார். ஆஸாத் பேசியதிலிருந்து சில வரிகள்:\n“நீங்கள் எனக்கு உச்சபட்சத் தண்டனை அளியுங்கள். அது எவ்வளவு பெரிய தண்டனையாக இருந்தாலும் நான் பதற மாட்டேன். தீர்ப்பை எழுதும்போது உங்கள் கரங்கள் நடுங்கலாம். ஆனால், உங்கள் தீர்ப்பைச் செவிமடுக்கும்போது எனது இதயம் நடுங்காது. இது உறுதி. எனக்குக் க��டைக்கவிருப்பது சிறைக்கொட்டடி எனில், உங்களுக்கு நீதித் துறையின் உயர் பதவிகளும் மரியாதைகளும் கிடைக்கும். இதே நிலை தொடர என்னை அனுமதியுங்கள்; நீங்கள் நீதிபதியாகவும் நான் குற்றவாளி யாகவும். இந்த நிலை சில காலம் தொடரும். அதன் பிறகு நாம் மற்றொரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம். அங்கே இறைவனே நீதிபதியாக வீற்றிருந்து தீர்ப்பு வழங்குவான். அதுதான் இறுதித் தீர்ப்பாகும்.” அவரது வாக்குமூலத்தைக் கேட்டு நீதித் துறை நடுவர் நடுநடுங்கிப்போனதாகக் கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை.\n1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு, அஹமத் நகர் சிறையில் அடைக்கப்பட்டார் ஆஸாத். அவருடன் நேருவும் இருந்தார். 3 ஆண்டுகள் நீடித்த இந்தச் சிறைவாசத்தின்போது அவரது மனைவி சுலைஹா பீவியும், சகோதரி ஹனீபா பேகமும் அடுத்தடுத்த ஆண்டு களில் மரணமடைந்தார்கள். இந்த இருவரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொள்ள ஆங்கில அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. 1945-ல் விடுதலை பெற்ற பின்னரே இருவரின் கல்லறைகளுக்கும் சென்று மலர் தூவி ஃபாத்திஹா ஓதினார் ஆஸாத்.\nமேடைகளில் எழுச்சியுடன் உரையாற்றும் வல்லமை பெற்றிருந்த ஆஸாத் சிறந்த எழுத்தாளரும்கூட. ‘சமந்தார்’, ‘மதீனா’, ‘முஸ்லிம் கெஜட்’, ‘ஹம்தர்த்’ ஆகிய உருது இதழ்களில் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கண்டித்துக் காரசாரமாக எழுதினார். பின்னர், ‘அல்ஹிலால்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார். இந்த இதழைத் தொடர்ந்து நடத்தவிடாமல் ஆங்கில அரசு அவருக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது. பத்திரிகைக்கு அதிகப் பிணைத்தொகை செலுத்துமாறு அரசு அவருக்கு ஆணையிட்டது. இதே காலகட்டத்தில் ‘அல்பலாக்’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார் ஆஸாத். அவரது எழுத்தும் பேச்சும் உணர்ச்சிபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது.\n1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் எம்.என்.ராய்) 1946 இறுதி வரை அப்பதவியில் இருந்தார். இறுதி வரை பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்களால்கூடப் பிரிவினையைத் தடுக்க முடியாமல் போனபோது, செய்வதறியாது கை பிசைந்து நின்றார்.\nபிரிவினைக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் அவரது இல்லத்திலேயே தஞ்சம் அடைந்திருந்தார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் இந்தக் கலவரங்களை ஒடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஆஸாத் கருதினார். இதுபற்றி தனது மனக்குமுறல்களை ‘இந்திய விடுதலை வெற்றி’ என்ற நூலில் பதிவுசெய்திருக்கிறார் ஆஸாத். அந்தப் புத்தகத்தின் சமர்ப்பணத்தில் இப்படி எழுதியிருப்பார்: ‘நண்பரும் தோழருமான ஜவாஹர்லால் நேரு அவர்களுக்கு’.\nசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார் ஆஸாத். ராஞ்சி சிறையில் இருந்தபோது திருக்குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, ஜின்னாவின் தலைமையின் கீழ் அணி திரண்டிருந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவரை முஸ்லிம் விரோதி எனத் தூற்றியபோதிலும் அவர் கலங்கவில்லை. தனது பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்.\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஆஸாத், கல்வி முறையில் பல அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். கிராமப்புற ஏழை மக்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கிட முன்னுரிமை அளித்தார். முதியோர் கல்விக்கு வித்திட்டார்.\nபல்கலைக்கழகக் கல்விக்குழு, இடைநிலைக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய அறிவியல் கழகம், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவை அவரது பதவிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் பொருட்டு சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி ஆகிய அமைப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். தேசிய ஆவணக் காப்பகம் உருவாக்கப்பட்டதும் அவரது பதவிக் காலத்தில்தான்.\n2.2.1958-ல் அவர் மரணமடைந்தபோது, அரசு கடனில் வாங்கிய கார் ஒன்றைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறு எந்தச் சொத்தும் அவரிடம் இல்லை. சொத்துக்கள் என்று அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை. வங்கிக் கணக்கு இல்லாமல், அசையும், அசையாச் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் ஆஸாத் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.\nஇந��து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்திவந்தவர் ஆஸாத். ‘அல்பலாக்’ இதழில் அவர் இப்படி எழுதினார்: “சுதந்திரம் கிடைப்பதற்குத் தாமதமானாலும் பரவாயில்லை. இந்தியத் தாய்க்கு ஒரு நிமிடம்கூட வேற்றுமையின் பாரத்தைத் தாங்கும் சக்தியில்லை.” சாதி, மத, இன மோதல்கள் இல்லாததும், அறிவில் உயர்ந்து விளங்குவதுமான ஒரு இந்தியாதான் ஆஸாதின் கனவு இந்தியா. அந்த இந்தியாவை நோக்கி நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆஸாதை நாம் பெருமைப்படுத்துகிறோம்.\n- சேயன் இப்ராகிம், அஞ்சல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஓய்வு).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/azhinthu-pogindra-aathumaakalai/", "date_download": "2020-09-24T05:50:42Z", "digest": "sha1:FAYAXUF4WMIHM64YRDHJUY4USESXHWK7", "length": 11015, "nlines": 213, "source_domain": "www.christsquare.com", "title": "Azhinthu Pogindra Aathumaakalai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் ���ெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/https-twitter-com-sekarreporter1-status-1241331028628656128s08/", "date_download": "2020-09-24T03:59:46Z", "digest": "sha1:4SGPO66RYTO5UBNLBV7XFW46PG6XXUUW", "length": 5296, "nlines": 38, "source_domain": "www.sekarreporter.com", "title": "https://twitter.com/sekarreporter1/status/1241331028628656128?s=08 – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்ச��ளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/https-www-sekarreporter-com-judge-hari-paranthaman-interview-in-tv-regarding-caa-sathyam-tv-video/", "date_download": "2020-09-24T04:36:08Z", "digest": "sha1:2CR4MXSUPJ6TELG6HHOCP76MDG5HU2L5", "length": 4480, "nlines": 38, "source_domain": "www.sekarreporter.com", "title": "https://www.sekarreporter.com/judge-hari-paranthaman-interview-in-tv-regarding-caa-sathyam-tv-video/ – SEKAR REPORTER", "raw_content": "\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/11/21/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:45:07Z", "digest": "sha1:ZC2LOCYI42QQLIWYBHDD6CFPATE6UVQX", "length": 64427, "nlines": 113, "source_domain": "solvanam.com", "title": "பர்வீன் சுல்தானாவின் ஆட்டோகிராஃப் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஸ்டெல்லா புரூஸ் எழுதிய ‘என் நண்பர் ஆத்மாநாம்’ எ���்ற நெடிய கட்டுரையில் ஆத்மாநாமுக்கும், ஸ்டெல்லா புரூஸுக்கும் இசை மீது இருந்த ஆர்வத்தையும், ரசனையும் குறிப்பிடும் சில பகுதிகள் இந்த இதழின் இயலிசை பகுதியில் இடம்பெறுகின்றன.\nநன்றி : நவீன விருட்சம்.\nஇலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அப்பாற்பட்டு வீட்டில் ஒலிநாடாக்களின் இசைகளும் கேட்கப்படுகின்றன. கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் தணிந்த ஸ்தாயியில் கசிந்துகொண்டிருக்கின்றன. கேட்கின்ற சில சில இசைகள் ஆத்மாநாமை ஞாபகப்படுத்தும். எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவில் இசை ரசனை மிக அழுத்தமான தளமாக இருந்ததை மறக்கவே முடியாது. நானும் நானும் ஆத்மாநாமும் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றது மிகமிகக் குறைச்சல். இசை நிகழ்ச்சிக்களுக்குப் போனதுதான் அதிகம். நிஜத்தில் அவை எண்ண முடியாதவை. எம்.டி.ராமநாதன், பாலமுரளி கிருஷ்ணா, மஹாராஜபுரம் சந்தானம், பட்டம்மாள், எம்.எஸ், சாருமதி ராமச்சந்திரன், சேலம் ஜெயலஷ்மி, மணி கிருஷ்ணசாமி, எம்.எல்.வி – போன்ற அந்தக் காலகட்ட மேதைகள் அனைவரின் சங்கீதங்களையும் கேட்பதற்கு நானும் ஆத்மாநாமும் சலிக்காமல் போயிருக்கிறோம்.\nஅந்த மாதிரி போகின்றபோது சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சங்கீத வித்வான்களை சந்தித்து ஒருசில நிமிடங்கள் அவர்\nபேசிக்கொண்டிருப்பார். இப்படி ஒருசில நிமிட சந்திப்புகளிலேயே எம்.டி.ராமநாதனுடன் ஆத்மாநாமுக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது ராமநாதனின் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இரண்டு முறை ஆத்மாநாமுடன் எம்.டி.ராமநாதனின் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆத்மாநாமைப் பார்த்ததும், “வாடா மது,” யென்று ராமநாதன் அவருக்கே உரித்தான தொனியில் அழைப்பார். அவருடைய அழைப்பில் ஆத்மாநாமிடம் அவர் கொண்டிருந்த வாஞ்சையின் அந்நியோன்யத்தை உணர முடியும்.\n1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது. 1976 ஆம் வருட பிப்ரவரி மாத பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சிக்கு ஆத்மாநாமும் நானும் செல்வதற்குத் தீர்மானித்திருந்தோம். நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு ஆரம்பம். அம்பத்தூரில் இருந்து என் அறைக்கு ஆத்மாநாம் நான்கு மணிக்கு வந்து விட்டார். உத்தேசித்திருந்தபடி ஐந்து மணிக்கு கிளம்பத் தயாரானோம் . அப்போது ஒரு வாரத்திற்கு முன்பு நான் வாங்கியிருந்த பர்வீன் சுல்தானாவின் பெரிய எல்.பி இசைத்தட்டு ஒரு அழகுப்பொருள் போல என்னுடைய மர ஷெல்பில் முதன்மைப் படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பர்வீன் சுல்தானா இளமையின் வசீகரங்களோடு அழகிய நட்சத்திரமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்குக் கிளம்பிய நிமிடம் ஆத்மாநாம் சட்டென அந்தப் புதிய இசைத்தட்டையும் எடுத்து அவருடைய பெரிய ஜோல்னா பையில் வைத்துக்கொண்டார். “இது எதுக்கு” – நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். “இருக்கட்டும்… முடிஞ்சா இதுல பர்வீன் சுல்தானாவோட ஆட்டோக்ராஃப் வாங்குவோம்,” என்றார் ஆத்மாநாம். எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் கிடையாது. அதனால், “ஆட்டோகிராஃப்பெல்லாம் வேண்டாம் மது. கூட்டத்ல எதுக்குப்போய் அவளைப் பாத்துக்கிட்டு..சங்கீதத்தை கேட்டுவிட்டு வந்திட்டே இருப்போம்.” “ச்சூ… சோம்பேறி… பேசாம நீங்க வாங்க. நான் அவகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறேன்.” ஆத்மாநாமின் முடிவை என்னால் மாற்றமுடியவில்லை. இம்மாதிரியான செயல்கள் அவருக்கு வாடிக்கைதான். நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிச் சென்றோம்..எப்போதும்போல பர்வீன் சுல்தானாவின் நாதவெள்ளம் அதற்கே உரித்தான தாளகதிகளில் சுழித்துக்கொண்டிருந்தது.\n[பர்வீன் சுல்தானா வேறொரு சமயத்தில் பாடிய பஜன்]\nஇருபது நிமிட இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆத்மாநாம் அவருடைய ஜோல்னா பையுடன் எழுந்து கொண்டார். “வாங்க அவளைப் பாத்திட்டு வந்திரலாம்,” என்றார். எனக்கு வழி கிடையாது. எழுந்து அவருடன் போனேன். உள் அரங்கத்திற்குள் செல்கிற வழியை நோக்கி ஆத்மாநாம் நடந்தார். மேடைக்குச் செல்கிற வழியின் கதவின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆத்மாநாம் இசைத்தட்டை அவரிடம் எடுத்துக்காட்டி விஷயத்தை சொன்னார். அந்த மனிதர் உள்ளே போ��் இரண்டொரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார். எங்களை உள்ளே போகச் சொன்னார். உள்ளே சிறிது தூரம் நடந்து மற்றொரு பெரிய அறைக்குள் நுழைந்தோம். பர்வீன் சுல்தானா நின்றவாறு யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அது மகத்தான தரிசனம் ஒருநாள் கூட நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. இத்தனை அருகில் அந்த மனுஷியைப் பார்ப்பேனென்று. சங்கீத உபாசனை அந்த மனுஷியின் தோற்றத்தில் பிரகாசமான ஒளியைப் பாய்த்திருந்தது. மனுஷியின் பார்வை எங்களை வரவேற்றது. ஆத்மாநாம் அவளுக்கு நமஸ்தே சொன்னார். நான் சொல்லவில்லை. மெய்மறந்த தரிசனத்தின் ஒடுங்கிப்போன மௌனத்தில் நான். ஆத்மாநாம் ஜோல்னா பையில் இருந்து இசைத்தட்டை எடுத்தார். பர்வீன் சுல்தானாவிடம் ஆங்கிலத்தில் சொன்னார் : “இந்த இசைத்தட்டு இவருடையது. இதில் நீங்கள் உங்களுடைய கையெழுத்திட்டுத் தரவேண்டும்…” உடனே பர்வீன் சுல்தானா புன்னகையுடன் எதிர்பாராத கேள்வியை ஆத்மாநாமிடம் கேட்டார்: “இசைத்தட்டு இவருடையது என்கிறீர்கள்..ஆனால் ஆட்டோக்ராஃப் நீங்கள் கேட்கிறீர்களே…” கேள்வியைக் கேட்டபிறகு பர்வீன் சுல்தானாவின் கண்கள் என்னை நோக்கின. ஆத்மாநாம் ஒரு மாதிரியாக திணறிப் போனார். அந்தக் கேள்வி ஏதோ ஒரு தடங்கல் போலாகி விட்டது அவருக்கு. பர்வீன் சுல்தானா – அந்தச் சில விநாடிகள்தான் -கம்பீரமாகக் காத்திருந்தார் – பதிலுக்காக. வழி தவறிவிட்ட தொனியில் ஆத்மாநாம் பதில் சொன்னார் : “உங்களுடைய கையெழுத்தும் அவருக்கும்தான் தேவை. அவர் சார்பாக நான் கேட்கிறேன். அவ்வளவுதான்..” “அப்படியானால் சரி. கொடுங்கள்..”\nபர்வீன் சுல்தானா இசைத் தட்டை வாங்கிக்கொண்டார். அவரின் அருகில் நின்றவர் உடனே பேனா கொடுத்தார். இசைத் தட்டின் பின்புறத்தில் “வித் லவ்” என எழுதி கையெழுத்திட்டார் பர்வீன். மீண்டும் வாய்க்கவே முடியாத அற்புத கணம் அது. மொத்த சூழலுமே மேற்கு அடிவான சூரியனாக தகதகத்தது. என்னுடைய மொத்த உணர்வுகளும் அந்த மனுஷிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. மனுஷி கையெழுத்திட்டு மட்டும் தரவில்லை. ‘P’ என்ற எழுத்தின் மத்திய வெளியில் இரண்டு கண் மூக்கு வாய் வரைந்தார். வாயின் அமைப்பில் அந்த முகம் -அழுவது போலிருந்தது Sஎன்ற எழுத்தில் இருக்கும் வெளியில் அதேபோல கண்கள் வாய் மூக்கு வரைந்தார். வாயின் அமைப்பு அந��த முகம் மலரச் சிரிப்பது போலிருந்தது. மறுபடியும் புன்னகைத்த மனுஷியிடம் இருந்து எதிர்பாராத கேள்வி என்னை நோக்கி, “இசைத்தட்டு உங்களுடையதுதானே Sஎன்ற எழுத்தில் இருக்கும் வெளியில் அதேபோல கண்கள் வாய் மூக்கு வரைந்தார். வாயின் அமைப்பு அந்த முகம் மலரச் சிரிப்பது போலிருந்தது. மறுபடியும் புன்னகைத்த மனுஷியிடம் இருந்து எதிர்பாராத கேள்வி என்னை நோக்கி, “இசைத்தட்டு உங்களுடையதுதானே” “ஆம்,” என்றேன். “அப்படியானால் இதை உங்களிடமே தருகிறேன்..” சங்கீத உபாஸகியிடம் இருந்து இதற்கு மேலான ஒரு பரிசு ஏதாவது இருக்கிறதாயென்ன” “ஆம்,” என்றேன். “அப்படியானால் இதை உங்களிடமே தருகிறேன்..” சங்கீத உபாஸகியிடம் இருந்து இதற்கு மேலான ஒரு பரிசு ஏதாவது இருக்கிறதாயென்ன என் இரண்டு கைகளாலும் இசைத்தட்டைப் பெற்றுக்கொண்ட போது ஆத்மாநாமின் முகம் வாடிச் சுருங்கிப் போய்விட்டது. அன்றைய மீதி நிகழ்ச்சியில் அவரின் மனம் லயிக்கவில்லை. சுருங்கிப்போன அவரின் முகம் சுருங்கியது சுருங்கியதுதான். “என்ன அவளுக்கு மேனர்ஸ தெரியலை..ரெக்கார்டை என்கிட்டதானே வாங்கினா..திருப்பி என்கிட்டதானே தரணும் என் இரண்டு கைகளாலும் இசைத்தட்டைப் பெற்றுக்கொண்ட போது ஆத்மாநாமின் முகம் வாடிச் சுருங்கிப் போய்விட்டது. அன்றைய மீதி நிகழ்ச்சியில் அவரின் மனம் லயிக்கவில்லை. சுருங்கிப்போன அவரின் முகம் சுருங்கியது சுருங்கியதுதான். “என்ன அவளுக்கு மேனர்ஸ தெரியலை..ரெக்கார்டை என்கிட்டதானே வாங்கினா..திருப்பி என்கிட்டதானே தரணும்\nதிரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேஇருந்தார். பர்வீன் சுல்தானாவின் கையெழுத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். P என்ற எழுத்திலும் S என்ற எழுத்திலும் வரையப்பட்ட முகங்களை கவனித்தார். பின் சொன்னார் : “P லெட்டர்ல சிரிக்கிற முகம் உங்களுடையதுபோல S லெட்டர்ல இருக்கிற முகம் என்னோடது போல S லெட்டர்ல இருக்கிற முகம் என்னோடது போல ” நான் சட்டென ஆத்மாநாமின் கையைத் தொட்டேன்..”இதுக்குத்தான் ஆட்டோக்ராஃப்பெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்..” என்றேன். “இட்ஸ் ஆல்ரைட் ராம்மோஹன்..லைஃப்ல என்னோட பொசிஸன் இதான். உங்களோட பொசிஸன் இதான்..இன் ஏ வே எனக்கு உங்கமேல பொறாமையாத்தான் இருக்கு..அனா என்ன பண்ண முடியும்..ஐம் ஹெல்ப்லெஸ்…” அந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து சில நாட்களுக்கு ஆத்மாநாம் மீளாமலேயே இருந்தார். ஆத்மாநாமின் மாற்றமுடியாத ஆளுமை இது. பர்வீன் சுல்தானா கையெழுத்துப் போட்டுத் தந்த இசைத் தட்டு இன்றும் வீட்டு கண்ணாடி அலமாரியில் பார்வையில் படும்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னைப் பொருத்தவரை அந்த இசைத் தட்டு நண்பன் ஆத்மாநாமின் சோகம் தோய்ந்த ஞாபகச் சின்னம் மாத்திரம் இல்லை..அது வேறொரு இம்சையான தருணத்தின் பிரத்யேக வரைபடமும்தான். இன்னும் ஒலி நாடாக்களின் சுழற்சியில் பர்வீன் சுல்தானாவின் ஆலாபனைகள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பன் ஆத்மாநாம் இல்லை.\nNext Next post: காந்திமதியின் தாயார்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ���-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப��புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபா��ன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகு���்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி மு���ைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழ���ந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் ���ிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/06/blog-post.html", "date_download": "2020-09-24T05:31:13Z", "digest": "sha1:RAFRJPUUI4Z7HKW64PN34QUOC7SRZSEG", "length": 7170, "nlines": 71, "source_domain": "www.gktamil.in", "title": "கல்வான் பள்ளத்தாக்கு - உரிமை கோரும் சீனா முயற்சி - இந்தியா நிராகரிப்பு - GK Tamil.in -->", "raw_content": "\nகல்வான் பள்ளத்தாக்கு - உரிமை கோரும் சீனா முயற்சி - இந்தியா நிராகரிப்பு\nகிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே ஜூன் 15-16 தேதிகளில் நடந்த மோதல் நடைபெற்றது.\nஇந்த மோதலை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சீனா, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறியிருந்தது.\nஎல்லையில் ​கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை, ஏற்கவே முடியாதென திட்டவட்டமாக இந்திய\nவெளியுறவுத் துறை அமைச்சகம் ஜூன் 20-அன்று நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்த கருத்துக்கள் சில:\nகல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான நிலைப்பாடு வரலாற்று ரீதியாக தெளிவாக இருக்கிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின்\nஇந்த புதிய மிகைப்படுத்தப்பட்ட உரிமை கொண்டாடும் முயற்சியை ஏற்க முடியாது. இது கடந்த காலங்களில் சீனா கொண்டிருந்த நிலைப்பாட்டிலும் இல்லை.\nகல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்டகாலமாக இந்திய வீரர்கள் எந்த பிரச்சினையும் இன்றி ரோந்து சென்று கொண்டிருக்கின்றனர். சீன வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த மாதம் மத்தியில் முதல் பல இடங்களில் அத்துமீறி வருகின்றனர். எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வை சீனா உண்மையாக கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்.\nகல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6-ந்தேதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டி உள்ளது.\nகல்வான் ஆற்றின் போக்கு திசை திருப்பல்: இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கல்வான் ஆற்றின் போக்கை சீனா திசை திருப்பியிருப்பது செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.\nசீனா, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பல மாறுதல்களை மேற்கொண்டிருப்பதும், பாதைகளை விரிவாக்கம் செய்திருப்பது, கல்வான் ஆற்றின் பாதையை திசை திருப்பி நிலப்பகுதியையே மாற்றி அமைத்திருப்பதும் கலிஃபோர்னியாவின் மிடில்பர்ரி மையத்தின் சர்வதேச ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_77.html", "date_download": "2020-09-24T03:51:57Z", "digest": "sha1:IZW3FBKRLRXB7WSBLRPYC5X5FDLOWJEM", "length": 5241, "nlines": 40, "source_domain": "www.puthiyakural.com", "title": "இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஇந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை\nதிருகோணமலை மாவட்டத்தின் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியது.\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து விசேட பூசையின் பின்னர் ஆன்மீக பாதை யாத்திரை ஆரம்பமானது\nபாதயாத்திரையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா அச்சம் காரணமாக சுகாதாரத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக குறைந்தளவு பக்தர்கள் நந்திக் கொடியை ஏந்தி அரோகரா கோசத்துடன் தங்களது ஆன்மீக பாதை யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.\nவெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ உற்சவத்தினை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமான யாத்திரை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் சென்றடையும்.\nசெவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது பாதையாத்திரையானது ஏழு நாாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான வீதியில் உள்ள ஆலயங்கள் தரிசனம் செய்து தங்களது பாதையாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=74094", "date_download": "2020-09-24T04:58:05Z", "digest": "sha1:R7BAQWZSNLSXLYJZYNS2UKJX6EKRRULS", "length": 16364, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "மார்கழி மணாளன் (8) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநாச்சியார் கோயில் -(திருநாரையூர் நம்பி திருக்கோயில்) அருள்மிகு ஸ்ரீனிவாசப் பெருமாள்\nபெண்ணுயர முன்னுரிமை மணவறையில் தந்தாய்\nவிண்ணுயர வாழ்ந்தாலும் மனமுயர்ந்தே நின்றாய்\nதானுயர்ந்தே தாளால் திரிபுரமும் அளந்தவனே\nநானுயர அருள்வாயோ நாரையூர் நாராயணனே \nகாரிகை மணமுடிக்கக் கையேந்தி நின்றவனே\nபேரிகை முழக்கமின்றி பிடித்தவளை மணந்தவனே\nதூரிகை வரையாத தூயவனே பேரழகா \nநாழிகை நகர்வதுவே நின்னருளால் மட்டுமன்றோ\nசங்கோடு சக்கரமும் அங்கமெல்லாம் அணிகலனும்\nபங்கமில்லாப் பார்வையுடை செங்கமலச் செல்வா \nமங்காத ஒளிகொண்ட மங்கையவள் மணந்தவுடன்\nதங்கிடவே நெஞ்சத்திலே மஞ்சமதைப் படைத்தாய் \nஅன்னமென அன்னையவள் அழகாக முன்செல்ல\nபின்னமின்றி அவள்நினைவைப் பின்னெடுத்து நீசெல்ல\nநின்றபடி ஆழ்வார்கள் நிலைமற்ந்து கவிசொல்ல\nவென்றிடுவார் வாழ்வெல்லாம் கண்டவர்கள் களிந்து.\nபுள்ளாகப் பிறந்தாலும் புவியாள வேண்டும்\nவில்லாளன் நல்லோனின் சுமைதாங்க வேண்டும்\nகல்லாகப் பிறந்தாலும் கண்ணன் வடிவாகவேண்டும்\nகணநேரம் வாழ்ந்தாலும் கார்மேகன் குழலாகவேண்டும் \nபல்லாண்டு பாடிப் பரவசமான நெஞ்சில்\nநில்லாமல் நினைவெல்லாம் நின்பாதம் நாடும்\nபுண்ணான வாழ்க்கைக்குப் புரியாத மருந்தே\nகண்ணாக நானிருக்க ஒளியாக நீவருவாய் \nக. பாலசுப்ரமணியன், ம���ன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\n-செண்பக ஜெகதீசன்... காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. -திருக்குறள் -1251(நிறையழிதல்) புதுக் கவிதையில்... நிறை என்னும் கத\nமஹாகவிக்கு ஓர் ஓவிய அஞ்சலி.\nவணக்கம்,வாழியநலம் செப்டம்பர் 11 : மஹாகவிக்கு என் ஓவிய அஞ்சலி சு.ரவி\nதமிழ்த்தேனீ இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போயி சொர்க்கவாசல் திறந்தவுடனே சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு வரோம். வீட்டிலேயே இருங்க, கதவைத் தாப்பாள் போட்டுக்குங்க, போயிட்டு வந்துட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/09/blog-post_38.html", "date_download": "2020-09-24T04:14:13Z", "digest": "sha1:455QQCLC5AXYUVOPEQBFZ4BO425VA2KJ", "length": 7992, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை.\nஇந்த��யாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் உள்நுழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணி...\nஇந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் உள்நுழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன்படி, வடக்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, இவ்வாறு நாட்டுக்கு வரும் நபர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nஇளைஞர்களுடைய செயற்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும்.\nYarl Express: வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை.\nவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/15245-song-kang-ho", "date_download": "2020-09-24T03:56:30Z", "digest": "sha1:2BVXOPOEGSBWE2XICMNTXVAHGBPLOJLI", "length": 15248, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லொகார்னோவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தென்கொரிய நடிகர் Song Kang-Ho", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nலொகார்னோவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தென்கொரிய நடிகர் Song Kang-Ho\nPrevious Article சான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்\nNext Article தென் கிழக்காசிய நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு கதவு திறந்த லொகார்னோ\nஇம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா, சீனா தவிர்த்த பல தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. Open Door பிரிவில், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து லாவோஸ் நாடுகளும், பிரதான போட்டிப் பிரிவில் தென் கொரிய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.\nஅதோடு, இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் Excellence Award, தென்கொரியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான Song Kang-ho வுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் நடித்த ஏழு திரைப்படங்களை இயக்கியவர் Bong Joon-Ho. தென்கொரியாவின் புதிய சினிமா இயக்குனர்களில் மிக முக்கிய முன்னோடியான Bong Joon-ho வின் Snowpiecer திரைப்படம் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இவருடைய கடந்த வருடத் திரைப்படமான Parasite, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய தங்கப்பனை (Palm d’Or) பெற்றுக் கொண்டது. அதில் கதாநாயகனாக நடித்தவரும் Song Kang-ho தான்.\nநான் தேர்ந்தெடுக்கும் திரைப்படம், அதன் திரைக்கதையில் தங்கியிருக்கிறது எனக் கூறும் Song Kang-Ho, எனது கதாபாத்திரம் அக்கதைக்கு எவ்வளவு தேவையானது என்பதே எனது முதல் கேள்வி. எனது கதாபாத்திரத்துடன், பார்வையாளர்கள் இலகுவில் தம்மை இணைத்துக் கொள்ள முடிகிறதா என அடுத்துப் பார்க்கிறேன். இவை இரண்டும் பொருத்தமானதாக இருந்தால், அத்திரைபப்டத்தை தெரிவு செய்கிறேன் என்கிறார் Song Kang-Ho.\n2000ம் ஆண்டுகளில் தனது நடிப்பின் மூலம் கொரிய சினிமாவை மாத்திரமல்லாது, சர்வதேச அளவில் பல நாடுகளில் பார்வையாளர்களை வசமாக்கியவர் Song Kang-ho. இன்று உலகசினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.\n- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்\nPrevious Article சான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்\nNext Article தென் கிழக்காசிய நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு கதவு திறந்த லொகார்னோ\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்��லர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_116.html", "date_download": "2020-09-24T05:15:41Z", "digest": "sha1:G2RHAC6CQJNMJ33JB4SQ33UVANUO7HCG", "length": 5569, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கதிர்காமம் பஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » கதிர்காமம் பஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது\nகதிர்காமம் பஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது\nகதிர்காமம் பஸ் நிலையத்தில் பொலிஸ் புலனாய்வு அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n23 மாலை சட்டத்தரணிகளுடன் சந்தேகநபர்கள், கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­ருந்து ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு மாற்ற முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இலங்­கை, இந்­தி­யா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/gsp-15.html", "date_download": "2020-09-24T04:23:45Z", "digest": "sha1:YO2FCIWFOIZFJKI2BXGTYAY2PVSURH7J", "length": 14489, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) மே 15 முதல் இலங்கைக்கு கிடைக்கும்; ஆனால், மூன்று வருடங்களுக்கு மாத்திரமே: ஹர்ஷ டி சில்வா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க��க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) மே 15 முதல் இலங்கைக்கு கிடைக்கும்; ஆனால், மூன்று வருடங்களுக்கு மாத்திரமே: ஹர்ஷ டி சில்வா\nபதிந்தவர்: தம்பியன் 29 April 2017\nஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதல் இலங்கை அனுபவிக்க முடியும் என்று வெளிவிவகாரப் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஎனினும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகக்கூடியது மூன்று வருடங்களுக்கு மட்டுமே இலங்கைக்கு கிடைக்கக்கூடும் என்பதனால் இச்சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அடுத்தகட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் பிரித்தானியா விலகிச் செல்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதனால், பிரித்தானியாவின் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு, 'கோட்டே பிரகடனம்' அடிப்படையில் வேறு வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராயும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதனடிப்படையில் பொருளியல் இராஜதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நாடுகளை ஒன்றிணைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பாரிய திட்டங்களை தீட்டியிருப்பதாகவும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஜி.எஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ள நிலையில், அது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடத்தப்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கும்பொதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, \"கடந்த ஆட்சியில் இழக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கான பாரிய தடைக்கற்களை நாம் தாண்டி விட்டோம். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நடத்தப்பட்�� வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nஇதற்காக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எமக்கு கிடைத்துவிட மாட்டாது. வழக்கத்திலுள்ள நடைமுறைப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பியக் கவுன்ஸிலிலுள்ள அமைச்சர்கள் இதனை அங்கீகரிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மே 15 ஆம் திகதியளவில் எம்மால் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்படக்கூடாது எனும் பிரேரணைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 751 பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரேரணையை எதிர்த்து 436 பேரும் பிரேரணைக்கு ஆதரவாக 119 பேரும் வாக்களித்தனர். மேலும் 22 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்ததுடன் ஏனையோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஇலங்கை அரசாங்கம் மீது ஜரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த வெற்றி எமக்கு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இலங்கை அரசாங்கம் மீது எவ்வித தனிப்பட்ட ஆதங்கங்களையும் கொண்டிருக்கவில்லை. அவை தமது உள்நாட்டுப் பிணக்குகள் மற்றும் வலுவான கம்யூனிசக் கொள்கை போன்ற வெவ்வேறு காரணங்கள் காரணமாகவே தமது பாரம்பரிய வாக்தகெடுப்பு முறைப்படியே எதிர்த்தோ அல்லது வாக்கெடுப்பிலிருந்து விலகியோ இருந்தன.\nசில பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கினை வழங்குவதற்கு முன்னதாக ஜி.எஸ்.பி பிளஸ் மூலம் கிடைக்கும் இலாபத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு உடன்படுமாறு இலங்கையை நிர்ப்பந்தித்தனர். அச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட தீர்மானத்தையோ பொய் வாக்குறுதிகளையோ வழங்க நான் விரும்பாததால் அவற்றுக்கு உடன்பட மறுத்துவிட்டேன். இல்லையேல், மேலும் பல நாடுகளிடமிருந்து இலங்கைக்கு சாதகமாக வாக்குகளைத் திரட்டியிருக்க முடியும்.\nமூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையில் தனி நபர் வருமானம் குறைவடைந்துள்ளமையைக் காரணம் காட்டியே இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெற்றது. இழக்கப்பட்ட ஜி.எஸ்பி வரிச்சலுகை மீளக் கிடைத்தாலும் ஆகக்கூடியது மூன்று வருடங்களுக்கு மட்டுமே அது இலங்கைக்கு கிடைக்கும்.\nநாட்டின் ஏற்றுமதி அதிகரித்து தனி நபர் வருமானம் கூட���யதும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இலங்கைக்கு இச்சலுகையினை வழங்காது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எமக்கு அவசியமாகின்றது. ஜி.எஸ்.பி பெறும் பல நாடுகள் இதனை மேற்கொண்டுள்ளன. இலங்கையும் அதற்கான களத்தை அமைக்க இதுவே சரியான சந்தர்ப்பமாகும் என்பதனால் இதற்கான வேலைகளை ஆரம்பிக்குமாறு பிரசல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு நான் ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.” என்றுள்ளார்.\n0 Responses to ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) மே 15 முதல் இலங்கைக்கு கிடைக்கும்; ஆனால், மூன்று வருடங்களுக்கு மாத்திரமே: ஹர்ஷ டி சில்வா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) மே 15 முதல் இலங்கைக்கு கிடைக்கும்; ஆனால், மூன்று வருடங்களுக்கு மாத்திரமே: ஹர்ஷ டி சில்வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-24T04:12:12Z", "digest": "sha1:OKYS4G6MHTDMF6QL7GAMRDCUH6WPPJTF", "length": 9643, "nlines": 131, "source_domain": "hellomadurai.in", "title": "Hello Madurai - தாய்மை பெண்கள் - தாய்மை தாய்மை Madurai தாய்மை 0 kamali ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன். Your SEO optimized title", "raw_content": "\nஅசத்தலான மரக்கட்டை சைக்கிள்; இணையத்தில் வைரலான முகநூல் பதிவு\nமலை உச்சியில் மயக்கவைக்கும் மாபெரும் உணவகம்\nமதுரையின் பழமையான காஜிமார் பள்ளிவாசல் – தெரு பெயர்��ள் 13\nபாண்டியன் அகழ் தெரு; யானைக் கூட்டங்கள் செல்லும் சுரங்கவழி – தெரு பெயர்கள் 12\nஆணைக்கு அடிபணிந்த மதுரை ஆனை மலை; உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்\nதெலுங்கர்கள் குடியேறிய வடுகக் காவல் கூடத் தெரு – தெரு பெயர்கள் – 11\nபழமை பேசும் புது மண்டபம் – மதுரை வரலாறு 07\nகர்ப்பிணி தூக்கம் ரொம்ப அவசியம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், ஏன் அவர்கள் நன்றாக தூங்க வேண்டும் என்று கூறுகின்றனர் தூங்கும் போது தான் உடல் தன்னைத்தானே சரி…\nசுக பிரசவத்திற்கான முக்கிய அறிகுறிகள்\nபொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வப்போது முதுகு வலி ஏற்படுவது இயல்பானதுதான். இருப்பினும் பிரசவம் நிகழப்போகும் காலகட்டத்தில் இந்த முதுகுவலி வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படும். இதைக்கொண்டு பிரசவம்…\nதாய்ப்பாலை திடீரென்று ஒருநாள் அப்படியே நிறுத்தி விட கூடாது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்…\nமார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும். கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட…\nதாய்ப்பால் குறைவதற்கான காரணம் தெரியுமா \nபிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம்.…\nகர்ப்பிணிகள் எப்படி பயணம் செய்ய வேண்டும்\nகுறுகிய நேரம் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் பயணித்தால், சில இடங்களில் நிறுத்தி எழுந்து, கை, கால்களை அசைத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு பின்னர் பயணிக்கலாம். வயிற்றுக்கும் இடுப்பு…\nபிரசவதற்குப் பின் இயற்கை வைத்தியம்\nமகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும். பின்பு…\nமதுரையின் பழமையான காஜிமார் பள்ளிவாசல் – தெரு பெயர்கள் 13\nடி.வேதராஜ் எழுத்தாளர்September 23, 2020\nஆணைக்கு அடிபணிந்த மதுரை ஆனை மலை; உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்\nதெலுங்கர்கள் குடியேறிய வடுகக் காவல் கூடத் தெரு – த��ரு பெயர்கள் – 11\nடி.வேதராஜ் எழுத்தாளர்September 20, 2020\nபழமை பேசும் புது மண்டபம் – மதுரை வரலாறு 07\nமதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு\nமதுரையின் பழமையான காஜிமார் பள்ளிவாசல் – தெரு பெயர்கள் 13\nஆணைக்கு அடிபணிந்த மதுரை ஆனை மலை; உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்\nமதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு\nமகாகவி பாரதியார் பைத்தியக்காரன்; மனைவி செல்லம்மா சொல்லிய உண்மை\nதெருவை பாதுகாத்த தெரு நாயின் இருகால்களை வெட்டிய கொடூரம்; அதை மீட்டு வளர்க்கும் இளைஞர்களின் பெரிய இதயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthtamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-09-24T05:22:52Z", "digest": "sha1:HEIBYDUSRGOVQNCMEUWAJEOAHXW4PIPF", "length": 7528, "nlines": 73, "source_domain": "muthtamil.com", "title": "செய்திகள் – முத்தமிழ் அறிவாலயம்", "raw_content": "\nதற்போதைய நாட்டின் கொரோனா தொற்றுக் காரணமாக எமது முத்தமிழ் அறிவாலய பாடசாலையானது குறிப்பிட்ட காலத்திற்கு தமிழ் கல்வியினை பாடசாலையிலும், இணையத்திலும் சுழற்சி முறையில் கற்பிக்க திட்டமிட்டிருக்கின்றது. ஆகவே தமிழ் கல்வி பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள்எமது பாடசாலை தொலைபேசியினுடாகவோஅல்லது மின்னஞ்சல் முகவரியினுடாகவோ தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனைஅறியத்தருகின்றோம். தொ.பே.இலக்கம்:- …\nகோடைகால விடுமுறையின் பின் புதிய ஆண்டில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.வழமைபோல் எமது பாடசாலைதிகதி: 05.09.2020 சனிக்கிழமை ஆரம்பமாகின்றது என்பதனை முத்தமிழ் அறிவாலயம் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது\nநாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று காரணத்தால் பாடசாலை இயங்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றது எனினும் ஆசிரியர்களின் துணையுடன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அரும்புகளில் இருந்து ஆண்டு 11 வரை இணையத்தின் மூலம் கற்கைகள் நடைபெற்று வருகின்றன. Nivå வகுப்புக்களும் தொடங்கவுள்ளன. பாடசாலை ஆரம்பமாகும் வரை தொடர்ந்து இவ்வாறான முறையில் கற்பித்தல் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.கொரோனா வைரஸ் (covid19)தாக்கத்தால் …\nநாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய கொறோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ் பாடசாலை மற்றும் அங்கு utleie பண்ணும் அனைத்து ஒபபந்தங்களும் påske வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என Årvoll பாடசாலை எமக்கு அறிவித்துள்ளது ஆகவே påskeவரை எமது பாடசாலை மூடப்படுகின்றது. மீண்டும் பாடசாலை தொடங்கும் திகதி அறியத்தரப்படும். குறிப்பு :-மாணவர்களுக்கான பயிற்சிகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளும் இயன்றவரை …\nசிறப்புற நடந்த பொதுச் சபைக் கூட்டம்\n08.02.2020ல் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது பொதுச் சபைக் கூட்டம்.\nமுத்தமிழ் அறிவாலயத்தின் தமிழர் திருவிழா 2020\nதமிழர் திருநாளின் கோலப் போட்டி 2020\nநோர்வேயில் எமது தமிழ்ப் பாடசாலை முத்தமிழ் அறிவாலயத்தால் 11.01.2020இல் நடாத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடையிலான “கோலப் போட்டி\n2020/2021 ஆண்டுக் கால அட்டவணை\nமுத்தமிழ் அறிவாலயத்தின் நத்தார்விழா 14.12.2019இல் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது . எல்லோருக்கும் மனமார்ந்த நத்தார் விழா வாழ்த்துக்கள்.\nமுத்தமிழ் அறிவாலயத்தில் 26.10.2019இல் தீபாவளியை நினைவு கூறும் வகையில் தீபாவளிக் கொண்டாட்டம் இனிப்புப் பண்டங்களுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது\nஆசிரியராக எம்முடன் இணைந்து கொள்வதற்கு\nஎமது பாடசாலையில் இணைந்து பணியாற்ற ஓர் அரியசந்தர்ப்பம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/02041413/for-many-years-Filled-with-dried-up-Avinashi-Lingeshwara.vpf", "date_download": "2020-09-24T06:00:39Z", "digest": "sha1:NUTXF6ZBGCJNI5BMMOHDQXKI2IA6JHS5", "length": 9838, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "for many years Filled with dried up Avinashi Lingeshwara Temple Teppakulam || பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் நிரம்பி வரும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் நிரம்பி வரும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் + \"||\" + for many years Filled with dried up Avinashi Lingeshwara Temple Teppakulam\nபல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் நிரம்பி வரும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளம்\nஅவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில் தற்போது தண்ணீர் நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. பழமைவாய்ந்த இந்த தெப்பக்குளத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறையாமல் இருந்து வந்தது. பருவமழை இல்லாததால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குற��ந்து வந்து நாளடைவில் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது.\nஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும். அப்போது தெப்பக்குளத்தின் பகுதி முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதை காண்பதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டம் மற்றும் நீலகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.\nகடந்த சில வருடங்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் லாரிகள் மூலம் குளத்தில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி தெப்போற்சவம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்தது.\nஇதனால் அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள தாமரைக்குளம் கிராமப்புறங்களில் உள்ள குட்டைகளுக்கு கனிசமான அளவு நீர்வரத்து காணப்பட்டது. நீர்ஊற்று மூலம் அவினாசி கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் ஓரளவு நீர் நிரம்பி வருகிறது.\nவறண்டு கிடந்த தெப்பக்குளம் நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/05/23003523/Announces-New-Schedule-for-International-Badminton.vpf", "date_download": "2020-09-24T04:15:52Z", "digest": "sha1:NGOUA4TNNVU33DAK46XRT6NPFY5GHYXQ", "length": 16208, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Announces New Schedule for International Badminton Tournament || சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிப்பு இந்திய ஓபன் டிசம்பரில் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிப்பு இந்திய ஓபன் டிசம்பரில் நடக்கிறது + \"||\" + Announces New Schedule for International Badminton Tournament\nசர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிப்பு இந்திய ஓபன் டிசம்பரில் நடக்கிறது\nசர்வதேச பேட்மிண்டன் போட்டிகளுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஓபன் போட்டி டிசம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது.\nகொரோனா வைரஸ் அபாயத்தால் பேட்மிண்டன் போட்டிகள் 2 மாதத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக மார்ச் 15-ந்தேதி ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் நடந்தது. அதன் பிறகு நடக்க இருந்த எல்லாவிதமான பேட்மிண்டன் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் மற்ற நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் ஆலோசித்து மாற்றி அமைக்கப்பட்ட புதிய போட்டி அட்டவணையை நேற்று வெளியிட்டது. இதன்படி ஐதராபாத் ஓபனோடு பேட்மிண்டன் தொடர் மீண்டும் ஆரம்பிக்கிறது. இந்த போட்டி ஆகஸ்டு 11-ந்தேதி முதல் 16-ந்தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த போட்டிக்கு பெரிய வீரர், வீராங்கனைகள் வருவதில்லை. ஆனால் கொரோனா பாதிப்பால் பேட்மிண்டன் தடைப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு நடக்கும் முதல் போட்டி என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கும்.\nஇதே போல் மார்ச் மாதம் டெல்லியில் நடக்க இருந்த ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டிசம்பர் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகவும் அமைந்திருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. ரூ.1¼ கோடி பரிசுத்தொகைக்கான சயத் மோடி நினைவு சர்வதேச போட்டி லக்னோவில் நவம்பர் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதே தேதியில் ஜகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டியும் அரங்கேறு கிறது. இந்தோனேஷிய ஓபனுக்கு தரவரிசை புள்ளியும், பரிசுத்தொகையும் அதிகம் என்பதால் சயத் மோடி கோப்பையை விட இந்தோனேஷிய தொடருக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த காலக்கட்டத்திற்குள் கொரோனாவின் தாக்கம் குறைந்து விடும் என்று நம்பப்படுகிறது. இல்லாவிட்டால் போட்டியை நடத்துவதில் சிக்கல் உருவாகும்.\nடாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ளும் உலக டூர் இறுதி சுற்று சீனாவின் குவாங்ஜோவில் டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மலேசிய ஓபன், கொரியா ஓபன், சீனா ஓபன், ஜப்பான் ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போன்ற முன்னணி போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதே சமயம் பிரபலம் இல்லாத குறைந்த தரவரிசை புள்ளிகள் வழங்கும் 10 தொடர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இடைநீக்கம் செய்யப்பட்ட ஜெர்மனி ஓபன், சுவிஸ் ஓபன், ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளுக்கு ஏதுவான தேதி அமையாததால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nசர்வதேச பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் தாமஸ் லுன்ட் கூறுகையில், ‘பேட்மிண்டன் போட்டியை மீண்டும் தொடங்கும் திட்டத்தை வகுப்பது கடினமான பணி. இது ஒரு திணிக்கப்பட்ட போட்டி அட்டவணை தான். பாதுகாப்பான சூழலுடன், நடைமுறை சிக்கல்கள் தணியும் போது மறுபடியும் போட்டியை தொடங்குவதற்கு வசதியாக போட்டி அட்டவணையை வழங்கியிருப்பதாக நம்புகிறோம். அதே நேரத்தில் ஒவ்வொரு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை எப்போது தளர்த்தும் என்பதை கணிப்பது சிரமம். முழுமையான பாதுகாப்பு இல்லாதவரை போட்டியை நாம் மீண்டும் தொடங்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.’ என்றார்.\nபேட்மிண்டன் அட்டவணை: சாய்னா, காஷ்யப் அதிருப்தி\nசர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ள நெருக்கடியான போட்டி அட்டவணைக்கு இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டு முன்னாள் சாம்பியனான காஷ்யப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘5 மாதங்களில் 22 போட்டித் தொடர்கள். சரி பரவாயில்லை. ஆனால் பயிற்சியே இன்னும் தொடங்கப்படவில்லையே’ என்று குறிப்பிட்டு போட்டி அட்டவணை பட்டியலையும் இணைத்துள்ளார். இது குறித்து மற்றவர்கள் கருத்து கூறும்படி கேட்டுள்ளார்.\nஇந்திய நட்சத்திர வீராங்கனையும், காஷ்யப்பின் மனைவியுமான சாய்னா நேவால் கூறுகையில், ‘5 மாதங்கள் ஓய்வின்றி பயணம்.....கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பயணிப்பதற்கு சர்வதேச வழிகாட்டுதல் எப்படி இருக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வி. 5 மாதங்களுக்குள் 22 போட்டிகள் என்பது வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். டென்னிஸ் அமைப்புகள் கூட அக்டோபர் வரை எந்த போட்டிகளும் வைக்கவில்லை’ என்றார். மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத் ‘எப்படி இது போன்று போட்டி அட்டவணை உருவாக்கினார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது’ என்று தனது அதிருப்தியை பதிவிட்டுள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2016/02/india-budget-share-market.html", "date_download": "2020-09-24T05:19:19Z", "digest": "sha1:XLZ7STCDSV2G63WQPW76NXBM6LL2B3BI", "length": 14119, "nlines": 176, "source_domain": "www.muthaleedu.in", "title": "பங்குச்சந்தைக்கு சாதகமும், பாதகமும் இல்லாத பட்ஜெட்", "raw_content": "\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\nபங்குச்சந்தைக்கு சாதகமும், பாதகமும் இல்லாத பட்ஜெட்\nநேற்று அருண் ஜெட்லி இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.\nஆனால் பங்குச்சந்தையில் எந்த முறையும் இல்லாத அளவு பட்ஜெட்டிற்கு மிகக் குறைந்த எதிர்பார்ப்பே வைக்கப்பட்டு இருந்தது.\nஅதனால் சந்தையும் பட்ஜெட்டிற்கு பிறகு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nஅதையும் தாண்டி நிதி நிலை அறிக்கை என்பது சந்தைக்கு சாதகமாகவே அமைந்தது.\nநிதிப்பற்றாக்குறை 3.9% என்ற அளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே இருந்தது. அடுத்த வருடம் 3.5% என்று இலக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்தில் மொத்தமாக 7.6% என்ற அளவில் GDP வளர்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் நான்கரை சதவீத அளவில் நிலை பெற்றுள்ளது.\nஇப்படி நிதி அறிக்கையை பார்க்கையில் மற்ற உலக நாடுகளை விட இந்தியா எவ்வளவோ பரவாக இல்லை என்று தான் தோன்றுகிறது.\nஅடுத்து, தாக்கல் செய்த பட்ஜெட்டை பார்த்தால் விவசாயம், கிராமப்புறம், கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற, தொழில், உற்பத்தி துறைகள் அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை.\nவிவசாயத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வருடங்களில் விவசாய உற்பத்தியை இரட்டிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் சொட்டு நீர் பாசனத்திற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது Jain Irrigation போன்ற நிறுவனங்களுக்கு அதிக அளவு சாதகமாக அமையும்,\nகட்டமைப்பு துறையில் பார்த்தால் அதிக நிதி நெடுஞ்சாலைகள் கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு போன்ற திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.\nஇது போக, முதல் வீடு வாங்குபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அளவு தொகைக்கு கூடுதல் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வீடு வாங்குபவர்கள் விருப்பம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.\nரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இதில் ஆதாயம் பெறலாம். ஆனால் தற்போது இருக்கும் தொய்வு நிலையில் இது மட்டும் போதுமா என்ற கேள்வியும் வருகிறது.\nமற்றபடி, தனி நபர் வருமான வரி விலக்குகளில் பெரிய மாற்றம் வரவில்லை.\nஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பாதகமாக STT வரி கூட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பத்து லட்சத்திற்கு மேல் டிவிடென்ட் வந்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் நல்ல விதமாக LTCG வரி விதிப்பில் எந்த வித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.\nமோடம், செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது டெலிகாம் நிறுவனங்களுக்கும் சாதகமாக அமையலாம்.\nமொத்தத்தில் இந்த பட்ஜெட் பெரிதளவு நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் நிதி அறிக்கை சாதகமாக அமைந்திருப்பது நீண்ட கால முதலீட்டிற்கு நன்று\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபங்குச்சந்தைக்கு சாதகமும், பாதகமும் இல்லாத பட்ஜெட்\nகுழந்தைகள் ம்யூச்சல் பண்ட்களை எப்படி பயன்படுத்துவது\nபட்ஜெட் பங்குச்சந்தையின் திசையை மாற்றுமா\nபங்கு முதலீட்டு வரி விலக்கிற்கு காலத்தை உயர்த்த தி...\nவாராக் கடனால் ரத்தக் களரியில் இந்திய பங்குச்சந்தை,...\nQuick Heal IPOவை வாங்கலாமா\nவட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கியும், தொடரும்...\nTeam Lease ஐபிஒவை வாங்கலாமா\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2%200640", "date_download": "2020-09-24T05:19:19Z", "digest": "sha1:KIKN5YBARKNPE6BWMOJ2O5HWTQ7NA5GC", "length": 5266, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nவிடுதலைப் போரில் தமிழகம் (இரு தொகுதிகள்)\nவிடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nபாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=133", "date_download": "2020-09-24T04:41:28Z", "digest": "sha1:B5QS2SQEJJOEM7ED6YFNBQIPK6PRA4MQ", "length": 33831, "nlines": 743, "source_domain": "nammabooks.com", "title": "விகடன் பிரசுரம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆ��ர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுட..\n30 நாள் 30 சுவை\nநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான பிரியாணி, முகலாயர்களின் வழி வந்தது என்றாலும், அது இப்போது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிவிட்டது. இந்தியர்கள் சுவைமிக்க எந்த உணவையும் கலாசார பாரம்பரியத்தோடு இணைத்தே பார்ப்பார்கள் என்பதற்கு, விழாக்காலங்களில் அதிகம..\n30 நாள் 30 ருசி\nஇந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்\nகடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார். அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் திரைவானில் ஒ..\nஅங்காடித் தெருவின் கதை-Angadith theruvin kathai\nசென்னையின் சில இடங்கள் வரலாற்றில் நிலைத்துவிட்ட இடங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தி.நகர் ���னப்படும் தியாகராயர் நகர். திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமாகத் திகழ்ந்த நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர் பெயரைக் கொண்டுள்ள இடம் தி.நகர். அதனால் இது அரசியல் வரலாற்றோடு தொடர்பு கொண்ட இடமாகவ..\nஉணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவிய எளிமையான, சிறிய மருந்தகமாக விளங்கிக் கொண்டிருந்தது சமையலறையின் அஞ்சறைப் பெட்டி. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் சிறுசிறு உபாதைகளை அஞ்சறைப் பெட்டி பொருள்களைக்கொண்டே போக்கிக்கொண்டிருந்தனர் சென்ற தலைமுறை வரை. `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மி..\nதிரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் என்ற நிலையில் ஏறத்தாழ 18 வருடங்களுக்கு முன்பு கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த அந்த இளைஞன், இன்றைய தினம் தமிழ்த் திரையுலகின் மின்னும் நட்சத்திரம். சூர்யா நடித்தால் சூப்பர் டூப்பர் என்ற நிலையில் வெற்றி நாயகனாக அவர் வலம் வருவதற்கு பின்னால் உள்ள அவரது உழைப்பு எத்தகையது\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-24T05:19:09Z", "digest": "sha1:SNZW3SG2ZGKFPTDS5EOCXTIGXDT6HPBO", "length": 9735, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீதேவி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅச்சு அசலாக ஸ்ரீதேவி போலவே ஒரு நடிகையா புடவையில் சுண்டி இழுக்கும் போஸ்.\nதமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து...\nஸ்ரீ தேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு திதியில் பங்கேற்ற அஜித். வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி. இவர் கோலிவுட்டில் முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு...\nஸ்ரீதேவி சிலையை செய்ய சொன்னா பிக் பாஸ் நடிகையை செஞ்சி வச்சிருக்காங்க.\nதமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவி முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய திரையுலகில்...\nவிஜயகுமார் மகள் ஸ்ரீதேவிக்கு இவ்ளோ அழகான மகள் இருக்கிறாரா.\nபழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜயகுமார்- மஞ்சுளாவிற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளை இருப்பது நமக்கு தெரியும். இதில் நடிகை ஸ்ரீதேவி என்பவரை நம்மில் சில நபர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை....\nரூ.240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை.. நிழல் உலக தாதாவுக்கு தொடர்பு.. நிழல் உலக தாதாவுக்கு தொடர்பு..\nகடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துபாயில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மேலும் அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அவரது மரணம் இயற்கையானது என்று...\nகுடும்பத்தாரிடம் நேரடியாக காதலை சொன்ன காதலன்.. ராஜா ராணி சீரியல் நடிகை திடீர் கல்யாணமா..\nராஜா ராணி' சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருப்பவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப். செல்லப் பிராணிகளின்...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு \nமறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் இழப்பு குறித்து இன்னும் பேசி தான் வருகிறார்கள். இவர் இந்திய சினிமாவில் நடித்த படங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை வருடங்களானாலும் நிலைத்து நிற்கும் அளவிற்கு ஒரு...\nபுலி படத்தை பற்றி அஜித்திடம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொன்ன விஷயம் \nநடிகர் அஜித் ஸ்ரீதேவி தற்போது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதால் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கயுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே நமது பக்கத்தில் தெரிவித்திரிந்தோம். ஆனால் இவ்வளவு சம்பாதித்த...\nஇந்த காரணத்தால்தான் ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் நடிக்க ஒத்துக்கிட்டேன் \nநடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் துக்க அணுசரிப்பு கூட்டம் 3 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர் ஆனால் அஜித் அனைவர்க்கும்...\nநான் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலித்தேன் ஆனால்.. பிரபல முன்னணி நடிகர் கூறிய உண்மை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பின்னர் அவரை பற்றி அறிந்திடாத பல அரிய தகவல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது. பல பிரபலங்கள் தங்களுக்கு ஸ்ரீதேவிக்கு உண்டான தொடர்பினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.சுமார் 300...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tamil-nadu-8th-standard-quarterly-text-book-system-canceled-005415.html", "date_download": "2020-09-24T04:00:25Z", "digest": "sha1:UGUMQUQGTYPUZOFM7K6YDRMWKM773CW7", "length": 18451, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்! | Tamil Nadu 8th standard quarterly text book System canceled - Tamil Careerindia", "raw_content": "\n» ரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்\nரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்\nநடப்பு கல்வியாண்டு முதல் 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதால் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே பாட புத்தகம் அளிக்கப்படும் எனவும், அந்த வகுப்பிற்கான முப்பருவ பாடத் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\nரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்\nமேலும், 2020-21 ஆண்டில் எட்டாம் வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகட்டாய கல்வி உரிமை சட்டம்\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவா்களுக்கும் கட்டாய தோ்ச்சியடைந்து வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் குறைவதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன.\nமாணவர்களின் கல்வித் தரத்தினை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத் தோ்வு நடத்தலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை ச���ய்தது. மேலும், இதற்கான முடிவை அந்தந்த மாநில அரசே முடிவு செய்துகொள்ளவும் சலுகை வழங்கப்பட்டது.\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\nதமிழகத்தில் 5, 8-க்கு பொதுத் தேர்வு\nமத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழகத்தில் பெரும் எதிர்பு கிளம்பிய போதும் மாநில அரசு 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. தேர்வை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த எட்டு ஆண்டுகளாக அமலிலிருந்த, முப்பருவ பாட முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇதனை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், \"ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளதால் அந்த வகுப்பு மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், பொதுத்தோ்வில், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெறும் என்பதால் மூன்று பருவ பாடங்களுக்கும் ஆண்டின் இறுதி வரை ஆசிரியா்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாதிரி தோ்வுகளும் நடத்த வேண்டும்\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nஇது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 -இன் கீழ், மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு 2019- 20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தோ்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.\nஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பருவங்களாக தனித்தனியாக வழங்கப்படும் பாடப்புத்தகத்தை ஒன்றாக இணைத்து, ஒரே புத்தகமாக வழங்கினால் மாணவா்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் 2020-21-ஆம் கல்வியாண்டிலிருந்து முப்பருவ முறையில் வழங்கப்பட்��ு வரும் பாடப்புத்தகத்தை ஒன்றிணைத்து ஒரே புத்தகமாக வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என அதில் கூறியுள்ளார்.\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nஅஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கையில் பேரம்\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nசெப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nகல்வியறிவு பெற்ற மாநிலங்களில் முதல் இடத்தில் கேரளா தமிழகம் எத்தனாவது இடம் தெரியுமா\n16 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n16 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n19 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n19 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nNews விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nMovies மிருகத்தை அடிப்பது போல அடிக்கிறார்.. கணவர் சாம் பாம்பேவை விவாகரத்து செய்ய பூனம் பாண்டே முடிவு\nFinance பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nAutomobiles டெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nSports இவர்தான் கேப்டன்.. தைரியமாக இறங்கி வந்த தினேஷ் கார்த்திக்.. தோனியை சீண்டும் வல்லுநர்கள்.. பரபரப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவா��்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mybirddna.com/ta/dna-tests/express-pbfd-1-day/", "date_download": "2020-09-24T05:01:30Z", "digest": "sha1:4PONBJDFQMRK4IOGM6OW6IERVP33A64N", "length": 4925, "nlines": 71, "source_domain": "www.mybirddna.com", "title": "Express PBFD 1 day", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nஎன் சேகரிக்கும் உபகரணங்கள் அச்சிடு\nவீடு » DNA சோதனை » நோய் பரிசோதனைகள்\nவீடு » DNA சோதனை » நோய் பரிசோதனைகள் » Express PBFD 1 day\nSKU: express-pbfd-1-day Categories: நோய் பரிசோதனைகள், எக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nமொத்த மதிப்பீடு: 4.6 out of 5 அடிப்படையில் 791 reviews.\nDNA அலாஸ்டர் செய்யப்படும் எண்ணிக்கை\nதரம்: முழு தானியங்கி பகுப்பாய்வு, இரட்டை சோதனை முடிவுகள், 700 க்கும் மேற்பட்ட இனங்கள்\nவேகமாக முடிவு: 24 மணி இப்போது சாத்தியம்\nநீங்கள் சிறந்த அனுபவம் எங்கள் வலைத்தளத்தில் கொடுப்போம் என்று உறுதி குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் இந்த தளத்தில் பயன்படுத்த தொடர்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/08/07151934/1584824/Chennai-Ponneri-Petrol-Theft.vpf", "date_download": "2020-09-24T04:58:34Z", "digest": "sha1:EPLOLSMCEGL3DNE6OGQXIYT7NHQDYWGL", "length": 12127, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருட்டு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருட்டு - 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை\nபுழல் அருகே டேங்கர் லாரிகளில் இருந்து எரிபொருளை திருடி அதை கலப்படம் செய்து வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபுழல் பகுதியில் தனியார் லாரி குடோனில் பெட்ரோல், டீசல் திருடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எண்ணெய் நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு எரிபொருள் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசல் திருடி கலப்படம் செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 12 டேங்கர் லாரிகள், 500 லிட்டர் டீசல், 700 லிட்டர் பெட்ரோல், கார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்,. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரி ஓட்டுனர்கள் உதவியுடன் குடோனிற்கு லாரிகளை கொண்டு வந்து அதன் சீலை உடைக்காமல் பெட்ரோல், டீசல் திருட்டு நடைபெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nநீட் தேர்வால் உயிர் இழந்த மாணவன் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி\nஅரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கடந்த 9 ஆம் தேதி நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.\nரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை\nசென்னை அயனாவரம், ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீ���ார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.\nபழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு - சிலைகள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு\nகாரைக்கால் சேத்தூர் அருகே குளம் வெட்டிய போது, பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஉளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்\nஉளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n\"தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி...\" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்\nகொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=7258:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-(%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D)-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914&fontstyle=f-smaller", "date_download": "2020-09-24T04:38:08Z", "digest": "sha1:7WZNXF54L36RU7MF4574WFMPYAC5RMJB", "length": 19735, "nlines": 141, "source_domain": "nidur.info", "title": "பிறந்த தினத்தை எதிர்த்த நபி (ஸல்) அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா?", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ பிறந்த தினத்தை எதிர்த்த நபி (ஸல்) அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா\nபிறந்த தினத்தை எதிர்த்த நபி (ஸல்) அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா\nபிறந்த தினத்தை எதிர்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா\nஉலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான்.\n என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த அடிப்படையில் தான் நாம் வாழ வேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறைக்கு மாற்றமாக நாம் வாழ்ந்தால் நாளை மறுமையில் தோல்விதான் மிஞ்சும் என்று இறைவன் தனது அருள் மறையில் குறிப்பிடுகிறான்.\nஇந்தத் தூதர் எதனை (மார்க்கமாக) தந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதனை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:07)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாம் என்ற எதனை நமக்குக் காட்டித் தந்தார்களோ அதனைத் தான் நாமும் மார்க்கம் என்று பின்பற்ற வேண்டுமோ தவிர நாமாக மார்க்கத்தை உருவாக்கக் கூடாது.\nசெய்திகளில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.வழிகளில் மிகவும் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் கெட்டதாகும்.ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1435)\nமார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை யாராவது மார்க்கம் என்று எடுத்து நடந்தால் அது நிராகரிக்கப்பட்டுவிடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மிகவும் தெளிவாக உணர்த்துவதுடன்,அப்படி மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நடை முறைப் படுத்துவது மறுமையில் நரகத்தில் சேர்க்கும் என்பதையும் மேற்கண்ட செய்தி நமக்கு உணர்த்துகிறது.\nபிறந்த நாள் கொண்டாட்டம் ஆகுமானதா\nபிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.\nஇந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.\nமேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலேயே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது\nமேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது\nஇது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nஅபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :\nஉங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாங்கள், \"அல்லாஹ்வின் தூதரே (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"வேறெவரை” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், \"வேறெவரை\" என்று பதிலலித்தார்கள். (புகாரி 3456)\nபிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் காட்டப்படாத வழிமுறையாகும்.\nயூதர்களும், கிருத்தவர்ளுகம் தான் பிறந்த தின கொண்டாட்டங்களை நடத்துவார்கள் நாமும் அதனை நடை முறைப்படுத்தினால் நாமும் அவர்களைச் சார்ந்தவர்களாக மாறிவிடுவோம்.\nநபியைப் புகழுதல் என்ற பெயரில் தான் இந்தனை அனாச்சாரமும் அரங்கேற்றப்படுகிறது. நபியைப் புகழுதல் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத வழிமுறையில் அவர்களைப் புகழுதல் புகழ்ச்சி அல்ல இறைவனும் அவனுடைய தூதரும் நபியவர்களை புகழ்வதற்கு அழகிய வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள். அந்த எதிலும் நபியவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாளாக மாற்றி அந்நாளில் மவ்லிது ஓதுவதற்கு திருமறைக் குர்ஆனிலோ, நபி மொழிகளிலோ எந்த வழிகாட்டுதலும் இல்லை.\nகிருத்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீரிப் புகழாதீர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் கூறுங்கள்” என்பது நபி மொழி. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3445,6830)\nகிருத்தவர்களும், யூதர்களும் ஈஸா நபியை புகழ்ந்ததின் உச்சகட்டம் அவரை கடவுலின் மகனாக சித்தரிக்க முனைந்து விட்டார்கள் அதன் மூலம் அவர்கள் வழி கெட்டுப் போனதையும் திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மூலமாக நாம் தெளிவாக அறிகிறோம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத காரியங்களை யார் மார்க்கம் என்று செய்தாலும் அது நரகத்திற்கு உரிய செயலாக மாறிவிடுகிறது. மார்க்கம் என்று எதையாவது நாம் செய்தால் அதனை அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ காட்டித் தந்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும் அல்லாஹ்வுன் அவனுடைய தூதரும் காட்டித் தராத எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாமாக மாற முடியாது.\nநபியைக் கண்ணியப் படுத்துவதாக நினைத்துக் கொண்டுதான் பெரும்பாலானவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறந்த த���னம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத மவ்லிதுகளை ஓதி வருகிறார்கள்.\nஇதற்கு அரசாங்க விடுமுறை வேறு.\nபாடசாலைகள், பள்ளி வாயல்கள் தோறும் இந்த நிகழ்வு ஒரு விழாவாக மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.\nஇதற்கான காரணம் நபியை கண்ணிப்படுத்துவதாம். நபியை கண்ணியப்படுத்துவதென்றால் நபியவர்கள் காட்டித் தந்த காரியங்களை செவ்வனே செய்வதுதான் நபியை கண்ணியப் படுத்தியதாக அமையுமே தவிர மார்க்கம் அங்கீகரிக்காக மார்க்கத்தில் இல்லாத காரியங்கள் மூலமாக நபியை கண்ணியப் படுத்துவதாக நாம் எண்ணினால் அது மிகவும் பாரதூரமான செயலாக மார்க்கத்தில் கருதப்பட்டு மறுமையில் நம்மை நரகத்தில் சேர்த்துவிடும்.\nபிறந்த நாள் என்ற மார்க்கத்திற்கு விரோதமான இந்த காரியத்தை விட்டும் தவிர்ந்து நாளை மறுமையில் வெற்றி பெருவோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/05/25/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-24T05:46:20Z", "digest": "sha1:QR44LHHUX72PESBLRBZCHQ3ARSKN25OV", "length": 9956, "nlines": 77, "source_domain": "itctamil.com", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணை. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணை.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணை.\nதனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.\nபொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில், மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் மூலம் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nவிசாரணையின்படி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்த தனது மகனையும், தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட மகளையும் அழைத்துக் கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இரண்டு நாட்கள் சென்றமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.\nதேர்தல் ஆணைக்குழுவின் கடமைக்காக கொழும்பு செல்வதாக குறிப���பிட்டு, கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பிரதி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கப் ரக வாகனமொன்றை பெற்றுக்கொண்டு, தனது மகனையும் அழைத்துக் கொண்டு கொழும்பு சென்றுள்ளார்.\nபொரளையிலுள்ள தனது வீட்டில் அன்றிரவு தங்கியிருந்த அவர், 18ஆம் திகதி மகனையும் அழைத்துக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவகத்திற்கு சென்றார்.\nஇங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட மகளையும் அழைத்துக் கொண்டு 19ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.\n14 நாள் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படும்போது, அடுத்த 14 நாட்கள் கட்டாயம் வீடுகளில் சுயதனிமைப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டே விடுவிக்கப்படுகிறார்கள். அதை மீறியே மகளை அழைத்துக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்றார். சில மனி நேரம் தங்கிச் சென்றுள்ளார்.\nமறுநாளும் இரண்டு பிள்ளைகளுடன் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.\nகூழின் மகளை அழைத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருந்தனர். அவர் அதை பொருட்படுத்தவில்லை. இறுதியில், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலையிட்டு, கூழை அங்கிருந்து அகற்றியதுடன், கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்தார்.\nஅன்று இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.\nரட்னஜீவன் கூழ் அனுமதிப்பத்திரமின்றி நடமாட அனுமதியுள்ள போதும், கூழின் பிள்ளைகளிற்கு அவ்வாறான அனுமதியில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து மகனை கொழும்பிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் அழைத்து வந்தது பெரும் விதிமீறலாக கருதப்படுகிறது.\nகூழின் வாகனச்சாரதி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெண் வரவேற்பாளர், தேர்தல்கள் ஆணைக்குழு உயரதிகாரியொருவரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nவிசாரணை முடிந்ததும், அதன் அறிக்கை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் சட்டப்பிரிவிற்கு அனுப்பப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.\nPrevious articleபருத்தித்துறை பிரதேச சபையில் பாதுகாப்பு தரப்புக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள்\nNext articleமே 18 அன்று எழுப்பப்படும் மணி ஓசை தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தி���தும் கூட்டுக் கோபத்தினதும் குறியீடாக இருக்கும்\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vada-chennai-2-movie/52880/", "date_download": "2020-09-24T03:47:49Z", "digest": "sha1:VMWAAWSUXJYY2C5BJ6MY37D6HBA2B5DN", "length": 5339, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vada Chennai 2 Movie : Dhanush, Vadachennai, Aishwarya Rajesh", "raw_content": "\nHome Latest News வடசென்னை 2 ட்ராப்பா – தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.\n – தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.\nவடசென்னை 2 திரைப்படம் டிராப் என பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் தனுஷ்.\nVada Chennai 2 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கி இருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளி வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.\nபிகிலில் இணைந்த பிரபல காமெடியன்.. லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதே – யார் அவர் தெரியுமா\nஆனால் திடீரென இன்று காலை முதல் வடச்சென்னை 2 டிராப் ஆகி விட்டதாக செய்திகள் சமூக வளையதளங்களில் பரவ தொடங்கின.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து ட்விட்டரில் பேசியுள்ளார் தனுஷ். வடசென்னை 2 ட்ராப்பானதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்.\nஎன்னுடைய படங்களை பற்றி பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.\nPrevious articleரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.\nNext articleசாஹோவின் ‘காதல் சைக்கோ’ பாடலால் இந்தியாவையே கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்\nகஸ்தூரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் நடிகர் யார்\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை இழுத்து புகை விடும் மீரா மிதுன்.. யாரு தெரியாம வீடியோ எடுத்துட்டாங்க போல – பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இதோ\nவிஜய் தேவரகொண்டா பெயரை நம்பி ஏமாந்த ஆண்ட்ரியா – ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-09-24T06:20:44Z", "digest": "sha1:D7ROBC6LHNI3RPCNIUXBDY4CWPAXOAOY", "length": 9417, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்வேஸ் முஷாரஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பர்வேஸ் முஷாரஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ��தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார்.[1]\nமுசாரப் தாவோசு, உலக பொருளாதார மன்றத்தில் (2008)\nபாக்கித்தானின் தலைமை நிறைவேற்று அதிகாரி\n12 அக்டோபர் 1999 – 21 நவம்பர் 2002\n12 அக்டோபர் 1999 – 23 அக்டோபர் 2002\nதலைவர், படை அதிகாரிகள் குழு\n8 அக்டோபர் 1998 – 7 அக்டோபர் 2001\n6 அக்டோபர் 1998 – 28 நவம்பர் 2007\nதில்லி, பிரித்தானிய இந்தியா (இன்றைய இந்தியா)\nஅனைத்துப் பாக்கித்தான் முசுலிம் முன்னணி\nபாக்கித்தான் முசுலிம் முன்னணி (Q)\nபாக்கித்தான் இராணுவ கல்வி நிலையம்\n40-வது இராணுவப் பிரிவு, ஒக்காரா\nஆப்கான் உள்நாட்டுப் போர் (1996–2001)]]\n1999 பாக்கித்தான் இராணுவப் புரட்சி\n2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்\n2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றார்.[1]\n2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2019, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.godseed.site/2020/08/05/birth-of-jesus-the-christ-foretold-by-rsis-announced-by-devas-threatened-by-evil-tamil/", "date_download": "2020-09-24T04:08:32Z", "digest": "sha1:T7A6QSB63GUKIS66ZHLPHU5NI446DVPO", "length": 47173, "nlines": 178, "source_domain": "tamil.godseed.site", "title": "இயேசு கிறிஸ்துவின் பிறப்பு: ரிஷிகளின் முன்னறிவிக்கப்பட்டு, தேவர்களால் பறைசாற்றப்பட்டு & தீமையால் அச்சுறுத்தப்பட்டது - தமிழ் மொழியில் பைபிள் புரிந்துகொள்ளுங்கள்", "raw_content": "\nதமிழ் மொழியில் பைபிள் புரிந்துகொள்ளுங்கள்\nகும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்\nஇயேசு கிறிஸ்துவின் பிறப்பு: ரிஷிகளின் முன்னறிவிக்கப்பட்டு, தேவர்களால் பறைசாற்றப்பட்டு & தீமையால் அச்சுறுத்தப்பட்டது\nஇயேசுவின் பிறப்பு (யேசு சத்சங்) தான் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் உலகளாவிய விடுமுறைக்கு காரணம் – கிறிஸ்துமஸ். கிறிஸ்மஸைப் பற்றி பலர் அறிந்திருந்தாலும், இயேசுவின் பிறப்பை நற்செய்திகளிலிருந்து அறிந்தவர்கள் குறைவு. இந்த பிறந்த கதை சாண்டாஸ் மற்றும் பரிசுகளுடன் நவீனகால கிறிஸ்துமஸை விட மிகச் சிறந்தது, எனவே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nஇந்த இரண்டு கதைகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதால், இயேசுவின் பிறப்பைப் பற்றி பைபிளில் அறிய ஒரு பயனுள்ள வழி கிருஷ்ணரின் பிறப்புடன் ஒப்பிடுவது.\nகிருஷ்ணரின் பிறப்பு பற்றிய பல்வேறு விவரங்களை பல்வேறு வசனங்கள் தருகின்றன. ஹரிவம்சத்தில், கலனேமின் என்ற அரக்கன் துன்மார்க்கன் கம்சமாக மீண்டும் பிறந்தான் என்று விஷ்ணுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்சாவை அழிக்க முடிவுசெய்து, விஷ்ணு கிருஷ்ணராக வாசுதேவன் (முன்னாள் முனிவர் ஒரு இடையனாக மீண்டும் பிறந்தார்) மற்றும் அவரது மனைவி தேவகியின் வீட்டிற்கு பிறக்க அவதாரம் எடுக்கிறார்.\nபூமியில், கம்ச-கிருஷ்ணா மோதல் தீர்க்கதரிசனத்தால் தொடங்கியது, வானத்திலிருந்து ஒரு குரல் கம்சாவிற்கு அறிவித்தபோது, தேவகியின் மகன் கம்சாவைக் கொன்றுவிடுவான் என்று முன்னறிவித்தார். எனவே, கம்சா தேவகியின் சந்ததியைப் பற்றி பயந்து, அவளையும் அவரது குடும்பத்தினரையும் சிறையில் அடைத்தார், விஷ்ணுவின் அவதாரத்தைத் தாக்காதபடி பிறக்கும்போதே தனது குழந்தைகளை கொலை செய்தார்.\nஇருப்பினும், , வைஷ்ணவ பக்தர்களின் கூற்றுப்படி, கிருஷ்ணர் தேவகிக்கு பிறந்தார் அவர் பிறந்த உடனேயே அவரது பிறப்புக்கு கிரகங்கள் தானாகவே சரிசெய்யப்பட்டதால் செழிப்பு மற்றும் அமைதியின் சூழல் இருந்தது.\nபுதிதாகப் பிறந்த குழந்தையை கம்சத்தால் அழிக்காமல் ���ாப்பாற்ற வாசுதேவா (கிருஷ்ணாவின் பூமிக்குரிய தந்தை) தப்பித்ததை புராணங்கள் விவரிக்கின்றன. அவரும் தேவகியும் பொல்லாத ராஜாவால் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையை விட்டு வெளியேறிய வாசுதேவா குழந்தையுடன் ஆற்றின் குறுக்கே தப்பினார். ஒரு கிராமத்தில் பாதுகாப்பாக இருந்தபோது, கிருஷ்ணா குழந்தை ஒரு உள்ளூர் பெண் குழந்தையுடன் பரிமாறிக்கொள்ளப்பட்டது. கம்சா பின்னர் பரிமாற்றம் செய்யப்பட்ட பெண் குழந்தையை கண்டுபிடித்து கொலை செய்தார். குழந்தைகளின் பரிமாற்றத்தை மறந்த நந்தா மற்றும் யசோதா (பெண் குழந்தையின் பெற்றோர்) கிருஷ்ணரை தங்கள் எளிய இடையனாக வளர்த்தனர். கிருஷ்ணர் பிறந்த நாள் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது.\nஇயேசுவின் பிறப்பை எபிரேய வேதங்கள் முன்னறிவிக்கின்றன\nதேவகியின் மகன் தன்னைக் கொன்றுவிடுவான் என்று கம்சாவிடம் தீர்க்கதரிசனம் கூறியது போல, எபிரேய முனிவர்கள் வரவிருக்கும் மேசியா / கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் பெற்றார்கள். இருப்பினும், இந்த தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் பிறப்புக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல தீர்க்கதரிசிகளால் பெறப்பட்டு எழுதப்பட்டன. காலவரிசை எபிரேய வேதங்களின் பல தீர்க்கதரிசிகளைக் காட்டுகிறது, இது அவர்களின் தீர்க்கதரிசனங்கள் எப்போது வெளிப்படுத்தப்பட்டன மற்றும் பதிவு செய்யப்பட்டன என்பதைக் குறிக்கிறது. அடி வேரிலிருந்து துளிப்பதுபோல் போல அவரின் வருவகையை முன்னறிவித்து, இயேசு என்ற =அவருடைய பெயரை தீர்க்கதரிசனமாக சொன்னார்கள்.\nஏசாயா மற்றும் வரலாற்றில் பிற எபிரேய ரிஷிகள் (தீர்க்கதரிசிகள்). ஏசாயாவைப் போலவே மீகாவையும் கவனியுங்கள்\nஇந்த வரவிருக்கும் நபரின் பிறப்பின் தன்மை குறித்து ஏசாயா மற்றொரு குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனத்தை பதிவு செய்தார். எழுதப்பட்டபடி:\n14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.\nஇது பண்டைய எபிரேயர்களைக் குழப்பியது. ஒரு கன்னிக்கு எப்படி ஒரு மகன் இருக்க முடியும் அது சாத்தியமற்றது. எவ்வாறாயினும், இந்த மகன் இம்மானுவேல் என்று தீர்க்கதரிசனம் கணித்துள்ளது, அதாவது ‘கடவுள் நம்முடன்’ என்பதாகும��. உலகைப் படைத்த உன்னதமான கடவுள் பிறக்க வேண்டும் என்றால் அது கற்பனைக்குரியது. ஆகவே, எபிரேய வேதங்களை நகலெடுத்த முனிவர்களும் எழுத்தாளர்களும் வேதங்களிலிருந்து தீர்க்கதரிசனத்தை அகற்றத் துணியவில்லை, அங்கே அது பல நூற்றாண்டுகளாக இருந்து, அதன் நிறைவேற்றத்திற்காகக் காத்திருந்தது.\nஏசாயா கன்னிப் பிறப்பை தீர்க்கதரிசனம் கூறிய அதே நேரத்தில், மற்றொரு தீர்க்கதரிசி மீகா முன்னறிவித்தார்:\n2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.\nஅவரது உடல் பிறப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே – அதன் தோற்றம் ‘பண்டைய காலங்களிலிருந்து’ மாமன்னர் தாவீதின் மூதாதையர் நகரம் பெத்லகேமில் இருந்து, ஆட்சியாளர் வருவார்.\nகிறிஸ்துவின் பிறப்பு – தேவர்களால் அறிவிக்கப்பட்டது\nநூற்றுக்கணக்கான ஆண்டுகளாக யூதர்கள் / எபிரேயர்கள் இந்த தீர்க்கதரிசனங்கள் நடக்கக் காத்திருந்தார்கள். பலர் நம்பிக்கையை கைவிட்டனர், மற்றவர்கள் அவர்களை மறந்துவிட்டார்கள், ஆனால் தீர்க்கதரிசனங்கள் வரும் நாளை எதிர்பார்த்து அமைதியான சாட்சிகளாக இருந்தன. இறுதியாக, கிமு 5 இல் ஒரு சிறப்பு தூதர் ஒரு இளம் பெண்ணுக்கு ஒரு குழப்பமான செய்தியைக் கொண்டு வந்தார். கம்சா வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டது போல, இந்த பெண் வானத்திலிருந்து ஒரு தூதரைப் பெற்றார், ஒரு தேவா அல்லது கேப்ரியல் என்ற தூதன். நற்செய்தி பதிவுகள்:\n26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,\n27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.\n28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.\n29 அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.\n30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.\n31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.\n32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.\n33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.\n34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்\n35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.\n36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.\n37 தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.\n38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.\nகேப்ரியல் செய்திக்கு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி, கன்னி மரியாவுக்கு இயேசு பிறப்பார். ஆனால் பிறப்பு பெத்லகேமில் இருக்கும் என்று மீகா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தாள், மரியா நாசரேத்தில் வாழ்ந்தாள். மீகாவின் தீர்க்கதரிசனம் தோல்வியடையும்\nந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.\n2 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.\n3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.\n4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,\n5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.\n6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.\n7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, ச���்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.\n8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\n9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.\n10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.\n11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.\n12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.\n13 அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:\n14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.\n15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,\n16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.\n17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.\n18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.\n19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.\n20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.\nஉலகின் மிக சக்திவாய்ந்த நபர், ரோமானிய பேரரசர் தானே ஒரு ஏகாதிபத்திய ஆணையை வெளியிட்டார், இதனால் மேரி & ஜோசப் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு பயணிக்க, இயேசுவின் பிறப்புக்கான நேரத்திற்கு வந்தார்கள். மீகாவின் தீர்க்கதரிசனமும் நிறைவேறியது.\nஒரு எளிய இடையனாக கிருஷ்ணரைப் போலவே, இயேசுவும் தாழ்மையுடன் பிறந்தார் – மாடுகள் மற்றும் பிற விலங்குகள் வைக்கப்பட்டிருந்த நிலையத்தில், அவரை எளிய மேய்ப்பர்கள் பார்வையிட்டனர். ஆயினும் வானத்தின் தேவதைகள் அல்லது தேவர்கள் அவருடைய பிறப்பைப் பற்றி இன்னும் பாடியுள்ளனர்.\nகிருஷ்ணாவின் பிறப்பில், அவரது வருகையால் அச்சுறுத்தலை உணர்ந்த கம்சா மன்னரிடமிருந்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. அதேபோல், இயேசு பிறந்த தருணத்தில் அவரது வாழ்க்கை உள்ளூர் மன்னர் ஏரோதுவிடம் ஆபத்தில் இருந்தது. வேறு எந்த ராஜாவையும் (அதாவது ‘கிறிஸ்து’ என்பதாகும்) தனது ஆட்சியை அச்சுறுத்துவதை ஏரோது விரும்பவில்லை. சுவிசேஷங்கள் விளக்குகின்றன:\nரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,\n2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.\n3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.\n4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.\n5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:\n6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தில் இருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.\n7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை ரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:\n8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.\n9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.\n10 அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிக���ந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.\n11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.\n12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.\n13 அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.\n14 அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்,\n15 ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\n16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.\n17 புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,\n18 எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.\nஇயேசு மற்றும் கிருஷ்ணரின் பிறப்புகள் பொதுவானவை. விஷ்ணுவின் அவதாரமாக கிருஷ்ணர் நினைவுகூரப்படுகிறார். உலகை படைத்த லோகோஸைப் போல, இயேசுவின் பிறப்பு உலகின் மிக உயர்ந்த கடவுளின் அவதாரம். இரண்டு பிறப்புகளும் தீர்க்கதரிசனங்களால் முந்தியவை, பரலோக தூதர்களைப் பயன்படுத்தின, தீய ராஜாக்களால் அவர்கள் வருவதை எதிர்த்தன.\nஆனால் இயேசுவின் விரிவான பிறப்பின் பின்னணியில் இருந்த நோக்கம் என்ன அவர் ஏன் வந்தார் மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து, நம்முடைய ஆழ்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதாக மிக உயர்ந்த கடவுள் அறிவித்தார். கலனேமினை அழிக்க கிருஷ்ணர் வந்தபோது, ​​இயேசு தம்முடைய எதிரியை அழிக்க வந்தார், எங்களை கைதியாக வைத்திருந்தார். நற்செய்திகளில் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவின் வாழ்க்கையை தொடர்ந்து ஆராய்ந்து வருவதால், இது எவ்வாறு வெளிப்படுகிறது, இன்று நமக்கு என்ன அர்த்தம் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம்.\nAuthor ragnarPosted on August 5, 2020 September 13, 2020 Categories இயேசு: கடவுளின் அவதாரம் வெளிப்படுத்தப்பட்டதுTags கிறிஸ்துவின் பிறப்பு - தேவர்களால் அறிவிக்கப்பட்டது, தீமையால் அச்சுறுத்தப்பட்டது\nPrevious Previous post: பிரம்மம் மற்றும் ஆத்மாவைப் புரிந்து கொள்ள லோகோஸ்சின் அவதாரம்.\nNext Next post: இயேசு ஆசாரங்களை எவ்வாறு மேற்கொண்டார்.\nபுருஷா சுக்தா மற்றும் வேத புஸ்தகம்\nபுருஷசுக்தத்தை கவனித்தல் - மனிதனை போற்றிப் புகழும் பாடல்\nவசனம் 2 - புருஷா சாவாமையின் தேவன்\nவசனம் 3 மற்றும் 4 - புருஷாவின் அவதாரம்\nபுருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nகும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை\nசூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கையில் திருப்தியை தேடும் மாயை\nபத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல\nவேத புஸ்தகம் வழியாக பயணம்\nஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல\nசீர்கேட்டவர்கள்(பாகம் 2) ... குறியை தவறவிடுதல்\nமோட்சத்தின் வாக்குத்தத்தம் - ஆதியிலிருந்தே\nமனிதகுலம் எவ்வாறு தொடர்ந்தது - மனு (அல்லது நோவா) கதையிலிருந்து படிப்பினைகள்\nசமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்களின் சங்கமம்: ஏன்\nஎல்லா நேரங்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் யாத்திரை: ஆபிரகாமால் தொடங்கப்பட்டது\nமோட்சத்தை (முக்தி) அடைய ஆபிரகாமின் எளிய வழி\nகாளி, மரணம், பஸ்காவின் அடையாளம்\nபத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல\nயோம் கிப்பூர் - துர்கா பூஜையின் மூலமுதல்\nலட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன\nராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன\nகுருக்ஷேத்ரா போரைப் போல: ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ ஆட்சியாளரின் வருகை குறித்த தீர்க்கதரிசனம்\nகிளையின் அடையாளம்: வட சாவித்திரியின் உறுதியான ஆலமரம்\nவரப்போகும் உன்னத இராஜா: நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்\nவர்ணாவிலிருந்து அவர்ணா வரை: எல்லா மக்களுக்காக வரும் மனிதன்\nஇயேசு: கடவுளின் அவதாரம் வெளிப்படுத்தப்பட்டது\nபிரம்மம் மற்றும் ஆத்மாவைப் புரிந்து கொள்ள லோகோஸ்சின் அவதாரம்.\nஇயேசு கிறிஸ்துவின் பிறப்பு: ரிஷிகளின் முன்னறிவிக்கப்பட்டு, தேவர்களால் பறைசாற்றப்பட்டு & தீமையால் அச்சுறுத்தப்பட்டது\nஇயேசு ஆசாரங்களை எவ்வாறு மேற்கொண்டார்.\nசுவாமி யோவான்: பிரயாசித்தம் & சுயஅபிஷேகம் குறித்த போதனை.\nஇயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார் - அந்த பண்டைய அசுர பாம்பு\nகுருவாக இயேசு: மகாத்மா காந்தியைக் கூட அறிவூட்டும் அதிகாரத்துடன் அஹிம்சாவைக் கற்பித்தார்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nசமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்களின் சங்கமம்: ஏன்\nயூதர்களின் வரலாறு: இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும்\nராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன\nகும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்\nதமிழ் மொழியில் பைபிள் புரிந்துகொள்ளுங்கள் Proudly powered by WordPress", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/message-for-all-principals/", "date_download": "2020-09-24T06:10:44Z", "digest": "sha1:UXZV2H5FKEBNVD675DDI4CLJ3NR6HHK3", "length": 5822, "nlines": 93, "source_domain": "www.akuranatoday.com", "title": "அனைத்து பாடசாலை அதிபர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Akurana Today", "raw_content": "\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின்இ ஜனாதிபதி அலுவலக அதிகாரிக���ின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும்கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது. உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.\n11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி\nகத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது\nஉயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள்\nஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்த சட்டம்\n60 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை வேலைத் திட்டம் ஆரம்பம்.\nஅதாஉல்லாக்கு நேற்று, பாராளுமன்றத்தில் நடந்தது என்ன…\nஇத்தாலி நாட்டின் தவறும், நாமும்…\nகொவிட்-19 பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம்\nஇத்தாலியில் இருந்து வந்தவர்கள் தலை மறைவாக காரணம்\nஅக்குறணையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்ல இருப்பவர்களுக்கு…\nவாகன இறக்குமதி செய்பவர்களுக்கு அவசர செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:05:03Z", "digest": "sha1:CN7YWOCLZNVBH5LNA4MZH2FVU5ST3NG5", "length": 2286, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "சரவணன் | Latest சரவணன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசேலத்தில் சினிமாவில் சாதிக்க துடிப்போருக்காக நடிகர் சரவணன் கொண்டு வரும் வரப்பிரசாதம்\nசேலம்: சேலம் அருகே வட்டக்காடு பகுதியில் சினிமாவிற்காக தான் வாங்கிய இடத்தில் பெற்றோர் நினைவாக நடிகர் சரவணன் கோவில் கட்டியுள்ளார். சேலம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் சரவணன் வெளியே வந்ததற்கு காரணமே இதுதான்.\nபிக்பாஸில் சரவணன் பெண்களை அவதூறாக சித்���ரித்ததால் வெளியேற்றப்பட்டார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் குழுவினர் ஏற்க மறுத்து ஒரு வாரம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF.+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/212", "date_download": "2020-09-24T05:14:02Z", "digest": "sha1:XIV4WVIL6D62UIA5EXMKU6AOWJM6LLUK", "length": 9578, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆஸி. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்கள்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - ஆஸி. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்கள்\nதெலங்கானாவில் தாய், மகள் பாலியல் பலாத்காரம்: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை\nசிகிச்சைக்கு பிறகும் மது குடிக்கும் காசநோயாளிகள்: ஆய்வில் தகவல்\nலில்லி தாமஸ் வழக்கில் 10.7.2013-ல் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கியத்துவம்\nஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள்\nஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: பாக். அணியில் யூனிஸ் நீக்கம்\nமும்பை தாக்குதல் பாணியில் ஆஸி. நாடாளுமன்றத்துக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்\nதலைமுறையில் ஒருமுறைதான் தோனி போன்ற வீரர்கள் கிடைப்பார்கள்: காஸ்பரோவிச்\nரஸ்ஸல், டோஸ்சேட் அதிரடியில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா\nவழக்கறிஞர் கொலை வழக்கில் காதலி உட்பட 9 பேர் மீது புகார்: 2...\nதற்கொலை செய்து கொண்ட இந்திய நர்ஸ் குடும்பத்துக்கு ஆஸி. வானொலி ரூ. 3...\nமுத்தரப்பு தொடர் ஆஸி-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nஜம்மு காஷ்மீர் குறித்த துருக்கி அதிபர் எர்டோகனின்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/2", "date_download": "2020-09-24T04:45:12Z", "digest": "sha1:42LRAI2PCM4LJF2ZJAV4RXMUES5HZL2H", "length": 9822, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நெறி", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nகோவையில் வேலை கோரி ஒரே வாரத்தில் 15 ஆயி���ம் இளைஞர்கள் பதிவு: அரசின்...\nசென்னையில் கரோனா; கொழிஞ்சாம்பாறைக்கு ஊரடங்கு: துணை சபாநாயகர் பேச்சு நடத்தியும் அகலாத துயரம்\nகலை ரசனையை வளர்க்க இலவச பயிற்சி: இணையத்தில் சொர்ணமால்யாவின் கலைப் பணி\nவரலாற்றில் முதல்முறை: பக்தர்கள் இன்றி நடந்த மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: கோயில் இணையதளம், முகநூல், யூ டியூப்பில்...\nசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும்: சுகாதாரத்...\nக.அன்பழகன் மறைவு: மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு; இரா.முத்தரசன் புகழாஞ்சலி\nகோவிட்-19 வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு:...\nபாடல் சொல்லும் பாடு 5- பெண்ணை வெல்வதா ஆண்மை\nஅண்ணா அளவுக்கு மாணவர்களை அரசியல் களம் நோக்கி இழுத்துவந்த தலைவர் இந்திய வரலாற்றில்...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nவிவசாயிகளுக்கு எதிரானவையா வேளாண் மசோதாக்கள்\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/tamilnadu-new-syllabus-text-books-price.html", "date_download": "2020-09-24T04:48:41Z", "digest": "sha1:TK3JJ4VCJK4ZPUW3FZYWOODRPXR2HUTU", "length": 8760, "nlines": 225, "source_domain": "www.kalvinews.com", "title": "Tamilnadu New Syllabus Text Books Price List For Class1 to 12th Standard For 2020-2021", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 19, 2020\nதமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களின் விலைப்பட்டியல் 2020 - 2021\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு ��ல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/07/blog-post_94.html", "date_download": "2020-09-24T05:12:15Z", "digest": "sha1:7LSEC6CGCOGZPNT453RQI2XHLFJXN5LN", "length": 7756, "nlines": 42, "source_domain": "www.puthiyakural.com", "title": "கொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்கள் கடத்தல்-புலனாய்வு நடவடிக்கை ஆரம்பம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nகொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்கள் கடத்தல்-புலனாய்வு நடவடிக்கை ஆரம்பம்\nகொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்களை தொடர்ச்சியாக கடித உறையில் கடத்தியவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை(14) அன்று மாலை தனியார் கொரியர் சேவை ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கடித உறைகளில் கடத்தப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அம்பாறை புறநகர் பகுதி ஒன்றில் மதுவரி அத்தியட்சகர் மற்றும் அம்பாறை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் இணைந்து 4 சந்தேக நபர்களை போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.\nஇதன் போது இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வர் மற்றும் பிறிதொரு கஞ்சாவினை தம் வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு 43 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரையும் கடந்த புதன்கிழமை(15) அம்பாறை நீதிமன்ற நீதிவான் ஹன்சதேவ சாமர திவாகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை அனத்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஇதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் மதுவரி அத்தியட்சகர் தலைமையில் கைதானவர்களின் வலைப்பின்னல் தொடர்பிலான புலனாய்வு முடக்கிவிடப்பட்டிருந்தது.\nஇதற்கமைய தனியார் கொரியர் சேவை ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த நூதனமான கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையதாக நம்பப்படும் அம்பாறை கிளையின் சந்தேக நபரான அதன் முகாமையாளர் மற்றும் விநியோக வேலையாள் என இருவர் கைதாகி இருந்தனர் அத்துடன் இவர்களின் வாக்குமூலத்திற்கமைய இச்சேவையின் கொழும்பு பிரதான நிலைய அதிகாரிகளும் எதிர்வரும் நாட்களில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி அத்தியட்சகர் குறிப்பிட்டார்.\nஅடுத்ததாக குறித்த தனியார் கொரியர் சேவை ஊடாக கடத்தப்படும் போதைப்பொருட்களை பொறுப்பேற்று பெற வந்தவர்கள் என சந்தேகத்தின் பெயரில் இருவரும் கைதாகியுள்ளனர்.இதனுடன் தொடர்புபட்டவர்களை நீதிமன்ற உதவியுடன் பிடியாணை மூலம் கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.\nஇவர்களில் முகாமையாளர் சுமார் 45 வயது மதிக்க தக்கவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் 20 21 23 வயதினை உடையவர்கள் எனவும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.\nமேற்படி சம்பவங்களில் கைதானவர்கள் தொடர்பில் மேலும் புலனாய்வு நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=5437:%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68&fontstyle=f-larger", "date_download": "2020-09-24T04:12:29Z", "digest": "sha1:NYEOYO4FLHEUH3MDNEHGSWKKOEGRPJDZ", "length": 11460, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன..\n1. கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அ���ன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம் பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும்.\n2. 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம் பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள். தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன.\n3. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல் மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார். அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் \"நான் கண்டுபிடித்துவிட்டேன்\" என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.\n4. மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.\n5. இதற்கு எடுத்துக்காட்டு, 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது. அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது. ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது.\n6. புவியீர்ப்ப��� சக்தியின் காரணமாக அதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது. அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது. மனிதர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும். மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்க மாட்டோம்.\n7. இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள்ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது. கப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும்.\n8. தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும். அப்பொழுது பலூன் பறக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baranitv.com/page/2/", "date_download": "2020-09-24T03:46:39Z", "digest": "sha1:S4MWHIUKPUGU6XSYFNJ3CDH5ENAZ6TYU", "length": 5571, "nlines": 66, "source_domain": "baranitv.com", "title": "Baranitv – Page 2 – Baranitv – world Tamil people's chennal", "raw_content": "\nதொழிலாளிகளுக்கு கொரோனா – ஏடிஜி டயர் கம்பெனிக்கு மூடல்\nநெல்லையில் இன்று டாக்டர் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணையத்தில் இலவச பயிற்சிகள்\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணையதளம் மூலம் கைவினைப்பொருள்கள் பயிற்சி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில்இணையதளம் வழியாக ஜும் செயலி மூலம் கைவினை […]\nதூத்துக்குடியில் அதிசயமான 3000 ஆண்டு பழமையான வீரகல் கண்டுபிடிப்பு | 3000 year old Menhir Discovery\n3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தமிழக அரசு தொல்லியல் ஆய்வுகளை […]\nராஜபாளையம் – செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டம் : மத்திய அரசு அனுமதி\nராஜபாளையம் -செங்கோட்டை இடையேயான 4 வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மதுரை, விருதுநகர், […]\n2 நிமிடத்தில் சுவையான சுவிட் செய்யலாம்\n2 நிமிடத்தில் சுவையான சுவிட் செய்யலாம்\nநெல்லை தென்காசி மாவட்ட செயலாளர் பதவிக்க��� அதிமுகவில் கடும் போட்டி\nநெல்லை புறநகர் மற்றும் தென் காசி மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது தமிழக […]\nஆதிச்சநல்லூா் 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு\nஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணியில் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழி சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் […]\nஹிந்து நாடார் | கிறிஸ்டின் நாடார் | பிரச்சனை | ராக்கெட் ராஜா மனவேதனை வீடியோ\n13.06.2020 இன்றைய கொரோனா நிலவரம்\nநெல்லையில் நகை கடை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா\nநெல்லை மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]\nபுதிய பொலிவுடன் மணிமுத்தாறு அருவி சுற்றுலா அனுமதி\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் சிறப்பை பெற்றது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/probkset100t_/", "date_download": "2020-09-24T04:53:28Z", "digest": "sha1:UVRGNW3WX7LHPXXOQWRZ336KG5JNJMI5", "length": 5624, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "புத்தகப் பூங்கொத்து – 100 Books Set – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / புத்தகப் பூங்கொத்து – 100 Books Set\nபுத்தகப் பூங்கொத்து – 100 Books Set\nபுத்தகப் பூங்கொத்து - 100 Books Set quantity\nபுத்தகப் பூங்கொத்து – 100 Books Set\n* நீங்கள் படித்த / விரும்பும் பள்ளிக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம்.* 2500/- ரூபாய் மதிப்புள்ள 100 Prodigy புத்தகங்கள் – 2000/- ரூபாய்க்கு .* புத்தகங்கள் அனுப்பப்பட வேண்டிய பள்ளியின் முகவரியை http://www.schools.tn.nic.in/GetParameters.asp or http://pallikalvi.in என்ற தளத்திலிருந்து தேர்வு செய்யுங்கள்.* Shipping Address – நீங்கள் தேர்வு செய்யும் பள்ளியின் முகவரியாக இருக்கட்டும் * புத்தகங்கள் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும். தனிநபர்களுக்கு கண்டிப்பாக அனுப்பப்பட மாட்டாது. * பள்ளிகளுக்கு அனுப்பும் தபால் செலவு ( Registered Book Post) முற்றிலும் இலவசம்.* புத்தகங்களை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்போம்.* நீங்களே புத்தகங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆர்டர் செய்துவிட்டு புத்தகங்களின் பட்டியலை தனி மடலில் எங்களுக்கு அனுப்பவும்.* ஒரு பள்ளிக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட Gift Pack’களை அனுப்பலாம். அவ்வா���ு செய்ய Quantity’ஐ அதிகப்படுத்தவும்* பள்ளிக்கு அனுப்பப்படும் புத்தகங்களுடன், பரிசளிப்பவர் பற்றிய விபரமும் ஒரு கடிதமாக இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படும் கடிதத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் Order எண்ணுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.\nமினி மேக்ஸ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/04/14/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-09-24T04:29:28Z", "digest": "sha1:AKKOTVCX2Q2RWEWVFY43CPEFW4TKY23E", "length": 11828, "nlines": 124, "source_domain": "seithupaarungal.com", "title": "சம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்\nசம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட்\nஏப்ரல் 14, 2014 ஏப்ரல் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாய்கறிகளின் வரலாறு – 22\nதிருஷ்டிக்காக உடைக்கப்படும் காயாக மாறிப்போன பூசணிக்காயின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா பகுதி. பழந்தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் பூசணிக்காய் இதுவே.கோயில்களில் உயிர்பலி கொடுக்கும் வழக்கம் வைதீக மதங்களின் வருகைக்குப் பிறகு மாற்றத்துக்குட்பட்டபோது அங்கோ பயன்பட்டது அதுவரை சமையலுக்காக பயன்பட்ட பூசணிக்காய். கோயில்களில் உயிர்பலி கொடுப்பதற்கு மாற்றாக பூசணிக்காய், தேங்காயை உடைக்க ஆரம்பித்தனர். குளிர்காலத்தில் மட்டும் விளைந்துகொண்டிருந்த இந்தக் காய், தற்போது எல்லா காலங்களிலும் விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலும் உடைப்பதற்காக விளைவிக்கப்பட்டாலும் இதில் உள்ள சத்துக்களை குறைத்து மதிப்பிட முடியாது. சமையலில் சேர்க்கப்படும் மற்ற காய்கறிகளைப் போலவே இது சத்து நிறைந்த காய். சாம்பல் பூசணி, வெண் பூசணி என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.\nசமைப்பதற்கு உகந்த பூசணிக்காய் எது\nமேல்புற தோலில் சாம்பலை பூசியது போன்று இருக்கும் காயே சமைப்பதற்கு உகந்த காய். மேலும் இதன் தோலில் நகத்தால் லேசாக அழுத்திப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும். கடினமாக இருந்தால் முற்றிய காயாக இருக்கலாம். இதை சமைப்பது கடினம்.\n100கிராம் பூசணிக்காயில் கார்போஹைட்ரேட் 3 கி,நார்ச்சத்து 2.9கி, கொழுப்பு 0.2கி, புரதம் 0.4கி அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி 16%, வைட்டமின் பி காம்பளக்ஸ் உள���ளது. இவற்றைத் தவிர, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம்,மக்னீசியம் போன்ற தனிம சத்துக்களும் அடங்கியுள்ளன.\nதுருவிய பூசணி – ஒன்றரை கிண்ணம்\nஅவல் – ஒரு கிண்ணம்\nதயிர் – ஒரு கிண்ணம்\nஎண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nகடுகு – கால் தேக்கரண்டி\nஉளுந்து – கால் தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1\nகொத்துமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிது\nகாய்ந்த மிளகாய் – 1\nபெருங்காயம் – கால் தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு.\nபூசணித் துருவலில் இருக்கும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் லேசாகப் பிழிந்துவிட்டு, துருவலை மட்டும் தனியாக வேறொரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அவலை லேசாக தண்ணீரில் அலசி பிழிந்து, பூசணி தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு துருவிய பூசணி, ஊறிய அவல், தயிர், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைத்து கொண்டு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளித்து, இந்தக் கலவையில் கொட்டி கலந்து விடவும். இறுதியாக நறுக்கி வைத்த கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அவல், இரும்பு, காய்கறிகளின் வரலாறு, கால்சியம், கொத்துமல்லித்தழை, சமைப்பதற்கு உகந்த பூசணிக்காய் எது, சமையல், சோடியம், தயிர், திருஷ்டி பூசணி, பூசணி சாலட், பூசணிக்காயில் உள்ள சத்துக்கள், பூசணியில் ஒரு ரெசிபி, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பளக்ஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தைகளை அளவோடு புகழுங்கள்\nNext postஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் – முதல் பார்வை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-staten-island.com/", "date_download": "2020-09-24T03:44:22Z", "digest": "sha1:B2Z56XGAA7SPV5VUP425FIEP2RZ4EPT3", "length": 4119, "nlines": 41, "source_domain": "ta.maps-staten-island.com", "title": "ஸ்டேட்டன் தீவு வரைபடம் வரைபடங்கள் ஸ்டேட்டன் தீவு (நியூயார்க் - அமெரிக்கா)", "raw_content": "\nஅனைத்து வரைபடங்கள் Staten Island. வரைபடங்கள் Staten Island பதிவிறக்க. வரைபடங்கள் Staten Island அச்சிட. வரைபடங்கள் ஸ்டேட்டன் தீவு (நியூயார்க் - அமெரிக்கா) அச்சு மற்றும் பதிவிறக்க.\nஸ்டேட்டன் தீவு பஸ் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு படகு பாதை வரைபடம்\nஸ்டேட்டன் தீவு அக்கம் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு இரயில் பாதை வரைபடம்\nஸ்டேட்டன் தீவு தெரு வரைபடத்தை\nஸ்டேட்டன் தீவு சுரங்கப்பாதை வரைபடம்\nஸ்டேட்டன் தீவு மால் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு எக்ஸ்பிரஸ் பஸ் வரைபடம்\nகல்லூரி Staten தீவு வரைபடம்\nஸ்டேட்டன் தீவு படகு வரைபடம்\nஸ்டேட்டன் தீவு ஜிப் குறியீடு வரைபடம்\nஸ்டேட்டன் தீவு ரயில்வே வரைபடம்\nஸ்டேட்டன் தீவு வெள்ள மண்டலம் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு அரங்கம் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு பூங்காவில் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு சுற்றுலா வரைபடம்\nஸ்டேட்டன் தீவு கடற்கரைகள் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு பைக் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு சாலை வரைபடம்\nஸ்டேட்டன் தீவு வெற்று வரைபடம்\nஸ்டேட்டன் தீவு அரை மராத்தான் வரைபடம்\nஎமர்சன் ஹில் Staten தீவு வரைபடம்\nஸ்டேட்டன் தீவு கிரீன்பெல்ட் வரைபடம்\nஸ்டேட்டன் தீவு எக்ஸ்பிரஸ்வே வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dogs-are-given-training-to-detect-coronavirus-in-early-stages-in-chile-393216.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.155.47&utm_campaign=client-rss", "date_download": "2020-09-24T04:47:38Z", "digest": "sha1:CSFTEY7IDZFSJUOPIYFX4B4QQBNKA4UC", "length": 18446, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கு கொரோனா இருக்கா.. மோப்பம் பிடிச்சே சொல்லும் சிலி நாட்டு நாய்கள்.. சூப்பர் நியூஸ்! | Dogs are given training to detect coronavirus in early stages in Chile - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nஎன்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nதிடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி\nவேளாண் சட்டம்... நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று போராட்டம்...டெல்லியில் ஆம் ஆத்மி மனித சங்கிலி\nவிஜயகாந்த் பூரண உடல் நல���்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nபுல்லட்டில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவர்.. வாணியம்பாடி அருகே நேர்ந்த பயங்கரம்\nஅரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை\nSports உன்னால இது கூட முடியாதா கடும் கோபத்தில் பொங்கிய பாண்டியா.. பும்ராவுடனே மோதல்.. பரபரப்பு\nFinance 468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nMovies வயசுக்கு ஏத்தமாதிரி டிரெஸ் பண்ணுங்க.. வெறும் டி ஷர்ட்டுடன் போஸ் கொடுத்த நடிகை.. விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களுக்கு கொரோனா இருக்கா.. மோப்பம் பிடிச்சே சொல்லும் சிலி நாட்டு நாய்கள்.. சூப்பர் நியூஸ்\nசான்டியாகோ: மக்களின் வியர்வையை மோப்பம் பிடித்து அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் விதமாக சிலி நாட்டில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஉலக நாடுகள் கொரோனா வைரஸை எப்படி தடுப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பல நாடுகள் கொரோனா வந்த பிறகு குணமடைய மருந்தையும், கொரோனா வருவதற்கு முன்னர் போடப்படும் தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என கண்டறிய நாள்தோறும் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப கணிசமானவர்களுக்கு பிசிஆர் சோதனை மூலம் கண்டறிகிறது.\nதிருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி - 10 வீதிகளில் நடமாட தடை\nஇந்த சோதனை மூலம் முடிவுகள் வர மணிக்கணக்கில் ஆவதால் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தி வந்தனர். இதில் இந்த கிட்களும் நம்பகத்தன்மை இல்லை என்பதால் அவை கைவிடப்பட்டன. இந்த நிலையில் சிலி நாட்டில் உள்ள மக்களுக்கு கொரோனா இ���ுக்கிறதா இல்லையா என்பதை அவர்களின் வியர்வை மூலம் கண்டறியும் வகையில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவெடிபொருட்கள், போதை பொருட்கள் ஆகியவற்றை மோப்பம் பிடித்து கண்டறியும் மோப்ப நாய்கள் முன்னர் மலேரியா, கேன்சர், பார்கின்சன் உள்ளிட்ட நோய்கள் இருக்கின்றனவா என கண்டறிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. அது போல் கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து கண்டறிய 4 நாய்களுக்கு பயிற்சி அளிக்கிறது சிலி நாடு.\nஆரம்ப கட்ட முயற்சியான இதில் லேப்ரடார், கோல்டன் ரிட்ரீவர் ஆகிய இனங்களில் 4 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கோல்டன் ரிட்ரீவர் எனப்படுவது ஒரு வேட்டை நாய், இது தண்ணீரில் பயணம் செய்ய வல்லது. இந்த 4 நாய்களுக்கும் பயோடிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. சிலியின் தலைநகர் சான்டியாகோவில் உள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் இவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇந்த பயிற்சி பள்ளியின் இயக்குநர் துணைநிலை கலோனல் கிறிஸ்டியன் ஆசிவேடோ யானஸ் கூறுகையில் நாய்களுக்கு 3 மில்லியன் வாசனை நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இது மனிதர்களை காட்டிலும் 50 மடங்கிற்கு மேல் அதிகமாகும். எனவேதான் இவை கொரோனா வைரஸுக்கு எதிராக போராட பயிற்சி அளிக்கிறோம். இந்த பயிற்சியை பெறும் நாய்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளிகள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படும்.\nஇவை அந்த இடங்களில் உள்ள மக்களின் வியர்வை நாற்றத்தை வைத்தே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறியும். அப்போது அதிகாரிகள் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு பிசிஆர் சோதனை எடுப்பர். இதனால் சமூக பரவல் என்பது கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசேலத்தை விட சென்னையில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு.. முதல்முறையாக பெரும் மாற்றம்\nமீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nலோக்சபா தேர்தல்களில் தோல்வியையே தழுவாதவர்.. கொரோனாவை வெல்ல முடியாமல் காலமானார் சுரேஷ் அங்காடி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி, ஒரு மத்திய அமைச்ச��், 4 எம்.பிக்கள், 6 எம் எல்.ஏக்கள் பலி\n8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று\nஒரே நபருக்கு 2வது முறை கொரோனா தாக்கினால்.. உடல்நிலை பாதிப்பு எப்படி இருக்கும்.. வெளியான ஆய்வு முடிவு\nபனிப்போர்.. சூடான போரை விரும்பவில்லை. ஐநாவை ஆச்சர்யப்படுத்திய சீன அதிபர்.. கொதித்தெழுந்த டிரம்ப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இத்தனை மருந்துகளா.. சொந்த காசில் சூனியமா.. சொந்த காசில் சூனியமா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nஅமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: 2 லட்சம் பேர் பலி மற்றும் பிற பிபிசி செய்திகள்\nஉலகில் எந்த நாட்டிலும் நிகழாதது.. கொரோனா மரணத்தில் அமெரிக்கா புதிய உச்சம்\n2 லட்சம் கொரோனா மரணங்கள்... கடுமையான சூழ்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்கும் அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus சிலி கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kanimozhi-23012020.html", "date_download": "2020-09-24T05:03:26Z", "digest": "sha1:KBCY5CAQXEZ5NKHIVLD4SPYSXFZM43AD", "length": 7369, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாசிச நாடாக மாறும் இந்தியா : கனிமொழி", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்���ை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nபாசிச நாடாக மாறும் இந்தியா : கனிமொழி\nஉலக ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 புள்ளிகள் கீழிறங்கி உள்ளது என்று திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாசிச நாடாக மாறும் இந்தியா : கனிமொழி\nஉலக ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 புள்ளிகள் கீழிறங்கி உள்ளது என்று திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n“உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை\n2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு\nதமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nபோதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:56:01Z", "digest": "sha1:YLTRJADZUAY5OU57H5WOCQFDMJSIMXD3", "length": 33296, "nlines": 224, "source_domain": "biblelamp.me", "title": "கிருபையின் போதனைகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இய���சு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகடந்த இதழில் ஆர்மீனியக் கோட்பாடுகளுக்கு பதிலுரையாக டோர்ட் சமயப் பேரவையினால் கொண்டுவரப்பட்ட ஐங்கோட்பாட்டினை சுருக்கமாகப் பார்த்தோம். கிருபையின் போதனைகளை உள்ளடக்கி எழுந்ததே இவ்வைங்கோட்பாடு. ஆகவே, இதனைக் கிருபையின் போதனைகள�� என்றும் அழைப்பது வழக்கம். கிருபையின் போதனைகளை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இப்பகுதி இவ்வைங்கோட்பாடுகளைப் பின்பு விளக்கமாக ஆராயவிருக்கிறது. அதற்கு முன்பாக நடைமுறையில் இருக்கும் சில தப்பபிப்பிராயங்களை நாம் தீர்த்துக் கொள்வது நல்லது.\nகிருபையின் கோட்பாடுகளும், சீர்திருத்தக் கோட்பாடுகளும்\nஇன்று கிருபையின் கோட்பாடுகளைப் பின்பற்றும் அல்லது வரவேற்கும் சிலர் அவற்றையே சீர்திருத்தக் கோட்பாடுகள் என்றும் முடிவுகட்டிவிடுகின்றனர். சீர்திருத்தக் கோட்பாடுகளின் ஒரு பிரதான அங்கமாக கிருபையின் போதனைகள் அமைகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் சீர்திருத்தக்கோட்பாடுகள் கிருபையின் கோட்பாடுகளைவிட மிகப் பெரியது. கிருபையின் கோட்பாடுகளை மட்டும் வரவேற்பதால் ஒருவர் சீர்திருத்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார் என்று கூறிவிட முடியாது.\nகிருபையின் கோட்பாடுகள் இரட்சிப்பிற்கான வழிவகைகளை ஏற்படுத்தியதிலும், அதை அளிப்பதிலும் கர்த்தரே நூற்றுக்கு நூறுவீதம் இறைமையுள்ளவராக இருக்கிறார் என்று போதிக்கின்றது. ஆகவே அத்தகைய வாழ்க்கையை ஒருவருக்கு அளிக்கும் கர்த்தர்அதை இறுதிவரை கரை சேர்ப்பதிலும் இறைமையுள்ளவராக உள்ளார் என்று இப்போதனைகள் விளக்குகின்றன. ஆனால் இக்கோட்பாடு சீர்திருத்தவாதக் கோட்பாடுகளின் ஒரு பகுதி மட்டுமே. சீர்திருத்தக் கோட்பாடு இவற்றின் மீது மட்டுமல்லாது கர்த்தரின் பூரண அதிகாரம் பரந்தளவில் எல்லாவற்றின் மீதும் இருப்பதாக வலியுறுத்துகிறது. தனிமனித இரட்சிப்பு மட்டுமன்றி, திருச்சபை, இவ்வுலக நடவடிக்கை எல்லாவற்றின்மீதும் கர்த்தருக்குள்ள அதிகாரப்பரவலையும், அவரது வார்த்தையின்படி அனைத்துக் காரியங்களும் நடக்க வேண்டிய அத்தியாவசியத்தையும் சீர்திருத்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. ஆகவே ஒரு சபையோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ தாம் இதுவரை பின்பற்றிய ஆர்மீனியப் போதனைகளைத் துறந்துவிட்டு கிருபையின் போதனைகளைப் பின்பற்றுவதால் அவர்கள் சீர்திருத்தவாதக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்றோ அல்லது அதைப் பின்பற்றுவதால் அவர்கள் சீர்திருத்தவாதக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்றோ அல்லது அதைப் பின்பற்றுகிறார்கள் என்றோ முடிவு கட்டிவிட முடியாது. உதாரணமாக கிருபையின் போதனைகள் கர்த்தரின் இரட்சிப்புக்குரிய அம்சங்களைத் தவிர வேறுவிடயங்களை விவரிப்பதில்லை. இன்று சிலர் கிருபையின் போதனைகளை அது திருமறை போதிக்கும் தெளிவான போதனை என்று இருகரம் நீட்டி வரவேற்ற போதும் சீர்திருத்தக் கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வருவதைக் காண முடிகின்றது. இவர்களில் சிலர் கடவுளின் நியாயப்பிரமாணத்தையும் (The Law of God). திருச்சபைக் கோட்பாடுகளையும் அலட்சியம் செய்து கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவை இன்று அவசியமில்லை என்றவிதத்தில் நடந்து வருகிறார்கள். ஆகவே கிருபையின் போதனைகளை ஒருவர் அறிந்திருப்பதாலோ அல்லது பின்பற்றுவதாலோ அவர் சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார் என்று முடிவு கட்டிவிட முடியாது. சீர்திருத்தப்பாதையில் செல்வதற்கு இது முறையான ஆரம்பமாக இருக்கலாம், ஆனால் திருமறையின் அதிகாரத்திற்குட்பட்டு தன் வாழ்க்கையின் சகல துறைகளையும் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தாதவரை அவர் ஒரு சீர்திருத்தவாதியாகிவிட முடியாது.\nஜே. ஐ. பெக்கர் என்ற இறையியல் வல்லுனர் கிருபையின் போதனைகளைவிடப் பெரிதான சீர்திருத்தக் கோட்பாடுகள் பற்றி விளக்கும்போது, “சீர்திருத்தவாதக் கோட்பாடுகள் (பெக்கர் சீர்திருத்தக் கோட்பாடுகளை இங்கே ‘கல்வினிசம்’ என்று பெயரில் தொடர்ந்து அழைக்கிறார். சீர்திருத்த காலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கல்வின் இருந்ததும், அதன் போதனைகளுக்கு வடிவம் தந்த சிற்பிகளில் முதன்மையானவராக அவர் அமைந்ததுமே இதற்குக் காரணம்.) ஐங்கோட்பாடுகள் குறிப்பிடுவதைப் பார்க்கிலும் அதிக விசாலமானது. முழு உலகத்தின் படைப்பாளியாகவும், ராஜாவாகவும் கடவுளைக் காண்கிற ஒரு தெளிவான தரிசனத்திலிருந்து தோன்றியதே இவ்வுலகளாவிய கோட்பாடான சீர்திருத்தவாதக் கோட்பாடு. தனது சித்தத்தின் ஆலோசனையின்படி அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றும் சிருஷ்டிகரைக் கர்த்தாவாக முரண்பாடற்ற விதத்தில் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியே சீர்திருத்தவாதக் கோட்பாடாகும். முழு வாழ்க்கையும் கடவுளின் வார்த்தையின் கட்டுப்பாட்டிற்கும் வழிநடத்தலுக்கும் கீழானதாக இறைவனை மையமாகக் கொண்டு சிந்திக்கும் ஒரு வழிமுறையே இக்கோட்பாடாகு��். இன்னொருவிதத்தில் கூறப்போனால், சீர்திருத்தக் கோட்பாடு திருமறையை அடிப்படையாகக் கொண்டு திருமறையின் இறையியலை அவதானிக்கின்றது எனக்கூறலாம். எல்லாவற்றிற்கும் ஆரம்பமாகவும், ஆதாரமாகவும், முடிவாகவும் கடவுளைக் காண்கிற அவரை மையமாகக் கொண்ட ஒரு கண்ணோட்டமே சீர்திருத்தக் கோட்பாடு” என்று விளக்குவதோடு “ஐங்கோட்பாடு தேவன் தனி மனிதனை மீட்பதில் இறைமையுள்ளவர் என்று மட்டுமே கூறுகிறது. ஆனால் சீர்திருத்தக் கோட்பாடோ பரந்த அளவில் அவரது அதிகாரம் எங்கும் உள்ளதாகப் பறைசாற்றுகிறது” என்றும் கூறுகிறார்.\nஇதிலிருந்து சீர்திருத்தக் கோட்பாடுகளுக்கும் கிருபையின் கோட்பாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் உணர முடிகின்றது. இரட்சிப்பின் அம்சங்களைப் பற்றிப் போதிக்கும் கிருபையின் போதனைகள் நிச்சயமாக சீர்திருத்தக் கோட்பாடுகளின் ஒரு அங்கமாக இருந்த போதும் அவை மட்டுமே சீர்திருத்தக் கோட்பாடுகளாகிவிடாது. இத்தகைய தவறான அபிப்பிராயத்தை இன்று புதிதாகக் கிருபையின் போதனைகளை அறிந்து கொண்டுள்ளவர்கள் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கர்த்தரை மகிமைப்படுத்தும் விதத்திலும், திருமறையின் அடிப்படையிலும் இரட்சிப்புப் பற்றிய கிருபையின் போதனைகள் அமைவது எந்தளவுக்கு அவசியமோ, அதேவகையில் திருமறை சார்பான கிறிஸ்தவத்தை நாம் பின்பற்ற சீர்திருத்தக் கோட்பாடுகளும் அவசியம். இவை இரண்டும் ஒன்றே அல்ல. சீர்திருத்தக் கோட்பாடுகளை முழுமையாகக் கைக்கொள்ளுகிறவர்கள் மத்தியில் கிருபையின் போதனைகள் காணப்பட்டாலும், கிருபையின் போதனைகளைக் கடைப்பிடிக்கும் எல்லோருமே சீர்திருத்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதை நாம் தெளிவாக அறிந்திருப்பது சீர்திருத்தக் கோட்பாடுகளையும், கிருபையின் போதனைகளையும் சரிவரப் புரிந்து கொள்ளத் துணை செய்யும்.\nஅருளுரை – ஒரு விளக்கம் – →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamcinema.com/ta/news/100023", "date_download": "2020-09-24T04:26:36Z", "digest": "sha1:T4XIZRCNBE65KXY2NG6MVQVOSXICF7XK", "length": 5155, "nlines": 86, "source_domain": "eelamcinema.com", "title": "ஈழத்திரை - \"வீழ்ச்சி ஒன்றும் தவறல்ல, வீழ்ந்து கிடப்பதே தவறு\" பிரேமினி", "raw_content": "\nஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.\n\"வீழ்ச்சி ஒன்றும் தவறல்ல, வீழ்ந்து கிடப்பதே தவறு\" பிரேமினி\nவிஜய் தொலைக்காட்சி நடாத்திய ஜோடி நம்பர் 1 போட்டி நிகழ்வில் முதலாம் இடத்தை தட்டிச்சென்ற பிரேம்கோபால் மற்றும் பிரேமினி யினுடனான நேர்காணல்.\nஜோடி நம்பர் 1 வெற்றியாளர் பிரேம்கோபால் சிறு வயதில் தான் சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஈழம் பற்றி உருவாக்கிய கருத்துருவாக்கம் குறித்தும், ஜோ���ி நம்பர் 1ல் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் அவரது கனவுகள் குறித்தும் பேசியுள்ளார். இவரது கனவு என்பது ஒட்டு மொத்த தமிழீழ மக்களின் கனவு.\nபிரேமினி பேசுகையில் புலம்பெயர் மக்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் , அதில் முழுமையுடன் திகழ்வதையும் பெருமையாகக் கூறினார்.\nநோக்கோடு 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே\nஇதுவரையில் 498 திரைப்படங்களின் விவரங்கள்\nமற்றும் 1129 கலைஞர்களின் விவரங்கள்\nஎம்மால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/07/28/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2020-09-24T03:44:14Z", "digest": "sha1:C7FUSVXSEPO3XCGKD4JP6VUHHSLO3QJ2", "length": 12481, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத பழக்க வழக்கங்களையும் அடக்க முடியும்\nஅகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத பழக்க வழக்கங்களையும் அடக்க முடியும்\nமனிதர்கள் ஆட்டுக்கறியை (மாட்டுக்கறி எல்லாம்தான்) ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆட்டைக் கொன்றால் கொன்றவர் உடலுக்குள் ஆட்டின் உயிர் செல்கின்றது.\nஆட்டுக்கறியைத் தின்றவரின் உடலில் அந்த ருசி வருகின்றது. உடலிலிருந்து அந்த மணமும் வரும்.\n1.ஆட்டுக்கறியைச் சாப்பிட்டு ருசி கண்டு\n2.அதனால் உடலில் விளைந்த அணுக்களின் இயக்கத்தால்\n3.உடலை விட்டுச்சென்ற பின் உயிர் எங்கே போகும்\n4.நேராக ஆட்டின் ஈர்ப்பிற்குள் சென்றுவிடும்.\n5.அடுத்த உடல் ஆடு தான்.\nஇன்று டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள் “கறி சாப்பிடுங்கள்… உடல் திடமாக இருக்கும்..” என்று.\n2.ஆனால் விஷத்தின் தன்மை கொண்டு நாளை… “ஆடாகப் பிறக்கத் தயாராக இருக்கிறோம்”.\nயாம் (ஞானகுரு) எம்முடைய இளைய வயதில் வேட்டைக்குச் செல்வோம். வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் இரண்டு மூன்று நாள் அங்கேயே இருப்போம்.\nகோழி புறா போன்றவைகளை கையில் எடுத்துச் சென்றிருப்போம். கொண்டு போனவைகளை வேக வைத்துச் சாப்பிடுவோம்.\nஇல்லையெனில் பச்சைப் புறாவில் நிறையச் சத்து இருக்கிறது என்று காட்டிற்குச் சென்று பச்சைப் புறாவை அடித்து அங்கேயே வேக வைத்துச் சாப்பிடுவோம். வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம்.\nபிற்காலத்தில் குருநாதர் இந்தச் சம்பவங்களை எடுத்துக்கூறி நீ இத்தனை பறவைகளைச் சாப்பிட்டிருக்கிறாய். இவைகள் மனிதனாகப் பிறக்கப்போகிறது>\nஅது எத்தனை இம்சைப்பட்டு வந்துள்ளது… உன்னிடம் வந்து நீ இறந்தபின் உன் சிநேகிதனிடம் சென்று அவன் ஈர்ப்பிற்குள் போய் அவனின் உணர்வை எடுத்து அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப்போகின்றது என்று கூறினார்.\n“நிறையச் சாப்பிடு…” என்று கூறினார் குருநாதர்.\n“சாமி…, சாப்பிட்டால் இப்படி ஆகிவிடும் என்கிறீர்களே..” என்று குருநாதரிடம் யாம் கேட்டோம்.\nஅதற்கு “உனக்கு விருப்பமில்லை என்றால் கறி சாப்பிடாதே” என்று கூறினார் குருநாதர்.\n1.“நீ கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்” என்று விரும்பினாலும்\n2.உடலில் உருவான அணுக்கள் கேட்கும்\n3.அப்பொழுது “அதனின் எண்ணத்தைத் தடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.\nசாதாரண நிலையில் கறி சாப்பிடாமல் இருந்தாலும் கறியைப் பார்த்ததும்…, “சாப்பிட வேண்டும்…” என்று ஏக்கமானால் அது ஒரு கிலோ கறியை சாப்பிட்டதற்குச் சமமாகும் என்று கூறினார்.\nஇப்படி குருநாதர் சொல்லும் பொழுதெல்லாம்… “ஏன்…தான் இவரிடம் சிக்கினோமோ…” என்று பயம் அதிகமாகிவிடும். ஆடாக மாடாகப் பிறந்தால் என்ன செய்வது…” என்று பயம் அதிகமாகிவிடும். ஆடாக மாடாகப் பிறந்தால் என்ன செய்வது… என்ற பயம் எமக்குள் அதிகமாகும்.\n1.நீ விட வேண்டும் என்று விரும்பினாலும்,\n2.உனக்குக் கறி சாப்பிட ஆசை தோன்றுகிறது பார்\n3.இதனால் நீ பத்துக் கிலோ கறி சாப்பிடுகிறாய் என்று பயமுறுத்துவார்.\nஉதாரணமாக உடலில் ஒரு நோயாகின்றது. நோயைத் தணிப்பதற்கான மருந்தைத் தயார் செய்வதற்கு, விஷத்தை எடுத்து இதற்குச் சக்தி கொடுத்தவுடன் நமது உடலிலுள்ள நோயின் அணுக்களைக் கொல்கின்றது.\nமருந்தின் அணுக்கள் பெருகுகின்றது. நோயின் தன்மை தணிகின்றது. அதைப் போன்று\n2.அகஸ்தியரின் உணர்வை நமக்குள் எடுத்தால்\n3.நம்முள் உள்ள விஷங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்குகின்றது.\nஅப்பொழுது “நீ கறி சாப்பிட நினைத்தாலும்… உடல் ஏற்றுக் கொள்ளாது…” என்று கூறினார் குருநாதர்.\nயாம் யாரையும் கறி சாப்பிட வேண்டாம்… என்று சொல்லவில்லை. “சாப்பிட்டால்… இப்படித்தான் ஆகும்”. இதுதான் இயற்கை நியதி.\nஇதனால் நாம் எப்படி இருக்க வேண்டும்\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/sathiyam+tv-epaper-sathiyam", "date_download": "2020-09-24T04:08:41Z", "digest": "sha1:LWH4MIRGFYMQCN7DUE6DF7Y7YBOMLHEB", "length": 61857, "nlines": 70, "source_domain": "m.dailyhunt.in", "title": "Sathiyam Tv Epaper, News, Sathiyam Tv Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nசில காவல்துறை அதிகாரிகள் எளியோர் மீது, தங்களது அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்....\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nசுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு, பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் புழக்கம் இருப்பது...\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nசுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிறகு, பாலிவுட் சினிமாவில் போதைப்பொருள் புழக்கம் இருப்பது...\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\nடெல்லியை சேர்ந்த 17 வயது சிறுமியை, பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தொடர்பு...\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை - மத்திய அரசு\nபொதுவாக, அயல்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், விசா என்ற ஆவணம் வேண்டும். இந்த ஆணவனம் இல்லாமல்,...\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\nஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள கொம்பேகரா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர்,...\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nகேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வரப்புழாவை சேர்ந்தவர் சாந்தி. கணவனை பிரிந்து வசித்து வரும் இவருக்கு,...\n24 வயது இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்.. 12கோடி பரிசு\nகேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு நிரந்தர தடை...\nஅயோடின் கரைசலால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் - ஆய்வில் தகவல்\nஅயோடின் கரைசலை பயன்படுத்தி வைரஸ் பரவலை தடுக்க ��ுடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. vovt சீனாவின் வுஹான்...\nவைரஸ் தொற்று உறுதி.. ஆம்புலன்சில் சென்ற பெண் திடீரென மாயம்.. இறுதியில் டுவிஸ்ட்..\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் காவியா ( பெயர்...\n\"என்ன குழந்தை பிறக்கும்..\" கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..\nமனைவி கர்ப்பிணியாக இருந்தால், கணவன்கள் அவர்களை மிகவும் பக்குவமாக பார்த்துக்கொள்வது வழக்கம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF?id=0589", "date_download": "2020-09-24T05:03:23Z", "digest": "sha1:DOVB7D36B43O4FLAXAFLZH7QHCXXW7HM", "length": 4389, "nlines": 103, "source_domain": "marinabooks.com", "title": "தற்கால தமிழ் மாறுபட்ட அகராதி Tarkalat Tamil Maraputtotar Akarati", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதற்கால தமிழ் மாறுபட்ட அகராதி\nதற்கால தமிழ் மாறுபட்ட அகராதி\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழ் தமிழ் ஆங்கில அகராதி\nஆகஸ்போர்டு இங்கலீஷ் இங்லீஷ் தமிழ் அகராதி\nஆண் பெண் குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள்\nசந்தேகம் என்னும் நோயை விரட்டுவது எப்படி\nஉலகப் புகழ்பெற்ற தத்துவ ஞானிகள்\nமதுரை தமிழ் பேரகராதி (தொகுதி 1-2)\nதமிழ் பழமொழிகள் மற்றும் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்புகள\nதமிழ் தமிழ் ஆங்கில அகராதி\nதமிழ் அகராதியியல் அன்றும் இன்றும்\nதற்கால தமிழ் மாறுபட்ட அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/india-and-pakistan-are-very-friendly-countries-trump-is/c77058-w2931-cid299598-su6226.htm", "date_download": "2020-09-24T06:24:42Z", "digest": "sha1:6675BAB43REOVX55OXQXDW6FOQYQ7IJW", "length": 7537, "nlines": 60, "source_domain": "newstm.in", "title": "இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் நட்பு நிறைந்த நாடுகளாகத் திகழ்கின்றன: டிரம்ப் கிண்டல்!!", "raw_content": "\nஇந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் நட்பு நிறைந்த நாடுகளாகத் திகழ்கின்றன: டிரம்ப் கிண்டல்\nநீங்கள் மிகவும் நட்பு நிறைந்த நாட்டை உங்களுக்கு அடுத்த தேசமாக கொண்டிருக்கிறீர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் இந்தியாவிடம் அந்த நாடு கொண்டிருக்கும் உறவு குறித்து அமெரிக்க அதிபர் கிண்டல் செய்துள்ளார்.\nகாஷ்மீர் பிரச்னை��ில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராகத் தான் உள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் அதுகுறித்து என்னிடம் பேசுகிறீர்கள். அதை இந்தியா என்னிடம் கோராத நிலையில் உங்களுக்கு நான் எவ்வாறு உதவ இயலும். நீங்கள் மோடியிடமே நேரடியாகப் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்குமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்\n\"ஹௌடி மோடி\" நிகழ்ச்சியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உரையாடினர். அதில்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், \"காஷ்மீரில் நடப்பது மனித உரிமை அத்துமீறல். அதை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுடன் பேச வேண்டும். இது குறித்து விரிவாக நாங்கள் பின்னர் உரையாட உள்ளோம். உலக நாடுகளில் மிக முக்கிய நாட்டின் தலைவரான ட்ரம்ப், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு உதவுவதில் எங்களுக்கு சம்மதமே\" எனக் கூறினார்.\nஅதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், \"நான் முன்னரே கூறியுள்ளேன். காஷ்மீர் பிரச்னையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவிக்க மேண்டும். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். எனினும், இந்த பிரச்சனையில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென்று இம்ரான் கான் கூறுகிறார்.\nஆனால் இதை இந்தியாவும் தெரிவிக்க வேண்டுமே. அவர்கள் அவ்வாறு கூறாதபோது நான் என்ன செய்ய இயலும். எனவே. நீங்கள் நரேந்திர மோடியுடன் நேரடியாக இந்த விஷயத்தைப் பேசி தீர்த்துக்கொள்வதே, சிறப்பாக இருக்குமென்று நான் கருதுகிறேன் என்று இம்ரானிடம் கூறினார்\".\n\"ஹௌடி மோடி\" நிகழ்ச்சியில், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் காஷ்மீர் குறித்த இந்திய பிரதமரின் ஆக்ரோஷமான பேச்சு எனக்கு வியப்பளித்தது. ஆனால் அந்த அவையில் இருந்த அத்துணை பேரும் அதற்கு பெருத்த கரகோஷத்துடன் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.\nஇதை நீங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nமேலும் மிகவும் நட்பு பாராட்டும் தேசத்தை உங்களின் அடுத்த தேசமாக நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்றும் ட்ரம்ப் இம்ரானிடம் கிண்டல் செய்தும் பேசியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1", "date_download": "2020-09-24T06:00:10Z", "digest": "sha1:WPUXDBU3DLNJ2THMM275WZB4EHXF4TEX", "length": 9786, "nlines": 135, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nபுதுடில்லி: லோக்சபாவிற்கான புதிய சபாநாயகர் நாளை (ஜூன் 19) தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் ...\nபுதுடில்லி: காங்., தலைவர் ராகுலுக்கு அவரது நம்பிக்கைக்குரிய பிரவீன் சக்ரவர்த்தி என்பவர் சொன்ன தவறான ...\nபுதுடில்லி ; காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா பங்கேற்காமல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் ...\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாடு : நடந்து முடிந்த தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடி பொய்களை பரப்பி வென்றார். தேசிய அளவில் ஒரு ...\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு வாகனத்தில் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் நன்றி ...\nஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ...\nபுதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளது. வரும் ஜூன் 17 ம் தேதி முதல் ...\nபுதுடில்லி : இளைஞர்களை அதிகம் கொண்டதாக 17 வது லோக்சபா அமைந்துள்ளது. அதாவது தற்போது அமைந்துள்ள லோக்சபாவில் 64 ...\nமே.வங்கத்தில் அதிரும் 'ஜெய் ஸ்ரீராம்'\nகோல்கட்டா : மேற்கு வங்கத்தில், 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எடுபடாது, எங்களது கோஷம் 'ஜெய் காளி' என்று வங்கத்தின் ...\nஎதிர்க்கட்சி அந்தஸ்தை காங்., கைவிட்டது\nபுதுடில்லி : பார்லியில் போதுமான, எம்.பி.,க்கள் இல்லாததால், லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை ...\nராகுல் செல்வாக்கை உயர்த்த சோனியா திட்டம்\nபுதுடில்லி : தனது மகன் ராகுலின் செல்வாக்கை உயர்த்தவும், அவரையே மீண்டும் கட்சி தலைவராக்கவும் ஐக்கிய முற்போக்கு ...\nஎதிர்க்கட்சி அந்தஸ்து கேட்க மாட்டோம்\nபுதுடில்லி : போதிய உறுப்பினர் எண்ணிக்கையை பெறும் வரை எதிர்��்கட்சி அந்தஸ்தை கேட்க போவதில்லை என காங்., ...\nவிவசாயி தற்கொலை: ராகுல் -பினராயி மோதல்\nதிருவனந்தபுரம் : வங்கி கடன் வாங்கி கட்டமுடியாமல் வயநாட்டில் தற்கொலை செய்து கொண்டது பற்றி காங்கிரஸ் தலைவர் ...\nபா.ஜ.,வால் ஒன்றும் செய்ய முடியாது:ஓவேசி\nஐதராபாத் : பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தது பற்றி முஸ்லிம்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு ...\nகாங்.,க்கு 52 எம்.பி.,போதும் : ராகுல்\nபுதுடில்லி : லோக்சபாவில் பா.ஜ., தினம் தினம் கேள்வி கேட்டு திணரடிக்கவும், அவர்களை எதிர்க்கவும் காங்.,க்கு 52 ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamcinema.com/ta/news/100024", "date_download": "2020-09-24T05:21:20Z", "digest": "sha1:TKW7OMPMMBQGQXW33WAWOLZDBDSMXM5M", "length": 5344, "nlines": 84, "source_domain": "eelamcinema.com", "title": "ஈழத்திரை - விலகாதே", "raw_content": "\nஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.\nஅவதாரம் தயாரிப்பில், சதாபிரணவன் வரிகளுக்கு ஜனாவின் இசையமைத்து சுனித்தா சாரதி பாடி சாருகாவின் நடிப்பில் டெசுபனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்து வெளிவந்துள்ள பாடலே விலகாதே.\nஇந்த பாடலில் வரும் இடத்தேர்வு மனதில் முதல் இடம்பிடிக்கிறது. ஒரு பெண்ணின் தனிமையை களவாடிச் சென்றவனைப் பற்றிய பாடலாக இருக்கிறது. பாடலை பாடியபடி நடித்திருக்கும் சருகா சிறந்த தேர்வு. பாடல் பாடியிருக்கும் சுனிதா பாரதியின் குரலில் ஒரு சோக இழையோடுவது பாடலுக்கு ஜனாவின் இசை இன்னும் அழுத்தம் கொடுத்துள்ளது. பாடலின் வரிகள் பெண்ணின் இரவுகளையும் கனவுகளையும் அசைத்துப் பார்க்கிற ஏக்கத்தைச் சொல்வதாக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட ஒருவருக்கான பெருமை என்பதைவிட இந்த பாடலுக்கு உழைத்திருக்கும் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்ட வேண்டும். நல்ல பாடலை வழங்கியிருக்கிறது அவதாரம் நிறுவனம்.\nநோக்கோடு 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே\nஇதுவர��யில் 498 திரைப்படங்களின் விவரங்கள்\nமற்றும் 1129 கலைஞர்களின் விவரங்கள்\nஎம்மால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/", "date_download": "2020-09-24T06:01:20Z", "digest": "sha1:BLQDMEET363RIEGGNLKQRIPJJHZ767JK", "length": 34473, "nlines": 498, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக்குமே ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடும் வாழ்வில் நின்று நிதானித்து நல்லவைகளையும், நல்லவர்களையும் அவ்வப்போதாவது நினைந்து நன்றி சொல்வது நல்லதல்லவா\nஎங்கள் ஊரில் இப்போதுதான் “Thanksgiving Day” கொண்டாடி முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நம் ஊர் பொங்கல் போலத்தான் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அறுவடைக்குப் பிறகான கொண்டாட்டமாக இருந்ததாம். இப்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி எக்கச்சக்கமாக சமைத்து(குறிப்பாக வான் கோழி), பகிர்ந்து, உண்டு, கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.\nமனக் கவலைகளில் இருந்து மீளவும், மனம் அமைதி பெறவும், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவும், முக்கியமான வழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது நன்றி நவிலல் (being grateful). நாம் நமக்குக் கிடைத்தவகளின் அருமை தெரிந்து, நன்றி உணர்வுடன் அவற்றைப் போற்றி வைத்திருந்தால், நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்ல அதை விடச் சிறந்த மருந்து இல்லையாம். ஒருவர் நன்றியுணர்வோடு இருக்கும் போது, அந்த சமயம் அவரிடத்தில் வெறுப்பு, கோபம், வருத்தம், போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பது அசாத்தியம்.\nஒவ்வொரு நாளும், நமக்கு அமைந்த நல்ல விஷயங்களில் சிலவற்றைப் பட்டியல் இட்டு நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கோ, இயற்கைக்கோ... அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தபடி.\nஇன்றைக்கு நீங்கள் செய்த இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக இருந்ததா நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா நன்றி சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா நன்றி சொல்லுங்��ள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா நன்றி சொல்லுங்கள். உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா நன்றி சொல்லுங்கள். உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா நன்றி சொல்லுங்கள். தலைக்கு மேல் கூரை இருப்பதற்கும், உடுக்க உடையும், உண்ண உணவும், பார்க்க வேலையும், அதற்கான உடல் நலமும் இருப்பதற்கும், இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இவை கூட இல்லாமல் இந்த உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இப்படி நன்றி சொல்லும் போது, நமக்குக் கிடைத்தவற்றை நாம் பெரிதாகப் பாராட்டும் போது, நமக்குக் கிடைக்காதவை பற்றிய குறைகள் தானாக மறைந்து விடும்.\nநமக்குக் கிடைத்தவை பற்றி மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, நம்மை வழி நடத்தும், நமக்கு எத்தனையோ வகைகளில் சிறிதாகவும் பெரிதாகவும் உதவி செய்யும் அத்தனை பேரையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு சிறிய வாழ்த்து அட்டையோ, மின்னஞ்சலோ, அல்லது ஒரு கைபேசி அழைப்போ, ஏதாவது ஒன்றின் மூலம் அவர்களுக்கு நம் நினைப்பைத் தெரியப்படுத்துவோம்.\n“நினைவின் விளிம்பில்” நான் பகிர்பவற்றையும், மற்ற வலைப்பூக்களில் பகிர்பவற்றையும் வாசித்து ஊக்கம் அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்\nநினைவின் விளிம்பில்… தளும்பும் எண்ணங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு எண்ணங்களை எழுத எத்தனிக்கிறேன். எழுதும் பழக்கம் மறந்து விட்டாற் போல இருக்கிறது. ஒரு காலத்தில் நீருற்று போல தொடர்ந்து ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஆனால் இன்று என்னவோ எழுத வேண்டுமென்று தோன்றியது. இன்னதைப் பற்றி என்று குறிப்பாக ஏதும் இல்லை.\nஎண்ணங்கள் தளும்பாத நேரமே இல்லை.\nகரையைத் தொடாமல் உள்ளேயே மடிந்து விடும் சில அலைகளைப் போல\nசில எண்ணங்களும் தளும்பி விழாமல் உள்ளேயே மறைந்து விடுகின்றன.\n‘மடிந்து’ என்று சொல்லாமல், ‘மறைந்து’ என்று சொன்னதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால்,\nஎந்த எண்ணமும் மடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு உணர்வு உண்டு, ஒரு சக்தி உண்டு. நாம் எவ்வளவு திரும்பத் திரும்ப நினைக்கிறோமோ, அதைப் பொறுத்தே அதன் சக்தி கூடவோ குறையவோ செய்கிறது. அதன���லேயே பெரியோர்கள் நல்ல எண்ணங்களையே விதைத்து, நல்ல எண்ணங்களையே வளர்க்கச் சொன்னார்கள்.\nஇந்த நிமிடம் மனம் அமைதியாக இருக்கிறது. “content” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல. ஆனால் “போதும்” என்ற நினைப்பு வந்து விட்டால் அங்கு வளர்ச்சிக்கு இடம் இல்லை என்றும் சொல்வார்கள். அந்த எண்ணம்தான் இந்தப் பதிவிற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.\n“போதும்” என்று இருக்கிற நிலையில் இருப்பது நல்லதா, அல்லது “போறாது” என்ற வெறியுடன் வளர்ச்சிக்கான வழிகளை ஆலோசிப்பது நல்லதா\n“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த நிலையை அடைந்துதானே ஆக வேண்டும். ஓடி ஆடி உழைக்கச் சக்தி இருக்கும் போதே இந்நிலை வருவது நல்லதா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி வந்து விட்டால் அதற்கு “சோம்பல்” என்ற பொருள் ஏற்படுமா\nசமீபத்தில் வேலையிலிருந்து Grace Hopper Celebration என்ற கூட்டத்திற்குப் (conference) போயிருந்தேன். க்ரேஸ் ஹாப்பர் என்ற பெண்மணியை கௌரவப் படுத்தும் வகையில் அனிடா என்ற பெண்மணி, பெண் தொழில் நுட்ப வல்லுநர்களுக்காகவே ஏற்படுத்திய இயக்கம். 3 நாட்கள் நடந்த அந்தக் கூட்டத்தில், 18000 பெண் தொழில் நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவரிடமும் அளக்க இயலாத திறமைகளும், உச்சியைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் தெரிந்தது. அடிமட்டத்திலிருந்து வந்து, வாழ்க்கையில் பலவிதமாக அடிபட்டு, உச்சத்தைத் தொட்ட பல பெண்மணிகளை அங்கு பார்க்க முடிந்தது. அதில் சிலருடைய உரைகளைக் கேட்கவும் முடிந்தது.\nஎன்னுடைய நிலையையும் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் நான் பார்த்த பெண்மணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. நான் யார் தொழில் நுட்ப உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தொழில் நுட்ப உலகில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்னுடைய இலக்குதான் என்ன இது போன்ற பல கேள்விகளை மீண்டும் என்னுள் தூண்டி விட்டிருக்கிறது. விரைவில் விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்…\nஎல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\nஅனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள் தேவியின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்\nஇல்லம் தேடி வரும் நாள்\nதுர்க்கையவள் வந்திடுவாள் அன்பு மீறவே, நம்\nபக்கத்துணை யிருந்திடுவாள் துன்பந் தீரவே\nசூலம் கொண்டு வந்த போதும் சூல்கொண்ட தாய்போல், நம்மைக்\nகாலமெல்லாம் காத்திடுவாள் கனிவுடன் சேய்போல்\nஅலைகடலில் தோன்றியவள் அலைமகளானாள், அந்த\nஎட்டு வகைச் செல்வத்துக்கும் அதிபதியானாள், நமக்கு\nநாமகளும் வந்திடுவாள் நான்மறை போற்ற, நமக்கு\nநன்மையெல்லாம் தந்திடுவாள் நானிலம் வாழ்த்த\nஆயகலை அத்தனையும் அள்ளித் தருவாள், நம்\nமாயையினை அகற்றி உண்மை ஞானம் நல்குவாள்\nLabels: அன்னை, ஆன்மீகம், கவிதை, கவிநயா, தேவி, நவராத்திரி, பாடல்\nவெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள்\nநாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்\nவீணை அவள் கரங்களிலே தவழ்ந்திருக்கும்\nதேனனைய இதழில் நகை மலர்ந்திருக்கும்\nஞானம் அவள் வடிவினிலே ஒளிர்ந்திருக்கும்\nஅனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்\nLabels: ஆன்மீகம், கவிதை, சரஸ்வதி, பாடல்\nமுக்கண்ணன் முதல் மகன் முன்னின்று காக்கட்டும்\nஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திரு நாள் நல்வாழ்த்துகள்\nசுப்பு தாத்தாவின் உற்சாகாமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா\nபெற்றோரே உலகமென்று சுற்றி வந்தவனே\nஒற் றைத் தந்தமுடன் ஒப்பின்றித் திகழ்பவனே\nபற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே\nசுழி போட்டுத் தொடங்கி விட்டால் வழி காட்டி உதவிடுவாய்\nபழி யேதும் வாராமல் விழியிமை போல் காத்திடுவாய்\nஅருகம் புல் மாலைக்கும் அன்புக்கும் வசப்படுவாய்\nகரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்\nமூஞ்சூறு வாகனத்தில் முந்தி வந்து அருளிடுவாய்\nமோதகத்தை விரும்பிடுவாய், மோகத்தை விரட்டிடுவாய்\nஆனைமுகம் கண்டால் அல்ல லெல்லாம் ஓடிவிடும்\nபானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்\nஅஞ்சற்க என்று சொல்லி அபயம் தந்து விடும்\nநம்பிக்கை கொண்டோரைத் தும்பிக்கை காத்து விடும்\nLabels: ஆன்மீகம், கணபதி, கவிதை, பாடல்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூச��� தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/968455", "date_download": "2020-09-24T05:37:07Z", "digest": "sha1:J2ESOUSYHEXGOOI6Z4AQ2IQAQDJMLRV6", "length": 4468, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n15:00, 1 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n983 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு: *விரிவாக்கம்*\n15:15, 15 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n15:00, 1 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு: *விரிவாக்கம்*)\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1967|1967]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962|1962]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1957|1957]]\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1952|1952]]\n[[பகுப்பு:தமிழ்நாடு நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T05:46:57Z", "digest": "sha1:QBXEJ2XHU2CIZUABL3F43IPSGMKQDZBR", "length": 23689, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிவயல் முத்துமாரியம்மன் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nவெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அளவெட்டி தென்பகுதியில் மாகியம்பதி கந்தரோடை பிரதானவீதி துலங்க இயற்கை சுவாத்தியமும் சூழக்குடிமக்கள் போக்குவரத்து வசதிகள் எல்லாம் நிறைந்தனவாக காணப்படும் இடத்தில் அமைந்த கோயில் ஆகும்.\n5 திருப்பணி சபை உருவாக்கம்\n6 திருப்பணிச் சபையின் திருப்பணி (1985 வரை)\nபுண்ணிய பூமியாகிய யாழ்ப்பாணத்தில் இயற்கை எழிலும் கலைப்பண்பாடும் பாரம்பரியமும் கொண்ட கிராமம் அளவெட்டியாகும். இக்கிராமத்தின் தென்பால் வயல்வெளியின் மத்தியில் இயற்கை எழிலால் கண்களை கவரும் அழகுடன் இற்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு குடிகொண்ட தெய்வம் வெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன். இவ்வாலயத்தின் புராதன வரலாறு மிகவும் அற்புதமானது. வரலாற்றை நோக்கினால்..., சென்நெல் கொழிக்கும் வயல்வெளியின் மத்தியில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வயலை ஒரு உழவன் உழுதுகொண்டிருந்தான். சூரியனின் பிரகாசமும் வெம்மையும் கடுமையாக இருந்தது. அந்தநேரத்தில் மூன்று வெள்ளாடை உடுத்த பெண்கள் தலையில் முக்காடுடன் உழவன் முன் தோற்றினார். அவர்கள் தாகத்தினால் வருந்துவதுபோல உழவன் கண்களுக்கு தெரிந்தது. நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்றுவினாவிய போது எங்களுக்கு தாகமாய் இருக்கிறது குடிப்பதற்கு ஏதாவது தாருங்கள் எனக்கேட்டுள்ளார்கள்.\nவெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முகப்பில் அமைந்துள்ள வளைவு.\nஅப்பொழுது உழவன் இளநீர் கொண்டுவந்து தருகிறேன் எனக்கூறியபோது அம்மூவரும் நீண்ட நாட்களாக கண்று ஈன்று பால் சுரக்காத உழவனின் பசு மாட்டை சுட்டிக்காட்டி நின்றனர். உடனே உழவன் பத்துவருடமாக மழை இல்லை குளங்களில் நீர் இல்லை, பயிரினம் விழையவில்லை இதனால் ஈன்ற கன்றுக்கு பால் கொடுக்க முடியாமல் கன்றைப் பார்த்து தாய்ப்பசு அழுகிறது என்ன செய்வேன் என்று மனவேதனையோடு சொன்னார். உடனே வந்த பெண்கள் பசுவை பார்த்ததும் பசுவின் மடியில் இருந்து பால் சுரந்து வழிந்தோடியது. ஆகாயத்தில் ஆதவனின் வெம்மையும் குறைந்தது. அங்கு வந்த பெண்கள் உழவனிடம் மூன்று எலுமிச்சைப் பழங்களை கொண்டு வரும்படி கூறினார். உழவன் உள்ளே சென்று எடுத்துக் கொண்டு வந்து பார்த்த போது , வந்த பெண்கள் மறைந்து விட்டார்கள். உழவன் திகைத்து நின்றபோது விண்ணை நோக்கி பழங்களை எறியும் வண்ணம் “அசரீரி” வாக்கு கிட்டியது. அந்த பழங்களில் இரண்டு மாகியம் பதியிலுள்ள அங்கணாக் கடவையுள் விழுந்தது. மற்றொன்று வெளிவயல் குடிதனைகள் சூழ்ந்துள்ள பகுதியில் வழுந்தது. இரண்டு கனிகள் விழுந்த இடத்தில் மதுரை மீனாட்சியும் மதுரைக் கண்ணகியையும் பிரதிஷ்ட்டை செய்தார்கள். ஒருகனி விழுந்த இடத்தில் ஆயிரம் கண்ணுள்ள அகிலாண்டேஸ்வரியான முத்துமாரி அம்மனை பிரதிஷ்ட்டை செய்தார்கள். அன்று தொட்டு இன்று வரை அன்னையின் அருட்கடாட்சம் சொல்லில் அடங்காது .\nஆரம்பத்தில் வேப்ப மரத்தின்கீழ் ஒரு ஓலைக் கொட்டிலினுள் கல் விக்கிரகமாக அமையப்பெற்றது. காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அம்மன் சிலை இவ்வாலயத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு உள்ளது. ஆலயத்திற்குச் செல்லும் முகவாயில் ஆனது இருதூண்களால் வடிவமைக்கப்பட்டு , கோபுரவாசல் போல் காட்சியளிக்கிறது. இங்கு தலவிருட்சமாக ஆலமரமும் ஊற்றெடுக்கும் ஓர் தீர்த்தகிணறும் காணப்படுகிறது.\nஆலய உட்புற வீதியும் கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறமும்\n1967ல் மணிக்கோபுரமும் மணியும் அமையப் பெற்றது. 1977ல் ஆலயக்கிணறு அமையப்பெற்றது. 1985ல் புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. அத்துடன் தேர்முட்டி கட்டிடமும் அமையப் பெற்றது. மற்றும் மூலஸ்தான அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபந மண்டபம், கொடித்தம்பம், பரிவாரத் தெய்வங்களாக பிள்ளையார், முருகன், வைரவர், ஆகிய தெய்வங்களும் அமைக்கப்பட்டு 1984ம் ஆண்டு குருமணி சிவஶ்ரீ தி.கு. நகுலேஸ்வரக்குருக்களால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த ஆலயம் இன்று வரலாறு பொறிக்கப்பட்ட சிற்பங்களுடனும் உயர்ந்த தூபியுடனும் அம்பாள் அமையப்பெற்றுள்ளது.\nஅடியார்களுடைய வழிபாடு அம்பாளின் மீது கொண்டுள்ள பயம், பக்தி எல்லாமே நிறைய பெற்ற ஆலயமாகவும் 1984ம் ஆண்டிற்கு முன்பு ஆகமவிதிப்டபடியாகவும் திருவிழாக்கள் நடைபெற்றன. மஹோற்சவ காலத்தில் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. அம்பாளுக்கு குளுத்தி போடுதல். மடைகள் வைத்தல், கரகம் ஆடுதல் போன்ற பூசை வழிபாடுகள் செய்யப்பட்டன. சங்ககாலத்தில் உயிர்பலி கொடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் கிராம மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. கூத்தாடுதல், கரகம் ஆடுதல், உடுக்கடித்தல் போன்றன இடம் பெற்றன. அத்துடன் திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் சிறப்பாக இடம்பெற்றன. 1967ம் ஆண்டுவரை மஹோற்சவ கால முடிவில் பொங்கல் விழாவுடன் ஆலய வாசலில் சி.முருகர் அவர்களின் சிறப்புக்கடா முதலாவது ஆக பலியிடப்பட்டு தொடர்ந்து ஆலமரத்தின் அருகே 1000 கிடாக்களிற்கு மேல் பலியிடப்படுவது வழக்கமாக இருந்தது. 1967ம் ஆண்டு மிருகப்பலியிடல் பல இந்து சமயப் பெரியோர்களின் அறிவுறுத்தலினால் நிறுத்தப்பட்டது. 1970 இற்கு பிறகு ஆலயம் பொது நிர்வாகத்தினுள் கொண்டு வரப்பட்டது. 1984ல் குருமணி சிவஶ்ரீ தி.கு. நகுலேஸ்வரக் குருக்களினால் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1985ல் தேர் உருவாக்கப்ட்டு அம்பாள் வீதிவலம் வருவாள் தேரில். இங்கு பதினொரு நாட்கள் திருவிழா இடம் பெறும்.\nஇந்த ஆலயமானது அமரர் சீ.இளைய தம்பி சட்டத்தரணி அவர்களின் மூதாதையர்களால் தோற்றுவிக்கப்பட்டதாக கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இவர்கள் இவ்வலாயத்தை பராமரித்து முகாமைத்துவம் செய்யும் உரிமையை இவ்வாலயத்திற்ககு அருகாமையில் உள்ள அளவெட்டி தெற்கினை வதிவடமாகவுள்ள கணபதிப்பிள்ளை சீனிக்குட்டி குடும்பத்தினரிடம் ஒப்புவித்து காலம்காலமாக முதலாம் கொடியேற்றத் திருவிழாவை செய்து வருகின்றனர். இவ்வாலயம் அமைவிடமாகவுள்ள காணி அளவெட்டி தெற்கினை சேர்ந்த சட்டத்தரணி சீ.இளையதம்பி குடும்பத்தினருடையது எனக் கருதப்படுகிறது. 1980 இற்குப் பின் வடக்குப் பக்க காணி கிழக்குப் பக்கம் தெற்கு பக்கம் சுமார் 15 பரப்பு வரை முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு எல்லைக் காணியில் உள்ளோர் வழங்கி உள்ளனர். சீனிக்குட்டி அவர்களின் மரணத்தின் பின் அவரது பேரன் சண்முகநாதன் முகாமைப் பொறுப்பினை ஏற்று அருடையகாலத்தில் வசந்த மண்டபம் கட்டப்பட்டது.\nஅமரர். ஆ.சிவகுமாரன், தலைவர் பொ.தெய்வேந்திரம் ஆகியோரின் விடமுயாற்சியால் 16.07.1982ல் ஒரு திருப்பணிச்சபை உருவாக்கப்பட்டது. இச்சபையின் போஷகராக வைத்திய கலாநிதி தி.இராசேந்திரா அவர்கள் தெரிவு வசய்யப்பட்டார் பின்பு அமரர். க.சண்முகம் அவர்கள் தலைவராகவும் மு.கந்தசாமி, ஞானி அவர்கள் செயலாளராகவும் அமரர். ஆ.சிவகுமாரன் அவர்கள் பொருளாளர் ஆகவும் மேலும் உபதலைவர், உபசெயலாளர் என எட்டு பேர் கொண்ட நிர்வாக சபை உறுப்பினர்களுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் இச்சபை செயற்பட்டது. இத்தருணத்தில் ஆலயத்தின் பூசகர் பொறுப்பினை மதிப்பிற்குரிய செந்தில்நாத சர்மாவும் அவருடைய புதல்வன் ரவிச்சந்திர சர்மாவும் ஏற்றுக் கொண்டு காலை, மாலை நித்திய பூசை செய்தார்கள் அக்காலத்தில் முகாமையாளர் சி.சண்முகநாதன் இறைபதமெய்தினார் அவரை தொடர்ந்து சின்னத்துரை திருப்பணிச் சபைக்கு பெரிதும் ஊக்கமளித்தார். பின்பு உரிமையாளர் எனக் கூறப்படும் சட்டத்தரணி சீ.இளையதம்பி இச்சபையை தர்மகர்த்தா என மாற்றி திருப்பணிக்கு உதவிகள் செய்தார்\nதிருப்பணிச் சபையின் திருப்பணி (1985 வரை)[தொகு]\nமூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஸ்நபந மண்டபம் கொடித்தம்பம், பரிவாரத் தெய்வங்கள் (முருகன்,வைரவர், பிள்ளையார்) நவக்கிரகம், சண்டேஸ்வரி ஆலயம், நிர்மாண வேலைகள், சுற்றுமதில் உயரமாக கட்டப்பட்டமை, மின்பிறப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்பட்டமை. இப்படியான திருப்பணிகளை ஆலயம் சிறக்க அம்பாளின் அடியார்கள் மனமுவந்து செய்து உதவினார்கள். மற்றும் முன்மண்டபம், தேவஸ்த���னத்திற்கு தேவையான மயில்வாகனம், சிங்கவாகனம், பாம்பு வாகனம், குதிரை என்பனவும் அடியவர்களால் வாங்கப்பட்டது. 04.05.2001ல் இவ்வாலயத்தின் இரண்டாவது மகாகும்பாபிஷேகம், மண்டலாபிஷேக கிரியைகள் என்பன நடைபெற்றன.\n↑ இலங்கை அம்மன் ஆலயங்கள்\n↑ அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் | யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇலங்கையில் உள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/love-at-first-sight-sourav-ganguly-recalls-a-nostalgic-story.html", "date_download": "2020-09-24T06:03:43Z", "digest": "sha1:475ASBRMTTUAYLPWZ7U4TKQRSZ2YH4XC", "length": 6877, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "\"Love at First Sight,\" Sourav Ganguly Recalls a Nostalgic Story!! | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nசூப்பரா 'ஆடினாலும்' பரவால்ல... 'மோசடி' செய்த இளம்வீரருக்கு... 1 ஆண்டுகள் தடை\nVIDEO: ‘2020-ம் வருஷத்த இப்டி ஆரம்பிங்க’.. ‘மனச உருக வச்சுருச்சி’.. சச்சின் வெளியிட்ட ‘இன்ஸ்பிரேஷனல்’ வீடியோ..\nநடிகையை 'காதலிப்பது' உண்மைதான்... 'நிச்சயதார்த்த' மோதிரத்துடன்... 'புகைப்படம்' வெளியிட்ட இளம்வீரர்\nஉங்க 'உண்மையான' வயசு என்ன... தப்பு செய்து 'மாட்டிக்கொண்ட' இளம்வீரர்கள்... டென்ஷனில் 'தவிக்கும்' பிரபல அணி\n.. பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n 1,2,3 இல்ல... 'மொத்தமா' 106 இடங்கள் 'ஜம்ப்' செஞ்சு ... 4-வது 'எடம்புடிச்ச' இளம்வீரர்\nஐபிஎல் போட்டிக்கு ‘ஒட்டக பேட்’ எடுத்துட்டு வந்துருங்க.. பிரபல வீரரை கலாய்த்த ஹைதராபாத் அணி..\nIPL 2020: 'ஷாக்' ரிப்போர்ட்... 'இந்த' 4 டீமும்... 'பிளே ஆப்'புக்கு போறது கன்பார்மாம்\nபோட்டியை 'புறக்கணித்த' வீரர்கள்... மாபெரும் தோல்வியைத் 'தழுவிய' அணி... விரைவில் பாய்கிறது நடவடிக்கை\nநம்பி ஏமாந்து போன 'பிரபல' வீரர்... இனி இந்திய 'டீமில்' இடம் கெடைக்குறது... ரொம்பவே கஷ்டம்\n'ஐபிஎல்' போட்டிகள் 'இந்த' தேதியில் தான் தொடங்குகிறதாம்... 'முதல்' போட்டியில் விளையாடப்போவது 'எந்த' அணி தெரியுமா\n'அவரே' போட்டுருந்தா கூட ... 'இப்டி' பண்ணிருக்க மாட்டாரு... முன்னாள் சிஎஸ்கே வீரரை 'பங்கமாக' கலாய்க்கும் ரசிகர்கள்\n‘10 ஆண்டுகளில்’ சிறந்த டி20 அணி... விஸ்டனின் பட்டியலில்... ‘மிஸ்’ ஆன 2 ‘முக்கிய’ வீரர்கள்\nVideo: அவுட் என 'கைதூக்கி'... அம்பயர் 'செய்த' வேலை... அதிர்ச்சியடைந்த வீரர்... விழுந்து, விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்\nVIDEO: ‘கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கைகலப்பு’.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’.. கொதித்த கம்பீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/rajinikanth-likely-to-announce-political-part-tomorrow.html", "date_download": "2020-09-24T06:37:17Z", "digest": "sha1:Z6UQSPLJXL2PMEH2YFRRJHELIKWHBJH7", "length": 6677, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Rajinikanth Likely to Announce Political Part Tomorrow | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'நாளை' கட்சி பெயரை அறிவிக்கிறாரா 'ரஜினி'... 'முதல் மாநாடு எங்கே'... நாளைய கூட்டத்தில் 'முடிவெடுக்க' வாய்ப்பு...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n’... ‘ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்’... நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n\"கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும்...\" \"விசில் அடிக்கணும்...\" \"யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும்...\" \"அவர்தான் அதிமுக காரர்...\" அமைச்சரின் 'அதிரடி' பேச்சு...\nWATCH TEASER: ‘காட்டுக்குள் மாஸ் காட்டும் ரஜினி’... ‘ஒளிபரப்பு தேதியை அறிவித்து’... 'டீசரை வெளியிட்ட டிஸ்கவரி சேனல்'\n'தமிழ்ப்புத்தாண்டில் உங்களுக்கு 'சர்ப்ரைஸ்' இருக்கு'... ரஜினியின் சகோதரர் அதிரடி\n'இந்த வழி நல்ல வழி'... ‘தனி வழி அல்ல’... 'அப்படி வாங்க நண்பா'... ரஜினிகாந்திற்கு சபாஷ் போட்ட கமல்ஹாசன்\n‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’\n'ரஜினி மலை' 'அஜித் தல'... \"இரண்டும் ஜல்லிக்கட்டு காளைகள்...\" சொன்ன 'அரசியல்வாதி' யார் தெரியுமா\nலிமிட்டட் மீல்ஸ் '10 ரூபாய்'... அன் லிமிட்டட் ��ீல்ஸ் '30 ரூபாய்'... ஏ/சி வேற போட்ருக்காங்களாம்... 'ரஜினி ரசிகரின்' உழைப்பாளி உணவகம்... எங்கன்னு தெரியுமா...\n'ஏப்ரலில் சிறப்பான தரமான சம்பவங்கள்'... ரஜினியின் 'அரசியல் தர்பார்'... கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்\n\"ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது...\" \"என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை....\" 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/09/blog-post_86.html", "date_download": "2020-09-24T04:33:28Z", "digest": "sha1:BQUTWFA7RAXPLAT4QAK2GC7TP2RTL6AU", "length": 5251, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தீப்பற்றிய கப்பலில் எண்ணைக் கசிவு இல்லை: கடற்படை - sonakar.com", "raw_content": "\nHome NEWS தீப்பற்றிய கப்பலில் எண்ணைக் கசிவு இல்லை: கடற்படை\nதீப்பற்றிய கப்பலில் எண்ணைக் கசிவு இல்லை: கடற்படை\nகிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றியுள்ள எம்.வி. நியு டயமன்ட் கப்பலில் இதுவரை எண்ணைக் கசிவு எதுவுமிலலையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nநீரோட்டத்தினால் தென்பகுதி நோக்கி நகர்ந்து வரும் கப்பல் இலங்கைக் கரையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கப்பலில் கச்சா எண்ணை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு தீ பரவவில்லையெ தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, கப்பலில் இருந்ததில் காணாமல் போனதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவத���்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_9927.html", "date_download": "2020-09-24T05:48:05Z", "digest": "sha1:VSMLM4PXAR7XZN67BY4LSB37VWQFR4JB", "length": 28940, "nlines": 265, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nஉலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சராசரி மனிதர்களுள் நானும் ஒருவன்;அவர்களிடமிருந்து நான் வித்தியாசப்படுவது இரண்டு மூன்று விஷயங்களில் மட்டுமே 1989 முதல் ஜோதிடத்தை தொழிலாகப் பார்த்துவருகிறேன்;எந்த ஒரு ஜோதிட அல்லது ஆன்மீகப்பரிகாரத்தையும் எனது குருநாதர்களே சொன்னாலும்,அதை ஆராய்ந்து பார்த்தபின்னரே, அதை பிறருக்கு ஜோதிடப் பரிகாரமாகச் சொல்வது வழக்கம்;யாரும் ஜோதிடத்தின் பெயரில் ஏமாறக்கூடாது 1989 முதல் ஜோதிடத்தை தொழிலாகப் பார்த்துவருகிறேன்;எந்த ஒரு ஜோதிட அல்லது ஆன்மீகப்பரிகாரத்தையும் எனது குருநாதர்களே சொன்னாலும்,அதை ஆராய்ந்து பார்த்தபின்னரே, அதை பிறருக்கு ஜோதிடப் பரிகாரமாகச் சொல்வது வழக்கம்;யாரும் ஜோதிடத்தின் பெயரில் ஏமாறக்கூடாது என்ற எனது இயல்புகுணமே இதற்குக் காரணம்.\nஜோதிடத்தின் அடிப்படை அறிவின் மூலமாக தினசரி நவக்கிரகங்களை கவனித்து,நெருங்கிய நட்பு வட்டத்திடம் அது தொடர்பாக பகிர்ந்துகொள்வது எனது வழக்கம்;ஜோதிட ஆர்வலர்கள் மூலமாக அவரவர் திசை புக்தியை கணித்து,அவர்களின் தினசரிவாழ்க்கையை விசாரித்து ஜோதிட உண்மைகளைக் கண்டறிவதும் எனது சுபாவம்;அடிக்கடி எனது மானசீக ஆன்மீக குருவாகிய மிஸ்டிக் செல்வம் ஐயா ���வர்கள் சொல்வார்:அனுபவம் முந்தியது;சாஸ்திரம் பிந்தியது;\nஆக,ஜோதிடப்புலமை,ஆராய்ச்சி மனப்பான்மை, ஒவ்வொருவரின் சுபாவத்திற்கு ஏற்ப வழிகாட்டுதல்;உலகிலேயே மிக எளிய அதே சமயம் அதிக சக்திவாய்ந்த சுயபரிகாரங்களை எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஆன்மீக விருந்தாகப் படைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nதினமும் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக கிடைத்த பல்வேறு சிவ அனுபவங்களைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்;மிரண்டேன்; நானும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதன் மூலமாக எனக்கு ஏற்பட்டு வரும் தெய்வீக அனுபவங்களை ஓராண்டுக்கு முன்பு நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறேன்.ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு,எனக்குக் கிடைத்த அனுபவங்களை வெளியிட எனது ஆன்மீக குரு அனுமதி தரவில்லை;மேலோட்டமாக ஒன்று மட்டும் சொல்லலாம்;உங்களை விட எனக்கு நிறைய மன உளைச்சல்கள்,குடும்பப் பிரச்னைகள்,பணக்கஷ்டங்கள்,கடன் தொல்லைகள்,எல்லோரும் என்னைப் புறக்கணித்தல் போன்றவைகள் இருந்தன; இப்போது அவை அனைத்தும் தீர்ந்துவிட்டன;\nதினமும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதால்,ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக அதிசய அனுபவமும்,அதன் பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் பண ரீதியான பிரமாண்டமான எழுச்சியையும் பற்றி தினமும் நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் என்னிடம்,போனிலும்,மின் அஞ்சலிலும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அவைகளைக் கேட்டு நான் செய்து வருவது சாதாரண ஆன்மீக வழிகாட்டுதல் இல்லை; என்பது புரிந்துவருகிறது; அவைகளைப் பற்றி விரிவாக எழுத இந்த ஒரு ஆன்மீகக்கடல் போதாது;எப்போது நாம் நேரில் சந்திக்கிறோமோ,அப்போது விவரிப்பதே முறை\nநமது தமிழர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு;ஒருவர் மிகச் சிறந்த வழிபாட்டு முறையை வெளிப்படுத்தினால்,அதை வாசிக்கும்போதே இது மிகச் சிறந்த வழிபாடு என்று உணர்ந்துவிடுவார்கள்;இருந்தாலும் அதை மூன்று அல்லது நான்கு பேர்களிடம் செக் செய்துவிட்டு, ஆரம்பிக்கலாம் என நினைப்பார்கள்: அதற்குள் அவர்களுக்கு அதைச் செயல்படுத்திப் பார்க்கும் மனநிலை மாறிவிடும்;இதை சோடாபாட்டில் உற்சாகம் என்று கூறுவர்;சோடாபாட்டிலைத் திறந்ததும்,நுரை பொங்கும்;அதோடு சரி;அப்புறம் வெறும் சோ��ாபாட்டில் மட்டும் இருக்கும்.அதுபோல \nஅதே சமயம், அந்த மூன்று நான்கு பேர்களின் பின்னணி,வயது,ஆன்மீக அனுபவங்கள் போன்றவற்றைப் பற்றி விசாரிப்பதில்லை;இது போதாதா\nதென்காசியில் 40ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சிக்கு தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் சிவகடாட்சம் ஸ்ரீலஸ்ரீ\nமிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் மதுரையில் நடத்திய ஆன்மீக வகுப்புகளையும் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.அவர் ஆராய்ச்சி செய்ததை நான் வழிமொழிகிறேன்;(பரப்புகிறேன்) அவ்வளவுதான்;அவரது ஆன்மீக ஆராய்ச்சிகளை பரப்புவதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமைப் படுகிறேன்.\nஇந்த ஆன்மீகக்கடலின் பதிவுகளை நீங்கள் வாசிக்கிறீர்கள் எனில்,அது எனது திறமை காரணம் அல்ல;உங்களின் குல தெய்வத்தின் ஆசிர்வாதத்தினால் வாசிக்கிறீர்கள்;இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் ஓராண்டு வரை செயல்படுத்திப் பார்த்தீர்கள் எனில்,உங்களின் தலையெழுத்தையே நீங்கள் மாற்றத் துவங்கிவிட்டீர்கள் என்றே அர்த்தம்.இதிலும் விதி வேலை செய்யும்.எப்படி\nநீங்கள் ஓம்சிவசிவஓம் தினமும் ஜபித்து வருகிறீர்கள் அல்லது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு தினமும் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்;இந்த இரண்டைப்பற்றியும் அறிந்த தமிழ் ஆன்மீக வாதிகள் மிக மிகக் குறைவு;ஏனெனில்,இதை சுமார் 25 நூற்றாண்டுகளுக்குப் பிறகு,(2500 ஆண்டுகள்) நமக்காக ஆராய்ச்சி செய்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்;நமக்கோ சில வாரங்களில் ஒரு சில தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கும்;நம்மால் சும்மா இருக்க முடியுமா) நமக்காக ஆராய்ச்சி செய்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்;நமக்கோ சில வாரங்களில் ஒரு சில தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கும்;நம்மால் சும்மா இருக்க முடியுமா இதை யாரிடமாவது தம்பட்டம் அடிக்காமல் நமக்குத் தூக்கம் வராது;நாம் தம்பட்டம் அடிப்பதே நம்மை அவர்கள்(நம்மைச் சுற்றியிருப்பவர்கள்/ நம்மிடம் பழகுபவர்கள்/நமது நட்பு வட்டம்/நமது உறவினர் வட்டம்) புகழ்ந்து தள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.\nஅப்படி தம்பட்டம் அடித்ததும்,நம்மை நன்றாகப் புரிந்தவர்கள் நாம் எப்படி சொன்னால் நம்புவோமோ அப்படி ஒரு ஆன்மீகப் பொய்யை சொல்லி,நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜப்த்தையோ/ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பை��வர் வழிபாட்டையோ நிறுத்திவிடுவர்.நாமும் மீண்டும் சராசரி வாழ்க்கைக்குப் போய்விடுவோம்.இதுதான் பெரும்பாலான தமிழர்களின் இயல்பு; சரி இதை வெளியிட்ட ஆன்மீகக்கடல் இணைய தளத்திடம் சந்தேகம் கேட்போம் என்ற எண்ணம் வெகுசிலருக்கே உருவாகியிருக்கிறது.\nஆன்மீகக்கடலின் பதிவுகளை நம்பி 100 சதவீதம் களத்தில் இறங்கலாம்;உங்களது கர்மவினைகள் தீர ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்; ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம் ஓராண்டு வரையிலும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு செய்து வர வேண்டும். அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு குறைந்தது 6 தடவை கிரிவலம் சென்றபின்னரே,நமது கடுமையான பிரச்னைகள் தீர வழி உருவாகும்;(கவனிக்கவும் : உருவாகத்தான் செய்யும்) அதிக பட்சமாக ஒரு வருடத்தில் 24 தடவை அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;ஒவ்வொரு தடவையும் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறும்,இதுவரை சொல்லப்பட்டுள்ள அனுபவ வழிமுறைகளைப்பின்பற்றியும் செயல்படுத்த வேண்டும். முயலுவோமா\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூலகம்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவாம்\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/12/blog-post.html", "date_download": "2020-09-24T03:51:38Z", "digest": "sha1:7BAFPQ74NVIFBUAHHGK2O7XNEGMWP7WX", "length": 18947, "nlines": 171, "source_domain": "www.nsanjay.com", "title": "பிறைதேடும் இரவிலே உயிரே... | கதைசொல்லி", "raw_content": "\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nஎல்லோரும் படத்தை பற்றி அதிகம் விமர்சித்துவிட்டார்கள். எனவே அதை அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கும் உங்களுக்கும் பிடித்த பாடல் பற்றியே என் பதிவு.. November25 அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த செல்வராகவன் இயக்கத்திலும், தனுசின் நடிப்பிலும் வெளிவந்த படம் தான் மயக்கம் என்ன. கேள்வி கேக்கும் தலைப்பாக இருக்கும் இந்தப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. அரைத்த மாவையே அரைக்கும் இப்போதைய இயக்குனர்கள் போலல்லாது வித்தியாசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை படைத்திருக்கிறார் செல்வராகவன். (செல்வராகவன் என்றாலே வித்தியாசம் தான்). இந்த இனிய யதார்த்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.\nசிலர் மயக்கம் என்ன மிகமெதுவான திரைக்கதை, தொய்வாக நகருகிறது, சில இடங்களில் ஒட்டவில்லை என்று குறையான விமர்சனங்களை வீசுகிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் வேகமாக கதை நகர்தலின் தேவை மயக்கம் என்ன படத்துக்கு இல்லவே இல்லை. அதிரடி அச்டின் படக்களுக்கு தான் அந்த தேவை உண்டு. இது அதிரடி படம் இல்லை. காதலுடன் இயல்பான வாழ்க்கையையும், யதார்த்தையும் சொல்லும் படம். காதல் பற்றி முதல் பாதியில் தவறான அபிப்பிராயம் வந்தாலும், பின்னர் கணவன் மனைவி உறவு இப்படி தான் என்று கூறி அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.\nஇந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து சாராரையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் கேக்க பிடிக்காதவர்களும் இபோதும் கேக்கும் பாடல் மயக்கம் என்ன தான். \"ஓட ஓட தூரம் குறையல\", \"காதல் என் காதல்.. \" பாடல்கள் இளைஞர்களையும். \"நான் சொன்னதும் மழை வந்துச்சா\", \"பிறைதேடும் இரவிலே உயிரே\" பாடல்கள் பெண்களை மட்டும் அல்லது ஆண்களையும் கவர்ந்து மயக்கம் ஆக்கிவிட்டது என்பது உண்���ை. இவற்றின் வெற்றிக்கு காரணம் இதில் பாடல்கள் கானா + மெலடி என இருப்பது தான். இதை விட வரிகள் அற்புதம், பாடலாசிரியாராக அவதாரம் எடுத்துள்ள தனுஸ் தன் பேரையும் பதித்துவிட்டார். ஜீவி.பிரகாஸ்குமார் பின்னணி இசையிலும் தன் திறமையை காட்டி இருக்கிறார்.\nஇந்த வருடத்தில் எனக்கு பிடித்த இரு பாடல்கள் இந்த படத்தில் உள்ளன. ஒன்று \"நான் சொன்னதும் மழை வந்திச்சா\" மற்றையது \"பிறை தேடும் இரவிலே\". இந்த இரண்டிலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தபாடல் \"பிறைதேடும் இரவிலே\" தான். தன்னுடைய எதிர்கால மனைவியான பாடகி சைந்தவியுடன் இணைந்து ஜீவி.பிரகாஷ்குமார் காதல் வழிய பாடியிருக்கிறார்.\nஜி வீ .பிரகாஷ் இன் இசையிலும் சைந்தவியின் குரலிலும் நான் கேட்ட நான்கு பாடல்களும் அற்புதம் தான்.\nபாடகர்கள் : சைந்தவி, சோனு நிகம்\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : விழிகளில் ஒரு வானவில்\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா\nதிரைப்படம் : மயக்கம் என்ன\nபாடகர்கள் : நரேஷ் ஐயர், சைந்தவி\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : பிறைதேடும் இரவிலே..\nதிரைப்படம் : மயக்கம் என்ன\nபாடகர்கள் : GV. பிரகாஷ், சைந்தவி\nஇசை : G.V. பிரகாஷ்\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nமடியில் கண் மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு\nநான் உன் தாயும் அல்லவா\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிருள்ள வரை நான் உன் அடிமையடி.\nஅதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nதெய்வம் தந்த சொந்தமா .....\nஎன் ஆயுள் ரேகை நீயடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி\nபுரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்\nஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே\nஇதை காதல் என்று சொல்வதா\nதினம் கொள்ளும் இந்த பூமியில்,\nநீ வரும் வரும் இடம்..\nஇஸ்லாமியர்கள் தான் தமது நோன்புகாலத்தில், பிறைக்காக காத்திருந்து பின்னர் விரதத்தை முடித்துக்கொள்வார். அத்தனை அமைதியான இரவிலும் மனதிலும் ஆரவாரம் என்பதை சொல்கிறார் போலும்.\nமடியில் கண் மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு\nநான் உன் தாயும் அல்லவா../////\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nதெய்வம் தந்த சொந்தமா ...../////\nகாதலனாகிய தன் கணவனின் அந்த சோகத்தின் போது, மனைவி ஒரு தாய்போல் ஆதரவு கொடுப்பதாக கூறும் கவிஞர் ஒரு குடும்ப வாழ்க்கையை கணவன் மனைவி உறவை அப்படி��ே பிரதிபலிக்கிறார். ஆண் பெண் இருவரது சிந்தனையும் ஒருவாறாக இருப்பதில்லை ஆனாலும் அனுசரித்தலுடன் இருப்பது தான் கணவன் மனைவி என்னும் சொந்தம். ஆணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, அனல் மேலே வாழ்வதாகவும், மனம் ஒருநிலை அல்லாமல் நதியைப் போல் பாய்கிறது எனக்கூறி விடுகிறார். அப்படி இருக்கும் கணவனை காதலாலும் அன்பாலும் மனைவி மாற்றமுயலும் மனைவியின் ஏக்கம் தான் ithu. இந்த வரிகள் பெண்குரலில் வந்து அப்படியே மிதக்கவைக்கிறது.\nஉனக்கென என வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி.. வரிகளும்..\nஎன் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nவரிகளும், இதமான ஆண் குரலும் இசையோடு இணைந்து கடந்து போகையில் அந்த உலகத்தில் வாழ வேண்ட்டும் என்ற ஏக்கத்தை அது ஏற்படுத்த தவறவில்லை... ஒருமுறை பாருங்களேன்..\nஉங்களை அறியாமலே ஒரு ஈர்ப்பு வந்திருக்குமே...\nஒரு ஒரு தடவையும் இந்த பாட்டை டி.வி.யில் பார்க்கும் பொழுது...\n@ஜெட்லி...நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு, குரல்,இசை,வரிகள் மூன்றின் சோ்க்கை தான் இந்த ஈா்ப்புக்கு காரணம்.\nஅருமையான விமர்சனம் தமிழ் நிலா....\nநல்ல பதிவு... பாடல் சூப்பர். தனுஸ் கவிஞராக வலம்வரலாம்...\nஇன்று என் பதிவு...9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..\n@என்னைத்தேடி..ஹர்ஷன்உண்மைதான் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு...\nநீங்கள் நல்லதொரு ரசனைமிக்க மனிதா். நல்ல பதிவு வாழ்த்துக்கள்..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nஎன் வரம் நீ அம்மா....\nவேதனையிலும் என்னை புறம் தள்ளிய தேவதை நீ.... முகம் கூசாத முழு வெண்ணிலா... வாடாத தங்க ரோஜா.. உள்ளத் தொட்டிலில் உறங்க வைக்கும் நீ, என் உடலுக்கு...\nஇதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்... கோவில் வ...\nபூவே இத்தனை அழகு.. உனக்கு எப்படி வந்தது... உலகத்தின் முதல் மழைநாளில் வானவில் கரைந்திருக்குமோ... வானத்து ஆழகிகளின் முத்தங்கள் பட்டிருக்கும...\nபுன்னகை.. கனவு தேசத்து பளிங்கு மாளிகையின் கண்ணாடி மேசை... ஏழைகளின் ஒரு வரி முகவரி வாய் பேசாதவர்களின் ஒற்றை வார்த்தை.. உதட்டில் பூக்கும் வெள்...\nபல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளத...\nகொரோனா - ஒரு பொது எதிரி\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184939859_/", "date_download": "2020-09-24T04:51:05Z", "digest": "sha1:FI47GHZPZMKNVJCXLEZ7P7A5XL7LK75P", "length": 5605, "nlines": 104, "source_domain": "dialforbooks.in", "title": "குருதிச்சாரல் (வெண்முரசு நாவல்-16) – Dial for Books", "raw_content": "\nHome / வெண்முரசு / குருதிச்சாரல் (வெண்முரசு நாவல்-16)\nகுருதிச்சாரல் (வெண்முரசு நாவல்-16) quantity\nகுருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே.அன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், வேள்விகள். ஊழுக்கு எதிராக ஒருபக்கம் அன்னையரும் மறுபக்கம் மெய்ஞானியும் துயரமும் கனிவுமாக நின்றிருக்க அது எறும்புகளை அறியாத யானை என நடந்து செல்கிறது.குருதிச்சாரல் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினாறாவது நூல்.\nசொல்வளர்காடு – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nஎழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெய்யோன் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nYou're viewing: குருதிச்சாரல் (வெண்முரசு நாவல்-16) ₹ 1,000.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/corona/can-coronavirus-spread-to-3000-people-in-kerala-10974", "date_download": "2020-09-24T05:21:30Z", "digest": "sha1:MQ2CJUF5CUVTTNCOQRSFVMEDL2M3XENN", "length": 7251, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "கேரளாவில் 3,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்க வாய்ப்பா? பீதியில் கேரளா மக்கள்!", "raw_content": "\nகேரளாவில் 3,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்க வாய்ப்பா\nமார்ச் 20 தேதி கேரளாவின் காசராகோட் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வளைகுடாவில் இருந்து திரும்பிய அமீர் பி என்னும் நபருடன் குறைந்தது 3,000 பேர் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. காசராகோட் மாவட்டத்தில் வசிக்கும் அமீர் பி, துபாயிலிருந்து திரும்பிய பின் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் கேரளா முழுவதும் பயணம் செய்துள்ளார். இரண்டு திருமணங்களில் கலந்து கொண்டார். ஒரு இறுதி சடங்கு மற்றும் ஒரு கால்பந்து போட்டிலும் கலந்து கொண்டார்.\nஅவர் தரையிறங்கிய போது காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உடனடியாக சிகிச்சை பெறவில்லை. நகரத்தில் மற்றொரு நபர் தொற்று நோய்க்கு சாதகமாக பரிசோதித்த பின்னரே அவர் காசராகோடு அரசு மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினார். சோதனைகளின் முடிவுகள் வரும் வரை மருத்துவமனை அதிகாரிகள் அவரை தனிமை வார்டில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், நிலைமை மோசமடைந்தால் திரும்பி வருவேன் என்று கூறி அவர் சென்றார். அவரது சோதனைகள் நேர்மறையாக திரும்பிய பின்னரே, அவர் மருத்துவமனையின் தனிமை வார்டில் வைக்கப்பட்டார்.\nஅவர் இறங்கியதிலிருந்து அமீர் பி எடுத்த பாதையின் தோராயமான வரைபடத்தை கேரள சுகாதாரத் துறை ஊழியர்கள் தயாரித்துள்ளனர். அவர் தயக்கம் காட்டுவதற்கான முக்கிய காரணம், அவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதிலிருந்து தோன்றியது. கரைப்பூர் விமான நிலையத்தில் அமீர் பி யிடமிருந்து தங்கம் மீட்கப்பட்டதாகவும், அவருக்கு அதிகாரி ஒருவர் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.\nசனிக்கிழமை, கேரளாவில் மேலும் 12 கோவிட் -19 நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் ஆறு காசர்கோடு. கடந்த 48 மணி நேரத்தில், காசராகோட்டில் கொரோனா வைரஸுக்கு 12 பேர் நேர்மறை சோதனை செய்துள்ளனர். கேரளாவில் கொரோனா வைரஸுக்கு ஐம்பத்திரண்டு பேர் நேர்மறை சோதனை செய்துள்ளனர். தவிர, கிட்டத்தட்ட 53,000 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2014/11/", "date_download": "2020-09-24T04:47:21Z", "digest": "sha1:NBVVJAWZEACGIZYYYHI6ABJ6I6SX6B7I", "length": 43398, "nlines": 484, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: November 2014", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\n‘கம்யா’ என்றால் ‘அடையத் தக்கவள்’ என்பது பொருளாம். ஒரு ஊருக்குப் போகப் பல வழிகள் இருப்பது போல், அம்பிகையை அடைவதற்கும் பல வழிகள் உண்டு.\nபாவனா கம்யா – பாவனையால் அடையத் தக்கவள்\nபக்தி கம்யா – பக்தியால் அடையத் தக்கவள்\nதியான கம்யா – தியானத்தால் அடையத் தக்கவள்\nஞான கம்யா – ஞானத்தால் அடையத் தக்கவள்\nஎன்று அவளை அடையப் பல வழிகளை வரிசைப் படுத்துகிறது, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.\nதியானத்தையும், ஞானத்தையும் காட்டிலும், என்னைப் போன்ற பாமரர்களுக்காகவே அம்மா, மற்ற இரண்டு வழிகளையும் தந்திருக்கிறாளோ என்று தோன்றும்… “ஆபால கோப விதிதா” அல்லவா, அவள் எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள்…\nபக்தியும் பாவனையும் ஒன்றுக்கொன்று நிறைய தொடர்புடையவை. பக்தி அதிகரிக்க வேண்டுமானால் பாவனை அவசியம். பாவனை அதிகரிக்க வேண்டுமானால் பக்தி அவசியம். ஒன்றினால் மற்றொன்று மேலும் மேலும் வளரும், சிறப்புப் பெறும். இறைவனை நமக்கு ஏதோ ஒரு விதத்தில் உறவாகப் பாவிப்பதால், நமக்கும் அவனுக்குமான அன்பும் நெருக்கமும் அதிகமாகும்.\nஇறைவனை பல விதங்களில் பாவித்துக் கொள்ளலாம்…\nஉணர்வுகளுக்கும் இன்ப துன்பங்களுக்கும் வயப்படாமல், இறைவனையே நினைத்துக் கொண்டு அமைதியாக அன்பாக ஆனந்தமாக இருப்பது. மகாபாரதத்தின் பிதாமகர் பீஷ்மருடைய பக்தி சாந்த பாவத்தைச் சேர்ந்ததாம்.\nசாந்த பாவம் என்பது அலட்டிக் கொள்ளாமல் (ரொம்ப ‘ஷோ’ காட்டாமல்), அமைதியாக பக்தி செய்வது.\nபீமன், அர்ச்சுனன் செய்யும் சிவ பூஜை பற்றி ஒரு கதை சொல்வார்கள்:\nஅர்ச்சுனன் தினமும் முறைப்படி சிவபூஜை செய்பவன். அதனால் அவனுக்குத் தானே சிறந்த சிவபக்தன் என்ற எண்ணம் (கர்வம்) இருந்தது. ஒரு நாள் அவன் கைலாயத்திற்குச் செல்லும் போது வழியில் பல வித மலர்கள் மலை மலையாய்க் குவிந்திருந்ததைக் கண்டான். அதைப் பற்றி விசாரித்த போது, அவையெல்லாம் பீமன் சிவ பூஜை செய்த போது அர்ப்பணித்த மலர்கள் என்று அறிந்தான். ஆனால் அவனோ பீமன் பூஜையில் அமர்ந்து பார்த்ததே இல்லை. அப்படி இருக்க இது எப்படிச் சாத்தியம் என்று கிருஷ்ணனை விளக்கம் கேட்டான். கிருஷ்ணனும், பீமன் தன்னுடைய மானசீக பூஜையில், உலகில் பூக்கும் மலர்களையெல்லாம் சிவனுக்கு அர்ப்பணித்து விடுகிறான் என்று விளக்கமளித்தான்.\nபீமனைப் போல மானசீகமாக, மனப்பூர்வமாக, வெளிப்பகட்டு இல்லாமல் ஈடுபாட்டுடன் செய்யும் பக்தியே சாந்த பக்தி எனலாம்.\nஇறைவனை எஜமானனாகவும், தன்னை அவனுடைய வேலைக்காரனாக, தொண்டனாக, அல்லது அடிமையாக பாவித்துக் கொள்ளுதல். ஸ்ரீ ஆஞ்சநேயருடைய பக்தி அப்படிப்பட்டது. ஸ்ரீராமனின் அடிபணிந்து அவர் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அப்பரும் அப்படிப்பட்ட சிவபக்தியே கொண்டிருந்ததாகச் சொல்வார்கள்.\nதன்னைப் புல்லினும் கீழாகப் பாவித்துக் கொண்டு, இறைவனையே எல்லாமாகக் கொண்டு அவனுக்கு பணிவிடை செய்வதே தாஸ்ய பாவம்.\nஅனுமனுக்கு இராமன் என்றால் கொள்ளைப் பிரியம். முதல் முதலாக சுக்ரீவனுக்காக இராம லக்ஷ்மணர்களைப் பற்றி விசாரிக்கச் செல்லும் போதே, ஸ்ரீராமனிடம் அவனுக்கு இனம் புரியாத அன்பும், ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகின்றன. அது முதல் ஸ்ரீராமனே அவனுக்கு எல்லாம், இராம நாமமே அவனுக்குத் துணை என்றாகி விடுகிறது.\nஇராமனுக்குச் சேவை செய்வதே தன் வாழ்வென்று வாழ்ந்தவன் அனுமன். அந்த அன்பில், சேவையில், எந்த வித சுயநல நோக்கமும் இல்லை. சுக்ரீவனும், விபீஷணனும் இராமனுடன் இருந்து, அவனுக்கு உதவிய பின், அவரவர் இராஜ்யத்தைப் பரிசாகப் பெற்றார்கள். ஆனால் அனுமன் மட்டுமே இராமனின் அருகில் இடம் பெற்றான். கோவில்கள் தோறும் அவனே இராமனின் காலடியில் கைகூப்பிய வண்ணம் அமர்ந்திருக்கின்றான். அவனுடைய பக்தி கூட கற்புடையது. இராமனைப் போலவே கிருஷ்ணனும் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்றாலும், அனுமனுக்கு இராமனைத் தவிர எவருமே பொருட்டல்ல. கிருஷ்ணனைக் குறித்துப் பேச்சு வந்த போது, “யார் அந்த கிருஷ்ணன்” என்று கேட்டவன். அந்த அளவிற்கு ஸ்ரீராமனின் மேல் சற்றும் சஞ்சலமில்லாத ஒருமித்த பக்தியும் அளவற்ற அன்பும் கொண்டவன் அனுமன். அவனது பாவனை தாஸ்ய பாவனை.\nஇறைவனைத் தன் நண்பனாகப் பாவித்து, தனக்குச் சரிசமமாக நடத்துவது. அர்ஜுனனும், குசேலரும் ஸ்ரீகிருஷ்ணரின் நண்பர்களாகத் திகழ்ந்ததைப் போல. நால்வரில் ஒருவரான சுந்தரர், சிவபெருமா���ை நெருங்கிய தோழனாகப் பாவித்தவர். தனக்காகத் தன் மனைவியிடம் சிவபெருமானையே தூதாக அனுப்பியவர்\nபரவை நாச்சியாரை மணந்து கொண்ட பின், சிவத் தலங்களைத் தரிசிக்கச் செல்லும் காலத்தில், விதிப்படி சங்கிலி நாச்சியாரிடமும் பிரேமை கொண்டார், சுந்தரர். இதை அறிந்த பரவையார் சுந்தரரிடம் ஊடல் கொண்டு விட்டார். அவரை சமாதானப்படுத்துவதற்காக, இறைவனின் உதவியை நாடிய சுந்தரர், அவரைத் தன் பிரியத்துக்குரிய நண்பராக எண்ணியபடியால், அவரையே பரவையாரிடம் தனக்காகத் தூது செல்லும்படி உரிமையுடன் பணித்தார் அதற்கிசைந்த பெருமானும், ஒரு முறை அல்ல, இரு முறைகள் திருவடிகள் தேயத் தூது சென்றதைச் சுந்தரரின் வரலாறு கூறும் அதற்கிசைந்த பெருமானும், ஒரு முறை அல்ல, இரு முறைகள் திருவடிகள் தேயத் தூது சென்றதைச் சுந்தரரின் வரலாறு கூறும்\nஇறைவனைத் தன் குழந்தையாகப் பாவித்து அன்பு செலுத்துதல். குட்டிக் கிருஷ்ணனை ஏதும் அறியாத குழந்தையாகவே நினைத்து அன்பைப் பொழிந்த யசோதையின் பாவம் வாத்ஸல்யம்.\nசின்னக் குட்டிக் கிருஷ்ணன் மண்ணை அள்ளி உண்ட போது மிகுந்த கோபம் கொண்டு, அவனை வாயைத் திறக்கச் செய்தாள், யசோதை. அவனுடைய சிறிய திருவாயில், அகிலமே அடங்கியிருப்பதைப் பார்த்து மதி மயங்கி நின்று விட்டாள். அவள் குட்டிக் கிருஷ்ணன் பூதகியைக் கொன்றதை அறிவாள்; கள்ளச் சகடம் உதைத்ததை அறிவாள்; காளிங்கன் மீது நர்த்தனம் புரிந்ததை அறிவாள்… இப்படி அவன் லீலைகள் அனைத்தையும் அறிந்திருந்தாலும், அவன் ஆவினம் மேய்க்கக் கிளம்பும் போது, இல்லாத கவலையெல்லாம் அவளைப் பிடித்துக் கொள்ளும். “என் குட்டிக் கிருஷ்ணனுக்கு ஒன்றுமே தெரியாது… அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்”, என்று பலராமனிடம் படித்துப் படித்துச் சொல்லி அனுப்புவாள்.\nஇறைவனைத் தன் தலைவனாகப் பாவித்துக் காதலில் திளைத்திருப்பது. பாவங்களிலேயே இதுவே உயர்ந்தது என்பார்கள். ஏனென்றால் மற்ற பாவனைகளில் பக்தன், இறைவனிடமிருந்து சிறிதேனும் விலகியே இருக்கிறான்; இறைவன் வேறு, தான் வேறு என்ற பாகுபாடு இருக்கிறது. ஆனால் மாதுர்ய பாவத்தில்தான் இறைவனத் தன் சரிபாதியாகப் பாவித்து, இரண்டறக் கலந்து விடும் நிலை ஏற்படுகிறது.\nஇதைப் பற்றிப் பேசும் போது பரதத்தில் சொல்லப்படும் நவரசங்களில் ஒரு ரசமான சிருங்கார ரசம் பற்றி நினைவு வரு��ிறது. சிருங்கார ரசத்தை ரசங்களுக்கெல்லாம் அரசன் என்பார்கள். பரதக் கலையில் முழு மனதுடன் ஈடுபடுகையில் இறைவனுடன் ஒன்றி விடும் நிலையை அடையலாம் என்பார்கள். சிருங்கார ரசம் மனிதர்களுக்கிடையேயான காதலைச் சித்தரிப்பதல்ல; இறைவனிடம் ஏற்படும் மேலான அன்பைச் சித்தரிக்கவே ஏற்பட்டது. அதனாலேயே அதற்கு ராஜ ரசம் என்ற பெயரும் ஏற்பட்டது. மாதுர்ய பாவத்தை அனுபவிக்கவே சிருங்கார ரசம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது.\nமாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்தவர்கள் ஆண்டாள், மீரா, போன்றவர்கள். ஜெயதேவரின் சிருங்கார ரசம் ததும்பும் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மாணிக்கவாசகர் மாதுர்ய பாவத்தினால் இறைவனை அடைந்ததாகக் கூறுவார்கள்.\nபாவனைகள் பற்றி வாசிக்கும் போதெல்லாம், மேற்சொன்ன பாவனைகள் பற்றி மட்டுமே வாசித்திருக்கிறேன். அதனால், இறைவனைத் தாயாகவோ, தந்தையாகவோ கொள்வதற்கு எந்தப் பெயரும் இல்லையா, என்ற கேள்வி அடிமனசில் ஓடிக் கொண்டே இருந்தது. பாவனாகம்யா என்ற நாமத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அவளருளால் ஒரு நாள் ஸ்ரீ பரமாச்சார்யார் சொன்னதைப் படிக்க நேர்ந்தது. “தெய்வத்தைப் பல பாவங்களில் வழிபடுவதில் நாம் குழந்தையாகவும் தெய்வம் தாயாகவோ, அல்லது தந்தையாகவோ இருப்பதற்கு 'அபத்ய'பாவம் என்று பேர். ஞானஸம்பந்தர் அப்படிப் பாடினவர்தான்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.\nகுருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா வித பாவனைகளாலும் இறைவனை அனுபவித்து அறிந்தவர். அவற்றில் எதனைப் பின்பற்றினாலும், இறைவனை அடையலாம் என்று காட்டியவர். அப்பேர்ப்பட்ட பாவனையால் எளிதாக அடையத்தக்கவள் அம்மா என்கிறது லலிதா சகஸ்ரநாமம்.\nஅன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்\nLabels: அன்னை, ஆன்மீகம், பொது\nஒரு சுஃபி ஞானியும், அவருடைய சீடரும் நடந்து போயிட்டிக்கிருந்தாங்க. அன்றைக்குன்னு பார்த்து அப்படியொரு வெயில். அப்படியே உடம்பெல்லாம் எரியுது. சீடரால தாங்கவே முடியலை. ஆறா வழியற வியர்வையைத் துடைச்சுக்கிட்டே, “அப்பப்பா இந்த வெயில் என்னமா சுட்டெரிக்குது இந்த வெயில் என்னமா சுட்டெரிக்குது” அப்படின்னாரு. உடனே சுஃபி ஞானிக்கு கோபம் வந்திடுச்சு. “இறைவன் ஒவ்வொண்ணையும் ஏதோ ஒரு காரணத்தோடுதான் அமைச்சிருக்கான். அதெப்படி நீ இறைவனோட ஏற்பாட்டைக் குறை சொல்லலாம்” அப்படின்னாரு. உடனே சுஃபி ஞானிக்கு கோபம் வந்திடுச்சு. “இறைவன் ஒவ்வொண்ணையும் ஏதோ ஒரு காரணத்தோடுதான் அமைச்சிருக்கான். அதெப்படி நீ இறைவனோட ஏற்பாட்டைக் குறை சொல்லலாம்”, அப்படின்னு சொல்லி அந்தச் சீடனையே வேண்டான்னு அனுப்பிச்சிட்டாரு.\nசன் தொ.கா.யில் வருகிற “ஆன்மீகக் கதைகளில்”, திரு.சிவகுமார் சொன்ன கதை இது.\nஇதே கருத்தை ஒட்டி சுகிசிவம் ஐயா அவர்கள் பேசறதையும் கேட்க நேர்ந்தது… ஔவைப் பாட்டியுடைய பாடல்கள்ல, “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி” அப்படிங்கிற பாட்டு ரொம்பப் பிரபலம். அந்தப் பாட்டைப் பற்றித்தான் சுகிசிவம் ஐயா கடுமையா விமர்சனம் செய்தாரு. அதெப்படி ஔவைப் பாட்டி வான்கோழியோட சிறகை “பொல்லாச் சிறகு” அப்படின்னு கிண்டலடிக்கலாம் அதுக்கு இயற்கையா அமைஞ்சது அதுதான். அதுல அதனோட தப்பு என்ன இருக்கு அதுக்கு இயற்கையா அமைஞ்சது அதுதான். அதுல அதனோட தப்பு என்ன இருக்கு மயில் இறக்கையை விரிச்சு ஆடுதுன்னா, அது அதனோட இணையைக் கவர்றதுக்காக ஆடுது. அது என்ன மனுஷங்க சந்தோஷப்படட்டும்னா ஆடுது மயில் இறக்கையை விரிச்சு ஆடுதுன்னா, அது அதனோட இணையைக் கவர்றதுக்காக ஆடுது. அது என்ன மனுஷங்க சந்தோஷப்படட்டும்னா ஆடுது வான் கோழியும், தன்னோட இணைக்காக தன் சிறகை விரிச்சு ஆடுது. அது என்ன மயிலைப் பார்த்து, அதே போல அழகா இருக்கணும்னா ஆடுது வான் கோழியும், தன்னோட இணைக்காக தன் சிறகை விரிச்சு ஆடுது. அது என்ன மயிலைப் பார்த்து, அதே போல அழகா இருக்கணும்னா ஆடுது\nஅவர் சொல்ல வந்தது என்னன்னா, ஒருத்தரை எதுக்காச்சும் பாராட்டணும்னா, அவரைப் பாராட்டறதோட நிறுத்திக்கணும். அவரைப் பாராட்டணும்கிறதுக்காக, மத்தவங்களை மட்டந்தட்டறது சரியில்லை, அப்படிங்கிறதுதான்.\nசுஃபி ஞானி கதையும், பொல்லாச் சிறகு விளக்கமும் வேற வேற கருத்துகளுக்காகச் சொல்லப்பட்டதுன்னாலும், எனக்கென்னவோ ரெண்டுமே ஒரே கருத்தை விளக்கற மாதிரி பட்டது… அதாவது கிட்டத்தட்ட சுஃபி ஞானி மாதிரியே சுகிசிவம் ஐயாவுக்கும் இறைவனோட (அல்லது இயற்கையோட) படைப்பைக் கிண்டல் பண்றது பிடிக்கலை\nஉலகத்தில் உள்ள ஜடப் பொருட்களையும் மனுஷங்களையும், “என்னுடையது, என்னுடையது”ன்னு சொல்லிக் கொண்டாடறோம். அதனாலதான் அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா மனசு பதறிப் போயிடுது. அதே போல இறைவனையும், “இவன் என்னுடையவன்”ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டா, மற்றதெல்லாமே “என் இறைவனுடையது”ன்னு ஆகிடும் தானே\nவிவேகானந்தர் சொல்லுவார், “முதலில் இறைவனை நேசிக்கக் கற்றுக் கொள், பிறகு உலகத்தை நேசிப்பது தானாக நடக்கும்”, அப்படின்னு. அது இப்பதான் இலேசா புரியற மாதிரி இருக்கு…\nசூரியனும், குகையும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டார்கள். சூரியனுக்கு, குகை சொல்லுகின்ற இருள் என்றால் என்ன, குளிரான ஈரமான இடம் என்றால் என்ன, என்று புரியவில்லை. அதே போல் குகைக்கும் சூரியன் சொல்லுகின்ற ஒளி என்றால் என்ன, பளிச்சென்ற தெளிவான இடம் என்றால் என்ன, என்றும் புரியவில்லை. அதனால், இரண்டு பேரும் மற்றவர் இடங்களைச் சென்று பார்வையிடலாம் என்று தீர்மானித்தார்கள்.\nகுகை, சூரியன் இருக்குமிடத்திற்கு வந்தது. “ஆஹா, எவ்வளவு அருமையாக இருக்கிறது உன் இடம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருக்கிறது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதமாக இருக்கிறது சரி… இப்போது நீ வந்து நான் இருக்கும் இடத்தைப் பார்”, என்றது.\nகுகைக்கு வந்து பார்த்த சூரியன், “எனக்கு ஒன்றும் வித்தியாசமே தெரியவில்லையே\nLabels: படித்ததில் பிடித்தது, பொது\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T06:18:20Z", "digest": "sha1:4GPBQZVJWK4TEIUGFNEE4IFDF3HHD63Q", "length": 19873, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருத்திரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறபயன்பாட்டுக்கு, உருத்திரன் என்பதைப் பாருங்கள்.\nமதுரா அருங்காட்சியகத்திலுள்ள கி.பி 5ஆம் நூற்றாண்டு சிற்பம், உருத்திரர் காட்சியளிக்கும் வியோமமண்டலம்.\nஉருத்திரர்கள் என்போர், சிவனின் உருத்திர வடிவத்தைத் தாங்கிய கூட்டத்தார் ஆவர். இந்துக்களின் 33 தேவர்களில் இவர்கள் பதினொரு பேர் ஆவர்.[1] சிலவேளைகளில், உருத்திரனின் மகன்களாகக் கூறப்படும் மருத்துக்களே இவர்கள் என்பதுண்டு.[2]\n3 பதினொரு உருத்திரர்களின் பெயர்ப்பட்டியல்\nபின்னாளில் சிவனாக வளர்ந்த உருத்திரனைச் சார்ந்த கூட்டத்தவர்களே ஆரம்ப கால இலக்கியங்களில் உருத்திரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சிலபல பிரமாணம் நூலானது, உருத்திரர்கள், உருத்திரனின் கணத்தவர் என்கின்றது.[3], யசுர் வேதங்களில், புவர்லோகத்தின் அதிபதிகளாக உருத்திரர்கள் சுட்டப்படுகின்றனர்.[4] பிரகதாரண்யக உபநிடதம் பிராணன் முதலான பத்து வாயுக்களும் ஆன்மாவும் இணைந்த பதினொரு உருப்படிகளுமே பதினொரு உருத்திரர். இவர்கள் மனித உடலிலிருந்து வெளியேறும் போது, மரணத்தை ஏற்படுத்தி, மக்களை அழவைப்பார்கள் என்கின்றது.[3] \"ருத்ர\" என்ற வடமொழிச் சொல்லுக்கு \"அழுபவன்\" என்றும் பொருள் உண்டு.[3]\nமகாபாரதமானது, உருத்திரர்கள், இந்திரன், இயமன், முருகன், சிவன் ஆகியோரைச் சூழ்ந்துள்ள துணைவர்கள் என்கின்றது மின்னல் ஒளிரும் மேகத்தை ஒத்த நிறமுடையவர்கள் என்றும், அளவற்ற ஆற்றல் படைத்தோர் என்றும், பொன்னணி சூடியவர்கள் என்றும் வருணிக்கின்றது.[1] பாகவத புராணம், பேராற்றலைப் பெற உருத்திரரை வழிபடுக என்று ஆணையிடுகின்றது.[3]\nஉருத்திரர் பதினொரு பேரும், காசிபர், அதிதி ஆகிய தெய்வத் தம்பதிகளின் மக்கள் என்ற குறிப்பு, இராமாயணத்திலும்[5] வாமன புராணத்திலும்[3] காணப்படுகின்றது. மச்ச புராணமும்[6] அரிவம்சமும்[3][7] இவர்கள் பிரமனுக்கும், பசுக்களின் அன்னையான சுரபிக்கும் பிறந்தனர் என்கின்றன. கபாலியின் தலைமையில் சென்று இவர்கள் கயாசுரனை வதைத்ததாக மச்சபுராணக் கதை விவரிக்கின்றது. சிங்கத்தோலும் பாம்பும் அணிந்து அடர்சடை கொண்ட இவ்வுருத்திரர்கள், அசுரரை அழிக்க திருமாலுக்கு உதவியதாக, வேறொரு இடத்தில் சொல்கின்றது.[6] மகாபாரதம் மூன்று வெவ்வேறு இடங்களில் இவர்களை மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றது.அவற்றிலொரு குறிப்பு, இவர்கள் தர்மதேவதையின் மக்கள் என்கின்றது.[1] இன்னொன்று, அவர்கள் பதினொரு பேர் அல்ல, சிவனைச் சூழ்ந்துள்ள பதினொரு கோடிப் பேர் என்கின்றது. இன்னுமொன்று, உலகைப்படைத்த துவசுத்திரனின் புத்திரர்கள் என்கின்றது.[1]\nவிஷ்ணு புராணத்தில் வேறொரு வரலாறு சொல்லப்படுகின்றது. பிரம்மனின் கோபம் மாதொருபாகன் வடிவமாக மாறியதாகவும், அதன் ஆண் பெண் பாகங்கள் பதினொரு பதினொரு உருத்திரர், உருத்திரைகளாக மாறியதாகவும், அவர்களைப் பிரமன், ஐந்துகன்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், மற்றும் மனம் ஆகிய பதினொரு இடங்களில் வாழுமாறு அனுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது.[5][3]\nவேதத்தில் உருத்திரனின் மைந்தர்களாகச் சொல்லப்படும் மருத்துக்களோடு, உருத்திரர்களை சிலவேளைகளில் இணைத்துப் பார்ப்பதுண்டு. மகாபாரதக் காலத்தில், உருத்திரர்கள், சிவனின் துணைவர்களாக மாற, மருத்துக்கள் இந்திரனோடு இணைக்கப்பட்டனர்.[8] இரு பெயருமே இரு வேறு கூட்டத்தாரைக் குறிக்கும் என்���ு வலியுறுத்தும் சில ஆய்வாளர்கள்,[8] அவ்வாறு மருத்துக்களின் ஒரு குழுவினர் தனியே வளர்ந்து உருத்திரர் எனும் தனிக்கூட்டமானதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.[8] உருத்திரர், காசிபருக்கு அதிதியில் பிறந்த மைந்தராகக் காட்டப்படும் அதே வேளை, வாமன புராணம், மருத்துக்களை, அதிதியின் தங்கை திதியின் மைந்தராகக் காட்டுவது குறிப்பிடத் தக்கது.[9]\nமச்ச புராணம், விஷ்ணு புராணம், மகாபாரதத்திலுள்ள மூன்று வெவ்வேறு குறிப்புக்கள், ஏனைய புராணங்களில் சொல்லப்படும் வழக்கமான குறிப்பு என்பன இங்கு பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. விஷ்ணு புராணம், உருத்திரர்களோடு, பதினொரு உருத்திரைகளின் பெயரையும் சொல்கின்றது. பெயர்கள் தரப்பட்ட ஒழுங்கில் இல்லை.\nமகாதேவன் சேனானி மன்யு-தீ பினாகி பினாகி பினாகி அயன்\nஉருத்திரன் நிருதி மனு-விருத்தி நிருதி பகுரூபன் பித்துருவன் உருத்திரன்\nசங்கரன் அபராயிதன் மகிமாசன்-உசானை ஈசுவரன் சவித்திரன் ஈசுவரன் அபராயிதன்\nநீலலோகிதன் பிங்கலன் மகான்-ஊர்ணை அயைகபாதன் அயைகபாதன் அயைகபாதன் ஏகபாதன்\nஈசானன் மிருகவியாதன் சிவன்-நியுதை மிருகவாதன் விசுவரூபன் விருசகவி ஈசானன்\nவிசயன் சம்பு ரிதுத்துவசன்- சர்ப்பி தாணு சயந்தன் கவனன் சம்பு\nவீமதேவன் தகனன் உக்கிரரேதசு-இளை தகனன் திரியம்பகன் திரியம்பகன் திரியம்பகன்\nபவோற்பவன் கரன் பவன்-அம்பிகை பகன் கரன் மகேசுவரன் கரன்\nசவுமியன் அகிரவிரதியன் காமன்-ஐராவதி அகிபுத்தினியன் அகிபுத்தினியன் அகிபுத்தினியன் அகிபுத்தினியன்\nகபாலி கபாலி வாமதேவன்-சுதை கபாலி இரைவதன் ரிதன் திரிபுவனன்\nஅரன் கபர்தினன் திருதவிரதன்-தீக்கை சர்ப்பன் விரூபாக்கன் சம்பு துவாதசன்\n↑ சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி\nஐவகை நந்திகள் (கைலாச நந்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-09-24T06:10:27Z", "digest": "sha1:O7MVJNH3L6I2AE3DKHMOEWAKGLUE2ZQZ", "length": 15647, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவியம் (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீ���ியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளி F, சிவப்பு நீள்வட்டம், பச்சை பரவளைவு, நீல அதிபரவளைவு ஆகியவற்றின் குவியம்.\nவடிவவியலில் குவியம் (foci) என்பது ஒரு சிறப்புவகைப் புள்ளி. இப்புள்ளியைக் கொண்டு பலவகையான வளைவரைகள் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கூம்பு வெட்டுகளான வட்டம், பரவளைவு, நீள்வட்டம், அதிபரவளைவு ஆகிய வளைவரைகள் குவியத்தினைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன. மேலும் கசினி முட்டைவடிவவளைவரை (Cassini oval) மற்றும் கார்ட்டீசியன் முட்டைவடிவவளைவரை (Cartesian oval) இரண்டும் குவியத்தைப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகின்றன.\n1 வீழ்ப்பு வடிவவியலின் கூம்பு வெட்டுகள்\n1.1 இரு குவியங்கள் மூலம் வரையறுக்கப்படும் கூம்பு வெட்டுகள்\n1.2 கூம்பு வெட்டுகளைக் குவியம், இயக்குவரை கொண்டு வரையறுத்தல்\n1.3 குவியம் மற்றும் இயக்குவட்டம் மூலம் கூம்பு வெட்டுகளை வரையறுத்தல்\n2 கார்ட்டீசியன் மற்றும் காசினி முட்டைவடிவ வளைவரைகள்\nவீழ்ப்பு வடிவவியலின் கூம்பு வெட்டுகள்[தொகு]\nஇரு குவியங்கள் மூலம் வரையறுக்கப்படும் கூம்பு வெட்டுகள்[தொகு]\nஇரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தூரங்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக நீள்வட்டம் வரையறுக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் குவியங்களாகும்.\nநீள்வட்டத்தின் ஒரு சிறப்புவகை வட்டம். வட்டத்திற்கு இரு குவியங்களும் ஒன்றி, ஒற்றைக் குவியமாக இருக்கும். எனவே வட்டம், ஒரு நிலையான புள்ளியிலிருந்து (ஒற்றைக் குவியம்) எப்பொழுதும் சமதூரத்தில் உள்ளவாறு நகரும் புள்ளியின் இயங்குவரையாக வரையறுக்கப்படுகிறது.\nஅப்பொலோனியஸ் வட்டம், இரு குவியங்கள் கொண்டு வரையறுக்கப்படுகிறது. தரப்பட்ட இரு குவியங்களிலிருந்து உள்ள தூரங்களின் விகிதம் ஒரே மாறிலியாகக் கொண்ட புள்ளிகளின் கணம் அப்பொலோனியஸ் வட்டமாகும்.\nபரவளைவு நீள்வட்டத்தின் ஒரு எல்லைவகை. நீள்வட்டத்தின் இரு குவியங்களில் ஒன்று முடிவிலியில் அமைந்தால் அது பரவளைவாக மாறும்.\nஇரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தூரங்களின் வித்தியாசத்தின் தனிமதிப்பு எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக அதிபரவளைவு ��ரையறுக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் அதிபரவளைவின் குவியங்களாகும்.\nகூம்பு வெட்டுகளைக் குவியம், இயக்குவரை கொண்டு வரையறுத்தல்[தொகு]\nகூம்பு வெட்டை ஒரு குவியம் மற்றும் ஒரு இயக்குவரை (கோடு) கொண்டும் வரையறுக்கலாம். இயக்குவரைக் கோட்டின் மீது குவியம் அமையாது.\nகுவியத்திலிருந்து உள்ள தூரத்தை இயக்குவரையிலிருந்து உள்ள தூரத்தால் வகுக்கக் கிடைப்பது எப்பொழுதும் ஒரு நேர் மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் இயங்குவரையாகக் கூம்பு வெட்டு வரையறுக்கப்படுகிறது. இந்த மாறிலி கூம்பு வெட்டின் வட்டவிலகல் என அழைக்கப்படும். இதன் குறியீடு e.\nவட்டவிலகலின் வெவ்வேறு மதிப்புகளுக்கு ஏற்பக் கூம்பு வெட்டு வட்டம், அதிபரவளைவு, நீள்வட்டம், அதிபரவளைவு எனக் கீழ்க்கண்டவாறு அமையும்:\ne = 0 வட்டம்\ne = 1 பரவளைவு\n0 < e < 1 நீள்வட்டம்\ne > 1 அதிபரவளைவு\nவட்டத்திற்கு இயக்குவரை முடிவிலியில் அமையும் ஒரு கோடாக இருக்கும்.\nகுவியம் மற்றும் இயக்குவட்டம் மூலம் கூம்பு வெட்டுகளை வரையறுத்தல்[தொகு]\nகூம்பு வெட்டுகளை ஒரு குவியம் மற்றும் ஒரு வட்டமான இயக்குவரை (இயக்குவட்டம்) கொண்டும் வரையறுக்கலாம். கூம்பு வெட்டுகள், குவியத்திலிருந்தும் இயக்கு வட்டத்திலிருந்தும் சமதூரத்தில் உள்ளவாறு இயங்கும் புள்ளிகளின் இயங்குவரைகள் ஆகும்.\nநீள்வட்டத்தின் குவியத்திற்கும் இயக்கு வட்டத்தின் மையத்திற்கும் முடிவுறு அச்சுதூரங்கள் உண்டு. இயக்கு வட்டத்தின் ஆரம், இயக்குவட்ட மையத்திற்கும் குவியத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிகமாக இருக்கும். எனவே குவியம் இயக்கு வட்டத்தினுள் அமையும். நீள்வட்டத்தின் மற்றொரு குவியம் இயக்கு வட்டத்தின் மையமாக இருக்கும். இதனால் நீள்வட்டமானது முழுவதுமாக இயக்கு வட்டத்தினுள் அமையும்.\nநீள்வட்டத்தின் ஒரு குவியம் முடிவிலியில் அமைந்தால் கிடைக்கும் வளைவரையாகப் பரவளைவு உள்ளதால் அதன் இயக்குவரையின் மையம் முடிவிலியில் அமையும் புள்ளியாக இருக்கும். எனவே பரவளைவிற்கு இயக்கு வட்டம் பூச்சிய வளைவுடைய வளைவரையாகும்.\nஅதிபரவளைவிற்கு இயக்கு வட்டத்தின் ஆரம், இயக்கு வட்ட மையத்திற்கும் குவியத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை விடச் சிறியது. எனவே அதிபரவளைவின் குவியம் இயக்கு வட்டத்திற்கு வெளியே அமையும்.\nகார்ட்டீசியன் மற்��ும் காசினி முட்டைவடிவ வளைவரைகள்[தொகு]\nகார்ட்டீசியன் முட்டைவடிவ வளைவரை, தரப்பட்ட இரு குவியங்களில் இருந்து காணப்படும் தூரங்களின் நிறையிட்ட கூடுதல் (weighted sum) மாறிலியாக உள்ள புள்ளிகளின் கணம்.\nகாசினி முட்டைவடிவ வளைவரை, தரப்பட்ட இரு குவியங்களில் இருந்து காணப்படும் தூரங்களின் பெருக்குத் தொகை மாறிலியாக உள்ள புள்ளிகளின் கணம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.godseed.site/category/journey-thru-bible/", "date_download": "2020-09-24T05:00:11Z", "digest": "sha1:HZLIEFR2BCXEWDA7HS564SASBKLU7DXH", "length": 317399, "nlines": 614, "source_domain": "tamil.godseed.site", "title": "வேத புஸ்தகம் வழியாக பயணம் Archives - தமிழ் மொழியில் பைபிள் புரிந்துகொள்ளுங்கள்", "raw_content": "\nதமிழ் மொழியில் பைபிள் புரிந்துகொள்ளுங்கள்\nகும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்\nCategory: வேத புஸ்தகம் வழியாக பயணம்\nவர்ணாவிலிருந்து அவர்ணா வரை: எல்லா மக்களுக்காக வரும் மனிதன்\nரிக் வேதத்தில் புருசசுக்தாவின் தொடக்கத்தில் வரும் நபரை வேதங்கள் முன்னறிவித்தன. சமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்கள் (பைபிள்) இரண்டையும் இயேசு சத்சங் (நாசரேத்தின் இயேசு) நிறைவேற்றினார் என்று பரிந்துரைத்து எபிரேய வேதங்களுடன் தொடர்ந்தோம். ஆகவே இயேசு தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்ட புருசா அல்லது கிறிஸ்துவா அவர் வருவது ஒரு குறிப்பிட்ட குழுவிற்காகவா, அல்லது அனைவருக்கும் – அனைத்து சாதிகள் உட்பட, வர்ணாவிலிருந்து அவர்ணா வரை கூட இருந்ததா\nபுருசசுக்த வசனங்கள் 11-12 – சமஸ்கிருதம்\nūrūtadasya yad vaiśyaḥ padbhyāṃ śūdro ajāyata 11 அவர்கள் புருஷாவைப் பிரித்தபோது அவர்கள் எத்தனை பகுதிகளைச் செய்தார்கள்\nஅவர்கள் அவருடைய வாய், கைகளை என்னவேன்று அழைக்கிறார்கள் அவருடைய தொடைகள் மற்றும் கால்களை அவர்கள் என்னவேன்று அழைக்கிறார்கள்\n12 பிராமணர் அவனது வாய், அவனது இரு கரங்களிலும் ராஜான்யா செய்யப்பட்டது.\nஅவரது தொடைகள் வைசியமாக மாறியத��, அவரது கால்களிலிருந்து சூத்ரா உற்பத்தி செய்யப்பட்டது.\nசமஸ்கிருத வேதங்களில் சாதிகள் அல்லது வர்ணா பற்றிய ஆரம்பகால குறிப்பு இது. இது நான்கு சாதிகளை புருசனின் உடலில் இருந்து பிரிப்பதாக விவரிக்கிறது: அவரது வாயிலிருந்து பிராமண சாதி / வர்ணா, அவரது கைகளிலிருந்து ராஜண்யா (இன்று க்ஷத்திரிய சாதி / வர்ணா என்று அழைக்கப்படுகிறது), அவரது தொடைகளிலிருந்து வைஷ்ய சாதி / வர்ணா மற்றும் சூத்ரா சாதி அவரது கால்கள். இயேசு புருசராக இருக்க அவர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.\n‘கிறிஸ்து’ என்பது பண்டைய எபிரேய தலைப்பு ‘ஆட்சியாளர்’ என்று அர்த்தம் – ஆட்சியாளர்களின் ஆட்சியாளர். ‘கிறிஸ்துவானவர்’ என, இயேசு சத்திரியரை முழுமையாக அடையாளம் கண்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ‘கிளை’ என இயேசுவும் ஆசாரியராக வருவார் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டதை நாம் கண்டோம், எனவே அவர் பிராமணரை முழுமையாக அடையாளம் கண்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறார். உண்மையில், எபிரேய தீர்க்கதரிசனம் அவர் பூசாரி மற்றும் ராஜாவின் இரண்டு பாத்திரங்களை ஒரு நபராக ஒன்றிணைப்பார் என்று சுட்டிக்காட்டினார்.\n13 அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.\nஎபிரேய முனிவர்கள் / தீர்க்கதரிசிகள் வருபவரும் ஒரு வணிகரைப் போலவே ஒரு வணிகராக இருப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர்கள் முன்னறிவித்தனர்:\n3 நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.\nகடவுள் தீர்க்கதரிசனமாக வருபவரிடம் பேசுகிறார், அவர் விஷயங்களில் வர்த்தகம் செய்ய மாட்டார், ஆனால் அவர் மக்களுக்காக வர்த்தகம் செய்வார் – தனது வாழ்க்கையை பரிமாறிக்கொள்வதன் மூலம். எனவே வருபவர் ஒரு வணிகராக இருப்பார், மக்களை விடுவிப்பதில் வர்த்தகம் செய்வார். ஒரு வணிகராக அவர் வைஷ்யரை அடையாளம் கண்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nமுனிவர்கள் / தீர்க்கதரிசிகள் ஒரு வேலைக்காரன் அல்லது சூத்ராவாக அவர் வரவிருக்கும் பங்கை மிக விரிவாக முன்னறிவித்தனர். கிளை ஒரு ஊழியராக இருக்கும் என்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்ததை நாம் கண்டோம், பாவங்களை நீக்குவதே அதன் சேவை.\n8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.\n9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\nபூசாரி, ஆட்சியாளர் மற்றும் வணிகராக இருந்த வரும் கிளை ஒரு ஊழியராகவும் இருந்தது – சூத்ராவுமானார். ஏசாயா தனது வேலைக்காரன் (சூத்ரா) பாத்திரத்தை மிக விரிவாக தீர்க்கதரிசனம் உரைத்தார். இந்த தீர்க்கதரிசனத்தில் இந்த சூத்ராவின் சேவையில் கவனம் செலுத்தும்படி அனைத்து ‘தொலைதூர’ நாடுகளுக்கும் (அதுதான் நாம்\nவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.\n2 அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.\n3 அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.\n4 அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.\n5 யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.\n6 யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிற���ு; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.\nஎபிரேய / யூத இனத்திலிருந்து வந்திருந்தாலும், இந்த ஊழியரின் சேவை ‘பூமியின் முனைகளை எட்டும்’ என்று இது கணித்துள்ளது. இயேசுவின் சேவை தீர்க்கதரிசனமாக பூமியிலுள்ள எல்லா தேசங்களையும் உண்மையில் தொட்டுள்ளது. வேலைக்காரனாக, இயேசு அனைத்து ஷூத்ராவையும் முழுமையாக அடையாளம் கண்டு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஎல்லா மக்களுக்கும் மத்தியஸ்தம் செய்ய இயேசு அவர்ணா, அல்லது பிற்ப்படுத்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அவர் எப்படி இருப்பார் எபிரேய வேதங்கள் அவர் முற்றிலுமாக உடைந்து வெறுக்கப்படுவார் என்று கணித்துள்ளனர், இது எஞ்சியுள்ளவர்களால் அவர்ணராக கருதப்படுகிறது.\nசில விளக்கங்களுடன் செருகப்பட்ட முழுமையான தீர்க்கதரிசனம் இங்கே. அது ஒரு ‘அவர்’ மற்றும் ‘அவரை’ பற்றி பேசுகிறது என்பதைக் கவனியுங்கள், எனவே அது வரும் மனிதனை முன்னறிவிக்கிறது. தீர்க்கதரிசனம் ‘துளிர்’ என்று பயன்படுத்துவதால், அது பூசாரி மற்றும் ஆட்சியாளராக இருந்த கிளையைக் குறிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்ணாவை விளக்குகிறது.\nங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது\n2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.\n3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.\nகடவுளுக்கு முன்பாக (அதாவது ஆலமர கிளை) ‘துளிர்’ என்றாலும், இந்த மனிதன் ‘வெறுக்கப்படுவான்’ மற்றும் ‘நிராகரிக்கப்படுவான்’, மற்றவர்களால் ‘துன்பங்கள்’ மற்றும் ‘குறைந்த மதிப்பில் வைக்கப்படுவான்’. அவர் உண்மையில் தீண்டத்தகாதவராக கருதப்படுவார். இந்த வரவிருக்கும் ஒருவர் பின்னர் பழங்குடி���ினரின் தீண்டத்தகாதவர்கள் (வானவாசி) மற்றும் பின்தங்கிய சாதிகள் – தலித்துகள் என உடைந்தவர்களைக் குறிக்க முடியும்.\n4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.\n5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.\nநாம் சில சமயங்களில் மற்றவர்களின் துரதிர்ஷ்டத்தை நியாயம்தீர்ப்போம், அல்லது சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை, அவர்களின் பாவங்களின் விளைவாக அல்லது கர்மாவாக பார்க்கிறோம். இதேபோல், இந்த மனிதனின் துன்பங்கள் மிகப் பெரியதாக இருக்கும், அவர் கடவுளால் தண்டிக்கப்படுகிறார் என்று நாம் கருதுகிறோம். இதனால்தான் அவர் வெறுக்கப்படுவார். ஆனால் அவர் தனது சொந்த பாவங்களுக்காக அல்ல நமது பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார். நம்முடைய குணப்படுத்துதலுக்கும் அமைதிக்கும் அவர் ஒரு மோசமான சுமையை சுமப்பார்.\nசிலுவையில் ‘குத்தப்பட்டு’, தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட நாசரேத்தின் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டதில் இது நிறைவேறியது. ஆயினும் இந்த தீர்க்கதரிசனம் அவர் வாழ்வதற்கு 750 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. கனமற்ற நிலையில், மற்றும் அவரது துன்பத்தில், இயேசு இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார், இப்போது அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் பழங்குடியினரையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.\n6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.\n7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.\nஇது நம்முடைய பாவமும், தர்மத்திலிருந்து நாம் விலகிச் செல்வதும் தான், இந்த மனிதன் நம்முடைய அக்கிரமங்களையோ பாவ��்களையோ சுமக்க வேண்டும். அவர் எங்கள் இடத்தில் படுகொலை செய்ய நிம்மதியாக செல்ல தயாராக இருப்பார், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அல்லது ‘வாய் திறக்கவில்லை’. இயேசு எப்படி விருப்பத்துடன் சிலுவையில் சென்றார் என்பதில் இது துல்லியமாக நிறைவேற்றப்பட்டது.\n8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.\nஇயேசு சிலுவையில் மரித்தபோது நிறைவேற்றப்பட்ட ‘ஜீவனுள்ள தேசத்திலிருந்து துண்டிக்கப்படுவார்’ என்று தீர்க்கதரிசனம் கூறியது.\n9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.\n‘அவர் எந்த வன்முறையும் செய்யவில்லை’, ‘வஞ்சம் அவரது வாயில் இல்லை’ என்றாலும் இயேசு ஒரு ‘துன்மார்க்கன்’ என்று கண்டனம் செய்யப்பட்டார். ஆனாலும், அவர் பணக்கார பாதிரியாரான அரிமதியனான யோசேப்பின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இயேசு ‘துன்மார்க்கனுடன் ஒரு கல்லறையில் ஒதுக்கப்பட்டார்’, ஆனால் ‘அவருடைய அடக்கம் பணக்காரர்களுடன் இருந்தது’ இருநிலையயும் நிறைவேற்றினார்.\n10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.\nஇந்த கொடூரமான மரணம் ஏதோ பயங்கரமான விபத்து அல்லது துரதிர்ஷ்டம் அல்ல. அது ‘கர்த்தருடைய சித்தம்’.\nஏனெனில் இந்த மனிதனின் ‘வாழ்க்கை’ ஒரு ‘பாவத்திற்கான பரிகாரமாக’ இருக்கும்.\n‘பல நாடுகளில்’ நம்மில் உள்ளவர்கள் ‘வழிதவறியவர்கள்’. இயேசு சிலுவையில் மரித்தபோது, தேசியம், மதம், சமூக நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், நம் அனைவரையும் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்துவதாகும்.\n11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.\nதீர்க்கதரிசனத்தின் தொனி இப்போது வெற்றிகரமாக மாறுகிறது. கொடூரமான ‘துன்பம்’ (‘வெறுக்கப்படுதல்’ மற்றும் ‘வாழும் தேசத்திலிருந்து துண்டிக்கப்பட்டு’ மற்றும் ‘ஒரு கல்லறை’ ஒதுக்கப்பட்ட பிறகு), இந்த வேலைக்காரன் ‘வாழ்க்கையின் ஒளியை’ காண்பான்.\nஅவர் மீண்டும் உயிரோடு வருவார் அவ்வாறு செய்யும்போது இந்த வேலைக்காரன் பலரை ‘நியாயப்படுத்துவான்’.\n‘நியாயப்படுத்துவது’ என்பது ‘நீதியை’ பெறுவதற்கு சமம். ரிசி ஆபிரகாமுக்கு ‘கொடையாக’ அல்லது ‘நீதியாக’ வழங்கப்பட்டது. அவரது விசுவாசத்தின் காரணமாக அது அவருக்கு வழங்கப்பட்டது. இதேபோல், தீண்டத்தகாதவராக இருக்கும் இந்த வேலைக்காரன் ‘பலருக்கு’ நீதிக்குட்ப்படுத்துவார், அல்லது நீதியைக் கொடுப்பார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம் இதைச் சாதித்து, இப்போது நம்மை நியாயப்படுத்துகிறார்.\n12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.\nஇது இயேசு வாழ்வதற்கு 750 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும், இது கடவுளின் திட்டம் என்பதைக் காட்ட அவர் அதை விரிவாக நிறைவேற்றினார். இயேசு பெரும்பாலும் மிகக் குறைந்த மதிப்பில் இருக்கும் அவர்ணாவின் பிரதிநிதியாக முடியும் என்பதையும் இது காட்டுகிறது,. உண்மையில், அவர் அவர்களின் பாவங்களையும், பிராமணர், க்ஷத்திரிய, வைஷ்ய மற்றும் ஷுத்ராவின் பாவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவும், தாங்கவும், சுத்தப்படுத்தவும் வந்தார்.\nஉங்களுக்கும் எனக்கும் வாழ்க்கை பரிசை வழங்குவதற்கான கடவுளின் திட்டத்தின் மையமாக அவர் வந்தார் – பாவத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்து மற்றும் கர்மாவிலிருந்து சுத்திகரிப்பு. அத்தகைய விலைமதிப்பற்ற பரிசை முழுமையாக கருத்தில் கொண்டு புரிந்துகொள்வது பயனல்லவா இதைச் செய்ய இங்கே பல வழிகள் உள்ளன:\nஎபிரேய மற்றும் சமஸ்கிருத வேதங்கள் ஒரே நபரை எவ்வாறு தீர்க்கதரிசனம் கூறுகின்றன\nரிசி ஆபிரகாமின் உதாரணம், 4000 ஆண்டுகளுக்கு முன்பு நீதிய��க்கப்பட்டது\nஇயேசு அளிக்கும் வாழ்க்கை பரிசை எவ்வாறு பெறுவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்\nAuthor ragnarPosted on August 5, 2020 September 13, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags அவர்ணாவும் ..., இயேசுபிராமணராகவும், சத்திரியராகவும்இருந்தார், சூத்ரா - வேலைக்காரன், புருசசுக்தாவில்சாதி (வர்ணா), வெறுக்கப்படுபவரின் வருகை, வெறுக்கப்பட்டவர்வெற்றி, வைசியராகஇயேசுLeave a comment on வர்ணாவிலிருந்து அவர்ணா வரை: எல்லா மக்களுக்காக வரும் மனிதன்\nவரப்போகும் உன்னத இராஜா: நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்\nவிஷ்ணு புராணம் இராஜா வேனாவை பற்றி குறிப்பிடுகிறது. வேனா, ஆரம்பத்தில் ஒரு நல்ல இராஜாவாக இருந்தாலும், தவறான பழக்கங்களால் கெட்டவனாக மாறி எல்லாவித பலிகள் மற்றும் இறைவேண்டுதல்களை அவமதித்தான். தான் விஷ்ணுவிலும் பெரியவன் என்று காட்டிக்கொண்டான். முனிவர்கள் மற்றும் அந்தணர்கள் (பிராமணர்கள்)/ஆசாரியர்கள் அவனிடத்தில், ஒரு இராஜவாக அவன் சரியான அறநெறிகளை மக்களுக்கு அறிவுறுத்தி அதற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டுமேயொழிய அதனை அவமதிக்கலாகாது என்றார்கள். ஆனாலும் அவர்கள் பேச்சை அவன் கேட்பதாக இல்லை. இராஜாவை இனியும் நல்வழிபடுத்தமுடியாது என்ற முடிவுக்கு வந்த ஆசாரியர்கள், அறநெறிகளை கட்டிக்காக்கவேண்டும் என்று எண்ணத்தோடு, ஒரு பொல்லாத இராஜ்ஜியமாக மாறின இராஜா வேனாவை கொன்றுபோட்டார்கள்.\nஇதனால் ஒரு இராஜா இல்லாத இராஜ்ஜியமாக அது மாறியது. ஆதலால், ஆசாரியர்கள் இராஜாவின் வலது கையை தேய்த்தார்கள். உடனே ஒரு உன்னதமான மனிதன், பிரிது/ப்ருது என்பவன் தோன்றினான். பிரிது இராஜா வேனாவின் வாரிசாக நியமிக்கப்பட்டான். அறநெறிகளை கைகொள்ளும் ஒரு நல்ல மனிதன் இராஜாவாக பதவியேற்பதில் எல்லோருக்கும் கொண்டாட்டம். இவனுடைய பட்டாபிஷேக விழாவிற்கு பிரம்மாவும் வந்தார். பிருதுவின்காலத்தில் இராஜ்ஜியம் அதன் பொற்காலத்தில் பிரவேசித்தது.\nஇதுபோலவே, எபிரேய முனிவர்களான ஏசாயா மற்றும் எரேமியாவும் அவர்கள் காலத்தில் ஒரு சிக்கலை சந்தித்தார்கள். அவர்களுடைய இஸ்ரவேலின் இராஜாக்கள், ஆதியில் மிகவும் நீதிநெறிகளை கைக்கொண்டாலும் பின்நாட்களில், பத்து கட்டளைகளை. நீதியுள்ளவர்களாக இந்த இராஜவம்சமானது ஒரு மரம் வெட்டப்படுவது சீர்கெட்டுப்போனார்கள். அவர்கள் . ஆனாலும், அவர்கள். போல் வெட்டப்ப���ும் என்று தீர்த்தரிசனம் உரைத்தார்கள் எதிர்காலத்தில் வரப்போகும் ஒரு உன்னத இராஜாவை குறித்தும் தீர்க்கத்தரிசனம் உரைத்தார்கள். விழுந்துபோன மரத்தின் அடிமரத்திலிருந்து எழும்பும் ஒரு கிளை.\nவேனாவின் கதை ஆசாரியர்கள் மற்றும் இராஜாக்கள், இவர்கள் இருவரின் பொறுப்புகள் மற்றும் ஆற்றவேண்டிய கடமைகளில் உள்ள தெளிவான பிரிவை எடுத்துரைக்கிறது. ஆசாரியர்களால் இராஜா வேனா நீக்கப்பட்டாலும், ஆட்சிபொறுப்பு என்பது அவர்களுடைய உரிமை அல்லாததால், அவர்கள் அந்த இடத்திற்கு வரவில்லை. ஏசாயா மற்றும் எரேமியாவின் நாட்களிலும், இராஜா மற்றும் ஆசாரியர்களுக்கு இடையில் இதேபோன்ற ஒரு பிரிவு காணப்பட்டது. இக்கதைகளில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பிருதுவின் பிறப்புக்கு பின்பாகவே அவனுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது; ஆனாலும் எபிரேய முனிவர்கள் வரப்போகும் உன்னத இராஜா பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அவருக்கு பெயரை வழங்கிவிட்டார்கள்.\nமுதன்முதலாக ஏசாயா வரப்போகும் கிளையை பற்றி எழுதினார். தாவீதின் விழுந்துபோன இராஜவம்சத்திலிருந்து ஞானத்தையும் வல்லமையையும் கொண்டு “இவர்” வருகிறார். இந்த கிளை கர்த்தர் – சிருஷ்டி கர்த்தருடைய எபிரேய நாமம் – மற்றும் நம்முடைய நீதியாக அறியப்படும் என்று எரேமியா வழிமொழிந்தார்.\nஆலயத்தை திரும்பக்கட்ட சகரியா பாபிலேனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தார்.\nமுனிவர் சகரியா கி.மு.520 ஆண்டில், யூதர்கள் தங்களுடைய முதலாவது சிறையிருப்பிலிருந்து திரும்பின் நாட்களில் வாழ்ந்துவந்தார். அவர்கள் திரும்பின் பின்பு, அழிந்துபோன ஆலயத்தை அவர்கள் திரும்பவும் கட்டியெழுப்ப தொடங்கினார்கள். அந்த நாட்களில் இருந்த பிரதான ஆசாரியரின் பெயர் யோசுவா. அவன் ஆலய பூசாரிகளின் வேலையை திரும்பவும் ஆரம்பித்துகொண்டிருந்தான். முனிவரும் தீர்க்கத்தரிசியுமான சகரியா, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவோடு கூட்டுச்சேர்ந்து யூதர்களின் திரும்புதலை வழிநடத்தினார். யோசுவாவை குறித்து தேவன் – சகரியாவின் மூலம் – சொன்ன காரியம் இதுவே\n8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.\n9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\nஅந்த கிளையானது, ஏசாயாவினால் 200 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி ஏரேமியாவினால் 60 ஆண்டுகள் முன்னர் வரையிலும் தொடரப்பட்டது இராஜவம்சம் முழுவதும் வெட்டப்பட்டிருந்தாலும் சகரியா “கிளையை” தொடருகிறார். ஆலமரத்தை போல் இந்த கிளை செத்த அடிமரத்திலிருந்து உருவாகி வேரூன்றி பரவிற்று. இந்த கிளை இப்போது ‘என் ஊழியக்காரன்’ – தேவனுடைய ஊழியக்காரன் என்று சொல்லப்படுகிறது. ஒருவிதத்தில் கி.மு. 520 ஆண்டில், எருசலேமில் இருந்த பிரதான ஆசாரியனும், சகரியாவின் உடன் ஊழியனுமான யோசுவா வரப்போகும் கிளைக்கு ஒரு அடையாளமாக காணப்படுகிறார்.\nகர்த்தரால் எப்படி ஒரே நாளில் “பாவங்களை” நீக்கக்கூடும்\nகிளை: ஆசாரியன் மற்றும் இராஜாவை ஒன்றாக இணைக்கிறது\nநாம் இதனை புரிந்துகொள்ள, எபிரேய வேதங்களின்படி ஆசாரியன் மற்றும் இராஜாவின் பொறுப்புகள் கண்டிப்புடன் பிரிக்கப்பட்டிருந்தன. இராஜாக்கள் ஒருவரும் ஆசாரியராக இருக்கமுடியாது, ஆசாரியர்கள் யாரும் இராஜாவாகவும் இருக்கமுடியாது. ஒரு ஆசாரியனின் தேவனுக்கு பலிகளை பணி, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இருந்து பொறுப்புணர்வு தன் சிங்காசனத்திலிருந்து நீதியாக செலுத்தவேண்டும். இராஜாவின் ஆட்சிபுரியவேண்டும். இரண்டுமே அவசியமான பணிகள்; ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆனாலும், சகரியா அதனை எதிர்காலத்திற்கு என்று எழுதினார்.\n9 பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n10 சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து,\n11 அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து,\n12 அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்ப���ும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.\n13 அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.\nமுந்தைய முன்மாதிரிக்கு எதிராக, சகரியாவின் நாட்களில் வாழ்ந்த பிரதான ஆசாரியன் (யோசுவா) இராஜாவின் கிரிடத்தை ஒரு அடையாளமாக ஒரு கிளையாக அணிந்துகொள்ளவேண்டும். (யோசுவா ‘வரப்போகும் காரியங்களின் அடையாளமாக’ காணப்படுகிறார்). பிரதான ஆசாரியனாகிய யோசுவா, இராஜாவின் கிரீடத்தை சூட்டிக்கொள்ளும்போது, இராஜா மற்றும் ஆசாரியன் இருவருமே ஒரே நபராக மாறக்கூடிய ஒரு எதிர்காலத்தை எதிர்நோக்கினார் – இராஜாவின் சிங்காசனத்தில் ஒரு ஆசாரியன். அதுமட்டுமல்லாமல், ‘யோசுவா’ கிளையின் பெயராக இருக்கும் என்று சகரியா எழுதினார். அதன் பொருள் என்ன\n‘யோசுவா’ மற்றும் ‘இயேசு’ என்ற நாமங்கள்\nவேதாகம மொழிப்பெயர்ப்பின் வரலாற்றை நாம் முதலாவது அறிந்துகொள்ளவேண்டும். கி.மு. 250 ஆண்டில் எபிரேய வேதங்கள் கிரேக்கத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டன. அவர்கள் அதனை என்று அழைத்தார்கள். இன்றும் அதிகமாக வாசிக்கப்படும், செப்டஜின்ட் அல்லது எழுபது எழுபதி கிறிஸ்து எப்படி முதன்முதலில் பயனப்படுத்தப்பட்டார் என்பதை நாம் பார்த்தோம் அதே ஆராய்ச்சியை நாம் “யோசுவாவுக்கும்” பயன்படுத்துவோம்.\n‘யோசுவா’ = ‘இயேசு’. இரண்டுமே எபிரேய பெயரான “யெகோசுவா”-விலிருந்து வருகிறது\nயோசுவா என்பது மூல எபிரேய பெயரான ‘யெகோசுவா’ என்ற பெயரின் (தமிழ்) ஒலிப்பெயர்ப்பாகும். கால்வட்டம் #1 சகரியா எப்படி கி.மு. 520 ஆண்டில் ‘யோசுவா’ என்ற பெயரை எழுதினார் என்பதை காண்பிக்கிறது. அது ‘யோசுவா’ என்று [தமிழில்] ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது (#1=> #3). எபிரேயத்தில் ‘யெகோசுவா’\nஎன்பது [தமிழில்] ‘யோசுவா’ ஆகும். 70 எபிரேயத்திலிருந்து கிரேக்க மொழிக்கு கி.மு. 250 ஆண்டில் மொழிப்பெயர்க்கப்பட்டபோது ‘யெகோசுவா’ என்ற வார்த்தை ஈசஸ் என்று ஒலிப்பெயர்க்கப்பட்டது (#1=>#2). எபிரேய மொழியில் ‘யெகோசுவா’ என்பதும் கிரேக்கத்தில் ஈசஸ் என்பதும் ஒன்று. கிரேக்கம் [தமிழில்] மொழிபெயர்க்கபடும்போது, ஈசஸ் ‘இயேசு’ என்���ு ஒலிப்பெயர்க்கப்படுகிறது(#2=>#3). கிரேக்கத்தில் ஈசஸ் என்பது [தமிழில்] இயேசுவும் ஒன்றே.\nஎபிரேய உச்சரிப்பில் இயேசு யெகோசுவா என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கிரேக்க புதிய ஏற்பாட்டில், அவருடைய நாமம் ‘ஈசஸ் – சரியாக கிரேக்க பழைய ஏற்பாடு 70-ல் காணப்படுவதுபோல் உள்ளது. புதிய ஏற்பாடு கிரேக்கத்திலிருந்து [தமிழ்] மொழிக்கு (#2 => #3) மொழிப்பெயர்க்கப்படும்போது ‘ஈசஸ்’ என்பது நமக்கு பரிச்சயமான ‘இயேசு’ என்று ஒலிப்பெயர்க்கப்படுகிறது. ஆகவே “இயேசு” என்ற நாமம்=”யோசுவா” எனும் பொழுது, ‘இயேசு’ ஒரு இடைப்பட்ட கிரேக்க பதத்தின் வழியாக கடந்துவருகிறது. அதே சமயம் “யோசுவா” நேரடியாக எபிரேயத்திலிருந்து வருகிறது.\nமுடிவில், கி.மு. 520 ஆண்டில், நசரேயனாகிய இயேசு மற்றும் பிரதான ஆசாரியன் யோசுவா, இவர்கள் இருவருக்கும் தங்கள் மூல எபிரேயத்தில் “யெகோசுவா” என்று அழைக்கப்படும் அதே நாமம் இருந்தது. கிரேக்கத்தில், இருவரும் “ஈசஸ்” என்றே அழைக்கப்பட்டார்கள்.\nநசரேனாகிய இயேசு ஒரு கிளை\nஇப்போது சகரியாவின் தீர்க்கத்தரிசனத்திற்கு ஒரு பொருள் உண்டாகிறது. கி.மு. 520 ஆண்டில் முன்னுரைக்கப்பட்ட காரியம் என்ன்வென்றால், வரப்போகும் அந்த கிளையின் பெயர் ‘இயேசு’ என்றே இருக்கும். அது நேரடியாக நசரேயனாகிய இயேசுவையே குறிக்கும்.\nஈசாய் மற்றும் தாவீது இயேசுவின் முன்னோர்கள் என்பதால் இயேசு “ஈசாயின் அடிமரத்திலிருந்து வருகிறார்”. இயேசுவானவர் தன்னை வேறுபிரித்து காட்டும் அளவிற்கு ஞானத்தையும் தனித்து விளங்கும் அளவுக்கு புரிதலையும் பெற்றிருந்தார். அவருடைய புத்திக்கூர்மை, சமநிலை மற்றும் உட்பார்வை தொடர்ந்து அவருடைய விமர்சகர்கள் மற்றும் பின்பற்றுபவர்களுக்கு வியப்பை அளித்தது. சுவிசேஷங்களில் அற்புதங்களின் மூலமாக தேவன் வெளிப்படுத்தின வல்லமையை நாம் மறுக்கமுடியாது. அதை ஒருவளை நாம் விசுவாசிக்காமல் போகலாம்; ஆனால், நம்மால் அதனை உதாசினப்படுத்தவும் முடியாது. ஒரு நாள் கிளையிலிருந்து வருவார் என்று எசாயா உரைத்த தீர்க்கத்தரிசனத்திற்கு திட்டமாக பொருந்தக்கூடிய விசேஷித்த ஞானமும் வல்லமையும் கொண்ட ஒருவராக இயேசு ஒருவரே திகழ்கிறார்.\nநசரேயனாகிய இயேசுவின் வாழ்க்கையை சற்று சிந்தித்து பாருங்கள். நிச்சயமாகவே தன்னை இராஜாவாகவே – ஒரே இராஜா – அவர் உரிமைபாராட்டினார். ‘கிறிஸ்து‘ என்பதன் பொருள் அதுவே. ஆனால் அவர் உலகத்தில் நிறைவேற்றின காரியம் ஆசாரிய ஊழியம். மக்களின் சார்பாக ஆசாரியன் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலிகளை தேவனுக்கு செலுத்துகிறார். இந்த ஒரு காரியத்தில் இயேசுவின் மரணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதுமட்டுமல்ல அது நம் சார்பாக தேவனுக்கு செலுத்தப்படும் பலி காணிக்கையாகவும்.காணப்படுகிறது.\nஅவருடைய மரணம் ஒரு மனிதனின் பாவம் மற்றும் குற்றவுணர்வுக்கான மீட்பை கொண்டுவருகிறது. தேசத்தின் பாவங்கள் எல்லாம் சகரியா தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கப்பட்டபடி ஒரே நாளில் நீக்கப்பட்டது – இயேசுவானவர் மரித்து எல்லா பாவங்களுக்கான விலைக்கிரயத்தை செலுத்திமுடித்த அந்த நாள். அவருடைய மரணத்தில், அவர் ஒரு ‘அபிஷேகம்பண்ணப்படவர்/இராஜாவாக’ இருந்தாலும் ஒரு ஆசாரியனாக அவர் நிறைவேற்றக்கூடிய எல்லாவற்றையும் செய்து முடித்தார். அவருடைய உயிர்த்தெழுதலில் மரணத்தின் மேல் அவருக்கு இருந்த வல்லமை மற்றும் அதிகாரத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு இருந்த இரண்டு பொறுப்புணர்வுகளையும் ஒன்றாக இணைத்தார். தாவீது அநேக ஆண்டுகளுக்கு முன்பாக “கிறிஸ்து” என்று குறிப்பிட்ட அந்த கிளையே ஆசாரியராக-இராஜாவாக உள்ளார். அவர் பிறப்ப்தற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவருடைய நாமம் முன்னுரைக்கப்பட்டது.\nஇன்றைக்குள்ளது போல், அவருடைய நாளில், தன்னுடைய அதிகாரத்தை கேள்விக்கேட்கும் விமர்சகர்கள் இருந்தார்கள். அவருடைய பதில், அவருடைய வாழ்க்கையை முன்னதாக தரிசத்த அவருக்கு முன்னோடியாக வந்த தீர்க்கத்தரிசிகளை குறிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. தன்னை எதிர்ப்பவர்களுக்கு இயேசு கொடுத்த ஒரு பதில் எப்படிப்பட்டதாயிருந்தது என்பதற்கு ஒரு மாதிரி\n… என்னை குறித்து சாட்சிசொல்லும் வேதவாக்கியங்கள் இவைகளே…\nஇன்னொரு விதத்தில் சொன்னால், எபிரேய வேதங்களில் ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கத்தரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது என்றார். மனித உட்பார்வையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு அப்பால் நடக்கும் காரியங்களை கணிப்பது கடினம் என்பதால், வந்துள்ளேன் இயேசு மனுகுலத்திற்கு தான் தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே என்பதை சரிப்பார்க்ககூடிய ஆதாரம் இதுவே என்றார். தனிப்பட்ட விதத்தில��� இவைகளை சரிபார்க்க எபிரேய வேதாகம் நம்மிடம் உண்டு.\nஇதுவரையில் எபிரேய தீர்க்கத்தரிசிகள் தீர்க்கத்தரிசனமாக உரைத்த காரியங்களின் சுருக்கத்தை நாம் இப்போது கவனிக்கலாம். இயேசுவின் வருகை மனிதவரலாற்றின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்பு அபிரகாம் இயேசுவானவர் எங்கே பலியிடப்படுவார் என்பதை முன்னுரைத்தார். அதே சமயம் பஸ்கா ஆண்டின் எந்த நாளில் நடக்கும் என்பதை முன்னறிவித்தது.\nமுடிவுரை: அனைவருக்கும் அருளப்படும் ஜீவ விருட்சம்\nஒரு அழிவில்லாத, நீடித்திருக்கக்கூடிய விருட்சத்தின் ரூபமானது, ஒரு ஆலமரத்தை போல், வேதாகமத்தின் கடைசி அதிகாரம் வரையில் சென்று, தொடர்ந்து வருங்காலத்தை முன்னோக்கி, அடுத்த அண்டசராசரம், “ஜீவ தண்ணீருள்ள” நதியினிடத்திற்கு வரவும்\n2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.\nபூமியிலுள்ள அனைத்து தேசங்களுக்கும், உங்களுக்கும், ஜீவ விருட்சத்தினால் உண்டாகும் மரணத்திலிருந்து விடுதலை மற்றும் செழிப்பை பெற அழைப்புவிடுக்கப்படுகிறது – உண்மையில் அது ஒரு அழிவற்ற ஆலமரம். ஆனாலும் எபிரேய தீர்க்கத்தரிசிகள் கிளை வெட்டப்பட்டாலொழிய இது நடக்காது என்று தீர்க்கத்தரிசனம் உரைத்துள்ளார்கள், அதனை நாம் அடுத்து பார்ப்போம்.\nAuthor ragnarPosted on August 5, 2020 September 16, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags கிளை: ஆசாரியன் மற்றும் இராஜாவை ஒன்றாக இணைக்கிறது, கிளையை தொடருகிறார் சகரியா, தீர்க்கத்தரிசன ஆதாரம், நசரேனாகிய இயேசு ஒரு கிளை, முடிவுரை: அனைவருக்கும் அருளப்படும் ஜீவ விருட்சம்Leave a comment on வரப்போகும் உன்னத இராஜா: நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்\nகிளையின் அடையாளம்: வட சாவித்திரியின் உறுதியான ஆலமரம்\nவத-விருட்சம், பர்கத் அல்லது ஆலமரம் என்பது தெற்கு ஆசிய ஆன்மிகத்தின் மையமான இந்தியாவின் தேசிய மரமாக அறியப்படுகிறது. அது மரணத்தின் கடவுள், யமனோடு அடையாளப்படுத்தபடுவதால், அது அதிகமாய் ஒரு இடுகாட்டுக்கு அருகில் வளர்க்கப்படும் ஒரு மரமாக உள்ளது. திரும்பவும் துளிர்விடக்கூடிய தன்மை அதற்குள்ளதால், அது ஆண்டாண்டுகாலம் நிலைத்திர��க்கும். ஆகையினால் அது மரணமில்லாமை (அல்லது) அழியாத்தன்மையின் அடையாளமாகவும் உள்ளது. ஒரு ஆலமரத்தின் கீழ் சாவித்திரி யமனுடன் மரித்துபோன தனது கணவன் இராஜா சத்தியவான் உயிரடையவேண்டும் என்று போராடி அவர் மூலம் ஒரு மகன் அவள் பிறக்கவேண்டும் என்றும் வாதிட்டாள் – இத வத பூர்ணிமா மற்றும் வத சாவித்திரி என்று நாம் அழைக்கப்படும் வருடாந்திர பண்டிகையில் நினைவுகூறப்படுகிறது.\nஇதைப்போன்று ஒரு சம்பவம் எபிரயே வேதாகமத்திலும் (பைபிள்) காணப்படுகிறது. செத்த மரம்….உயிர்பெறுகிறது….இறந்துபோன இராஜாக்களின் வமசத்தில் வந்த ஒரு புதிய மகன். ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், இந்த சம்பவம் எதிர்காலத்தை குறித்த ஒரு தீர்க்கத்தரிசனமாக உள்ளது. வெவ்வேறு தீர்க்கத்தரிசிகள் (முனிவர்கள்) நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இதனை சொல்லிவருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட் கதையின் சாரம்சம் ஒருவர் வருகிறார் என்பதே. இந்த கதையை முதலில் ஏசாயா (750 கி.மு.) ஆரம்பித்தார். அவருக்கு பின்னால் வந்த தீர்க்கத்தரிசிகள்-முனிவர்கள் இதற்கு மேலும் வடிவம் கொடுத்தார்கள் – செத்த மரத்திலிருந்து உண்டான கிளை\nயூதர்களின் வரலாறு எனும் காலவரிசையை நாம் பார்க்கும்போது ஏசாயா வரலாற்றின்படி நாம் சரிப்பார்க்கூடிய ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கிறார் எனப்தை காண்கிறோம்.\nஇஸ்ரவேலில் தாவீதின் வம்சத்திற்கு கீழ் அரசாண்ட இராஜாக்களின் காலத்தில் ஏசாயா வாழ்ந்தார் என்பதற்கான காலவரிசை\nதாவீது இராஜாவின் இராஜவமசம்(கி.மு1000-கி.மு 600 வரை) எருசலமேலிருந்து அரசாண்ட காலத்தில் ஏசாயா எழுதினார். ஏசாயாவின் காலத்தில் (750 கி.மு.) இராஜவசம்சமும் ஆட்சியும் சீரழிந்து காணப்பட்டது. இராஜாக்கள் தேவன் பக்கமாகவும் மோசே அவர்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளைக்கும் . திரும்பவேண்டும் என்றும் ஏசாயா வேண்டிக்கொண்டான். ஆனாலும் இஸ்ரவேல் மனந்திரும்பாது என்பதை ஏசாயா அறிந்திருந்தான். ஆகையினால் தான் அவன் இந்த இராஜ்ஜியம் அழிந்து இராஜாக்களின் ஆட்சி ஓய்ந்துபோகும் என்பதை முன்னுரைத்தான்.\nஇராஜவம்சத்தை வெளிப்படுத்த அவன் ஒரு படத்தை, ஒரு பெரிய ஆலமரத்தின் உருவத்தை பயன்படுத்தினான். இந்த மரத்தின் வேரில், தாவீது ராஜாவின் தகப்பனாகிய ஈசாய் இருக்கிறார். ராஜாக்களின் வம்சம் ஈசாயின் வழியில் தாவீதில் தொடங்��ி அவனுக்கு பின்வந்த இராஜா சாலொமோன் வரையில் தொடர்ந்தது. கீழே உள்ள வரைபடத்தில் உள்ளதுபோல் அந்த மரமானது அந்த வம்சத்தில் அடுத்த மகன் ஆட்சிக்கு வரும்வரையில் வளர்ந்துகொண்டே போனது.\nஇந்த வமசத்தை குறிக்கும் வரைபடமாக ஏசாயா பயன்படுத்தின பெரிய ஆலமரத்தில் இராஜாக்கள் மரத்தின் கிளைகளை அதனை நிறுவினவரின் – ஈசாய் =அடிவேரிலிருந்து விரிவுபடுத்துகிறார்கள் என்பதை பார்க்கிறோம்.\nமுதலாவது ஒரு மரம்…பின்பு அடிமரம்…பின்பு ஒரு கிளை\nஇந்த ‘மரத்தின்’ ராஜவம்சம் சீக்கிரத்தில் வெட்டப்பட்டு, செத்த அடிமரமாக மாறும் எனபதை ஏசாயா வெளிப்படுத்தினார். ஒரு வேர் மற்றும் கிளையை குறித்த ஒரு புதிரை ஏசாயா இவ்வண்ணமாக எழுதுகிறார்.\nசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.\n2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.\nஒரு நாளில் இராஜவம்சம் அடிமரமாக மாறிவிடும் என்று ஏசாயா எச்சரித்தார்.\nஏசாயாவின் காலத்திற்கு பின், ஏறக்குறைய கி.மு. 600-ஆம் ஆண்டில் பாபிலோனியர்கள் எருசலேமை மேற்கொண்டு, ராஜவம்சத்தை சிதைத்திட்டபோது, இந்த மரம் அடியோடு சாய்ந்து இஸ்ரவேலர்களை பாபிலோனிய சிறையிருப்புக்கு நேரே கொண்டுசென்றது (காலவரிசையில் சிவப்பு காலம்). இது யூதர்களின் முதல் வெளியேறுதல் – இவர்களில் சிலர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். சாவித்திரி மற்றும் சத்தியவான் கதையில் மரித்தபோன இராஜாவின் மகன் இருந்தான் -சத்தியவான். அடிமரத்தை குறித்த தீர்க்கத்தரிசனத்தில் ஒட்டுமொத்த இராஜவம்சத்தின் வரிசையும் ஒரு முடிவுக்கு வந்து அந்த வம்சமே செத்துப்போகும்.\nகிளை: தாவீதிலிருந்து தோன்றும் ஒருவர் ஞானத்தை உடையவர்.\nஈசாயின் செத்துப்போன அடிமரம், வேரிலிந்து முளைக்கும் செடி\nஆனாலும், இந்த தீர்க்கத்தரிசனம் இராஜவம்சத்தின் வேர்களை வெட்டிபோடுவதை மட்டும் குறிப்பிடாமல் இனிவரும் எதிர்காலத்தை குறிப்பிடும் ஒன்றாகவும் உள்ளது. பொதுவான ஒரு ஆலமரத்தின் அம்சத்தை பயன்படுத்தி இந்த தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. மரத்தின் அடிமரமானது ஆல விதையை மு��ைப்பிக்கும் ஒரு தளமாக உள்ளது. ஆலமர விதை முளைத்து படரத் தொடங்கும்போது அது அந்த அடிமரத்தை தாண்டி நீண்டகாலம் நிலைத்திருக்கும். ஏசாயா கண்ட இந்த செடி ஒரு ஆலமரத்தை போன்ற ஒன்றாக இருக்கும். ஏனெனில் ஒரு புதிய செடி அதன் அடிவேரிலிருந்து துளிர்த்து எழும்பும் – ஒரு கிளையை உருவாக்க.\nஏசாயா இந்த உருவகத்தை பயன்படுத்தும்போது தொலைதூர எதிர்காலத்தின் ஒரு நாளில், கிளை என்று அறியப்படும், ஒரு செடி, எப்படி ஆலமரச் செடி மரத்தின் அடிமரத்திலிருந்து எழும்பி எப்படி அது துளிர்விடுமோ அதுபோல் உயிரற்ற அடிமரத்திலிருந்து எழும்பி துளிர்விடும் என்று தீர்க்கத்தரிசனம் உரைத்தார். ஏசாயா அந்த செடியை “அவர்” என்று குறிப்பிடுகிறார். அப்படியானால் ஏசாயா, ராஜவம்சத்தின் வீழ்ச்சிக்கு பின் தாவீதின் வரிசையில் வரும் ஒரு குறிப்பிட்ட மனிதனை பற்றி பேசுகிறார். இந்த மனிதனுக்கு ஞானம், வல்லமை மற்றும் அறிவு உண்டாகும். தேவனுடைய ஆவியானவரே அவர்மேல் இருந்தது போல் இருக்கும்.\nமரத்தின் அடிமரத்தை தாண்டி வளரும் ஆலமரம். சீக்கிரத்தில் அது வளர்ந்து படரும் வேர்கள் மற்றும் செடிகளின் ஒரு பிணைப்பாக மாறிவிடும்.\nஅநேக புராதன இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்கள் ஆலமரத்தை ஒரு அழியாமையின் அடையாளமாகவே வெளிப்படுத்துகின்றன. விண்ணுயர எழும்பும் அதன் வேர்கள் மணலின் ஆழத்திற்குள் சென்று கூடுதலான தண்டுகளை உருவக்குகின்றன. அது நீண்ட ஆயுளுக்கான அடையாளமாக சிருஷ்டி கர்த்தராகிய தெய்வத்தை பிரதிபலிக்கிறது. கி.மு. 750 ஆண்டில் ஏசாயா கண்ட கிளைக்கு இப்படிப்பட்ட அநேக தெய்வீக குணாதிசயங்கள் இருப்பதோடு, இராஜவம்சத்தின் ‘அடிமரமானது’ முழுவதுமாக அழிந்துபோன பிறகும் அது நீடித்திருக்கும்.\nமுனிவரும்-தீர்க்கத்தரிசியுமான ஏசாயா எதிர்கால நிகழ்வுகளின் தோன்றலை மக்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்று ஒரு அடையாளக்கொம்பை நட்டார். ஆனால் அவர் நாட்டியது பற்பல அடையாளங்களில் ஒன்றுமட்டுமே. ஏசாயாவுக்கு பின் 150 ஆண்டுகள் கழித்து வந்து எரேமியா கி.மு. 600-ஆம் ஆண்டில், தன்னுடைய் கண்களுக்கு முன்பாக தாவீதின் ராஜவம்சம் வெட்டப்பட்ட வேளையில், எழுதுகிறார்:\n5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜ���ிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.\n6 அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.\nதாவீதின் ராஜவம்ச கிளையை குறித்த உருவகத்தை எரேமியா விரிவாக உரைக்கிறார். கிளையும் ஒரு இராஜாவாக இருக்கும். ஆனாலும் முந்தைய இராஜாக்களை போல் அது செத்த அடிமரமாக மாறிவிடாது.\nகிளை: கர்த்தர் என் நீதி\nஇந்த கிளையின் வித்தியாசம் அவருடைய நாமத்தில் வெளிப்படுகிறது. அவர் தேவனுடைய நாமத்தையே தரித்திருந்தார் (கர்த்தர் – தேவனின் எபிரேய பெயர்). ஆகையால் ஒரு ஆலமரத்தை போன்ற இந்த கிளை தெய்வீகத்தின் ஒரு உருவகமாக காணப்படுகிறது. அவர் நம்முடைய (மனிதர்களாகிய நாம்) நீதியாகவும் வெளிப்படுகிறார்.\nதன் கணவர் சத்தியவானின் சரீரத்தை குறித்த விஷயத்தில் சாவித்திரி விவாதித்தபோது, மரணத்தை (எமன்) எதிர்கொள்ளக்கூடிய ஒரு வல்லமையை அவளுடைய நீதி அவளுக்கு பெற்று தந்தது. கும்ப மேளாவை குறித்த காரியத்தில் நாம் கவனித்ததுபோல் நம்முடைய பிரச்சனை நம்முடைய அல்லது சீர்கேடு அல்லது நம்முடைய பாவமாக காணப்படுகிறது. ஆதலால், நம்மிடத்தில் ‘நீதி’ குறைவுபடுகிறது. வேதம் சொல்லுகிறது ஆகையால் நமக்கு மரணத்தின் மீது அதிகாரம் இல்லை. சொல்லப்போனால், மரணத்திலிருந்து தப்பிக்க வழியில்லை என்கிறது:\n14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,\n15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.\nவேதாகமத்தில் பிசாசு யமனை போன்றவன். ஏனெனில் அவன் நமக்கு விரோதமாக இருக்கும் மரணத்தின்மேல் அதிகாரம் உடையவன். சொல்லப்போனால், சத்தியவானின் சரீரத்தை குறித்த விஷயத்தில் யமன் எப்படி விவாதித்தானோ, அதேபோல் வேதாகமத்திலும் பிசாசிர்ன் சரீரத்தை குறித்த விஷயத்தில் அவன் விவாதிததான் என்று பார்க்கிறோம்,\n9 பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்��ர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான்.\nசாவித்திரி மற்றும் சத்தியவான் கதையில் உள்ள யமனை போன்று, உன்னதமான தீர்க்கத்தரிசியான மோசேயின் சரீரத்தை குறித்த காரியத்தில் விவாதிக்க பிசாசுக்கு எப்படி அதிகாரம் இருந்ததோ, அதேபோல் மரணத்தை குறித்த காரியத்திலும் – நம்முடைய பாவம் மற்றும் சீர்கேட்டின்மீது – பிசாசுக்கு ஒரு அதிகாரம் உண்டு. தேவதூதர்களும்கூட கர்த்தருக்கு மட்டுமே – சிருஷ்டி கர்த்தருக்கு மட்டுமே – மரணத்தில் பிசாசை அதட்டவல்ல அதிகாரம் உண்டு என்பதை அறிந்திருந்தார்கள்.\nஇங்கே, இந்த கிளையில் நாம் ஒரு வாக்குத்தத்தத்தை பார்க்கிறோம். எதிர்காலத்தில் மரணத்தை நாம் மேற்கொள்ள கர்த்தர் நமக்கு “நீதியை” அருளுவார் என்ற வாக்குத்தத்தம்.\nஇந்த உட்கருத்தை மேலும் விவரிக்கையில் சகரியா கூடுதல் விவரங்களை அளிக்கிறார். இது சாவித்திரி மற்றும் சத்தியவானின் கதையில் காணப்படும் மரணத்தை (யமன்) மேற்கொள்ளும் காரியத்தோடு ஒத்துப்போகும் ஒன்றாக உள்ளது. அதனை நாம் அடுத்து கவனிப்போம்\nAuthor ragnarPosted on August 5, 2020 September 13, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags எரேமியாவும் கிளையும், ஏசாயாவும் கிளையும், கிளை: கர்த்தர் என் நீதி, முதலாவது ஒரு மரம்…பின்பு அடிமரம்…பின்பு ஒரு கிளைLeave a comment on கிளையின் அடையாளம்: வட சாவித்திரியின் உறுதியான ஆலமரம்\nகுருக்ஷேத்ரா போரைப் போல: ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ ஆட்சியாளரின் வருகை குறித்த தீர்க்கதரிசனம்\nபகவத் கீதை என்பது மகாபாரத காவியத்தின் ஞான மையமாகும். இன்று கீதை (பாடல்) என்று எழுதப்பட்டாலும் பொதுவாகப் படிக்கப்படுகிறது. குருக்ஷேத்திரத்தில் நடந்த பெரும் போருக்கு சற்று முன்பு – கிருஷ்ணருக்கும் அரச போர்வீரரான அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடலை கீதை விவரிக்கிறது – இது அரச குடும்பத்தின் இரு தரப்பினருக்கும் இடையிலான போர். வரவிருக்கும் ஒருவருக்கொருவர் எதிராக நடந்த இந்த போரில் பண்டைய அரச வம்சத்தை நிறுவின குரு மன்னரின் வம்சத்தின் இரண்டு கிளைகளின் போர்வீரர்களையும் ஆட்சியாளர்களையும் இரு நிலை படுத்தியது. ராஜவம்சத்தாராகிய பாண்டவ மன்னர் யுதிஷ்டிராவோ அல்லது கெளரவர் மன்னர் துரியோதனனோ – இவர்களில் யாருக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு என்பதை முடிவு செய்ய பாண்டவ மற்றும் கெளரவர் உறவினர்கள் போருக்கு சென்றனர். ��ுரியோதனன் யுதிஷ்டிராவிடம் இருந்து அரியணையை கைப்பற்றினான், எனவே யுதிஷ்டிரனும் அவனது பாண்டவ கூட்டாளிகளும் அதை திரும்பப் பெற போருக்குச் சென்றனர். பாண்டவ வீரர் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான பகவத் கீதை உரையாடல் கடினமான சூழ்நிலைகளில் ஆன்மீக சுதந்திரத்தையும் ஆசீர்வாதத்தையும் தரும் உண்மையான ஞானத்தை மையமாகக் கொண்டுள்ளது.\nஎபிரேய வேத புஸ்தகக் காவியமாகிய பைபிளின் ஞான இலக்கியத்தின் மையப்பகுதியாக சங்கீதங்கள் உள்ளன. இன்று பாடல்கள் (கீதைகள்) என்று எழுதப்பட்டாலும் அவை வழக்கமாகப் படிக்கப்படுகின்றன. இரண்டு எதிரெதிரான சக்திகளுக்கு இடையிலான ஒரு பெரிய போருக்கு சற்று முன்பு, உயர்ந்த கர்த்தருக்கும் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்டவர்கும் (= ஆட்சியாளருக்கும்) இடையிலான உரையாடலை இரண்டாம் சங்கீதம் விவரிக்கிறது. வரவிருக்கும் இந்த போரின் இரு பக்கங்களிலும் சிறந்த வீரர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஒருபுறம் ஒரு பண்டைய அரச வம்சத்தின் நிறுவன மூதாதைய மன்னர் தாவீதின் வழித்தோன்றலில் ஒரு ராஜா இருக்கிறார். எந்தப் பக்கத்திற்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு என்பது குறித்து இரு தரப்பினரும் போருக்குச் சென்று கொண்டிருந்தனர். சங்கீதம் 2 கர்த்தருக்கும் அவருடைய ஆட்சியாளருக்கும் இடையிலான உரையாடல் சுதந்திரத்தையும், ஞானத்தையும் மற்றும் ஆசீர்வாதத்தைத் தொடுகிறது.\nஒன்றுபோல் உள்ளது நீங்கள் சிந்திக்கிறீர்களா\nசமஸ்கிருத வேதங்களின் ஞானத்தைப் புரிந்துகொள்ளும் நுழைவாயிலாக பகவத் கீதையைபோல், எபிரேய வேதங்களின் (பைபிள்) ஞானத்தைப் புரிந்துகொள்ளும் நுழைவாயில் சங்கீதமாகும். அந்த ஞானத்தைப் பெறுவதற்கு சங்கீதங்கள் மற்றும் அதன் முதன்மை இசையமைப்பாளரான தாவீது மன்னர் பற்றிய ஒரு சிறிய பின்னணி தகவல்கள் நமக்குத் தேவை.\nதாவீது ராஜா யார், சங்கீதங்கள் என்றால் என்ன\nதாவீது ராஜா, சங்கீதம் மற்றும் பிற எபிரேய ரிஷிகள் மற்றும் வரலாற்று காலவரிசையில் எழுத்துக்கள்\nஇஸ்ரவேலர்களின் வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட காலவரிசையிலிருந்து, தாவீது கிமு 1000 தில் வாழ்ந்தார், ஸ்ரீ ஆபிரகாமுக்கு ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஸ்ரீ மோசேக்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்தார் என்பதை நீங்கள் காணலாம். தாவீது தனது குடும்பத்தின் ஆடுகளை வளர்க���கும் மேய்ப்பனாகத் தொடங்கினார். ஒரு பெரிய எதிரி, கோலியாத் என்ற மனிதனின் மாபெரும் இஸ்ரவேலரைக் கைப்பற்ற ஒரு படையை வழிநடத்தினார், எனவே இஸ்ரவேலர் ஊக்கம் இழந்து தோற்கடிக்கப்பட்டனர். தாவீது கோலியாத்தை சவால் செய்து போரில் கொன்றான். ஒரு பெரிய போர்வீரன் மீது ஒரு இளம் மேய்ப்பன் சிறுவனின் இந்த குறிப்பிடத்தக்க வெற்றி தாவீதை பிரபலமாக்கியது.\nஇருப்பினும், நீண்ட மற்றும் கடினமான அனுபவங்களுக்குப் பிறகுதான் அவர் ராஜாவானார், ஏனென்றால் அவரை எதிர்த்தவர்கள், வெளிநாட்டிலும் இஸ்ரவேலர்களிடமும் பல எதிரிகள் இருந்தனர். தாவீது இறுதியில் தன் எதிரிகள் அனைவரையும் வென்றார், ஏனென்றால் அவர் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தார், கடவுள் அவருக்கு உதவினார். எபிரேய வேதங்களில் பைபிளிலுள்ள பல புத்தகங்கள் தாவீதின் இந்த போராட்டங்களையும் வெற்றிகளையும் விவரிக்கின்றன.\nதாவிது கடவுளுக்கு அழகான பாடல்களையும் கவிதைகளையும் இயற்றிய இசைக்கலைஞராக புகழ்பெற்றவர். இந்த பாடல்களும் கவிதைகளும் கடவுளால் ஈர்க்கப்பட்டு வேத புஸ்தகத்தில் சங்கீதம் புத்தகத்தை உருவாக்குகின்றன.\nதாவீது ஒரு பெரிய ராஜா மற்றும் போர்வீரன் என்றாலும், அவரது வல்லமையிலும் அதிகாரத்திலும் சூழந்திருக்கும்படி தனது அரசவாரிசுலிருந்து வரும் ‘கிறிஸ்துவை’ குறித்து சங்கீதத்தில் எழுதினார். எபிரேய வேதங்களின் (பைபிள்) 2-ஆம் சங்கீதத்தில் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தும் வன்னம், பகவத் கீதையையில் நடைபெறும் ஒரு அரச போர் காட்சியை வெளியிடுகிறது.\n2கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் ‘அபிஷேகம்’பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:\n3“அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்” என்கிறார்கள்.\n4பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.\n5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசுவார். தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.\n6“நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோனில் என்னுடைய ‘இராஜாவை’ அபிஷேகம்பண்ணி வைத்தேன்” என்றார்.\n7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, “நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.\n8என்னைக் கேளும், ���ப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;\n9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்” என்று சொன்னார்.\n10இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.\n11பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.\n12குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.\nமுன்பு விளக்கியபடி இங்கே அதே பத்தியில், ஆனால் கிரேக்க மொழியில் உள்ளது.\nதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்\n2 கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:\nசங்கீதம் 2:1-2 – அசல் மொழியில் எபிரேய மற்றும் கிரேக்கம் (LXX)\nநீங்கள் பார்க்கிறபடி, சங்கீதம் 2 ல் உள்ள ‘கிறிஸ்து’ / ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ சூழல் பகவத் கீதையில் உள்ள குருக்ஷேத்ரா போருக்கு மிகவும் ஒத்திருக்கிறது. ஆனால் இவ்வளவு காலத்திற்கு முன்பு நடந்த குருக்ஷேத்ரா போரின் பின்விளைவுகளைப் பற்றி நினைக்கும் போது சில வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. அர்ஜுனனும் பாண்டவர்களும் போரை வென்றனர், எனவே அதிகாரத்தையும் ஆட்சியையும் கைப்பற்றி கெளரவர்களிடமிருந்து பாண்டவர்களுக்கு மாற்றப்பட்டு, சட்டத்தின் படி யுதிஷ்டிராவை ராஜாவாக மாற்றினர். பஞ்சபாண்டவ சகோதரர்களும் கிருஷ்ணரும் 18 நாள் போரில் தப்பிப்பிழைத்தனர், ஆனால் ஒரு சிலரே தப்பிப்பிழைத்தனர் – மற்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆனால் போருக்குப் பின்னர் 36 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த பின்னர், யுதிஷ்டிரர் அரியணையைத் துறந்தார், இந்த பட்டத்தை அர்ஜுனனின் பேரன் பரிக்ஷித்துக்கு வழங்கினார். பின்னர் அவர் திரௌபதி மற்றும் அவரது சகோதரர்களுடன் இமயமலைக்கு புறப்பட்டார். திரௌபதி மற்றும் நான்கு பாண்டவர்கள் – பீமா, அர்ஜுனா, நகுலா மற்றும் சஹாதேவா ஆகியோர் பயணத்தின் போது இறந்தனர். யுதிஷ்டிராவுக்கு சொர்க்கத்திற்கு நுழைவு வழங்கப்பட்டது. கெளரவர்களின��� தாயான காந்தாரி, போரை நிறுத்தாததற்காக கிருஷ்ணரிடம் கோபமடைந்தார், எனவே அவர் அவரை சபித்தார், போருக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு குலத்திற்கு இடையிலான சண்டையின் காரணமாக தற்செயலாக அம்புக்குறியால் கொல்லப்பட்டார். குருக்ஷேத்ரா போரும் அதைத் தொடர்ந்து கிருஷ்ணர் கொல்லப்பட்டதும் உலகை கலியுகத்திற்கு நகர்த்தியது.\nஆகவே, குருக்ஷேத்ரா போரிலிருந்து நமக்கு என்ன லாபம் கிடைத்தது\nகுருக்ஷேத்ரா போரிலிருந்து நமக்கான பலன்கள்\nநம்மைப் பொறுத்தவரை, நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்து வருவதால், அதிக தேவை இருக்கிறது. நாம் சம்சாரத்தில் வாழ்கிறோம், தொடர்ந்து வலி, நோய், முதுமை மற்றும் மரணத்தின் நிழலில் வாழ்கிறோம். நாம் பொதுவாக ஆட்சியாளர்களின் பணக்கார மற்றும் தனிப்பட்ட நண்பர்களுக்கு உதவுகின்ற ஊழல் நிறைந்த அரசாங்கங்களின் கீழ் வாழ்கிறோம். கலியுகத்தின் விளைவுகளை நாம் பல வழிகளில் உணர்கிறோம்.\nஊழலை வளர்க்காத ஒரு அரசாங்கத்துக்காகவும், கலியுகத்தின் கீழ் இல்லாத ஒரு சமூகத்துக்காகவும், சம்சாரத்தில் ஒருபோதும் முடிவடையாத பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் தனிப்பட்ட விடுதலைக்காகவும் நாம் ஏங்குகிறோம்.\nசங்கீதம் 2-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கிறிஸ்து’ நம்முடைய இந்த தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யும் என்பதை எபிரேய ரிஷிகள் விளக்குகின்றனர். இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய அதற்கு ஒரு போர் தேவைப்படும், ஆனால் குருக்ஷேத்திரத்தை விட வித்தியாசமான யுத்தம் சங்கீதம் 2 இல் காட்டப்பட்டுள்ள போரை விட வேறுபட்டது. இது ‘கிறிஸ்துவால்’ மட்டுமே நடத்தக்கூடிய ஒரு போர். இந்த தீர்க்கதரிசிகள் சக்தியினாலும் வல்லமையினாலும் ஆரம்பிப்பதை விட, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபடுவதற்கான நமது தேவையில் கிறிஸ்து நமக்கு சேவை செய்வதன் மூலம் தொடங்குகிறார் என்பதைக் காட்டுகிறார்கள்.\nசங்கீதம் 2 டிற்கான பாதையைய், ஒரு நாளில் எவ்வாறு சென்றடையும் என்பதை காட்டுகின்றனர், சம்சாரத்தினால் சிறைபிடிக்கப்பட்டவர்களுக்காக மற்றொரு கொள்ளையர்களை வீழ்த்த, நீண்ட மாற்றுப்பாதையில் மற்றொரு போர் முதலில் தேவை, ஆனால் இராணுவ வலிமையால் அல்ல, மாறாக அன்பு மற்றும் தியாகத்தின் மூலமாக நடைபெறும். தாவீதின் அரச மரத்தின் அடிமரத்தின் ���ரு துளிரில்லிருந்து இந்த பயணத்தைத் தொடங்குகிறோம்.\nAuthor ragnarPosted on August 5, 2020 September 13, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags குருக்ஷேத்ரா போரிலிருந்து நமக்கான பலன்கள், குருக்ஷேத்ரா போரின் முடிவுகள், சங்கீதங்களில் ‘கிறிஸ்துவின்’ தீர்க்கதரிசனங்கள், சங்கீதங்கள் என்றால் என்ன, தாவீது ராஜா யார்Leave a comment on குருக்ஷேத்ரா போரைப் போல: ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ ஆட்சியாளரின் வருகை குறித்த தீர்க்கதரிசனம்\nராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன\nஇயேசுவின் கடைசி பெயர் என்ன என்று நான் சில நேரங்களில் மக்களிடம் கேட்கும்போது. பொதுவாக அவர்கள் அளிக்கும்பதில்,\n“அவருடைய கடைசி பெயர்‘ கிறிஸ்து ’என்று நான் நினைக்கிறேன், ஆனால் எனக்கு உறுதியாக தெரியவில்லை”.\n“அப்படியானால், இயேசு சிறுவனாக இருந்தபோது ஜோசப் கிறிஸ்துவும் மேரி கிறிஸ்துவும் சிறிய இயேசு கிறிஸ்துவை சந்தைக்கு அழைத்துச் சென்றார்களா\nஅவ்வாறு வைத்துக் கொள்ளுங்கள், ‘கிறிஸ்து’ என்பது இயேசுவின் குடும்பப் பெயர் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவே, ‘கிறிஸ்து’ என்றால் என்ன அது எங்கிருந்து வருகிறது பலருக்கு ஆச்சரியமாக, ‘கிறிஸ்து’ என்பது ‘ஆட்சியாளர்’ அல்லது ‘ஆட்சி’ என்று பொருள்படும் தலைப்பு. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ராஜா போல இது ‘ராஜா’ என்ற தலைப்பைப் போல அல்ல.\nநாம் முதலில் சில மொழிபெயர்ப்பின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் சில நேரங்களில் பொருள்படமொழிபெயர்ப்பதைக்காட்டிலும், குறிப்பாக பெயர்கள் மற்றும் தலைப்புகளைஅதன்ஒத்த ஒலியால் மொழிபெயர்க்கத் தேர்வு செய்கிறார்கள். இது ஒலிபெயர்ப்புஎன்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, “கும்பமேளா” என்பது இந்திமொழியிலிருந்துकुंभ मेला ஒரு ஆங்கில ஒலிபெயர்ப்பு ஆகும். मेला என்றால் ‘கண்காட்சி’ அல்லது ‘திருவிழா’ என்றாலும் இது கும்பகண்காட்சியைக் காட்டிலும் கும்பமேளாவுக்கு ஒத்த ஒலியால் ஆங்கிலத்தில் கொண்டு வரப்படுகிறது. “ராஜ்” என்பது “राज” இந்தியிலிருந்து ஒரு ஆங்கில ஒலிபெயர்ப்பு. Rule ‘ஆட்சி’ என்று பொருள் என்றாலும், அது “பிரிட்டிஷ்ஆட்சி” என்பதை விட “பிரிட்டிஷ்ராஜ்” என்று ஆங்கிலத்தில் கொண்டு வரப்பட்டது. வேத புஸ்தகம் (பைபிள்) மூலம், எந்த பெயர்���ள் மற்றும் தலைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும் (அர்த்தத்தால்) மற்றும் எந்த மொழிபெயர்ப்பை (ஒலியால்) மொழிபெயர்ப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. குறிப்பிட்ட விதி இல்லை.\nகிமு 250 இல்பைபிள்முதன்முதலில்மொழிபெயர்க்கப்பட்டபோதுஎபிரேயவேதங்கள் (பழையஏற்பாடு) கிரேக்கமொழியில்மொழிபெயர்க்கப்பட்டது – அக்காலத்தில்சர்வதேசமொழியாகஇருந்தது. இந்தமொழிபெயர்ப்புசெப்டுவஜின்ட் (அல்லது LXX) என்றுஅழைக்கப்படுகிறது, மேலும்இதுமிகவும்செல்வாக்குடன்இருந்தது. புதியஏற்பாடுகிரேக்கமொழியில்எழுதப்பட்டதால், பழையஏற்பாட்டின்பலமேற்கோள்கள்செப்டுவஜின்டிலிருந்துஎடுக்கப்பட்டுள்ளன.\nஅசல்எபிரேயபழையஏற்பாடு (கிமு 1500 முதல் – 400 வரைஎழுதப்பட்டது) # 1 கால்பகுதியில்காட்டப்பட்டுள்ளது. செப்டுவஜின்ட்கிமு 250 எபிரேய -> கிரேக்கமொழிபெயர்ப்பாகஇருந்ததால், இது # 1 கால்பகுதிமுதல் # 2 கால்பகுதிவரையிலானஅம்புக்குறியாகக்காட்டப்படுகிறது. புதியஏற்பாடுகிரேக்கமொழியில்எழுதப்பட்டது (கி.பி 50-90), எனவே # 2 பழையமற்றும்புதியஏற்பாடுகளைகொண்டுள்ளது. கீழ்பாதியில் (# 3) பைபிளின்நவீனமொழிமொழிபெயர்ப்பு. பழையஏற்பாடு (எபிரேயவேதங்கள்) அசல்எபிரேயத்திலிருந்து (1 -> 3) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும்புதியஏற்பாடுகிரேக்கமொழியிலிருந்து (2 -> 3)மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முன்னர்விளக்கியதுபோலமொழிபெயர்ப்பாளர்கள்பெயர்கள்மற்றும்தலைப்புகளைதீர்மானிக்கவேண்டும். ஒலிபெயர்ப்பையும்மற்றும்மொழிபெயர்ப்பையும்நீலஅம்புகளுடன்அடையாளம்காட்டப்பட்டுள்ளது, மொழிபெயர்ப்பாளர்கள்எந்தஅணுகுமுறையையும்எடுக்கலாம்என்பதைக்காட்டுகிறது.\nஇப்போது ‘கிறிஸ்து’ என்றவார்த்தையைமையமாகக்கொண்டு, மேலேஉள்ளசெயல்முறையைப்பின்பற்றுங்கள்.\nஎபிரேயபழையஏற்பாட்டில்தலைப்பு ‘מָשִׁיחַ’ (மஷியா), அதாவதுஒருராஜாஅல்லதுஆட்சியாளர்போன்ற ‘அபிஷேகம்செய்யப்பட்டஅல்லதுபுனிதப்படுத்தப்பட்டநபர்’. அந்தக்காலத்துஎபிரேயமன்னர்கள்ராஜாவாகும்முன்புஅபிஷேகம்செய்யப்பட்டார்கள் (சடங்குமுறையில்எண்ணெயால்தேய்த்தார்கள்), இதனால்அவர்கள்அபிஷேகம்செய்யப்பட்டவர்கள்அல்லதுமாஷியாஎனப்பட்டார்கள். பின்னர்அவர்கள்ஆட்சியாளர்களாகஆனார்கள், ஆனால் அவருடையஆட்சி கடவுளின்பரலோகஆட்சிக்குஅடிபணிந்து, அவருடையசட்ட��்களின்படிஇருக்கவேண்டும். அந்தவகையில்பழையஏற்பாட்டில்எபிரேயமன்னர்கள்ராஜாவைப்போன்றவர்கள். ராஜாதெற்காசியாவின்பிரிட்டிஷ்பிரதேசங்களைஆட்சிசெய்தார், ஆனால்பிரிட்டன்அரசாங்கத்திற்குஅடிபணிந்து, அதன்சட்டங்களுக்குஉட்பட்டுசெய்தார்.\nஒருபழையராஜாவாகஇருக்கும்ஒருகுறிப்பிட்டமஷியாவின் ( ‘இந்த’ என்றசுட்டிடைச்சொல்லால்) வருகையைபழையஏற்பாடுமுன்னறிவித்தது. கிமு 250 இல்செப்டுவஜின்மொழிபெயர்க்கப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர்கள்கிரேக்கமொழியில்Χριστόςஇதேபோன்றபொருளைக்கொண்டஒருவார்த்தையைத்தேர்ந்தெடுத்தனர், (கிறிஸ்டோஸ்போலஒலிக்கிறது), இதுகிரியோவைஅடிப்படையாகக்கொண்டது, இதுசடங்குரீதியாகஎண்ணெயுடன்தேய்க்கவேண்டும்என்பதாகும். ஆகவே, எபிரேய ‘மாஷியா’ என்பதுகிரேக்கசெப்டுவஜின்ட்டின்Χριστός அர்த்தத்திற்கு (ஒலியால்மொழிபெயர்க்கப்படவில்லை) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதியஏற்பாட்டுஎழுத்தாளர்கள்கிறிஸ்டோஸ்என்றவார்த்தையைஇந்ததீர்க்கதரிசன ‘மாஷியா’ என்றுஅடையாளம்காணதொடர்ந்துபயன்படுத்தினர்.\nஐரோப்பியமொழிகளைப்பொறுத்தவரை, இதேபோன்றஅர்த்தத்துடன்வெளிப்படையானசொல்எதுவும்இல்லை, எனவேபுதியஏற்பாட்டின்கிரேக்க ‘கிறிஸ்டோஸ்’ ‘கிறிஸ்து’ என்றுமொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எபிரேயமொழியிலிருந்துகிரேக்கமொழியில்மொழிபெயர்ப்பதன்மூலமும், ‘கிறிஸ்து’ என்றசொல்பழையஏற்பாட்டுவேர்களைக்கொண்டஒருகுறிப்பிட்டதலைப்பு, பின்னர்கிரேக்கத்திலிருந்துநவீனமொழிகளுக்குமொழிபெயர்ப்பின்மூலமும். பழையஏற்பாடுஎபிரேயமொழியிலிருந்துநேரடியாகநவீனமொழிகளுக்குஒலிபெயர்க்கப்பட்டுள்ளதுமற்றும்மொழிபெயர்ப்பாளர்கள்அசல்எபிரேய ‘மாஷியா’ குறித்துவெவ்வேறுதேர்வுகளைசெய்கிறார்கள். சிலபைபிள்கள் ‘மஷியா’ என்பதை ‘மேசியா’ என்பதன்மாறுபாடுகளுக்குஒலிபெயர்க்கின்றன, மற்றவை ‘அபிஷேகம்செய்யப்பட்டவர்’ என்றுபொருள்படும்படிமொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்து (मसीह) என்பதற்கானஒருஇந்திசொல்அரபியிலிருந்துமொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதுஅசல்எபிரேயமொழியிலிருந்துமொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவேஅதன்உச்சரிப்பு ‘மசீ’ அசலுக்குநெருக்கமாகஉள்ளது\nמָשִׁיחַ (Mašíah, Messiah) என்றஎபிரேயவார்த்தைகிரேக்கசெப்டுவஜின்னில் “கிறிஸ்டோஸ்” என்றுமொழிபெயர்��்கப்பட்டுள்ளது. இதையொட்டிஆங்கிலத்தில் ‘கிறிஸ்து‘ என்றுமொழிபெயர்க்கப்பட்டு, ‘கிரைஸ்ட்’ போலஒலிக்கிறது. கிறிஸ்துவுக்கானதெலுங்குசொல் (క్రీస్తు) கிரேக்கவார்த்தையான “கிறிஸ்டோஸ்” என்பதிலிருந்துமொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எனவேஇதுகிறிஸ்து (Kiṟistu) என்றுஉச்சரிக்கப்படுகிறது.\nபழையஏற்பாட்டில்பொதுவாக ‘கிறிஸ்து’ என்றவார்த்தையைநாம்காணாததால், பழையஏற்பாட்டுடன்அதன்தொடர்புஎப்போதும்தெளிவாகஇல்லை. ஆனால்இந்தஆய்வில்இருந்து ‘கிறிஸ்து’ = ‘மேசியா’ = ‘அபிஷேகம்செய்யப்பட்டவர்’என்பதையும்அதுஒருகுறிப்பிட்டதலைப்புஎன்பதையும்நாம்அறிவோம்.\nஇப்போதுநற்செய்தியிலிருந்துசிலகூர்ந்துநோக்குவோம். கிறிஸ்துமஸ் கதையின் ஒருபகுதியானயூதர்களின்ராஜாவைத்தேடிசாஸ்திரிகள்வந்தபோதுஏரோதுமன்னனின்எதிர்வினையைகுறித்துகீழேஉள்ளது. கவனியுங்கள், அதில்இயேசுவைப்பற்றிகுறிப்பாகக்குறிப்பிடவில்லைஎன்றாலும், கிறிஸ்து‘வானவர்’ என்றுஇருக்கிறது.\n3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.\n4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.\nஏரோதுக்கும்அவருடையஆலோசகர்களுக்கும்இடையில் ‘கிறிஸ்துவானவர்’ என்றயோசனைநன்குபுரிந்துகொள்ளப்பட்டதைநீங்கள்காண்கிறீர்கள் – இங்குகுறிப்பாகஇயேசுவைக்குறிக்கவில்லை. இது ‘கிறிஸ்து’ என்பதுபழையஏற்பாட்டிலிருந்துவந்தது, இதுபொதுவாக 1 ஆம்நூற்றாண்டில் (ஏரோதுமற்றும்அவரதுஆலோசகர்களைப்போல) கிரேக்கசெப்டுவஜின்ட்டில்இருந்துவாசிக்கப்பட்டது. ‘கிறிஸ்து’ என்பதுஒருஆட்சியாளரையோஅல்லதுராஜாவையோகுறிக்கப்பட்ட (குறிக்கப்படுகின்ற) ஒருதலைப்பு, ஒருபெயர்அல்ல. இதனால்தான்ஏரோதுவேறொருராஜாவின்தோன்றுவதின்சாத்தியம்குறித்துஅச்சுறுத்தப்படுவதாகஉணர்ந்ததால் ‘தொந்தரவுசெய்யப்பட்டான்’. ‘கிறிஸ்து’ ஒருகிறிஸ்தவகண்டுபிடிப்புஎன்றகருத்தைநாம்நிராகரிக்கமுடியும். எந்தவொருகிறிஸ்தவர்களும்இருப்பதற்குநூற்றுக்கணக்கானஆண்டுகளுக்குமுன்பேஇந்ததலைப்புபயன்பாட்டில்இருந்தது.\nஆளுகையின்அடிப்படைஅன்பினாலாஅல்லதுசக்தியினாலாஎன்றபதில்ஒருமுரண்பாட்டின்மையத்திற்குசெல்கிறது. பிரிட்டிஷ்கிரீடத்தின்கீழ்இந்தியாவைஆட்சிசெய்யராஜாவுக்குஅதிகாரம்இருந்தது. ஆனால்அதுஇந்தியாவில்ஆட்சிசெய்வதற்கானஉரிமையைப்பெற்றது, ஏனெனில்ராஜ்முதலில்இராணுவஅதிகாரத்தில்வந்துஅதன்வலிமையின்மூலம்வெளிப்புறசமர்ப்பிப்பைச்செயல்படுத்தினார். மக்கள்ராஜைநேசிக்கவில்லை, காந்திபோன்றதலைவர்கள்மூலம், இறுதியில்ராஜ்நிறுத்தப்பட்டார்.\nகிறிஸ்துவாகஇயேசுஅதிகாரம்இருந்தபோதிலும், கீழ்ப்படிதலைக்கோரவரவில்லை. அவர் அன்பினால்அல்லதுபக்தியின்அடிப்படையில்ஒருநித்தியராஜ்யத்தைநிறுவவந்தார், இதற்காகஒருபுறதில்வல்லமைக்கும்ஆளுகைகும்இடையிலானமுரண்பாடுமறுபுறத்தில்அன்பைச்சந்திக்க தேவைப்பட்டது. எபிரேயரிஷிகள்இந்தமுரண்பாட்டைஆராய்ந்து, ‘கிறிஸ்துவின்’ வருகையைப்புரிந்துகொள்ளநமக்குஉதவுகின்றனர். எபிரேயவேதங்களில்கிமு 1000 க்குள்வரும்எபிரேயமன்னர்தாவீதிடமிருந்து ‘கிறிஸ்துவின்’ முதல்தோற்றத்தைகுறித்தஅவர்களின்நுண்ணறிவுகளைப்பின்பற்றுகிறோம்.\nAuthor ragnarPosted on August 5, 2020 September 14, 2020 Categories அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ), வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags ‘கிறிஸ்து’ என்றவார்தையின்தோற்றம், ஆம்நூற்றாண்டில்கிறிஸ்துவானவர்எதிர்பார்க்கப்பட்டார், கிறிஸ்துவின்அதிகாரத்தின்முரண்பாடு, செப்டுவஜின், செப்டுவஜின்ட்டில்மொழிபெயர்ப்புமற்றும்ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பும்ஒலிபெயர்ப்பும்Leave a comment on ராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன\nலட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன\nஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நினைக்கும் போது நம் மனம் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்குச் செல்கிறது. பேராசையில் செய்யாத கடின உழைப்பை அவள் ஆசீர்வதிக்கிறாள். பால் பெருங்கடலை கடைந்த கதையில், இந்திரன் புனித பூக்களை அவமதித்து எறிந்தபோது, லட்சுமி தேவர்களை விட்டு வெளியேறி பால் கடலுக்குள் நுழைந்தார். ஆயினும், அவள் திரும்பி வருவதற்காக ஆயிரம் வருடங்கள் கடலைத் கடைந்த பின், உண்மையுள்ளவர்களுக்கு அவளின் மறுபிறப்பு மூலம் ஆசீர்வதித்தாள்.\nஅழிவு, பாழக்குதல் மற்றும் நிர்மூலமாக்கல் பற்றி நாம் நினைக்கும் போது நமது மனம் பைரவன், சிவனின் கடுமையான அவதாரம், அல்லது சிவனின் மூன்றாவது கண்ணுக்கு கூட செல்கிறது. இது எப்போதுமே மூடப்பட்டிருக்கும், ஆனால் தீய செயல்களை அழிக்க அவர் அதைத் திறக்கிறார். லட்சுமி மற்றும் சிவன் இருவரும் பக்தர்களிடமிருந்து அதிக கவனத்தைப் பெறுகிறார்கள், ஏனென்றால் மக்கள் ஒருவரிடமிருந்து ஆசீர்வாதங்களை விரும்புகிறார்கள், மற்றவரின் சாபம் அல்லது அழிவுக்கு அஞ்சுகிறார்கள்.\nஇரண்டு அசீர்வதங்களுக்கும் ஆக்கியயோனாக எபிரேய வேதங்களில் வெளிப்படுத்தப்பட்ட சிருஷ்டியின் கடவுள் போன்று, லட்சுமியின் அசீர்வதங்களும், பைரவா அல்லது சிவனின் மூன்றாவது கண் போன்ற பயங்கரமான சாபமும் அழிவும் எதிர்மறையாக போராடுகிறது . இது அவருடைய பக்தர்களாக இருந்த– அவர் தேரிந்து கோண்ட மக்களகிய – இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்டது. கடவுள் இஸ்ரவேலரை எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கியபின் – பாவம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறதா இல்லையா என்பதை அறியும் தரநிலைக்காக அவை வழங்கப்பட்டன . இந்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் இஸ்ரவேலரை நோக்கி இயக்கப்பட்டன, ஆனால் மற்ற எல்லா தேசங்களும் கவனித்து, இஸ்ரவேலருக்கு அவர் அளித்த அதே சக்தியுடன் அவர் நமக்கு ஆசீர்வாதங்களை அளிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வதற்காக நீண்ட காலத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. செழிப்பையும் ஆசீர்வாதத்தையும் விரும்பி அழிவையும் சாபத்தையும் தவிர்க்க விரும்பும் நாம் அனைவரும் இஸ்ரவேலரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.\nஸ்ரீ மோசஸ் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார், அவர் எபிரேய வேதங்களை உருவாக்கும் முதல் புத்தகங்களை எழுதினார். அவரது கடைசி புத்தகமான உபாகமம், அவர் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்ட அவரது இறுதி வார்த்தைகளைக் கொண்டுள்ளது. ஈது இஸ்ரவேல் மக்களாகிய – யூதர்களுக்கு அவருடைய ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல, அவருடைய சாபங்களாகும். இந்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் உலக வரலாற்றை வடிவமைக்கும் என்றும், யூதர்களால் மட்டுமல்ல, மற்ற எல்லா நாடுகளாலும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் மோசே எழுதினார். இந்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் இந்தியாவில் வரலாற்றை பாதித்துள்ளன. எனவே இது நாம் சிந்திக்க எழுதப்பட்டது. முழுமையான ஆசீர்வாதங்களும் சாபங்களும் இங்கே உள்ளது. சுருக்கம் பின்வருமாறு.\nஇஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்திற்கு (பத்து கட்டளைகளுக்கு) கீழ்ப்படிந்தால் அவர்கள் பெறும் ஆசீர்வாதங்களை விவரிப்பதன் மூலம் மோசே தொடங்கினார். மற்ற எல்லா நாடுகளும் தேவனுடைய ஆசீர்வாதத்தை கண்டுணரும்படிக்கு, கடவுளிடமிருந்து வந்த ஆசீர்வாதங்கள் மிகப் பெரியதாக இருக்கின்றது. இந்த ஆசீர்வாதங்களின் விளைவு:\n10 பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்.\nஇருப்பினும், இஸ்ரவேலர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியத் தவறினால், அவர்கள் ஆசீர்வாதங்களுக்கு பதிலாக பிரதிபலிக்கும் சாபங்களைப் பெறுவார்கள். இந்த சாபங்கள் சுற்றியுள்ள நாடுகளால் பார்க்கப்படும் எனவே:\n37 கர்த்தர் உங்களை அனுப்பிய நாடுகளில் உங்களுக்கு ஏற்படுகின்ற தீயவற்றைப் பார்த்து அங்குள்ள ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் உங்களைப்பற்றி மோசமாகப் பேசுவார்கள்.\nசாபங்கள் வரலாறு முழுவதும் நீட்டிக்கப்படும்.\n46 உன்னையும் உனது சந்ததிகளையும் தேவன் நியாயந்தீர்த்திருக்கிறார் என்று ஜனங்களுக்கு இந்த சாபங்கள் காட்டும். உங்களுக்கு ஏற்படுகிற பயங்கரத்தைப்பற்றி ஜனங்கள் வியப்படைவார்கள்.\nஆனால் சாபங்களின் மோசமான பகுதி மற்ற நாடுகளிலிருந்து வரும் என்று கடவுள் எச்சரித்தார்.\n49 “கர்த்தர் தொலைதூரத்திலிருந்து உன்னோடு சண்டையிட ஒரு நாட்டை வரவழைப்பார். அவர்களது மொழியை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் விரைந்து வருவார்கள். வானிலிருந்து ஒரு கழுகு வருவதுபோன்று வருவார்கள். 50 அந்த ஜனங்கள் கொடூரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் முதியவர்களைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் இளங்குழந்தைகளிடம் இரக்கம் காட்டமாட்டார்கள். 51 அவர்கள் உங்களது மிருகங்களையும் நீங்கள் வளர்த்த உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்வார்கள். உன்னை அழிக்கும்வரை அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன்னிடம் தானியம், திராட்சை ரசம், எண்ணெய், பசுக்கள், ஆடுகள் அல்லது மாடுகள் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் உன்னை அழிக்கும்வரை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்கள். 52 “��ந்த நாடு உனது நகரங்களைச் சுற்றி முற்றுகையிட்டுத் தாக்கும். உனது நகரங்களைச் சுற்றியுள்ள உயரமும் உறுதியும் கொண்ட சுவர்கள் உங்களைக் காப்பாற்றும் என்று நீ நினைத்தால், அந்தச் சுவர்கள் கீழே விழும், உனது தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாவற்றையும் பகைவர்கள் முற்றுகையிடுவார்கள்.\nஇது கெட்டதில் இருந்து மோசமாகிவிடும்.\n63 “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள். 64 கர்த்தர் உங்களை உலக நாட்டு குடிகளினிடையில் சிதறடிப்பார். அங்கே நீ கல்லாலும், மரத்தாலும் ஆன பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவர்கள் உன்னாலும் உனது முற்பிதாக்களாலும் ஆராதிக்கப்படாத பொய்த் தெய்வங்கள். 65 “இந்நாட்டு குடிகளுக்குள்ளே நீ சமாதானத்தைப் பெறமாட்டாய், உனக்கு ஓய்வு கொள்ள இடமிருக்காது. கர்த்தர் உனது மனம் முழுவதையும் கவலைகளால் நிரப்புவார். உனது கண்கள் சோர்வை உணரும். நீ மிகுந்த மனசஞ்சலம் அடைவாய்.\nஇந்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் கடவுளுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையிலான முறையான ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டன:\n13 இந்த உடன்படிக்கையோடு, கர்த்தர் உங்களைத் தமது சொந்த விசேஷமான ஜனங்களாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்தாமே உங்கள் தேவன் ஆவார். அவர் இதை உனக்குக் கூறுகிறார். அவர் உனது முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர்களுக்கு வாக்களித்திருக்கிறார். 14 கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. 15 நமது தேவனாகிய கர்த்தருக்கு முன்பு நிற்கிற நம் அனைவரோடும் அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார். ஆனால் இந்த உடன்படிக்கை இன்று நம்மோடு இங்கே இல்லாத நமது சந்ததிகளுக்கும் உரியதாகிறது.\nஇந்த உடன்படிக்கையின் பிணைப்பு குழந்தைகள் அல்லது எதிர்கால சந்ததியினர் மீது இருக்கின்றது. உண்மையில் இந்த உடன்படிக்கை வருங்கால சந்ததியினராகிய – இஸ்ரவேலர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீதும் செலுத்தப்பட்டது.\n22 “எதிர்காலத்தில் உங்கள் சந்ததிகளும், தொலை தூரத்து அயல்நாட்டுக் குடிகளும் இந்நாடு எவ்வாறு பாழானது என்று காண்பார்கள். கர்த்தர் இந்த நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிற நோய்களையும் பார்ப்பார்கள்.23 அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும். 24 “‘கர்த்தர் இந்த நாட்டிற்கு ஏன் இவ்வாறு செய்தார் அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார் அவர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்’ மற்ற அனைத்து நாடுகளும் கேட்கும்.\n25 அதன் பதில் இவ்வாறு இருக்கும்: ‘கர்த்தர் கோபமாக இருக்கிறார். ஏனென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையை விட்டுவிலகிப் போனார்கள். அவர்களை கர்த்தர் எகிப்தை விட்டு வெளியே கொண்டுவந்தபோது அவர்களோடு அவர் செய்த உடன்படிக்கையை பின்பற்றுவதை நிறுத்தினர். 26 இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார். 27 அதனால்தான், கர்த்தர் அந்நாட்டு ஜனங்களுக்கு எதிராக மிகவும் கோபங்கொண்டார். எனவே, புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா சாபங்களையும் அவர்களுக்கு அவர் கொண்டு வந்தார்.28 கர்த்தர் அவர்கள்மேல் மிகவும் கோபங்கொண்டு எரிச்சல் அடைந்தார். எனவே, அவர்களை அவர் அந்நாட்டைவிட்டு வெளியே எடுத்தார். அவர் அவர்களை இன்று இருக்கிற நாட்டில் விட்டார்.’\nஆசீர்வாதங்கள் மகிழ்ச்சிகரமானவை, சாபங்கள் பயங்கரமானவை, ஆனால் நாம் கேட்கக்கூடிய மிக முக்கியமான கேள்வி: ‘அவை நடந்ததா’ எபிரேய வேதங்களின் பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி இஸ்ரேலிய வரலாற்றின் பதிவு, எனவே அவர்களின் கடந்த காலத்தை நாம் அறிவோம். பழைய ஏற்பாட்டிற்கு வெளியே வரலாற்று பதிவுகளும் பல தொல்பொருள் நினைவுச்சின்னங்களும் நம்மிடம் உள்ளன. அவர்கள் அனைவரும் இஸ்ரேல் அல்லது யூத வரலாற்றின் நிலையான படத்தை வரைகிறார்கள். இது ஒரு காலவரிசை மூலம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மோசேயின் சாபங்கள் நிறைவேறியிருந்தால் நீங்களே அதைப் படித்து மதிப்பிடுங்கள். 2700 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி யூதக் குழுக்கள் ஏன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தன (எ.கா. மிசோரமின் பினீ மெனாஷே) என்பதை இது விளக்குகிறது. அசீரிய மற்றும் பாபிலோனிய வெற்றிகளின் விளைவாக அவர்கள் இந்தியாவுக்கு சிதறடிக்கப்பட்டனர், பின்னர் மோசே எச்சரித்தது போலவே – வெகுஜன நாடுகடத்தப்பட்டனர்.\nமோசேயின் இறுதி வார்த்தைகள் சாபங்களுடன் முடிவடையவில்லை. மோசே தனது இறுதி அறிவிப்பை எவ்வாறு செய்தார் என்பது இங்கே.\n“நான் சொல்லியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு நிகழும். நீங்கள் ஆசீர்வாதங்களிலிருந்து நன்மையைப் பெறுவீர்கள். நீங்கள் சாபங்களிலிருந்து தீமைகளைப் பெறுவீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவார். பிறகு நீங்கள் இவற்றைப் பற்றி நினைப்பீர்கள். 2 அந்த நேரத்தில் நீங்களும் உங்கள் சந்ததிகளும் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வருவீர்கள். நீங்கள் முழுமனதோடு அவரைப் பின்பற்றுவீர்கள். நான் இன்று உங்களுக்குக் கொடுத்திருக்கிற அவரது அனைத்து கட்டளைகளுக்கும் முழுமையாக அடிபணிவீர்கள்.3 பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களிடம் இரக்கம்கொள்வார். கர்த்தர் உங்களை மீண்டும் விடுதலை செய்து உங்களை அனுப்பிய தேசங்களிலிருந்து திரும்பக் கூட்டிச் சேர்ப்பார். 4 அவர் உங்களை பூமியின் ஒரு பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சேகரித்துக் திரும்ப அங்கிருந்து உங்களைக் கொண்டு வருவார். 5 உங்கள் முற்பிதாக்களுக்குரிய நாட்டிற்கு கர்த்தர் உங்களைக் கொண்டுவருவார். அந்நாடு உங்களுக்கு உரியதாகும். கர்த்தர் உங்களுக்கு நன்மையைச் செய்வார். உங்கள் முற்பிதாக்களுக்குரியதைவிட நீங்கள் அதிகம் பெறுவீர்கள். அவர்களிடம் இருந்த ஜனங்களைவிட உங்கள் நாட்டில் மிகுதியான ஜனங்கள் இருப்பார்கள்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட பின்னர், 1948 இல் – இன்று உயிருடன் இருக்கும் பலரின் வாழ்நாளில் – நவீன இஸ்ரேல் தேசம் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திலிருந்து மீண்டும் பிறந்தது, மோசே தீர்கமாய் சொன்னது போல – யூதர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு மீண்டும் குடி��ேறத் தொடங்கினர். இந்தியாவில் இன்று, கொச்சின், ஆந்திரா மற்றும் மிசோரத்தில் ஆயிரம் ஆண்டு யூத சமூகங்கள் வேகமாக குறைந்து வருகின்றன. சுமார் 5000 யூதர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். மோசேயின் ஆசீர்வாதங்கள் நம் கண் முன்னே நிறைவேறி வருகின்றன, நிச்சயமாக சாபங்களும் தங்கள் வரலாற்றை வடிவமைத்தன.\nஇது நமக்கு பல தாக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, ஆசீர்வாதங்களும் சாபங்களும் கடவுளிடமிருந்து அவற்றின் அதிகாரத்தையும் சக்தியையும் கொண்டிருந்தன. மோசே வெறுமனே ஒரு அறிவொளி தூதர் – aRsi. இந்த சாபங்களும் ஆசீர்வாதங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலக நாடுகளில், மற்றும் பில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது என்பது உண்மைதான் (இஸ்ரேலுக்கு யூதர்கள் திரும்பி வருவது கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது – தொடர்ந்து உலக தலைப்புச் செய்திகளை உருவாக்கும் நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது) – பைபிள் (வேத புத்தகம்) கூறும் சக்தியும் அதிகாரமும் உடையவராக இந்த கடவுள் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். அதே எபிரேய வேதங்களில் ‘பூமியிலுள்ள எல்லா மக்களும்‘ ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். ‘பூமியிலுள்ள எல்லா மக்களும்‘ என்பது நீங்களும் நானும் அடங்குவோம். ஆபிரகாமின் மகனின் பலியில், ‘எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்‘ என்று கடவுள் மீண்டும் வலியுறுத்தினார். இந்த தியாகத்தின் குறிப்பிடத்தக்க இடம் மற்றும் விவரங்கள் இந்த ஆசீர்வாதத்தை எவ்வாறு பெறுவது என்பதை அறிய நமக்கு உதவுகின்றன. மிசோரம், ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்து திரும்பி வரும் யூதர்களுக்கு இப்போது ஆசீர்வாதம் ஊற்றப்படுகிறது, கடவுள் வாக்குறுதியளித்தபடி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளிலும் உள்ள மக்களை சமமாக ஆசீர்வதிக்க கடவுள் விரும்புகிறார் என்பதற்கான அறிகுறியாகும். யூதர்களைப் போலவே, நாமும் நமது சாபத்தின் மத்தியில் ஆசீர்வாதம் அருளப்படுகிறது. ஆசீர்வாதத்தின் பரிசை ஏன் பெறக்கூடாது\nAuthor ragnarPosted on July 23, 2020 September 13, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags … மற்றும்சாபங்கள், ஆசீர்வாதங்களும்சாபங்களும்நடந்ததா, நம்மைஅறிவுறுத்தும்படியாக… இஸ்ரவேலர்களுக்குள்ள… ஆசீர்வாதங்களும்சாபங்களும்., மோசேயின்ஆசீர்வாதங்களும்சாபங��களும்குறித்த முடிவுரை, ஸ்ரீமோசேயின்ஆசீர்வாதம்Leave a comment on லட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன\nயோம் கிப்பூர் – துர்கா பூஜையின் மூலமுதல்\nதுர்கா பூஜை (அல்லது துர்கோஸ்டவா) தெற்காசியாவின் பெரும்பகுதி முழுவதும் அஸ்வின் (ஐப்பசி) மாதத்தில் 6-10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அசுரா மஹிஷாசுரருக்கு எதிரான பண்டைய போரில் துர்கா தேவி வென்றதை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. 3500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி எபிரேய ஆண்டில் ஏழாவது சந்திர மாதத்தின் 10 வது நாளில் கொண்டாடப்படும் யோம் கிப்பூர் (அல்லது பாவப் பரிகார நாள்) என்று அழைக்கப்படும் மிகப் பழமையான பண்டிகையுடன் இது ஒத்துப்போகிறது என்பதை பல பக்தர்கள் உணரவில்லை. இந்த இரண்டு பண்டிகைகளும் பண்டையவை, இரண்டும் ஒரே நாளில் (அந்தந்த நாட்காட்டிகளில். இந்து மற்றும் எபிரேய நாட்காட்டிகள் வெவ்வேறு ஆண்டுகளில் அவற்றின் கூடுதல் நீள் மாதத்தைக் கொண்டிருக்கின்றன, எனவே அவை எப்போதும் மேற்கத்திய நாட்காட்டியில் ஒத்துப்போவதில்லை, ஆனால் அவை இரண்டும் எப்போதும் செப்டம்பர்-அக்டோபரில் நிகழ்கின்றன), இரண்டும் பலிகளை உள்ளடக்கியது, மற்றும் இரண்டும் பெரும் வெற்றிகளை நினைவுகூர்கின்றன. துர்கா பூஜைக்கும் யோம் கிப்பூருக்கும் உள்ள ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. சில வேறுபாடுகள் சமமாக குறிப்பிடத்தக்கவை.\nபாவநிவிர்த்தி நாளை குறித்து அறிமுகம்\nஇயேசுவுக்கு முன்பாக சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயும் அவருடைய சகோதரரான ஆரோனும் இஸ்ரவேலரை வழிநடத்தி நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்\nஸ்ரீ மோசேயை இஸ்ரவேலர்களை(எபிரேயர்கள் அல்லது யூதர்கள்) அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்தி,கலியுகத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்த பத்து கட்டளைகளைப் பெற்றார்கள். அந்த பத்து கட்டளைகள் மிகவும் கண்டிப்பானவை, பாவத்தால் கவரப்பட்ட ஒருவரால் அதை பின்பற்ற இயலாது. இந்த கட்டளைகள் உடன்படிக்கைப்பெட்டி என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பெட்டியில் வைக்கப்பட்டன. உடன்படிக்கைப்பெட்டிமகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு கோவிலில் இருந்தது.\nமோசேயின் சகோதரரான ஆரோனும் அவருடைய சந்ததியினரும் இந்த ஆலயத்தில் மக்களின் பாவங்களை ந��விர்த்தி செய்ய அல்லது பாவதை மூட பலியிட்டார்கள். பாவநிவிர்த்தி நாள் – யோம்கிப்பூ அன்று சிறப்பு பலிகள் கொடுக்கப்பட்டது. இவை இன்று நமக்கு மதிப்புமிக்க படிப்பினைகளாகும், பாவப் பரிகார நாளை (யோம் கிப்பூர்) துர்கா பூஜையின் விழாக்களுடன் ஒப்பிடுவதன் மூலம் நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம்.\nபாவநிவிர்த்திநாளின் தியாகங்கள் மற்றும் சடங்குகள் குறித்து மோசேயின் காலத்திலிருந்தே எபிரேய வேதங்களில், அதாவது இன்று உள்ள பைபிளில் துல்லியமாக அறிவுறுத்துகின்றன. இந்த வழிமுறைகள் எவ்வாறு தொடங்குகின்றன என்பதை நாம் காண்போம்:\nஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம், 2 “உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்\nபிரதான ஆசாரியனாகிய ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தருடைய பிரசன்னம் இருந்த மகா பரிசுத்த ஸ்தல ஆலயத்திற்கு அவமரியாதை செய்தபோது இறந்துவிட்டார்கள். அவர்கள் அந்த பரிசுத்த பிரசன்னத்தில் பத்து கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கத் தவறியதால் அவர்கள் இறந்தார்கள்.\nஆகவே கவனமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன, ஒரு வருடத்தில் ஒரே நாள் மட்டுமே பிரதான ஆசாரியன் மகாபரிசுத்தஸ்தலத்திற்குள் நுழையக்கூடிய நாள் – பாவ நிவிர்த்தி நாளாகும். அவர் வேறு எந்த நாளிலும் நுழைந்தால், அவர் இறந்துவிடுவார். ஆனால் இந்த ஒரு நாளில் கூட, பிரதான ஆசாரியன் உடன்படிக்கைப்பெட்டியின் முன்னிலையில் நுழைவதற்கு முன்பு, அவர் செய்ய வேண்டியது:\n3 “ஆரோன் பாவப்பரிகார நாள் அன்று மிகவும் பரிசுத்தமான அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு காளையைப் பாவப் பரிகார பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை தகன பலியாகவும் செலுத்திவிட வேண்டும். 4 ஆரோன் தண்ணீரில் தன் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். பின் அவன் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோன் பரிசுத்த சணல் நூல் சட்டையை அணிந்து இடுப்பில் சணல் நூல் சல்லடத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். சணல் நூல் தலைப் பாகையையும், சணல் நூலால் ஆன இடைக் கச்சையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவை பரிசுத்தமான ஆடைகள்.\nதுர்கா பூஜையின் சப்தமி நாளில், துர்காவை சிலைகளுக்குள் பரன் பரதிஸ்தான் என்று அழைக்கின்றனர், மூர்த்திக்கு திருமஞ்சனம் நடைபெறும். யோம் கிப்பூரின்போதும் திருமஞ்சனம் உண்டு, ஆனால் பிரதான பூசாரி தான் புனித ஸ்தலத்திற்குள் நுழையத் திருமஞ்சனம் செய்து தயாராவார், தெய்வம் அல்ல. கர்த்தராகிய தேவனை அழைப்பது தேவையற்றது – அவர் ஆண்டு முழுவதும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தார். அதற்கு பதிலாக தேவை என்னவென்றால் இந்த பிரசன்னத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். குளித்துவிட்டு ஆடை அணிந்த பிறகு பூசாரி பலிக்காக விலங்குகளை கொண்டு வர வேண்டியிருந்தது.\n5 “ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 6 பிறகு ஆரோன் காளையைப் பாவப்பரிகார பலியாக செலுத்த வேண்டும். இந்தப் பாவப்பரிகார பலி அவனுக்குரியது. இதனை ஆரோன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுத்திகரிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.\nஆரோனின் சொந்த பாவங்களுக்காக பரிகாரம் செய்ய அல்லது மூட ஒரு காளை பலியிடப்பட்டது. துர்க பூஜையின் போது சில நேரங்களில் காளை அல்லது ஆடு தியாகங்கள் செய்யப்படுகின்றன. யோம் கிப்பூருக்கு பூசாரி சொந்த பாவத்தை மறைக்க காளையை பலியிடுவது ஒரு விருப்பத்தெர்வு அல்ல. அவர் தனது பாவத்தை காளையின் பலியால் மறைக்காவிட்டால் பூசாரி இறந்துவிடுவார்.\nபின்னர் உடனடியாக, பூசாரி இரண்டு ஆடுகளின் குறிப்பிடத்தக்க விழாவை நிகழ்த்தினார்.\n7 “பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும்.8 பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது. 9 “பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவை கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும்.\nபூசாரி காளையை தனது சொந்த பாவங்களுக்காக பலியிடப்பட்டவுடன், பூசாரி இரண்டு ஆடுகளை தெரிந்தெடுத்து சீட்டு ��ோடுவார். ஒரு ஆடு போக்காடாக நியமிக்கப்படும். மற்ற ஆடு பாவநிவாரணபலியாக பலியிடப்பட வேண்டும். ஏன்\n15 “பிறகு ஆரோன் ஜனங்களின் பாவப் பரிகார பலிக்கான வெள்ளாட்டைக் கொன்று, அதன் இரத்தத்தைத் திரைக்குப் பின்னால் உள்ள அறைக்குக் கொண்டு வர வேண்டும். காளையின் இரத்தத்தைச் செய்தது போன்றே இதனையும் செய்ய வேண்டும். அவன் அந்த இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பும் தெளிக்க வேண்டும். 16 இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும்.\n20 “ஆரோன் மிகப் பரிசுத்தமான இடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவான். பிறகு ஆரோன் உயிருள்ள வெள்ளாட்டை கர்த்தருக்கு முன் கொண்டு வந்து 21 தனது இரு கைகளையும் அதன் தலைமீது வைப்பான். பிறகு இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களையும் குற்றங்களையும் அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டின் தலையிலே சுமத்துவான். பின் அதனை அதற்கு நியமிக்கப்பட்ட ஆள் மூலம் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவான். 22 அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான்.\nஆரோனின் சொந்த பாவத்திற்காக காளை பலியாக்கப்பட்தது. முதல் ஆட்டின் பலி இஸ்ரவேல் மக்களின் பாவத்திற்காக இருந்தது. மக்களின் பாவங்களை பலிகடாவின் மீது மாற்றபட்டதின் – அடையாளமாக – ஆரோன் தனது கைகளை உயிருள்ள பலிகடாவின் தலையில் வைப்பார். மக்களின் பாவங்கள் இப்போது மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளன என்பதற்கான அடையாளமாக ஆடு பின்னர் வனாந்தரத்தில் விடுவிக்கப்பட்டது. இந்த பலிகளால் அவர்களின் பாவங்களுக்கு பரிகாரம் செய்யப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் பாவநிவிர்தி நாளில், அந்த நாளிலும் மட்டுமே செய்யப்பட்டது.\nஇந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட கடவுள் ஏன் கட்டளையிட்டார் இதன் பொருள் என்ன துர்கா பூஜை எருமை அரக்கன் மஹிஷாசுரனை தோற்கடித்த காலத்தை திரும்பிப் பார்க்க செய்கிறது. இது கடந்த கால நிகழ்வை நினைவுகூர்கிறது. பாவநிவிர்த்தி தினமும் வெற்றியை நினைவுகூர்ந்தது, ஆனால் அது தீர்க்கதரிசனமாக, அது தீமைக்கு எதிரான எதிர்காலவெற்றியை எதிர்பார்த்தது இருந்தது. உண்மையான விலங்கு பலியாக வழங்கப்பட்டாலும், அவை அடையாளமாக இருந்தன. அதை வேத புஸ்தகன் (பைபிள்) விளக்குகிறது\n4 ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது.\nஉண்மையில் பாவநிவாரண நாளில் பலிகள் பூசாரி மற்றும் பக்தர்களின் பாவங்களை நீக்க முடியாது என்பதால், ஒவ்வொரு ஆண்டும் அவை ஏன் வழங்கப்பட்டன வேத புஸ்தகம் (பைபிள்) அதை விளக்குகிறது\nநியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. 2 சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். 3 ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன.\nபலிகளால் பாவங்களைத் தூய்மைப்படுத்த முடிந்தால், அவற்றை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவை பலனளிக்கவில்லை என்பதைக் காட்டி அவை ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன.\nஆனால் இயேசு கிறிஸ்து (யேசு சத்சங்) தன்னை ஒரு பலியாகமாக முன்வைத்தபோது, அது அனைத்தும் மாறியது.\n5 ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர்,\n“நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை.\nஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர்.\n6 மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது.\nபாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது.\n7 பிறகு நான், ‘தேவனே\nஉம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.\nநியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.”\nஅவர் தன்னை பலியாக வழங்க வந்தார���. அவர் செய்தபோது\n10 இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார்.\nஇரண்டு ஆடுகளின் பலிகள் எதிர்காலத்தில் இயேசுவின் பலி மற்றும் வெற்றியை அடையாளமாக சுட்டிக்காட்டின. அவர் பலி ஆடாக இருந்தபடியால் பலியானார். நாம் சுத்திகரிக்கப்பட, உலகளாவிய சமூகத்தின் அனைத்து பாவங்களையும் எடுத்து அவற்றை நம்மிடமிருந்து வெகு தொலைவில் நீக்கியதால், அவர் போக்காடாகவும் இருந்தார்.\nபாவநிவிர்த்தி நாள்தான் துர்கா பூஜைக்கு காரணமா\nஇஸ்ரேலர்களின் வரலாற்றில், 700BC பற்றி இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர், இது இந்தியாவின் கற்றல் மற்றும் மதத்திற்கு பல பங்களிப்புகளைச் செய்தது. இந்த இஸ்ரவேலர் ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் மாதத்தின் 10 ஆம் நாளில் பாவநிவாரணதினத்தை கொண்டாடியிருப்பார்கள். ஒருவேளை, அவர்கள் இந்தியாவின் மொழிகளுக்கு பங்களித்ததைப் போலவே, அவர்கள் பாவநிவிர்த்தி தினத்தையும் பங்களித்தனர், இது துர்கா பூஜையாக மாறியது, இது தீமைக்கு எதிரான ஒரு பெரிய வெற்றியின் நினைவாகும். கிமு 600 இல் கொண்டாடத் தொடங்கிய துர்கா பூஜையைப் பற்றிய நமது வரலாற்று புரிதலுடன் இது பொருந்துகிறது.\nஎப்போது பாவநிவாரண நாள் பலிகள் நிறுத்தப்பட்டது\nநம் சார்பாக இயேசுவின் (யேசு சத்சங்) பலி பயனுள்ளதாகவும் போதுமானதாகவும் இருந்தது. சிலுவையில் இயேசு பலியிட்ட சிறிது நேரத்திலேயே (கி.பி 33), ரோமானியர்கள் கி.பி 70 இல் கோவிலை மகா பரிசுத்த ஸ்தலத்துடன் அழித்தனர். அப்போதிருந்து யூதர்கள் பாவநிவிர்த்தி நாளில் மீண்டும் எந்த பலிகளையும் செய்யவில்லை. இன்று, யூதர்கள் இந்த திருவிழாவைக் துயர் நிறைந்த விரதத்தோடு அனுசரிக்கப்படுகிறது. பைபிள் விளக்குவது போல, பயனுள்ள தியாகம் வழங்கப்பட்டவுடன் வருடாந்திர தியாகம் தொடர வேண்டிய அவசியமில்லை. எனவே கடவுள் அதை நிறுத்தினார்.\nதுர்கா பூஜையின் தற்சுரூபமும் பாவநிவிர்த்தி நாளும்\nதுர்கா பூஜை துர்காவின் உருவத்தை அழைப்பதை உள்ளடக்கியது, இதனால் தெய்வம் மூர்த்தியில் வாழ்கிறது. பாவநிவாரண நாள் என்பது வரவிருக்கும் பலியின் முன்னறிவிப்பாகும், மேலும் எந்த தற்சுரூபத்தையும் வழிபட ஏற்க்கவில்லை. மகா பரிசுத்த ஸ்தலத்தில் கடவுள் கண்ணுக்குத் தெரியாதவர், அதனால் எந்த உருவமும் இல்லை.\nஆனால் ஒரு முளுமையான பலனுள்ள பலியின் தற்சுரூபத்தை, பல நூறு ஆனண்டுகளாக நடந்த பல பாவநிவிர்த்திநாட்கள், முன்னரே சுட்டிக்காட்டியது. வேத புஸ்தகன் (பைபிள்) விளக்குவது போல\n15 ஒருவராலும் தேவனைக் காண இயலாது.\nஆனால் இயேசு தேவனைப் போன்றவர்.\nபடைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர்.\nஅவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.\nநாங்கள் வேத புஸ்தகத்தின் (பைபிள்) வழியாக சென்று கொண்டிருக்கிறோம். கடவுள் தனது திட்டத்தை வெளிப்படுத்த பல அறிகுறிகளை எவ்வாறு கொடுத்தார் என்பதை நாம் கண்டோம். ஆரம்பத்தில் அவர் வரவிருக்கும் ‘அவர்’ பற்றி முன்னறிவித்தார். இதைத் தொடர்ந்து ஸ்ரீ ஆபிரகாமின் பலி, பஸ்கா பலி, மற்றும் பாவநிவாரண நாள். இஸ்ரவேலர் மீது மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் உள்ளன. இது அவர்களின் வரலாற்றை இயக்கும், இங்கு விளக்கப்பட்டுள்ளபடி, உலகெங்கிலும், இந்தியாவுக்கு கூட இஸ்ரவேலர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்.\nAuthor ragnarPosted on July 23, 2020 September 13, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags பாவ நிவிர்த்திநாளும்போக்காடும், பாவநிவிர்த்தி நாளை குறித்து அறிமுகம், பாவநிவிர்த்திநாளும்துர்காபூஜையும், யோம் கிப்பூர் - துர்கா பூஜையின் மூலமுதல்Leave a comment on யோம் கிப்பூர் – துர்கா பூஜையின் மூலமுதல்\nபத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல\nநாம் கலியுகத்தில் அல்லது இருண்டகாலத்தில் வாழ்கிறோம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்திய யுகம் தொடங்கி, திரேதா யுகம் மற்றும் துவாபர யுகம் முடிந்து நான்காவது யுகமான இது கடைசி யுகமாகும். சத்தியத்தின் முதல் யுகத்திலிருந்து (சத்யயுகா) கலியுகம் வரை, இந்த நான்கு யுகங்களுக்கிடையில் பொதுவான நிகழ்வுதான், ஒரு நிலையான அறநெறி மற்றும் சமூக சிதைவு ஆகும்.\nமகாபாரதத்தில் உள்ள மார்க்கண்டேயன் கலியுகத்தில் மனித நடத்தை இவ்வாறாக இருக்கும் என விவரிக்கிறார்:\nகோபம், கடுங்கோபம் மற்றும் அறியாமை வளரும்\nஒவ்வொரு நாளிலும் மதம், உண்மைத்தன்மை, தூய்மை, சகிப்புத்தன்மை, கருணை, உடல் வலிமை மற்றும் நினைவாற்றல் நலிவடையும்.\nஎந்தவொரு நியாயமும் இல்லாமல் மக்களுக்கு கொலையைப் பற்றிய எண்ணங்கள் இருக்கும், அதில் தவறொன்றும் இல்லை என்று காண்பார்கள்.\nஇச்சை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக கருதப்படும், மேலும் உடலுறவு என்பது வாழ்க்கையின் மையத் தேவையாகக் கருதப்படும்.\nபாவம் அதிவேகமாக அதிகரிக்கும், அதே நேரத்தில் நல்லொழுக்கம் மங்கி, செழிக்காமல் போகும்.\nமக்கள் போதைப்பொருள் மற்றும் போதைக்கு அடிமையாகி விடுவார்கள்.\nகுருக்கள் இனி மதிக்கப்பட மாட்டார்கள், அவர்களுடைய மாணவர்கள் அவர்களைக் காயப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் போதனைகள் அவமதிக்கப்படும், காமத்தை பின்பற்றுபவர்கள் எல்லா மனிதர்களிடமிருந்தும் மனதைக் கட்டுப்படுத்துவார்கள்.\nஎல்லா மனிதர்களும் தங்களை தெய்வங்களாக அறிவித்துக்கொள்கிறார்கள் அல்லது தெய்வங்களால் வழங்கப்பட்ட வரம் மற்றும் போதனைகளுக்கு பதிலாக அதை ஒரு தொழிலாக மாற்றுவர்.\nமக்கள் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் அனால் பாலியல் இன்பத்திற்காக சேர்ந்து வாழ்வார்கள்.\nஎபிரேய வேதங்கள் நமது தற்போதைய காலத்தை அதே வழியில் விவரிக்கின்றன. பாவத்திற்கான நம்முடைய நடத்தையின் காரணமாக, பஸ்கா பண்டிகையோடு எகிப்திலிருந்து தப்பித்த சிறிது நேரத்திலேயே கடவுள் மோசேக்கு பத்து கட்டளைகளைக் கொடுத்தார். மோசேயின் குறிக்கோள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு செல்வது மட்டுமல்லாமல், அவர்களை ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு வழிநடத்துவதும் ஆகும். ஆகவே, இஸ்ரவேலரை மீட்ட பஸ்காவின் ஐம்பது நாட்களுக்குப் பிறகு, மோசே கடவுளிடமிருந்து நியாயப்பிரமாணத்தைப் பெறும்படி அவர்களை சீனாய் மலைக்கு (ஓரேப் மலையையும் குறிக்கும்) அழைத்துச் சென்றார். கலியுகத்தின் பிரச்சினைகளை அறிய இந்த சட்டம் கலியுகத்தின் போது பெறப்பட்டது.\nமோசேக்கு என்ன கட்டளைகள் கிடைத்தன முழுமையான சட்டம் மிக நீளமாக இருந்தபோதிலும், மோசே முதலில் கடவுளால் எழுதப்பட்ட குறிப்பிட்ட அறநெறி கட்டளைகளை ஒரு கற்பலகைகளில் பெற்றார், இது பத்து கட்டளைகள் (அல்லது மோசேயின் பத்துக் கட்டளைகள்) என அழைக்கப்படுகிறது. இந்த பத்தும் சட்டத்தின் சுருக்கத்தை உருவாக்கியது – சிறிய விவரங்களுக்கு முன் அறநெறி தர்மம் – மேலும் அவை கலியுகத்தில் பொதுவான தீமைகளிலிருந்து மனந்திரும்பும்படி நம்மை தொடரும் கடவுளின் வல்லமையான செயலாக உள்ளது.\nகடவுளால் கற்பலகைகளில் எழுதப்பட்ட, பத்து கட்டளைகளின் முழுமையான பட்டியல் இங்கே, பின்னர் மோசே எபிரேய வேதங்களில் பதிவு செய்தார்.\nவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:\n2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.\n3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.\n4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;\n5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.\n6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.\n7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.\n8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;\n9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;\n10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.\n11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.\n12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.\n16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.\n17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.\nஇன்று நாம் சில நேரங்களில் இவை கட்டளைகள் என்பதை மறந்து விடுகிறோம். அவை பரிந்துரைக்கப்பட்டவைகள் அல்ல. அவை சிபாரிசும் அல்ல. ஆனால் இந்த கட்டளைகளுக்கு நாம் எந்த அளவிற்கு கீழ்ப்படிய வேண்டும் பின்வருபவை பத்து கட்டளைகளைக் கொடுப்பதற்கு முன்பதாக வருகிறது\n3 மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,\n4 நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.\n5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.\nஇது பத்து கட்டளைகளுக்குப் பிறகு வழங்கப்பட்டது\n7 உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.\nசில நேரங்களில் பள்ளித் தேர்வுகளில், ஆசிரியர் பல கேள்விகளைக் கொடுக்கிறார் (எடுத்துக்காட்டாக 20) ஆனால் பின்னர் சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 20 கேள்விகளில் ஏதேனும் 15 கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு மாணவனும்/மாணவியரும் பதிலளிக்க 15 எளிதான கேள்விகளை எடுக்கலாம். இந்த வழியில் ஆசிரியர் தேர்வை எளிதாக்குகிறார்.\nபலரும் பத்து கட்டளைகளை அதே போல் நினைக்கிறார்கள். கடவுள், பத்து கட்டளைகளைக் கொடுத்தபின், “இந்த பத்தில் இருந்து நீங்கள் விரும்பும் ஆறை முயற்சி செய்யுங்கள்” என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். நம்முடைய ‘கெட்ட செயல்களுக்கு’ எதிராக கடவுள் நம்முடைய ‘நல்ல செயல்களை’ கொண்டு சமநிலைப்படுத்துவதாக கற்பனை செய்வதால் நாம் இவ்வாறு நினைக்கிறோம். நமது நற்செயல்கள் நமது மோசமான குறைபாடுகளை விட அதிகமாக இருந்தால் அல்லது ரத்து செய்தா��், கடவுளுடையதை சம்பாதிக்க இது போதுமானது என்று நாம் நம்புகிறோம்.\nஇருப்பினும், பத்து கட்டளைகளின் நேர்மையாக வாசித்தால் இது அவ்வாறு வழங்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து – எல்லா காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த பத்து கட்டளைகள் மிகவும் கடுமையாக இருப்பதால் இது பலரால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலியுகம் கொண்டுவரும் சூழ்நிலைக்காக அவை காலியுகத்தில் வழங்கப்பட்டன.\nபத்து கட்டளைகள் மற்றும் கொரோனா நச்சுயிர் சோதனை\n2020 ஆம் ஆண்டில் உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் ஒப்பிடுவதன் மூலம் காலியுகத்தில் கடுமையான பத்து கட்டளைகளின் நோக்கத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும். கோவிட் -19 என்பது காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோயாகும் கொரோனா நச்சுயிர் – நாம் பார்க்க முடியாத அளவுக்கு சிறிய ஒன்று.\nயாராவது காய்ச்சல் உணர்கிறார்கள் மற்றும் இருமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த நபர் என்ன பிரச்சினை என்று ஆச்சரியப்படுகிறார். அவருக்கோ / அவளுக்கோ சாதாரன காய்ச்சல் இருக்கிறதா அல்லது அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா அப்படியானால் அது ஒரு கடுமையான பிரச்சினை – உயிருக்கு ஆபத்தானது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது மற்றும் அனைவருக்கும் எளிதில் பாதிக்கப்படுவதால் இது ஒரு உண்மையான வாய்ப்பு. கண்டுபிடிக்க அவர்கள் ஒரு சிறப்பு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள், இது அவர்களின் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை தீர்மானிக்கிறது. கொரோனா வைரஸ் சோதனை அவர்களின் நோயைக் குணப்படுத்தாது, இது அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருந்தால், அது COVID-19 என்பதை முடிவு செய்யும், அல்லது அவர்களுக்கு பொதுவான காய்ச்சல் இருந்தால் அது உறுதியாகத் தெரிவிக்கிறது.\nஇதே போன்றுதான் பத்து கட்டளைகளிலும் அறியப்படும். 2020 இல் கொரோனா நச்சுயிர் பரவலாக உள்ளது போல கலியுகத்திலும் அறநெறிச் சிதைவு பரவலாக உள்ளது. நாம் நீதியுள்ளவர்களா அல்லது நாமும் பாவத்தால் களங்கப்பட்டிருக்கிறோமா என்பதை பொது அறநெறி ரீதியான இந்த யுகத்தில், அறிய விரும்புவோம். பத்து கட்டளைகள் வழங்கப்பட்டன, அவற்றுக்கு எதிரான நம் வாழ்க்கையை ஆராய்வதன் மூலம் நாம் பாவத��திலிருந்தும், அதனுடன் வரும் கர்மவினையிலிருந்தும் விடுபட்டிருக்கிறோமா, அல்லது பாவம் நம்மீது ஒரு பிடி வைத்திருக்கிறதா என்பதை நாமே அறிந்து கொள்ள முடியும். கொரோனா நச்சுயிர் சோதனையைப் போலவே பத்து கட்டளைகளும் செயல்படுகின்றன – எனவே உங்களுக்கு நோய் (பாவம்) இருக்கிறதா அல்லது அதிலிருந்து நீங்கள் விடுபட்டிருக்கிறீர்களா என்பது உங்களுக்குத் தெரியும்.\nபாவம் என்பது ‘குறித்தவருதல்’ என்று பொருள் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் இலக்கு என்னவென்றால் எப்படி நாம் மற்றவர்களையும், நம்மையும், கடவுளையும் நடத்துகிறோம் என்பதாகும். ஆனால் நம்முடைய பிரச்சினையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம் (தவறான தரத்திற்கு எதிராக நம்மை அளவிடுவது), மதத் தகுதியைப் பெறுவதற்கு கடினமாக முயற்சி செய்கிறோம், அல்லது அதை விட்டுகொடுத்துவிட்டு இன்பத்திற்காக வாழ்கிறோம். ஆகையால் கடவுள் பத்து கட்டளைகளைக் கொடுத்தார்:\n20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை\nபத்து கட்டளைகளின் தரத்திற்கு நேராக நம் வாழ்க்கையை ஆராய்ந்தால், கொரோனா வைரஸ் பரிசோதனையைப் போன்று அது உள் சிக்கலைக் காட்டும். பத்து கட்டளைகள் நம் பிரச்சினையை ‘சரிசெய்யவில்லை’, ஆனால் கடவுள் அளித்த தீர்வை நாம் ஏற்றுக்கொள்ளும்படி, சிக்கலை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. சுய ஏமாற்றத்தில் தொடர்வதற்குப் பதிலாக, நம்மைத் துல்லியமாகப் பார்க்க சட்டம் அனுமதிக்கிறது.\nகடவுளின் பரிசு மனந்திரும்புதலில் கொடுக்கப்பட்டுள்ளது\nஇயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் உண்டான பாவமன்னிப்பை பரிசாக கொடுப்பதுதான் கடவுளின் தீர்வாகும் – இயேசுவின் அறவொளி. இயேசுவின் வேலையை நாம் நம்பி விசுவாசிக்கும்போது இந்த நித்திய வாழ்க்கை என்னும் பரிசு நமக்கு எளிமையாக வழங்கப்படுகிறது.\n16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.\nஸ்ரீ ஆபிரகாம் கடவுளுக்கு முன்பாக நியாயப்படுத்தப்பட்டதால், நமக்கும் நீதியை வழங்க முடியும். ஆனால் ��தற்கு நாம் மனந்திரும்ப வேண்டும். மனந்திரும்புதல் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, ஆனால் மனந்திரும்புதல் என்பது ‘நம் மனதை மாற்றுவது’ பாவத்திலிருந்து விலகி, கடவுளை நோக்கியும் அவர் அளிக்கும் பரிசுவுக்கு திரும்புவதாகும். வேத புஸ்தகத்தில் (பைபிள்) விளக்குவது போல்:\nஆகையால், மனந்திரும்புங்கள், கடவுளிடம் திரும்புங்கள், இதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், புத்துணர்ச்சியூட்டும் நேரங்கள் கர்த்தரிடமிருந்து வரும்,\nநாம் மனந்திரும்பி, கடவுளிடம் திரும்பினால், உங்களுக்கும் எனக்கும் அருளப்படும் வாக்குறுதி என்னவென்றால், , நம் பாவங்கள் நமக்கு எதிராக எண்ணப்படாது, நாம் ஜீவனைப் பெறுவோம். கடவுள், தனது மிகுந்த கருணையினால், கலியுகத்தில் பாவத்திற்கான ஒரு சோதனை மற்றும் தடுப்பூசி இரண்டையும் நமக்கு வழங்கியுள்ளார்.\nAuthor ragnarPosted on July 10, 2020 September 16, 2020 Categories கடவுளிடமிருந்து உதவி தேவை, வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags இந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது எங்கள் உதவி தேவை மற்றும் குறிச்சொல் கொரோனா வைரஸ், கலியுகம், காளி யுகம் என்ன, பத்து கட்டளைகள், மோசஸின் சட்டம்Leave a comment on பத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல\nகாளி, மரணம், பஸ்காவின் அடையாளம்\nகாளி பொதுவாக மரணத்தின் தேவதை என்று அறியப்படுகிறார். ஆனால் அந்த வார்த்தை, இன்னும் துல்லியமாக பார்க்கப்போனால், சமஸ்கிருத பதமான கால அதாவது காலம் என்று பொருள்படக்கூடிய ஒன்றாக உள்ளது. காளியின் சின்னங்கள் பயமுறுத்தக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில், பொதுவாக அவள் துண்டிக்கப்பட்ட தலைகளை கழுத்தணியாகவும், வெட்டப்பட்ட கைகளை பாவாடையாகவும் உடுத்தி, புதிதாக துண்டிக்கப்பட்டு இரத்தம் சொட்டும் தலையினை தன் ஒருகையில் ஏந்தினவளாகவும், தன் ஒரு பாதத்தை கீழே விழுந்த தன் கணவன் சிவனின் உடலின்மேல் வைத்தவளாகவும் காணப்படுகிறாள். எபிரேய வேதமான – பரிசுத்த வேதாகமத்தில் – மரணம் சம்பந்தப்பட்ட இன்னொரு கதையினை புரிந்துகொள்வதற்கு காளியின் நமக்கு உதவுகிறாள்\nகீழே சாய்க்கப்பட்ட சிவனின் மேல் துண்டிக்கப்பட்ட தலைகளோடும் கால்களோடும் தன்னை அலங்கரித்தவளாக நிற்கிறாள் காளி\nகாளியின் புராணம் நமக்கு உரைப்பது என்னவென்றால் அசுரர்களின் தலைவன் மகிசாசூரன் தேவர்களுக்கு விரோதமாக போர்தொடுக்க முனைந்தான். அவனை எதிர்கொள்ள தங்களின் வலிமையினாலே அவர்கள் காளியை உண்டாகினார்கள். காளி மகாஉக்கிரத்தோடு அசுரசேனையை எதிர்கொண்டு, அவர்களை கண்டம்துண்டமாக வெட்டிசாய்த்து, எதிரே வந்த எல்லோரையும் துவம்சம்-செய்து இரத்த ஆறு பாயும்படி செய்தாள். போரின் உச்சக்கட்டத்தில் அசூரர்களின் தலைவனான மகிசாசூரனோடு ஒரு கடுமையான சண்டையில் ஈடுபட்டு அவனையும் வெட்டி வீழ்த்தினாள். காளி தன் எதிரிகளின் உடலை இரத்தஞ்சொட்டசொட்ட வெட்டி வீழ்த்தின பின்னும், அவளுடைய இரத்தவெறி அடங்காததால் அவள் இன்னும் அதிகதிகமாய் அழிக்கவும் கொல்லவும் விரும்பினாள். காளியின் வெறியாட்டத்தை நிறுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தேவர்கள் தவித்தபோது, சிவன் போர்க்களத்தில் அசைவற்றவனாக கிடக்க முன்வந்தார். அப்போது, இறந்துபோன தன் எதிரிகளின் முண்டங்கள் மற்றும் கைகளோடு தன்னை அலங்கரித்துக்கொண்ட காளி தன் ஒரு பாதத்தை கிழே கிடந்த சிவன் மேல் வைத்து அவனை நோக்கி பார்த்ததும், தன் சுயநினைவுக்கு திரும்பினதால், அழிவுக்கு ஒரு முடிவு உண்டானது.\nஎபிரேய வேதத்தில் காணப்படும் பஸ்கா நிகழ்வானது, காளி மற்றும் சிவனின் கதையை பிரதிபலிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. பஸ்காவின் கதையிலும், காளியைப் போல், ஒரு தேவதூதன், துனமார்க்கமான அரசனுக்கு எதிராக எழும்பி, பெருமரணத்தை கொண்டுவருகிறான். எப்படி சிவன் காளியின் கோரத்தாண்டவத்தை நிறுத்துவதற்கு தன்னை கீழே கிடத்துகிறாரோ, அதுபோல் சங்காரதூதனும், பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்த வீட்டில் பலியிடபட்டுள்ளதோ, அந்த வீட்டை அழிக்காதபடிக்கு தடுக்கப்படுகிறான். இந்த கதை ஒருவர் தன் சுயத்தை மேற்கொள்வதை குறித்த ஒன்று முனிவர்கள் சொல்கிறார்கள். பஸ்காவின் கதை இன்னொரு முக்கியமான காரியத்தையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நசரேயனாகிய இயேசுவின் – யேசு சத்சங் – வருகையையும் அவர் தம்மைதாமே வெறுத்து, தாழ்த்தி நமக்காக பலியானார். பஸ்கா சம்பவம் நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று\nரிஷி ஆபிரகாம் தனது மகனை பலி செய்வது இயேசுவின் பலியை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும் என்பதை நாம் கண்டோம். ஆபிரகாமுக்குப் பிறகு, இஸ்ரவேலர் என்று அழைக்கப்படும் இந்த மகன் ஈசாக்கின் மூலம் அவருடைய சந்ததியினர் ஏராளமான மக்களாக மாறினர், ஆனால் எகிப்த��ல் அடிமைகளாகவும் இருந்தார்கள்.\nஆகவே, இஸ்ரவேல் தலைவரான மோசே எடுத்த மிக வியத்தகு போராட்டத்திற்கு இப்போது வந்துள்ளோம், இது எபிரேய வேதத்தில் பைபிளில் யாத்திராகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிமு 1500 இல், ஆபிரகாமுக்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு மோசே இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறு வழிநடத்தினார் என்பதை இது பதிவு செய்கிறது. எகிப்தின் பார்வோனை (ஆட்சியாளரை) எதிர்கொள்ள மோசே படைப்பாளரால் கட்டளையிடப்பட்டார், இதன் விளைவாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இது எகிப்தில் ஒன்பது வாதங்களையும் பேரழிவுகளையும் கொண்டு வந்தது. ஆனால் இஸ்ரவேலரை விடுவிக்க பார்வோன் ஒப்புக் கொள்ளவில்லை, எனவே கடவுள் ஒரு 10 வது மற்றும் இறுதி வாதையை கொண்டு வருகிறார். 10 வது வாதையின் முழுமையான கணக்கு இங்கே.\nஎகிப்தில் உள்ள எல்லா வீடுகளிலும் ஒரு மரண தேவதை (ஆவி) கடந்து செல்வார் என்று கடவுள் கட்டளையிட்டார். ஒரு ஆட்டுக்குட்டியை பலியிடப்பட்ட வீடுகளில் தங்கியிருந்தவர்களையும், அதன் இரத்தம் அந்த வீட்டின் நிலைவாசல்களில் இரத்தம் பூசப்பட்டவர்களையும் தவிர, முழு தேசத்திலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முதல் மகனும் அந்த குறிப்பிட்ட இரவில் இறந்துவிடுவான். பார்வோனின் அழிவு, அவர் கீழ்ப்படியாமை, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை அவரது வீட்டு வாசலில் வரையாததால், அவருடைய மகனும் சிம்மாசனத்தின் வாரிசும் இறந்துவிடுவார்கள். பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டு வாசல்களில் வரையப்படவில்லை என்றால் – எகிப்தில் உள்ள ஒவ்வொரு வீடும் அதன் முதல் மகனை இழந்திருக்கும். எகிப்து ஒரு தேசிய பேரழிவை எதிர்கொண்டது.\nஆனால் ஒரு ஆட்டுக்குட்டியை பலியிட்டு, அதன் இரத்தம் வீட்டு வாசல்களில் இரத்தம் பூசப்பட்ட வீடுகளில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற வாக்குறுதி இருந்தது. மரண தூதன் அந்த வீட்டைக் கடந்து செல்வார். எனவே அந்த நாள் பஸ்கா என்று அழைக்கப்பட்டது (மரணம் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்ட எல்லா வீடுகளையும் கடந்து செல்வதால்).\nஇந்தக் கதையைக் கேட்டவர்கள், கதவுகளில் உள்ள இரத்தம் மரண தூதருக்கு ஒரு அடையாளம் என்று கருதுகின்றனர். ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஆர்வமான விவரங்க��ைக் கவனியுங்கள்.\nகர்த்தர் மோசேயை நோக்கி… “… நான் கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் [பஸ்கா ஆட்டுக்குட்டியின்] இரத்தம் உங்களுக்கு அடையாளமாக இருக்கும்; இரத்தத்தைக் காணும்போது நான் உங்களைக் கடந்து செல்வேன்.\nயாத்திராகமம் 12 : 13\nகடவுள் வாசலில் இரத்தத்தைத் தேடிக்கொண்டிருந்தாலும், அதைக் கண்டதும் மரணம் கடந்து போகும், இரத்தம் கடவுளுக்கு ஒரு அடையாளம் அல்ல. இது மிகவும் தெளிவாகக் கூறுகிறது, இரத்தம் ‘உங்களுக்கு ஒரு அடையாளம்’ – மக்கள். இந்தக் கணக்கைப் படிக்கும் நம் அனைவருக்கும் இது ஒரு அடையாளம். ஆனால் அது எப்படி ஒரு அடையாளம் பின்னர் கர்த்தர் அவர்களை இவ்வாறு கட்டளையிட்டார்:\n24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.\n25 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.\n26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,\n27 இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள்\nபஸ்காவில் ஆட்டுக்குட்டியுடன் யூத மனிதன்\nஒவ்வொரு ஆண்டும் ஒரே நாளில் பஸ்காவை கொண்டாட இஸ்ரவேலருக்கு கட்டளையிடப்பட்டது. யூத நாட்காட்டி, இந்து நாட்காட்டியைப் போன்ற ஒரு சந்திர நாட்காட்டியாகும், எனவே இது மேற்கத்திய நாட்காட்டியிலிருந்து சற்று வித்தியாசமானது, மேலும் திருவிழாவின் நாள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கத்திய நாட்காட்டியால் மாறுகிறது. ஆனால் இன்றுவரை, 3500 ஆண்டுகளுக்குப் பிறகும், யூத மக்கள் இந்த நிகழ்வின் நினைவாகவும், அப்போது கொடுக்கப்பட்ட அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிதலுக்காகவும் தங்கள் ஆண்டின் அதே தேதியில் பஸ்காவை ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.\nகர்த்தராகிய இயேசுவை சுட்டிக்காட்டும் பஸ்கா அடையாளம்\nஇந்த திருவிழாவை வரலாற்றின் மூலம் கண்காணிப்பதில் நாம் மிகவும் அசாதாரணமான ஒன்றை கவனிக்க முடியும். இயேசுவின் கைது மற்றும் விசாரணையின் விவரங்களை பதிவு செய்யும் நற்செய்தியில் இதை நீங்க��் கவனிக்கலாம் (அந்த முதல் பஸ்கா வாதைக்கு 1500 ஆண்டுகளுக்குப் பிறகு):\n28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.\n39 பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், யூத நாட்காட்டியில் பஸ்கா நாளில் இயேசு கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். இயேசுவுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று\n29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.\n30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.\nபஸ்கா நமக்கு எப்படி ஒரு அடையாளமாக இருக்கிறது என்பதை இங்கே காண்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த முதல் பஸ்கா பண்டிகையை நினைவுகூரும் விதமாக யூதர்கள் அனைவரும் ஒரு ஆட்டுக்குட்டியை பலியிடுகிறார்கள் என்று இயேசு, ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’ அதே நாளில் சிலுவையில் அறையப்பட்டார் (அதாவது பலியிடப்பட்டார்). ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நிகழும் இரண்டு விடுமுறை நாட்களின் வருடாந்திர நேரத்தை இது விளக்குகிறது. யூத பஸ்கா திருவிழா கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் போலவே நிகழ்கிறது – ஒரு காலெண்டரை சரிபார்க்கவும். (யூத நாட்காட்டியில் சந்திர அடிப்படையிலான பாய்ச்சல் ஆண்டுகளின் சுழற்சியின் காரணமாக ஒவ்வொரு 19 ஆம் ஆண்டிலும் ஒரு மாதம் வேறுபடுகிறது). இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் நகர்கிறது, ஏனெனில் அது பஸ்காவை அடிப்படையாகக் கொண்டது, மற்றும் பஸ்கா என்பது யூத நாட்காட்டியால் காலக்கெடு செய்யப்படுகிறது, இது மேற்கத்திய நாட்காட்டியை விட வித்தியாசமாக கணக்கிடுகிறது.\nஇப்போது ‘அறிகுறிகள்’ என்ன செய்கின்றன என்பதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தியுங்கள். கீழே சில அறிகுறிகளை நீங்கள் காணலாம்.\nமெக்டொனால்ட்ஸ் மற்றும் நைக்கைப் பற்றி சிந்திக்க வணிக அறிகுறிகள்\nகொடி என்பது இந்தியாவின் அடையாளம் அல்லது சின்னம். ஒரு ஆரஞ்சு மற்றும் ஒரு பச்சை பட்டை கொண்ட ஒரு செவ்வகத்தை நாம் ‘பார்க்கவில்லை’. இல்லை, கொடியைப் பார்க்கும்போது இந்தியாவைப் பற்றி நினைக்கிறோம். ‘கோல்டன் ஆர்ச்’களின் அடையாளம் மெக்டொனால்டுகளைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. நடாலின் ஹெட் பேண்டில் உள்ள ‘√’ அடையாளம் நைக்கிற்கான அடையாளம். நடாலில் இந்த அடையாளத்தைக் காணும்போது நாம் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நைக் விரும்புகிறார். நம்முடைய சிந்தனையை விரும்பிய பொருளுக்கு வழிநடத்த அறிகுறிகள் நம் மனதில் உள்ள சுட்டிகள்.\nஎபிரேய வேதத்தில் யாத்திராகமத்தில் உள்ள பஸ்கா கணக்கு வெளிப்படையாக அந்த அடையாளம் மக்களுக்காகவே இருந்தது, படைப்பாளரான கடவுளுக்காக அல்ல (அவர் இன்னும் இரத்தத்தைத் தேடுவார், அதைக் கண்டால் வீட்டைக் கடந்து செல்வார்). எல்லா அறிகுறிகளையும் போலவே, நாம் பஸ்காவைப் பார்க்கும்போது நாம் என்ன நினைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் இயேசுவின் அதே நாளில் ஆட்டுக்குட்டிகளை பலியிடுவதன் குறிப்பிடத்தக்க நேரத்துடன், இது இயேசுவின் பலிக்கு ஒரு சுட்டிக்காட்டி.\nநான் கீழே காண்பிப்பது போல இது நம் மனதில் இயங்குகிறது. இயேசுவின் பலியை அடையாளம் காட்டுகிறது.\nபஸ்கா பண்டிகைக்கு இயேசுவை பலியிடுவதற்கான சரியான நேரம் ஒரு அடையாளமாகும்\nஅந்த முதல் பஸ்காவில் ஆட்டுக்குட்டிகளை பலியிட்டு, இரத்தம் சிந்துதலால் மக்கள் வாழ முடிந்தது. ஆகவே, இயேசுவை சுட்டிக்காட்டும் இந்த அடையாளம், ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’, மரணத்திற்கு பலியாக வழங்கப்பட்டது என்றும், அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதால், நாம் உயிரைப் பெற முடியும் என்றும் நமக்குச் சொல்வதாகும்.\nஆபிரகாமின் அடையாளத்தில் ஆபிரகாம் தனது மகனின் பலியால் சோதிக்கப்பட்ட இடம் மோரியா மலை. ஆபிரகாமின் மகன் வாழ ஒரு ஆட்டுக்குட்டி இறந்தது.\nஆபிரகாமின் அடையாளம் இருப்பிடத்தை சுட்டிக்காட்டுகிறது\nஇயேசு பலியிடப்பட்ட அதே இடமே மோரியா மலை. அதே இடத்தை சுட்டிக்காட்டி அவரது மரணத்தின் அர்த்தத்தை ‘பார்க்க’ இது ஒரு அறிகுறியாகும். பஸ்கா பண்டிகையில், இயேசுவின் தியாகத்திற்கு மற்றொரு சுட்டிக்காட்டி – ஆண்டின் அதே நாளை சுட்டிக்காட்டி. ஒரு ஆட்டுக்குட்டி தியாகம் மீண்டும் பயன்பட��த்தப்படுகிறது – இது ஒரு நிகழ்வின் தற்செயல் நிகழ்வு அல்ல என்பதைக் காட்டுகிறது – இயேசுவின் பலியை சுட்டிக்காட்ட. இரண்டு வெவ்வேறு வழிகளில் (இருப்பிடம் மற்றும் நேரம் மூலம்) புனித எபிரேய வேதங்களில் மிக முக்கியமான இரண்டு பண்டிகைகள் இயேசுவின் பலியை நேரடியாக சுட்டிக்காட்டுகின்றன. வரலாற்றில் வேறு எந்த நபரையும் பற்றி நான் நினைக்க முடியாது, அத்தகைய மரணம் அத்தகைய வியத்தகு முறையில் ஒத்திருக்கிறது. உங்களால் முடியுமா\nஇயேசுவின் தியாகம் உண்மையிலேயே திட்டமிடப்பட்டு கடவுளால் நியமிக்கப்பட்டது என்பதில் நம்பிக்கை இருக்க இந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இயேசுவின் பலியானது மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துகிறது – அதைப் பெறும் அனைவருக்கும் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்பதை சிந்தை செய்ய உதவும் ஒரு எடுத்துக்காட்டு இது.\nAuthor ragnarPosted on July 8, 2020 September 13, 2020 Categories வேத புஸ்தகம் வழியாக பயணம்Tags பஸ்கா, பஸ்கா மற்றும் கர்மா, மோசே மற்றும் கர்மா, மோஸஸ் மற்றும் பஸ்காLeave a comment on காளி, மரணம், பஸ்காவின் அடையாளம்\nகைலாஷ் மலை (அல்லது கைலாசா) என்பது சீனாவின் திபெத்திய பிராந்தியத்தில் இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு மலை. இந்துக்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை ஒரு புனித மலையாக கருதுகின்றனர். இந்துக்களைப் பொறுத்தவரை, கைலாஷ் மலை சிவபெருமானும் (அல்லது மகாதேவா), அவரின் துணைவியார் பார்வதி தெய்வமும் (உமா, கெளரி என்றும் அறியப்படுகிறார்) மற்றும் அவர்களின் புதல்வன் கணேஷ் தெய்வமும் (கணபதி அல்லது விநாயகர்) தங்குமிடமாகக் கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் சமணர்கள் கைலாஷ் மலையை புனித சடங்கில் சுற்றி நடக்கவும், அது வழங்கும் ஆசீர்வாதத்தைப் பெறவும் யாத்திரை செய்கிறார்கள்.\nபார்வதி குளிக்கும் போது கணேஷ் சிவனை பார்க்கவிடாமல் தடுத்தபோது சிவன் கணேஷஷின் தலையைக் துண்டித்து கொன்ற இடம் கைலாஷ் ஆகும். அதை தொடர்ந்து ஒரு யானையின் தலை அவரது உடற்பகுதியில் வைக்கப்பட்டபோது கணேஷ் மரணத்திலிருந்து சிவனிடம் எப்படி திரும்பினார் என்பது நன்கு அறியப்பட்ட கதையாகும். சிவபெருமான் தனது மகனை மரணத்திலிருந்து திரும்பப் பெறுவதற்க்காக அந்த யானை தனது தலையை தியாகமாக கணேஷுக்கு கொடுத்து இறந்தது. இந்த தியாகம்தான் கைலாஷ் மலையை, இன்றும் கருதப்படுகின்ற புனிதமான மலையாக மாற்றியது. பிரபஞ்சத்தின் ஆன்மீக மற்றும் மனோதத்துவ மையமான மேரு மலையின் வெளிப்பாடு கைலாஷ் என்றும் சிலர் கருதுகின்றனர். மேரு மலையிலிருந்து கைலாஷ் மலை வழியாக மையப்படுத்தப்பட்ட இந்த ஆன்மீகத்தை குறிக்கும் அடையாளங்களாக பல கோயில்கள் செறிவான வட்டங்களுடன் கட்டப்பட்டுள்ளன.\nஒரு மகனை மரணத்திலிருந்து திரும்பக் கொண்டுவரும்படி ஒரு மலையில் நடந்த பலியின் மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத்தினதுபொல, ஸ்ரீ ஆபிரகாம் மற்றொரு மலையான – மோரியா மலையில் – தனது மகனுடன் அதே அனுபவத்தை பெற்றிருந்தார். அதே தியாகம், இயேசுவின் அவதாரத்தில் ஒரு ஆழமான மனோதத்துவ யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அடையாளமாகும் – இயேசுவை குறித்த ஆன்மீக சொற்பொழிவாகும் . 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ ஆபிரகாமின் அனுபவங்களை எபிரேய வேதங்கள் தொடர்ந்து நமக்குத் தெரிவிக்கின்றன, அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றன. இந்த அடையாளத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் எபிரேயர்களுக்கு மட்டுமல்ல ‘எல்லா தேசங்களுக்கும்’ஆசீர்வாதம் பெரும் என்று அது அறிவிக்கிறது. எனவே இக்கதையைக் கற்றுக்கொள்வதும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் பயனுள்ளதாகும்.\nஅந்த மலை ஸ்ரீ ஆபிரகாமின் பலியின் அடையாளம்\nஆபிரகாம் எப்படி இருந்தார் என்பதைப் பார்த்தோம், வெகு காலத்திற்கு முன்பே, தேசங்களை குறித்த வாக்குறுதியைக் பெற்றிருந்தார். யூதர்களும் அரேபியர்களும் இன்று ஆபிரகாமிலிருந்து வந்தவர்கள், ஆகவே வாக்குறுதி நிறைவேறியது என்பதையும் அவர் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளார் என்பதையும் நாம் அறிவோம். ஆபிரகாம் இந்த வாக்குறுதியை நம்பியதால் அவருக்கு நீதியளிக்கப்பட்டது – அவர் மோக்ஷத்தை அடைந்தார் அவருடைய கடுமையான உழைப்பால் அல்ல, ஆனால் அவர் அதை ஒரு இலவச பரிசாகப் பெற்றார்.\nசிறிது காலத்திற்குப் பிறகு, ஆபிரகாம் தான் நீண்டகாலமாக காத்திருந்த மகனாகிய ஈசாக்கை பெற்றார் (அவரிடமிருந்து இன்று யூதர்கள் தங்கள் வம்சாவளியைக் கண்டுள்ளனர்). ஈசாக்கு ஒரு இளைஞனாக வளர்ந்தான். ஆனால் பின்னர் கடவுள் ஆபிரகாமை வியத்தகு முறையில் சோதித்தார். முழுமையான விவரத்தை நீங்கள் இங்கே படிக்கலாம், இ��்த புதிரான சோதனையின் பொருளைத் அறிய முக்கிய விவரங்களை நாம் பார்ப்போம் – நீதிக்கு எவ்வாறு பலன் அளிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.\nஇந்த சோதனை ஒரு கடுமையான கட்டளையுடன் தொடங்கியது:\n2 தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் மகனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.\nஆபிரகாம், கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி, ‘மறுநாள் அதிகாலையில் எழுந்து’ மற்றும் ‘மூன்று நாட்கள் பயணத்திற்கு பிறகு’ அவர்கள் மலையை அடைந்தார்கள். பிறகு\n9 தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து மகனை வெட்டுவதற்குத் தயாரானான்.\nஆபிரகாம் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சென்றான். ஆனால் பின்னர் குறிப்பிடத்தக்க ஒன்று நடந்தது:\n11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே ஆபிரகாமே” என்று அழைத்தார்.\nஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.\n12 தேவதூதன்: “உனது மகனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு மகனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.\n13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் மகன் காப்பாற்றப்பட்டான்.\nகடைசி நேரத்தில் ஐசக் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு ஆபிரகாம் ஒரு ஆட்டுகிடாவை பார்த்து அவனுக்குப் பதிலாக பலியிட்டார். கடவுள் ஒரு ஆட்டுக்கிடாவை கொடுத்தார் அது ஈசாகிகின் இடத்தை எடுத்துக்கொண்டது.\nபலியை பற்றி: ஒரு எதிர்கால கண்னணோட்டம்\nஅதன் பிறகு ஆபிரகாம் அந்த இடத்திற்கு பெயரிட்டார். அவர் அதை என்ன பெயரிட்டார் என்பதைக் கவனியுங்கள்.\nஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.\nஆபிரகாம் அதற்கு ‘கர்த்தர் பார்த்துக்கொள்வார் ’ என்று பெயரிட்டார். இங்கே ஒரு கேள்வி. அந்த பெயர் கடந்தகாலமா, நிகழ்காலமா அல்லது எதிர்காலமா இது எதிர்காலத்தை தெளிவாக குறிக்கிறது. எல்லா சந்தேகங்களையும் நீக்க “… அது பார்த்துக்கொள்ளப்படும் ” என்ற கருத்து மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. இது மீண்டும் எதிர்கால பதத்தில் உள்ளது – இதனால் எதிர்காலத்தையும் குறிப்பிடுகிறது. ஆனால் ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்கிடாவை (ஒரு ஆண் ஆடு) பலியிட்ட பிறகு இந்த பெயர் சூட்டப்பட்டது. ஆபிரகாம், அந்த இடத்திற்கு பெயரிடும் போது, ​​அந்த ஆட்டுக்குட்டியைக் குறிப்பதாகவும், தனது மகனுக்குப் பதிலாக பலியிடுவதாகவும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த சூழ்நிலையில் அது ஏற்கனவே பலியிடப்பட்டு எரிக்கப்பட்டது. ஆபிரகாம் – ஏற்கனவே இறந்துவிட்ட ,பலியிடப்பட்ட, எரிக்கப்பட்ட ஆட்டுக்கிடாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் – அந்த இடத்திற்கு அவர் ‘கர்த்தர் பார்த்துக்கொண்டார் “என்று பெயரிட்டிருப்பார், அதாவது கடந்த காலத்தை குறிக்கிறது. மேலும் அந்தக் கருத்து இவ்வாறு கூறியிருக்கும் ‘இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது ’ “ கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று கூறப்படுகிறது. ஆனால் ஆபிரகாம் எதிர்கால பதத்தில் அதற்கு தெளிவாக பெயரிட்டார், எனவே ஏற்கனவே இறந்த மற்றும் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாவை பற்றி நினைக்கவில்லை. அவர் வித்தியாசமான ஒன்றை அறிவொளி பெற்றார். ஏதோவொன்று எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவு அவருக்கு இருந்தது. ஆனால் என்ன\nஇந்த தியாகத்திற்காக ஆபிரகாம் வழிநடத்தப்பட்ட மலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்:\nஅப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், (2)\nஇது ‘மோரியா’வில் நடந்தது. அது எங்கே இருக்கிறது ஆபிரகாமின் நாளில் (கிமு 2000) இது ஒரு வனப்பகுதி என்றாலும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு (கிமு 1000) தாவீது ராஜா எருசலேம் நகரத்தை அங்கே நிறுவினார், அவருடைய மகன் சாலமோன் அங்கே முதல் ஆலயத்தைக் கட்டினான். பின்னர் பழைய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்களில் படிக்கிறோம்:\nஅப்பொழுது சாலொமோன் எருசலேமில் மோரியா மலையில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான், அங்கே கர்த்தர் தன் தகப்பனாகிய தாவீதுக்குத் தோன்றினார்\n2 நாளாகமம் 3: 1\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆபிரகாமின் ஆரம்பகாலத்தில் (கிமு 4000) ‘மோரியா மலை ‘ வனாந்தரத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மலை உச்சியாக இருந்தது, ஆனால் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது மற்றும் சாலமோன் மூலமாக இஸ்ரவேலரின் மைய நகரமாக மாறியது, அங்கு அவர்கள் சிருஷ்டிகருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். இன்றுவரை அது யூத மக்களுக்கு புனித இடமாகவும் இஸ்ரேலின் தலைநகராகவும் உள்ளது.\nஇயேசு – இயேசுவை குறித்த ஆன்மீக சொற்பொழிவு – மற்றும் ஆபிரகாம் செலுத்திய பலி\nபுதிய ஏற்பாட்டில் இயேசு அழைக்கப்பட்ட பெயர்களைப் பற்றி இப்போது சிந்தியுங்கள். இயேசுவுக்கு பல பெயர்கள் இருந்தன. நாம் அறிந்தபடி மிகவும் பிரபலமான பெயர் ‘கிறிஸ்து ’ ஆகும். ஆனால் அவருக்கு இன்னொரு பெயர் கொடுக்கப்பட்டது, அதுவும் முக்கியமானது. இவ்வாரக யோவான் நற்செய்தி நூலில் யோவான் ஸ்நானகன் அவரைப் பற்றி சொல்வதைக் காண்கிறோம்:\n29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’\nவேறு வார்த்தைகளில் கூறினால், இயேசு ‘தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்கப்பட்டார். இப்போது இயேசுவின் வாழ்க்கையின் முடிவைக் கவனியுங்கள். அவர் எங்கே கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் அது எருசலேமில்தன் (இது நாம் பார்த்தது போல = ‘மோரியா மலை’). அவர் கைது செய்யப்பட்டபோது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:\nஇயேசுவின் கைது, விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதல் ஆகியவை எருசலேமில் (= மோரியா மலை) நடந்தது. மோரியா மலையில் நடந்த சம்பவங்களை காலவரிசை காட்டுகிறது.\nபழைய ஏற்பாட்டில் இருந்து புதிய ஏற்பாடு வரை மோரியா மலையின் வரலாற்று முக்கிய நிகழ்வுகள்\nஇப்போது ஆபிரகாமை சிந்தியுங்கள். ‘கர்த்தர் பார்த்துக்கொள்வார் ’ என்று ஏன் அவர் அந்த இடத்திற்கு வருங்கால பதமாக பெயரிட்டார் மோரியா மலையில் அவர் இயற்றியதை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் தனது எதிர்காலத்தில் ஏதாவது ‘வழங்கப்படும்’ என்று அவர் எப்படி அறிந்து கொண்டார் மோரியா மலையில் அவர் இயற்றியதை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் தனது எதிர்காலத்தில் ஏதாவது ‘வழங்கப்படும்’ என்று அவர் எப்படி அறிந்து கொண்டார் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் – அவரது சோதனையில் ஈசாக்கு (அவரது மகன்) கடைசி நேரத்தில் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டார், ஏனெனில் அவருக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு ‘தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்கப்பட்டு அதே இடத்திலேயே பலியிடப்படுகிறார் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் – அவரது சோதனையில் ஈசாக்கு (அவரது மகன்) கடைசி நேரத்தில் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டார், ஏனெனில் அவருக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இயேசு ‘தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்கப்பட்டு அதே இடத்திலேயே பலியிடப்படுகிறார் இது ‘அதே இடம்’ என்று ஆபிரகாமுக்கு எப்படித் தெரியும் இது ‘அதே இடம்’ என்று ஆபிரகாமுக்கு எப்படித் தெரியும் படைப்பாளரான கடவுளிடமிருந்து பிரஜாபதியிடமிருந்து ஞானஒளி பெற்றிருந்தால், அவர் குறிப்பிடத்தக்க ஒன்று நடைபெறப்போகிறது என்று அறிந்திருக்க முடியும்.\nஒரு தெய்வீக சிந்தை வெளிப்படுத்தப்படுகிறது\n2000 ஆண்டுகளின் வரலாற்றால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இருப்பிடத்தால் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரு சிந்தை உண்டாகிறது.\nஇயேசுவின் பலியைப் பற்றி சிந்திக்க வைப்பதற்காக ஆபிரகாமின் தியாகம் ஒரு அடையாளமாக இருந்தது – 2000 ஆண்டுகளை முன்னோக்கி சுட்டிக்காட்டுகிறது.\nமுந்தைய நிகழ்வு (ஆபிரகாமின் தியாகம்) பிற்காலத்தில் (இயேசுவின் தியாகம்) எவ்வாறு குறிக்கிறது என்பதைக் இந்த பிற்கால நிகழ்வை நமக்கு நினைவூட்டுவதற்காக கட்டமைக்கப்பட்டது. இந்த சிந்தை (படைப்பாளியாகிய கடவுள்) ஆயிரக்கணக்கான ஆண்டுகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சான்று இது. கடவுள் ஆபிரக���ம் மூலம் பேசினார் என்பதற்கான அறிகுறியாகும்.\nஉங்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல செய்தி\nமேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கணக்கு நமக்கு முக்கியமானது. முடிவாக, கடவுள் ஆபிரகாமுக்கு அதை அறிவித்தார்\n“…உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (ஆதியாகமம் 22: 18)\nஉங்கள் மொழி, மதம், கல்வி, வயது, பாலினம் அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும் – நீங்கள் ‘பூமியிலுள்ள சகல ஜாதிகளும்’ சேர்ந்தவர் இது உங்களுக்கு குறிப்பாக வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். வாக்குறுதி என்ன என்பதைக் கவனியுங்கள் – கடவுளிடமிருந்து ஒரு ‘ஆசீர்வாதம்’ இது உங்களுக்கு குறிப்பாக வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும். வாக்குறுதி என்ன என்பதைக் கவனியுங்கள் – கடவுளிடமிருந்து ஒரு ‘ஆசீர்வாதம்’ இது யூதர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்டது.\nஇந்த ‘ஆசீர்வாதம்’ எவ்வாறு வழங்கப்படுகிறது இங்கே ‘சந்ததி’ என்ற சொல் ஒருமையில் உள்ளது. இது சந்ததிகள் என்று பல மக்களை குறிப்பதாய் அல்ல, ஆனால் ‘அவர்’ என்று ஒருமையில் உள்ளது. இது பல நபர்கள் அல்லது ஒரு குழு மூலம் என்று குறிப்பிடும்படி ‘அவர்கள்’ என்று அல்ல. எபிரேய வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி வரலாற்றின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி ‘நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்று சர்ப்பத்துக்கு சொல்லப்பட்ட அதே கருத்து புருசாவின் பலியை குறிப்பதாகும் (ஒரு ‘அவர்’) புருசசுக்தாவில் அருளப்பட்டது. இந்த அடையாளத்தின் மூலம் – மோரியா மலை (= எருசலேம்) – இந்த பண்டைய வாக்குறுதிகளுக்கு கூடுதல் விவரங்களைக் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆபிரகாமின் தியாகத்தின் விவரம் இந்த ஆசீர்வாதம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும், நீதியின் விலை எவ்வாறு செலுத்தப்படும் என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது.\nகடவுளின் ஆசீர்வாதம் எவ்வாறு பெறப்படுகிறது\nஈசக்கை மரணத்திலிருந்து காப்பாற்றும்படி ஆட்டுக்குட்டி ஈசாக்கின் இடத்தில் பலியானதுபோல, தேவ ஆட்டுக்குட்டி, அவருடைய தியாக மரணத்தால், மரணத்தின் சக்தியிலிருந்தும் தண்டனையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றினார். திருமறை அதை அறிவிக்கிறது\n… பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6: 23)\nநாம் செய்யும் பாவங்கள் மரணத்தை விளைவிக்கும் ஒரு கர்ம வினையை உருவாக்குகின்றன என்றும் சொல்லலாம். ஆனால் ஈசக்கிற்கு பதிலாக ஆட்டுக்குட்டி பலியாக செலுத்தப்பட்டது. ஆபிரகாமும் ஐசக்கும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் தகுதியாகும்படி அத்ற்க்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர் அதை ஒரு பரிசாகப் பெற முடியும். இதன் மூலம்தான் அவர் மோட்சத்தை அடைந்தார்.\nஇது நாம் பின்பற்றக்கூடிய வடிவத்தைக் காட்டுகிறது. இயேசு ‘உலகின் பாவத்தை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டி’. இது உங்கள் சொந்த பாவத்தையும் உள்ளடக்கியது. ஆகவே, ஆட்டுக்குட்டியான இயேசு மீட்பின் கிரயத்தை செலுத்தியதியதினால் உங்கள் பாவங்களை ‘நீக்க’ முன்வருகிறார். இதை நீங்கள் தகுதியினால் பெற முடியாது, ஆனால் நீங்கள் அதை ஒரு பரிசாகப் பெறலாம். புருசனாகிய இயேசுவை அழைத்து, உங்கள் பாவங்களை நீக்கும்படி அவரிடம் கேளுங்கள். அவரது தியாகம் அவருக்கு அந்த சக்தியை அளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இயேசுவால் ‘வழங்கப்பட்ட’ அதே இடத்திலிருந்தே, மோரியா மலையில் ஆபிரகாமின் மகன் பலியிட்டதன் குறிப்பிடத்தக்க கணக்கில் இது தற்செயலான நிகழ்வுகளைத் தாண்டி முன்னறிவிக்கப்பட்டது.\nபஸ்கா பண்டிகையின் அடையாளத்தில் இது எப்போது நிகழும் என்பதை முன்னறிவிப்பதன் மூலம் இது தொடர்கிறது.\nபுருஷா சுக்தா மற்றும் வேத புஸ்தகம்\nபுருஷசுக்தத்தை கவனித்தல் - மனிதனை போற்றிப் புகழும் பாடல்\nவசனம் 2 - புருஷா சாவாமையின் தேவன்\nவசனம் 3 மற்றும் 4 - புருஷாவின் அவதாரம்\nபுருஷாவின் தியாகபலி: எல்லாவற்றின் ஆரம்பம்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nகும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை\nசூரியனுக்கு கீழே வாழும் வாழ்க்கையில் திருப்தியை தேடும் மாயை\nபத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல\nவேத புஸ்தகம் வழியாக பயணம்\nஆனால் கெட்டுப்போனார்கள்….பூமியின் நடுவில் இருக்கும் ஒர்கசை போல\nசீர்கேட்டவர்கள்(பாகம் 2) ... குறியை தவறவிடுதல்\nமோட்சத்தின் வாக்குத்தத்தம் - ஆதியிலிருந்தே\nமனிதகுலம் எவ்வாறு தொடர்ந்தது - மனு (அல்லது நோவா) ���தையிலிருந்து படிப்பினைகள்\nசமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்களின் சங்கமம்: ஏன்\nஎல்லா நேரங்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் யாத்திரை: ஆபிரகாமால் தொடங்கப்பட்டது\nமோட்சத்தை (முக்தி) அடைய ஆபிரகாமின் எளிய வழி\nகாளி, மரணம், பஸ்காவின் அடையாளம்\nபத்து கட்டளைகள்: கலியுகத்தில் ஒரு கொரோனா நச்சுயிர் சோதனை போல\nயோம் கிப்பூர் - துர்கா பூஜையின் மூலமுதல்\nலட்சுமியிலிருந்து சிவன் வரை: எப்படி ஸ்ரீ மோசேயின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் இன்றுவரை எதிரொலிக்கின்றன\nராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன\nகுருக்ஷேத்ரா போரைப் போல: ‘அபிஷேகம் செய்யப்பட்ட’ ஆட்சியாளரின் வருகை குறித்த தீர்க்கதரிசனம்\nகிளையின் அடையாளம்: வட சாவித்திரியின் உறுதியான ஆலமரம்\nவரப்போகும் உன்னத இராஜா: நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்\nவர்ணாவிலிருந்து அவர்ணா வரை: எல்லா மக்களுக்காக வரும் மனிதன்\nஇயேசு: கடவுளின் அவதாரம் வெளிப்படுத்தப்பட்டது\nபிரம்மம் மற்றும் ஆத்மாவைப் புரிந்து கொள்ள லோகோஸ்சின் அவதாரம்.\nஇயேசு கிறிஸ்துவின் பிறப்பு: ரிஷிகளின் முன்னறிவிக்கப்பட்டு, தேவர்களால் பறைசாற்றப்பட்டு & தீமையால் அச்சுறுத்தப்பட்டது\nஇயேசு ஆசாரங்களை எவ்வாறு மேற்கொண்டார்.\nசுவாமி யோவான்: பிரயாசித்தம் & சுயஅபிஷேகம் குறித்த போதனை.\nஇயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார் - அந்த பண்டைய அசுர பாம்பு\nகுருவாக இயேசு: மகாத்மா காந்தியைக் கூட அறிவூட்டும் அதிகாரத்துடன் அஹிம்சாவைக் கற்பித்தார்\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nசமஸ்கிருதம் மற்றும் எபிரேய வேதங்களின் சங்கமம்: ஏன்\nயூதர்களின் வரலாறு: இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும்\nராஜ் போல: இயேசு கிறிஸ்துவின் ‘கிறிஸ்து’ என்றால் என்ன\nகும்பமேளா விழா: பாவத்தின் மோசமான விளைவுகளைக் காண்பித்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான நமது தேவை\nஇயேசுவின் மரணத்திலிருந்து எப்படி பரிசுத்தத்தின் பரிசை பெறமுடியும்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தீபாவளியும்\nதமிழ் மொழியில் பைபிள் புரிந்துகொள்ளுங்கள் Proudly powered by WordPress", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/nellur-brother-sold-his-younger-sister-to-sex-workers-for-rs-27000-392214.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T05:18:02Z", "digest": "sha1:IOXDDH46DPDRQHIKW5NXZIT2HC67AVJ3", "length": 17025, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவனும் அண்ணனா.. 13 வயது தங்கையை.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்து போன ஆந்திரா! | nellur brother sold his younger sister to sex workers for rs 27000 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஅமெரிக்காவை தாண்டியாச்சு.. கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில் அதிகம்\nபந்தயம் கட்டுகிறேன்.. முடிந்தால் ஜெயித்துப்பார்.. அமைச்சர் எம்.ஆர்.வி.க்கு செந்தில்பாலாஜி சவால்..\nஎன்னடா இது.. ஒயின் இப்படி புகை வாடை அடிக்குது.. கலிபோர்னியாவில் ஒரு களேபரம்\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\nநடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா\nகுஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம்\nMovies அச்சச்சோ.. பிக்பாஸ் தள்ளிப்போறதுக்கான காரணம் இதானாம்.. இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை\nSports கேகேஆர் அணியில சுப்மன் கில் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன்... ரிக்கி பாண்டிங் பாராட்டு\nFinance கொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..\nAutomobiles சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு\nLifestyle இந்து மதத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்\nEducation ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவனும் அண்ணனா.. 13 வயது தங்கையை.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்து போன ஆந்திரா\nஹைதராபாத்: 13 வயது தங்கச்சியை, விபச்சாரம் செய்பவர்களிடம் அண்ணன் விற்றுவிட்டார்.. இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.\nஆந்திராவின் பிரகாசம் மா���ட்டத்தில் சிங்காரயகொண்டா நகரில் வசித்து வந்துள்ளது ஒரு குடும்பம்.. அந்த நபருக்கு 2 மனைவிகள்.. ஆனால், 2வது மனைவியிடம் சொத்து தகராறு இருந்து வந்தது.. அதனால் தினமும் சண்டையும் நடந்து வந்துள்ளது.\nஇதனால், 2வது மனைவி, தன்னுடைய 13 வயது மகளை அழைத்து கொண்டு, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவரது அம்மா வீட்டில் தாயாரும், மகளும் நெல்லூர் மாவட்டத்தின் காவலியில் தங்கியிருந்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி, முதல் மனைவிக்கு பிறந்த மகன், 2வது மனைவி வீட்டுக்கு வந்திருந்தார்.. அங்கிருந்த 13 வயது தங்கையை கடைக்கு கூப்பிட்டு செல்வதாக சொல்லி சிங்காரயகொண்டாவுக்கு அழைத்து வந்துள்ளார்.. பிறகு அவரும் அவருடைய தாயாரும் சேர்ந்து அந்த பகுதியில் செயல்படும் விபச்சார கும்பலிடம் சிறுமியை விற்றுவிட்டனர்... ரூ.27,000க்கு விற்றுள்ளனர்.\nசிறுமி அங்கே போய் பயந்துவிட்டார்.. என்ன செய்வது, எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவித்தார்.. பிறகு ஜூலை 18-ம் தேதி ஒருவழியாக செல்போன் ஒன்று கிடைக்கவும், அதிலிருந்து போலீஸ் நம்பர் 100க்கு போன் செய்து, விபச்சார கும்பலிடம் சிக்கி கொண்டதை தெரிவித்துள்ளார்.. இதற்கு பிறகுதான் சிறுமியை மீட்க போலீசார் துரிதமாயினர்.. ஆனால் ரகசியமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.\n எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்\nசிறுமி எங்கிருந்து போன் செய்தார் என்ற செல்போன் டவரை வைத்து, அந்த இடத்தையும் கண்டுபிடித்தனர்.. இறுதியில் சிக்கிய சிறுமியை மீட்டு கொண்டு வந்தனர். இவ்வளவு நாள் தங்கள் குழந்தை விபச்சார கும்பலிடம் சிக்கியிருந்ததை கேள்விப்பட்டு குடும்பத்தினர் அதிர்ந்தனர்.\nபிறகு சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்தனர்.. விபச்சாரம் நடந்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.. ஆனால் சிறுமியை கொண்டு போய் அந்த கும்பலிடம் விற்ற அண்ணன், முதல் மனைவி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மனித பரிசோதனை...டாக்டர் ரெட்டி புதிய தகவல்\nவேளாண் மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்து...தெலங்கானா முதல்வர் விமர்சனம்\n\"பாசமே கிடைக்கல.. அதான் தண்ணி தொட்டிக்குள்ள.. தங்கச்சி பாப்பாவை\".. போலீசையே மிரள வைத்த 5 வயது சிறுமி\nஆந்திர பிரதேசத்தில் தீ பிடித்து சேதம் அடைந்த கோவில் தேர்.. உருவான கலவரம்.. போலீசார் தீவிர விசாரணை\nஇன்னொரு பெண்ணுடன் குடித்தனம்.. ஏமாற்றிய கணவனை அடித்து உதைத்து கட்டி இழுத்து சென்ற மனைவி\nஅறிகுறி இல்லாத.... கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் தொற்று பரவும்... ஆய்வில் புதிய தகவல்\nபேசிக்கொண்டே இருந்தார்.. திடீர்னு எடுத்து சுட போனதால்.. அலறி போன அதிகாரிகள்.. அதிர வைத்த அமைச்சர்\nசகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு குமரி அனந்தன் அதிர்ச்சி.. மருத்துவமனையில் அனுமதி\nதெலுங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்க பல மணிநேரம் போராட்டம்\n10,000 நிர்வாண வீடியோ.. முதல்வர் மகளின் உதவியாளர் உள்பட 143 பேரால் பலாத்காரம்.. இளம் பெண் பகீர்\nஇந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவிகன் மருந்து அறிமுகம் .. டாக்டர் ரெட்டி நிறுவனம்\nமழை வெள்ளத்தால் மூழ்கிய சாலை.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. உதவிய போலீஸார்\nமனித தலையை.. அடுப்பில் சுட்டு.. பிய்த்து பிய்த்து சாப்பிட்ட சைக்கோ ஜோடி.. பாழடைந்த கட்டிடத்தில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprostitution sex workers விபச்சாரம் ஆந்திர பிரதேசம் கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T03:53:59Z", "digest": "sha1:3STCDX3ONNGHEVI257PTFMLAP7ONDPMV", "length": 28980, "nlines": 379, "source_domain": "www.seithisolai.com", "title": "திரைப்படம் Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nபடத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த படக்குழு…\nவிஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தனது தயாரிப்பு பணியை ஊரடங்கு முடிந்தபின் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். பாரம்பரிய நிறுவனங்களில் தமிழ் திரையுலகில் விஜயா…\nமாஸ் இயக்குனருடன் இணைந்த அருண்விஜய்…. வெளிவந்த அட்டகாசமான தகவல்…\nநடிகர் அருண் விஜய் மாஸ் இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும்…\n தயாரிப்பாளர் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி…\nமாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் வெங்கட்…\nஇ���்திய சினிமா சினிமா தமிழ் சினிமா\nவிக்ரம் வேதா கிளைமாக்ஸ்… முற்றிலும் மாற்றிய விஜய் சேதுபதி…\nவிக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை விஜய் சேதுபதி மாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி தனக்கென…\nவரிசை கட்டி நிற்கும் ஆன்லைன் படங்கள்…. #FirstNightFirstShow ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்…\nஆன்லைனில் படங்கள் வெளியாவது குறித்து ஏற்பட்ட விவதாதத்தில் First Night First Show என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா பாதிப்பு…\nதல அஜித் விருப்பம் இல்லாமல்… வெறுப்புடன் நடித்த படம் இதுதானாம்…\nஅஜித் குமார் விருப்பமின்றி வெறுப்புடன் தயாரிப்பாளருக்கு இந்த படத்தை நடித்து கொடுத்துள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில்…\nவிஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் இதுதானாம்.. என்ன படம்னு தெரியுமா\nஇளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான…\nஅடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்…\nபல வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்…\nதுப்பறிவாளன்…மிஸ்கின் இல்லை…ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரசன்னா விளக்கம்..\nதுப்பறிவாளன் பாகம் 2ல் மிஷ்கின் இல்லாமல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் பிரசன்னா பதில் அளித்தார்.…\nபுதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…\nசத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\nசென்னையில் இன்று ஒரே நாளில் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசென்னையில் இன்று புதிதாக 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன.… The post சென்னையில் இன்று ஒரே நாளில் 980 ��ேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார்.… The post கோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..\nமாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் சொன்ன தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி.. September 23, 2020\nநடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் சொன்னதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்து முடித்த மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்… The post மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் சொன்ன தகவல்\nஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் திருவடி சேவை …\nதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரங்கநாயகி தாயார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெண்பட்டு உடுத்தி கிளிமாலை, ஏலக்காய் ஜடைமாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு… The post ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் திருவடி சேவை …\nஉதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …\nநெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க… The post உதவி ஆய்வாளர் தாக்‍கியதில் படுகாயமடைந்த நபருக்‍கு தீவிர சிகிச்சை …\nவடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..\nநெல்லை மாவட்டத்தில் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வள்ளியூரில் செயல்பட்டுவரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் டெலிவரி மையத்தில் கொள்ளை நடந்திருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற… The post வடமாநில திருடனுக்கு வலைவீச்சு – ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொள்ளை..\nமருத்துவமனையின் அலட்சியம்…. பறிபோன மூன்றாவது உயிர்…. ஆட்சியரிடம் மனு…\nமருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் அனுராதா. 45 வயதான அவர் டீ கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.கடந்த சில… The post மருத்துவமனையின் அலட்சியம்…. பறிபோன மூன்றாவது உயிர்…. ஆட்சியரிடம் மனு…\nகோயில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை..\nஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளித் தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3… The post கோயில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை..\nதமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு September 23, 2020\nதமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நினைப்பதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.கா நகர் பகுதியில் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின்பு… The post தமிழகத்தைப் போராட்டக் களமாக்க முயற்சி – ஸ்டாலின் மீது அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Seithi Solai.\nபால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச்… The post பால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …\nஉலக இளைஞர்கள் தினம் (7)\nஉலக புகைப்பட தினம் (4)\nகருணாநிதி நினைவு நாள் (7)\nபுதிய கல்வி கொள்கை… கருத்��ுக்கேட்பு இன்று ஆரம்பம்…\nசத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…\nஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2020-09-24T04:10:54Z", "digest": "sha1:C3XV4AO43LDXKMUQY6YH4LYNTOEEGYDS", "length": 12725, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "இரத்த தானத்திற்க்கான விருது – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த-தான- விருதுகள்இரத்த தானத்திற்க்கான விருது\nதவ்ஹீத் ஜமாஅத்துக்கு இரத்த தான விருது.\nதேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த 2018ம் ஆண்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பாராட்டுச்சான்றிதழை மருத்துவக்கல்லூரி முதல்வர்.டாக்டர் ரோஸ்லின்மேரி அவர்கள் வழங்கினார்..தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத்தலைவர் மதார்ஷா பாபு பொருளாளர் ஷா நவாஸ் மற்றும் மருத்துவஅணி செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுசான்றிதழ் பெற்று கொண்டனர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/16119-2019-11-13-16-34-22", "date_download": "2020-09-24T04:48:19Z", "digest": "sha1:45IWSWARZ424XLKT57WZ3YSLQCE5LR25", "length": 16608, "nlines": 171, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அகதிகள் அழுத கண்ணீர்..!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article காலமும் கவர்மென்ட்டும் வஞ்சித்த கணிதமேதை வசிஷ்ட நாராயண் சிங் .\nNext Article முதலாளிகள் கதை - ஒன்றல்ல ஐந்து\nசெல்போன்களும், தொலைத்தொடர்பு வசதிகளும் அதிகரித்துப் போனபின், முக்கியத்துவம் இழந்து, காணமற்போயுள்ளன இந்தத் தெருவோரத் தொலைபேசிகள். தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வாறு காணமற் போனவை பல. ஒடியாடி உழைத்துக் களைத்து, வாழ்வின் அந்திமத்தில் ஒதுக்கப்பட்ட மூத்தோர் போலக் காட்சி தரும் இவ்வாறான தொபேசிக் கூண்டுகளை இப்போது காண முடிவதில்லை.\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவிற்குச் சென்றிருந்த சமயம் படத்திலுள்ள இந்தத் தொலைபேசிக் கூண்டினைக் கண்டேன். ஆனால் அது இப்போது தொலைபேசிக் கூண்டு அல்ல, வீதியோர நூலகம். நேற்றைய தினம் தமிழக நண்பர் ஜோதிஜியுடன் பேசுகையில், தமிழக, ஐரோப்பிய நூல் வாசிப்பவர்களின் விகிதாசாரம் குறித்த உரையாடல் வந்த போது, இப் படம் நினைவுக்கு வந்தது.\nஇந்த வீதியோர நூலகத்தின் முக்கியமான விதி சொல்லும் வாசிப்பனுபவத்தைப் பெருக்க வேண்டும் எனும் அதன் நோக்கத்தை. அதன் முகப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்த முக்கிய விதி, இங்கிருக்கும் புத்தகங்களில் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் எடுத்துச் செல்லாம். ஆனால் அதற்காக நீங்கள் மற்றுமொரு புத்தகத்தை அங்கே வைக்க வேண்டும். இதே தன்மையிலான வீதியோர நூலகங்கள் ஐரோப்பாவில் வேறிடங்களிலும் இருப்பதாக அறிந்துள்ளேன். ஒரு வாசிப்புப் பிரியனான எனக்கு பெரும் மன நிறைவினையும், மகிழ்ச்சியையும் தரும் செயல். இந்தப் படம் குறித்து இன்னுமொரு அனுபவம் சொல்லலாம். இக் கூண்டுகள் மட்டும் பேசும் சக்தி கொண்டவையென்றால், அதற்குள் உள்ள புத்தகங்கள் சொல்வதைவிடவும் அதிகம் கதைகள் சொல்லவும் கூடும்.\n80களின் பிற்பகுதியில் ஐரோப்பாவிற்கு அகதிகளாக வந்த நம்மவர்கள் அனைவருக்குமான முதல் அறிமுகமும், தொடர் உறவுப் பாலமுகாக இருந்தவை இந்தத் தொலைபேசிக் கூண்டுகள். எல்லைகள் தாண்டிய பின் தஞ்சங் கோரத் தொடங்குவதிலிருந்து, ஊரோடு உறவு கொண்டாட இருந்த வழித்துணை இந்த தொலைபேசிகள். ஆனால் வீட்டினைப்பாக இருக்கும் தொலைபேசிகளை விடவும், வீதியோரத் தொலைபேசிகளுக்கான கட்டணம் சற்று அதிகம் சுவிற்சர்லாந்தில். வார இறுதிகளில் இந்த வீதியோரக் கூண்டுகள் நிரம்பி வழியும்.\nசமூக உதவிக்காகக் கிடைக்கும் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்து, ஆளரவம் இல்லாத ஒரு தொலைபேசிக் கூண்டைக் கண்டுபிடித்து, அதிலிருந்து அழைப்பு எடுத்து, வீட்டுக்காறரை கூப்பிடச் சொல்வதில் அரைவாசிச் சேமிப்பு அழிந்துவிடும். அதற்க���ப் பின்னால், அந்தக் கூண்டுக் அடுத்த அரைமணிநேரத்தில் யாரும் வந்து விடக் கூடாது எனப் பிரார்த்தனை செய்து, அதுவும் நிறைவேறினால் பேசலாம்.\nஒரு நாணயக்குற்றியைப் போட்டு அழைப்பு எடுக்கும் போது ஒரு தடவையில் தொடர்பு கிடைத்தால் பெரும் அதிஷ்டம். இல்லையென்றால் போட்ட பணம் முழுவதையும் இழக்க வேண்டி வரும். அதற்காக சிறு தொகைக்கான குற்றியை முதலில் போட்டு அழைப்பு எடுத்தால், இணைப்புக் கிடைத்ததும், பேசுவதற்கான கட்டண இருப்பு வேகமாக் குறைந்து, இணைப்புத் துண்டித்துப் போகும். இதையெல்லாம் கவனித்து இணைப்புக் கிடைத்ததும் பெரிய குற்றியைப் போட்டால், சிலவேளை அதனைத் தொலைபேசி உள்வாங்காது போகும்.\nஇவ்வளவையும் வெற்றிகரமாகக் கடந்து இணைப்பினை எடுத்தால், எதிர் முனையில் அம்மாவே, அல்லது மனைவியோ குரல் கேட்ட மாத்திரத்தில் அழத் தொடங்குவார்கள். அவர்களின் அழுயொடே இருப்பு முடிவதற்கான தொலைபேசியின் எச்சிரிக்கை ஒலியும் இணைந்து கேட்கும். அவர்களின் அழுகையைத் தேற்றி ஆறுதல் சொல்லி முடிக்க, \" சாப்பிட்டாச்சோ.... \" என்று விசும்பலோடு அவர்கள் கேட்கும்போதோ \" என்று விசும்பலோடு அவர்கள் கேட்கும்போதோ, எப்ப அப்பா வருவீங்க, எப்ப அப்பா வருவீங்க எனப் பிள்ளை கேட்கும் போதோ, கட்டண இருப்பு முடிந்ததென்று துண்டித்துக் கொள்ளும் தொலைபேசி.\nபனித்திருக்கும் கண்களைத் துடைத்தவாறு வெளியேற, அடுத்த வாரத்திற்கான காத்திருப்பும், சேகரிப்பும், மறுபடியும் புதிதாய் தொடங்கும்.......\n- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்\nPrevious Article காலமும் கவர்மென்ட்டும் வஞ்சித்த கணிதமேதை வசிஷ்ட நாராயண் சிங் .\nNext Article முதலாளிகள் கதை - ஒன்றல்ல ஐந்து\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வ��ன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.\nஇத்தாலியில் செப்டெம்பரில் திறக்கப்படும் பள்ளிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் \nகொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/03/blog-post_8.html", "date_download": "2020-09-24T05:59:01Z", "digest": "sha1:ZNSMSQWQTW3T65JQAF7CKVTZOWARNNSR", "length": 37200, "nlines": 249, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவ���கார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nசென்னையில் சில வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்று நிறைவடைந்து வெளியில் வரும்போது தந்த பேட்டி ஒன்றில் எஸ்.வி.சேகர் இப்படிக் குறிப்பிட்டார்:\n“இனிமே நாம ராத்திரி வீட்டுக்குப் போகும் போது கையில மல்லிப்பூ சரத்தை சுத்திக்கிட்டுப் போனாலோ, இல்லை நம்ம கார்ல மல்லிப்பூ உதிர்ந்து கிடந்தாலோ வீட்டு அம்மணி கிட்ட பயப்பட வேணாம்”. அப்போதுதான் சுடச்சுட பிரபல பாடகர் ஹரிஹரன் பாடி முடித்த கஜல் கச்சேரி ஒன்றை ரசித்துவிட்டு வெளியே வந்திருந்தார் சேகர்.\n“ஹரிஹரன் கச்சேரிக்குப் போயிட்டு வந்தேன்’னு சொல்லிக்கலாம்”, என்றார் ச���கர். கஜலின் போதைக்கு மேலும் போதையூட்ட அந்த கஜல் அரங்குக்கு வந்தவர்கள் கையில் மல்லிகைப்பூச் சரம் தரப்பட்டதாம். என்னே ஒரு ரசனை\nகையில் சுற்றின மல்லிகைச் சரம் போலத்தான் கஜல் பாடல்கள். கையில் சுற்றின சரத்தின் வாசம் நம்மைக் கிறங்கடிக்கும். சரத்தை அவிழ்த்த பின்னாலும் அதன் வாசம் காற்றில் நம்மைச் சுற்றிவரும்; நம் கையோடு சிலப்பல மணிநேரங்கள் அதன் வாசம் கலந்திருக்கும்.\nகஜல் பாடல்களைக் கேட்கும்போதும் அப்படித்தான். கேட்கையில் மல்லிகையின் வாசமாய் மனத்தில் நிறைந்து நம்மைக் கிறங்க வைக்கும் கஜல்கள், நிறைந்தபின்னும் நம்மை விட்டு அகலாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்க வல்லன.\nஜக்ஜித் சிங், குலாம் அலி, மெஹ்தி ஹசன், அனூப் ஜோட்லா, பங்கஜ் உதாஸ் என்று கஜல் வானில் உஸ்தாத்’கள் பலர் இருந்தாலும் நமக்கு நன்கு பரிச்சயமான ஹரிஹரனின் கஜல்கள்தான் எனக்கு ஃபேவரிட். எனக்குக் கொஞ்சமே கொஞ்சமேனும் புரியும் வகையில் அவை சுலபமாக இருப்பது காரணமாயிருக்கலாம். கொஞ்சம் மேலே போனால் அஹ்மத் & முஹ்மத் ஹசன் பாடல்கள் சில நம் ஃபேவரிட் லிஸ்டில் உண்டு.\nலபோ பர்ழ் ஹே ரப்ஸா குலாபி குலாபி\nநிகாஹோங் கே ஜூம்பிஷ் ஷராபி ஷராபி\nதுமாரே ஏ ச்செஹரா க்கித்தாபி கித்தாபி…\nதுமே ப்யாரு கர்னே கோ ஜீ ச்சா ஹதா ஹை\n…இப்படி காதலியின் இதழ், பார்வை, முக வனப்பு பற்றி ’அஷோக் கோஸ்லா’ பாடும் கீத் கேட்கும்போது ஆகட்டும்,…\nபஹுத்(து) ஹஸீன்(னு) ராத்(து) ஹே\nதேரா ஹஸீன்(னு) ஸாத்(து) ஹே\nநஷே மே குச் நஷா மிலா\nஷராப் லா ஷராப் தே…\nஇப்படி “அழகிய இரவில் அதியுன்னத அழகாய்த் தோன்றும் காதலியை மயக்கம் சூழ் இரவில் (அல்லது மது சூழ் நேரத்தில்) மேலும் மயக்கம் (போதை) சேர்க்க வாராய்”, என்று ஹரிஹரன் அழைக்கும் கஜல் ஆகட்டும்…..\nஆப் ஹமாரே சாத் நஹீ\nசலியே கோயீ பாத் நஹீ\nஆப் கிஸீ கே ஹோ ஜாயே\nஆப் கே பஸ் கீ பாத் நஹீ\nஎன்ற, “எங்கிருந்தாலும் வாழ்க” ரக “போனால் போகட்டும் போடா” ரக புலம்பல்கள் ஆகட்டும்….\n…இவையெல்லாமும், இவை போன்ற பல கஜல்களும் எனக்கு மயக்கும் மல்லிகைச் சரங்கள்.\nஹிந்திக்காரர்களுடன் புழங்க நேரிடுகையிலோ அல்லது கஜல் பாடலொன்றைக் கேட்கையில் அர்த்தம் புரியாமல் தவிக்கையிலோ ஹிந்தி மொழியைக் சரிவர கற்காமல் விட்டதற்காக வருந்துவதுண்டு. எனினும், கஜல் சரிவர புரிதல் ஹிந்தி அறிந்தவர்களுக்கே சிரமமான காரியம். காரணம் கஜல் பாரசீக மொழி வழியாக உருதுவிற்கு வந்து இறங்கிய வடிவம் என்பதுவே. எனவே, ஹிந்தியில் கஜல்கள் வடிக்கப்பட்டாலும் அவற்றில் உருதுத் தூவல்கள் அவசியம் ஆகிறது.\nகஜல்களுக்கான அர்த்தம் தேடி நம்மூரில் ஹிந்தி அறிந்தவர்களை அணுகினால், “பாஸ், இது நியாயமா நமக்குத் தெரிஞ்சதே அரைகுறை. டென்னிஸ் பால் கிரிக்கெட்டருக்கு கிரிக்கெட் பால்’ல பவுன்ஸர் போட்றீங்களே” என்பார்கள். ”உங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே பாஸ்”, என்றால், “அட தெரியாததை தெரிஞ்சாப் போல சமாளிக்கிறோம் பாஸ்”, என்பார்கள்.\nசரி போகட்டும் என வடக்கத்திய நண்பர்கள் யாரையேனும் கேட்கப் போனால், விஸ்வரூபம் படத்தில் தீபக்கைப் பார்த்து ஃபாரூக் சிரிக்கும் சிரிப்பைச் சிரிப்பார்கள். அதற்கு அர்த்தம் மிக எளிது. நான் கொண்டு போன கஜல் பாடலை துப்பாக்கியால் பின்னே சுட்டுப் பொசுக்கி அதன் அர்த்தத்தைக் கொல்லப் போகிறார்கள் என்பதுவே அது.\nஇப்படியாக கஜல்களைப் புரிந்து கொள்வது எப்படி என்று நாம் பாயைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது கண்ணில் அகப்பட்டதுதான் “கஜல்” பற்றிய அபுல் கலாம் ஆசாத் எழுதிய இந்தப் புத்தகம். என்னைப் போன்ற அரைகுறை கஜல் ரசிகர்களுக்கு என்றே கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வந்துள்ளதாகத் தோன்றுகிறது. இதன் ஆசிரியர் அபுல் கலாம் ஆசாத் சவுதியில் வசிப்பவர்.\nதென்னிந்தியா தாண்டினால் வீணை சித்தார் ஆகி, ஜலதரங்கம் சந்தூராக உருமாறி, மாண்டலின் சரோடாக மாறி கர்நாடக இசை ஹிந்துஸ்தானியாக மாறிவிடும். இதுதான் எனக்குத் தெரிந்தவரையில் சாஸ்திரிய இசை என்பது. ஆக, தென்னிந்தியா தாண்டினதும் சினிமா இசை தவிர்த்து எதைக் கேட்டாலும் அது ஹிந்துஸ்தானி என்று நினைத்திருந்தவனுக்கு முதலில் கஜல் அறிமுகமாயிற்று. சரி, ஹிந்துஸ்தானி தவிர்த்த மற்றவை எல்லாம் கஜல் வடிவங்களா பின்னர் கீத் என்று ஏதோ சொல்கிறார்கள். அந்த வடிவத்திற்கும் கஜல்களுக்கும் லேசாகத்தான் எனக்கு வித்தியாசம் தெரிந்தது. எனினும் அவை சரிவர பிடிபடவில்லை.\nஇந்தப் புத்தகத்தில் கஜல், கீத், ருபை, நக்ம், ஷாய்ரி என்று ஒவ்வொரு வடிவம் பற்றியும் தெளிவாகவும் சுருக்கமாகவும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.\nகீத் என்பது “பாடல்”,. ”நக்ம்” என்பது நாம் குறிப்பிடும் விருத்தத்திற்கு நிகர். ஷாய்ரி என்பது இ���க்கணம் ஏதுமற்ற புதுக்கவிதை. ருபை என்பது நான்கு அடிகளால் அமைந்த பாடல். இவை குறித்து மேலும் நீங்கள் புத்தகத்தில் படித்து அறிந்து கொள்தலே நலம்.\nநக்ம் என்ற சொல்லில் இருந்தே நக்மா என்ற பெயர் வந்ததாம். விருத்தம் போன்ற ஓர் அழகி என்பதே அர்த்தம். ”ஹிஹ்ஹீ கரீட்டுதாம்பா”, என்ற உங்கள் மனக்குரல் எனக்குக் கேட்கிறது பாருங்கள்.\nபுத்தகத்தில் மொத்தம் இருபத்தி ஐந்து அத்தியாயங்கள். முதலில் கஜல் பற்றிய அடிப்படை அறிமுகம். அதன் வரலாறு, இந்தியாவில் அதன் வருகை பற்றிய தகவல்கள், தென்னிந்தியாவிற்கு கஜல் என்ற வடிவம் பயணப்பட்ட சேதி, பின்னர் அதன் கட்டமைப்பு பற்றிய நுட்பத் தகவல்கள் என்று சுருக்கமாக முன்னுரையாக வரும் முதல் இரண்டு முன்னுரை (அல்லது) முன்-அத்தியாயங்களில் விவரித்துவிட்டு முதல் அத்தியாயத்தில் டாப் கியர் எடுக்கிறது புத்தகம்.\nஇருபத்தி ஐந்து கஜல்களைத் (சில கீத்’கள்) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். அபுல் கலாம் ஆசாத் தமிழிலும் வலுவான ஞானம் கொண்டதால் அந்த உருதுப் பாடல்களை சந்தம் சிதையாமல் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார். இந்த பிரபலப் பாடல்களைத் தேடிப் பிடித்து இந்தப் புத்தகத்தின் துணைக்கொண்டு கேட்கவும் அவற்றின் அர்த்தத்தை உள்வாங்கவும் நாம் தயாராகலாம். அதன்மூலம் மேலும் பல நல்ல கஜல்களைக் கண்டடைய இந்தப் புத்தகம் நமக்கு ஒரு திறப்பாகவும் அமையலாம்.\nஇந்தப் புத்தகத்தை வாசிக்காமல் அந்தப் பாடல்களையும் அவற்றின் மொழிபெயர்ப்பையும் சிலாகித்தல் சிரமம் என்பதால் அந்த மொழிபெயர்ப்புகளை நீங்கள் புத்தகத்திலேயே பார்த்துக் கொள்ளல் நலம் என்று இங்கே அவற்றைக் கொண்டு வாராது தவிர்க்கிறேன்.\nமொழி ஞானத்தினையும் தாண்டி ஒரு நல்ல கஜலின் அர்த்தத்தை நாம் உள்வாங்க அது உருவான பின்னணி, அதன் காலகட்டம் மட்டுமல்லாது அந்த கஜல் உருவான மண்ணின் கலாசாரத்தையும் அறிவது அவசியம் என்று குறிப்பிடும் ஆசிரியர் அதற்கு உதாரணமாகத் தமிழ்ப் பாடல் ஒன்றினைக் குறிப்பிடுகிறார்\n“மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் உனைப் பூசுகிறேன்”,\nஇந்த வரிகளை உள்வாங்க மன்மதனையும், சந்தனம் பூசும் சம்பிரதாயத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இது கஜல் குறித்த ஆரம்ப அறிமுகத்தில் ஆசிரியர் முன் வைக்கும் ஒப்பீடு.\nஒரு மிகத் தேர்ந்த வாசகனால்தான் ஒரு நல்ல நூலாசிரியன் ஆக இயலும் என்பதை மறுபடியும் அபுல் கலாம் ஆசாத் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தில் ”காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்”, என்று வாலியையும் அழைக்கிறார், “அவர்கள் என்னை அடிக்கவில்லை; அவளுக்குப் பிடித்தவளாய் என்னைச் செதுக்குகிறார்கள்”, என்று கவிக்கோ கவிதையையும் குறிப்பிடுகிறார். இப்படிப் புத்தகம் நெடுக நமக்குப் புரியும் ஒப்பீடுகள் வாயிலாக ஒரு கஜல் உருவாகும் சூழலை, அதன் அர்த்தத்தை விளக்கியிருப்பதே புத்தகத்தின் தனிச் சிறப்பு எனலாம்.\nகஜல்களில் நிறைய உபயோகிக்கப்படும் ஷராப், ஷராபி என்னும் சொற்கள் (மது, போதை) குறித்து நான் இதுவரை கொண்டிருந்த அர்த்தத்தை அப்படியே போட்டு உடைத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். அவை ஒரு மது மயக்க மன்னனின் குழறல் என்று நான் நினைத்திருக்க, அது ஒரு குறியீட்டுச் சொல்லே என்கிறார் ஆசிரியர்.\nஆண்: அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்\nபெண்: கன்னத்திலிருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்.\nஇங்கே பெண் குறிப்பிடும் மதுவானது ‘country liquor” அல்லது “jhonny walker” வகையறா அல்ல.\nமேலும் கவிமணி’யின் “வெயிற்கேற்ற நிழலுண்டு” பாடலின் “ கலசம் நிறைய மதுவுண்டு”, என்பது சாராயத்தையா குறிக்கிறது என்ற ஆசிரியரின் கேள்வி அதி அற்புதமானது.\nபின்னர் வரும் அத்தியாயத்தில் ஆசிரியரே மதுவை முதலில் மதுவல்ல என்றேன், அதை நானே தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று உண்மையிலேயே மதுவையும் போதையையும் குறிப்பிடும், ”யே கமே ஸிந்தகி முஜ்கோ தே மஷ்வாரா”, எனும் பாடலில் பங்கஜ் உதாஸ் அவள் இல்லத்திற்கும் மதுச்சாலைக்கும் இடையில் நின்று திண்டாடும் நிலை பாடும் பாடலைப் பற்றிப் பேசுகிறார். ஆக, மது என்பது குறியீட்டுச் சொல்லா அல்லது மதுவே தானா என்பதை அந்தந்தப் பாடலின் தன்மையை வைத்து உணரவேண்டும் என்று புரிகிறது.\nஇப்படி தத்துவம், உளறல், உவமை, காதல், வர்ணிப்பு, மது மயக்கம் என்று கஜலின் முக்கிய வடிவங்கள் எல்லாவற்றுக்கும், கஜலின் முக்கியப் பாடகர்களின் பிரபலப் பாடல்கள் சிலவற்றின் துணைக் கொண்டு மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார் அபுல் கலாம் ஆசாத். கஜல் பாடல்களை இயற்றிய முக்கிய கவிஞர்களின் சுருக்கமான வரலாற���ம் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.\nகஜல் பாடல்களை ரசிப்பதில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அறிமுக நூல்.\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத் – 112 பக்கங்கள், விலை ரூ. 45/- (2005 பதிப்பு) – இணையம் மூல்ம் புத்தகம் வாங்க: கிழக்கு\nLabels: அபுல் கலாம் ஆசாத், இசை வாரம், கஜல், கிரி ராமசுப்ரமணியன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇறுதிக் கோட்பாடு பற்றிய கனவு – ஸ்டீவன் வைன்பர்க்\nஇருட்டு - எம். வி. வெங்கட்ராம்\nஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி\nஎட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nஎஸ் ராமகிருஷ்ணனின் 'வாசக பர்வம்' - அழகியலின் ஆதர்ச...\nமோட்டார் சைக்கிள் டைரி - மருதன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் -மூன்றாம் தொகுதி -கணேஷ்-வச...\nநீர் விளையாட்டு - பெருமாள் முருகன்\nநிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்\nபேங்கர் டு த புவர் - முஹமது யூனுஸ்\nபுலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்\nஉலகம் குழந்தையாக இருந்தபோது – வெரியர் எல்வின்\nஹர ஹர சங்கர... - ஜெயகாந்தன்\nஇனி வரும் உலகம் - பெரியார்\nஆகஸ்ட் – 15 – குமரி. எஸ். நீலகண்டன்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nஉபமன்யு சட்டர்ஜியின் English, August\nகஜல் (பாடப்பாடப் பரவசம்) – அபுல் கலாம் ஆசாத்\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nThe Music Room - நமீதா தேவிதயாள்\nகர்நாடக சங்கீத வித்வான்கள் - வைத்தியநாத பாகவதர்\nஏலகிரியில் சிறுத்தை வேட்டை - கென்னத் ஆண்டர்சன்\nசுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/03/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-09-24T04:55:59Z", "digest": "sha1:Z6BDZA55PHADGRFNAXS7PWE55VOA7CFU", "length": 5004, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nதேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதை அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.\nகாய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட ஒருவர் இரண்டு தினங்களின் முன்னர் ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nசுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் பற்றிய மேலதிக அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.\nஇத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களின் முன் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாமென நம்பப்படுகிறது.\nPrevious articleரணில் எங்களை ஏமாற்றிவிட்டார் சி.வி.கே.சிவஞானம்\nNext articleதமிழ்க் கூட்டமைப்பு பட்டியலிலிருந்து நளினி நீக்கம்…\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/131966/", "date_download": "2020-09-24T04:43:51Z", "digest": "sha1:7OPWXNMCR36JSD3L763YSAIOGBCTTWF4", "length": 23659, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்\nநிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை மிகமோசம். உடம்புசரியில்லாத அம்மா, தம்பிகள். என் வேலைதான் ஆதாரம்.\nஅதை தெரிந்துகொண்டு ஒரு���ன் என்னை வற்புறுத்தினான். பலசிக்கல்களில் மாட்டவிட்டான். கடைசியில் நான் வளைந்துகொடுக்கவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். ஆனால் அதைவிட உலகம் தெரியவில்லை. தைரியம் இல்லை. நான் அவனுடைய சூழ்ச்சியால் மாட்டிக்கொண்ட சிக்கலால் ஜெயிலுக்கு போயிருக்கவெண்டியிருந்திருக்கும். [அப்படி நினைத்துக்கொண்டேன். இன்றைக்கு என்றால் அந்த ஃபினான்சியல் அனாமலிக்கு அதெல்லாம் நடந்திருக்காது என்று நினைக்கிறேன்]\nஆனால் எல்லாம் நடந்துவிட்டது. அதன்பின் அதிலிருந்து தப்பி விலகினேன். இன்னொருவாழ்க்கை. ஆனால் இந்தகாகம் போல நினைப்பு கொத்திக்கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக. காக்காயிடமிருந்து தப்பவெ முடியாமல் வீட்டுக்குள் ஒளிந்துகொள்வதுபோல நானும் ஒடுங்கிக்கொண்டேன். இருட்டுஅறைக்குள் இருப்பதுமாதிரித்தான் வாழ்க்கை.\nஇந்தக்கதை எனக்கு இன்னொரு விஷனை அளித்தது. அந்த காகத்தை நான் பழக்கிக்கொள்ளவேண்டும்.\nகதை சொல்லியின் குழப்பத்தைப் போக்குவதற்காகவே நித்யா இந்த அனுபவத்தைக் கூறியிருக்கிறார். இறப்பும், பிறப்பும் மற்றெதையும் போல மிகச் சாதாரண நிகழ்வு என உணர்ந்த நித்யாவின் அனுபவம் நமக்கெல்லாம் கூட ஒரு படிப்பினையே. சலனங்கள் அற்ற ஒரு மனிதன் மிக இயல்பாக நீரில் விழுந்த ஒருவரை மீட்கிறான், அதே இயல்புடன் ஒருவரை நீரில் சரித்து விடுவிக்கிறான். பிணத்தின் எரி நெருப்பில் சுட்ட ரொட்டியை எந்த உணர்வும் காட்டாமல் உண்கின்றனர். மிகப் பெரும் சாதனையினால் மட்டுமே இந்நிலையை அடைய முடியும்.\nஇரண்டு நாட்களாகவே தொடர்ந்து இரு இறப்புச் செய்திகள். உடன் பணியாற்றியவர்கள். மனதில் அந்த எண்ணங்களும், அவர்கள் முகங்களும் நிழலாடியபடியே உள்ளன. சிவம் கதை படித்தவுடன் சிறிது தெளிவு ஏற்பட்டது. இறப்பு நம் அருகே காத்தபடியே உள்ளது. இறப்புச் செய்திகளைக் கேட்டவுடன் நாம்செய்யக் கூடுவது என்ன ஜெ\nஆகாயம் கதையை ஒரு இனிய மனநிலையுடன் படித்து முடித்தேன். சினிமாத்துறையில் எல்லாரையும்போல நானும் மிகச்சோர்வாகவே இருந்தேன்.இந்த தருணத்தில் இந்தக் கதைபோல உற்சாகம் அளிக்கும் கதை வேறு இல்லை. வானத்தில் இருந்து என்னுடைய கிரியேட்டிவிட்டி இறங்கி வரும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. வானம் முடிவே இல்லாதது. ஆகவே முடிவில்லாத சாத்தியக்கூ��ுகள் உடையது\nகிரியேட்டிவிட்டிக்கு தடையாக இருப்பது எது ஒரு விஷயம் புதிதாக இருந்தால் அதுக்கு மதிப்பு. ஆனால் புதிதாக இருந்தால் அதை புரிந்துகொள்ள மாட்டார்கள். புதியவற்றை பயப்படுவார்கள். அதை விசாரணை செய்வார்கள். அதை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்றுதான் பார்ப்பார்கள். அதை மறுபடியும் டெம்ப்ளேட்டுக்குள் கொண்டு வருவார்கள். அதைமீறி என்ன மிச்சமோ அதுதான் கலை என்று தோன்றிவிட்டது\nதன்னுடைய கலையை விளக்கமுடியாத ஊமைதான் கலைஞன். அவனுக்காக பேச ஒருவர் வரவேண்டியிருக்கிறது\nஉண்மையில் நீலன்பிள்ளை வழக்கு நிலையத்துக்குள் நுழைந்ததும் சாத்தப்பன் ஆசாரி அளவே நானும் ஆசுவாசம் அடைந்தேன். பொண்ணுக்கு முத்துக்கு அதற்கும் மேலான ராஜ குமாரனை, பிறந்த குழந்தையை காணிக்கை அளித்து மூத்தாசாரியை கொண்டு வந்த நிலை மாறி, அந்த மூத்த ஆசாரி நிலையில் வாழும் குமரனை கட்டை விரலை வெட்ட சிந்திக்கும் நிலை. எந்தக் காலத்திலும் ஞானத்தை ஆசாரத்தால் புரிந்து கொள்ள முடியாது போலும்.\nமெய்மை எனும் பேருணர்வை, அளவை அற்ற ஆகாசத்தை, ஆசாரம் எனும் கிண்ணிக்குள் வைத்து அடைக்கவே மெய்மை அறியா, ஆசாரம் மட்டுமே அறிந்த சீலர்கள் ஒவ்வொரு முறையும் முயல்கிறார்கள். ஆசாரத்தை கடைபிடிக்க முடியும் என்பதால் எவரும் ஆசாரவாதி ஆக முடியும். ஆனால் ஞானம் புலன்கள் மூடிய குமரனின் அந்த வானம் வந்து அமர்வதை எந்த ஆசாரவாதியால்தான் ஏற்றுக் கொள்ள இயலும்\nசமீபத்தில் ஒரு பேட்டி வாசித்தேன். பழைய நேர்காணல். தார்கோவ்ஸ்கி உடையது. அவர் சூழலால் அவரால் பெரிதும் பெருவெட்டாக பேச முடியா விட்டாலும் அவர் சூழல் அந்த நேர்காணலில் புரிந்து கொள்ள முடிந்தது. அவரது படங்களில் ‘சோசியலிச யதார்த்தம்’ இல்லாதது அவரது தந்தை பூமியை ஆண்ட அரசுக்கு புரியவில்லை. எங்கே அய்யா வர்க்க பேதம் பாட்டாளிகளுக்கு உன் படத்தால் பயன் என்ன பாட்டாளிகளுக்கு உன் படத்தால் பயன் என்ன கேள்வி மேல் கேள்வி. ஆண்ட்ரே ரூபலாவ் வெளியாக தடை விதித்தது ருஷ்ய அரசு. இவன்ஸ் சைல்டுஹூட் துவங்கி தொடர்ந்தது இந்த ஆசாரவாதிகளின் கலை மீதான விசாரணை. விளைவு, தார்கோவ்ஸ்கி ருசியாவிலிருந்தே வெளியேறினார். அவருக்கும் ஒரு நீலன்பிள்ளை கிடைத்திருந்தால், இருவருமே தேசம் நீங்கவேண்டியதாக இருந்திருக்கும்.\nஇது கேரளம். சரியான தர்க்க விளையாட்டு, மிகச் சரியான மிரட்டல் விளையாட்டு, நீலன் பிள்ளை குமாரனை காப்பாற்றி விடுகிறார். நீலன் பிள்ளை ஆகாயத்தை அறிந்தவர்.\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nநிழல்காகம், இணைவு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 33\nஇன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .\nநாவல் கோட்பாடு - நூல் விமர்சனம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5847:2009-06-09-19-13-25&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-09-24T04:50:06Z", "digest": "sha1:5UJI7KLATALGC2BTW6ASCTCFUQTHVLD2", "length": 25751, "nlines": 47, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபன்றிக் காய்ச்சல்: பன்றிகளை குற்றவாளியாக்காதீர்கள்\nகடந்த நூற்றாண்டில், உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, பிளேக், போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவ்வப்போது தோன்றும் புதுப்புது கொள்ளை நோய்கள், உலகையே அச்சுறுத்தி வருகின்றன.\nகடந்த 10 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா என வகை வகையான நோய்கள் தோன்றிப் பரவின. இந்நோய்களால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் வந்திருக்கும் புதுவித நோய்தான் பன்றிக் காய்ச்சல். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த நோய் ஆட்டிப் படைக்கிறது. இந்நோய்க்குப் பயந்து பல நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. பத்திரிக்கைகளும், இதர செய்தி ஊடகங்களும் இந்த நோய் குறித்து மக்களை எவ்வளவு பயமுறுத்த முடியுமோ அந்தளவுக்குப் பயமுறுத்தி வருகின்றன. அமெரிக்கா சென்று திரும்பிய சில இந்தியர்களுக்கு இந்தக் காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nபன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவியதால், மக்களிடையே பெரும்பீதி கிளம்பியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள். அவர்களில் உடல் வெப்ப நிலை அதிகமாக உள்ளவர்களைத் தனியறையில் (குவாரண்டைன்) தடுத்து வைத்து விடுகிறார்கள். சாதாரணமாக ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ, புளூக்காய்ச்சலாக இருக்குமோ எனும் அச்சத்திற்காளாகிறார்கள்.\nபொதுவாக, இன்புளுயன்சா என்னும் வைரஸ் தாக்குவதால் மனிதர்களுக்குச் சாதாரணமாக ஏற்படும் நோய்தான் புளூ காய்ச்சல் . இது கடுமையான காய்ச்சலையும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தக் கூடிய தொற்றுநோயாகும். ஆண்டு தோறும் இது பல லட்சம் பேரைத் தாக்குகிறது. அவர்களில் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஆகியோரை இது கடுமையாகப் பாதிக்கிறது. இதனால் சிலர் இறந்தும் போகிறார்கள். ஆனால், பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘ஸ்வைன் புளூ’ பன்றிகளிடையே தோன்றி, அவற்றிற்கு அருகில் வேலை செய்து, தொடர்ந்து அங்கேயே வசிக்கும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்நோய் மனிதனைத் தாக்கும் போது சுவாசத்தைப் பாதித்து மரணத்தை ஏற்படுத்துகிறது.\nமெக்சிகோவின் கிழக்குப் பகுதி நகரான லா கிளோரியாவில்தான் முதன் முதலாக இந்த நோய் தோன்றியது. அந்நகரில் உள்ள பன்றிப் பண்ணை ஒன்றிலிருந்து நகருக்குப் பரவிய வைரஸ் மெக்சிகோ முழுவதும் பரவி, அண்டை நாடுகளான அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கும் பரவி, தற்போது ஐரோப்பாவிற்குள்ளும் ஊடுருவிவிட்டது.\nமுதலாளித்துவ நாடுகளின் நவீன பண்ணைகளில் பல லட்சம் பன்றிகள் ஒன்றாக அடைத்து வைத்து வளர்க்கப் படுகின்றன. லாப வெறியோடு, சிறிய இடத்தில் நகரக் கூட இடமில்லாமல் இவற்றை ஆண்டுக்கணக்காக வைத்திருக்கின்றனர். பன்றிகளைக் கொழுக்க வைப்பதற்கெனக் கொடுக்கப்படும் இரசாயனம் கலந்த உணவுகளும், அப்புறப்படுத்தப் படாமல் கிடக்கும் டன் கணக்கிலான கழிவுகளும், இத்தகைய பண்ணைகளை கிருமிகளின் உற்பத்திச் சாலைகளாக மாற்றியுள்ளன. மெக்சிகோவில் நோய் தோன்றிய பண்ணை ஸ்மித் பீல்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்தப் பண்ணையிலிருந்து மட்டும் ஆண்டு தோறும் 10 லட்சம் பன்றிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் 2006ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 60 லட்சம் பன்றிகளை ஏற்றுமதி செய்துள்ளது. தங்களது பண்ணையின் சுகாதாரத்தைப் பறைசாற்ற இந்த நிறுவனம் பல்வேறு தரச் சான்றிதழ்களைக் காட்டினாலும், சுகாதாரம் என்னவோ காகிதத்தில் மட்டுமே உள்ளது.\nஇந்த நிறுவனத்தைப் போல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் கோடிக்கணக்கான பன்றிகள் இந்த லட்சணத்தில்தான் வளர்க்கப்படுகின்றன. பன்றிக்காய்ச்சலைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் எதுவும் ’இன்டென்சிவ் பார்மிங்’ எனும் அதிதீவிர உற்பத்திமுறையைப் பற்றியோ, அதனைக் கையாளும் முதலாளிகளின் லாப வெறிதான் இந்த நோய்க்குக் காரணம் என்பதைப் பற்றியோ எழுதுவதே இல்லை.\nஇந்நோய் தோன்றிய ஒரு சில வாரங்களிலேயே மெக்சிகோ முழுவதும் பரவி அந்நாட்டையே செயலிழக்க வைத்துவிட்டது. நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலவுகிறது, எல்லா நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மே 1 அன்று நடக்��ும் தொழிலாளர் பேரணி கூட அங்கு நடைபெறவில்லை. அதே சமயம் இந்நோயைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூட நோய்த்தடுப்பூசி போட முடியாத நிலையில்தான் மெக்சிகோ அரசு உள்ளது. மெக்சிகோவின் எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ள இந்தக் காய்ச்சலை அமெரிக்காவாலும் தடுக்க இயலவில்லை. அமெரிக்க அரசு ஏற்கெனவே எல்லா சமூக நலத் திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டதுடன், சுகாதாரத் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கிவிட்டது. நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டுள்ளது. மக்களோ மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளனர். ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க மக்களைத் தற்போது பன்றிக் காய்ச்சல் பாடாய்ப் படுத்துகிறது.\nஎல்லா அழிவுகளிலும் லாபம் தேடும் முதலாளித்துவம் பன்றிக்காய்ச்சலையும் விட்டு வைக்கவில்லை, புளு வைரஸிற்கு மருந்துகளை தயாரித்து விற்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அடித்தது யோகம். அவை மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன. ஊடகங்களைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொண்டு உலகம் முழுவதும் இந்நோய் தாக்குவது உறுதி என்று பீதியூட்டி தங்களது சந்தையை விரிவுபடுத்தி வருகின்றன. பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கியதும் இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதே இதற்குச் சாட்சி. கடந்த முறை பறவைக் காய்ச்சல் வந்த போதும் இவற்றின் மதிப்பு இதே போல உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு ஒருபுறம் மருந்துக் கம்பெனிகள் லாபம் ஈட்டினாலும், மற்றொருபுறம் பன்றி இறைச்சியினால் நோய் பரவும் என்ற பீதியின் காரணமாக, பன்றி இறைச்சி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் பன்றி இறைச்சி ஏற்றுமதியாளர்களைக் காக்க உலக சுகாதார நிறுவனம் களத்தில் இறங்கியது. பன்றி இறைச்சியின் மூலம் காய்ச்சல் பரவாது என்று பிரச்சாரம் செய்தது. பன்றிக் காய்ச்சல் என்ற பெயரையே ‘மெக்சிகன் காய்ச்சல்’ என்று மாற்றிவிட்டது. இதன் மூலம் காய்ச்சல் பரவுவதற்குக் காரணம் மெக்சிகர்கள்தானே ஒழிய, பன்றிகள் அல்ல என்று மறைமுகமாகக் கூறுகிறது.\nகனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பண்ணையில் 220 பன்றிகளுக்கு இந்தக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்தப் பண்ணை நிர்வாகமும், கனடா அரசும் பண்ணையில் வேலை பார்த்த ஒரு மெக்சிகத் தொழிலாளியிடமிருந்துதான் பன்றிகளுக்குக் காய்ச்சல் பரவியதாகக் கூறியது. ‘ஏன் பன்றிகளிடமிருந்து அந்தத் தொழிலாளிக்கு நோய் பரவியிருக்கக்கூடாது’ எனக் கேட்டால் கனடா பன்றிகளுக்குத் தானாக புளூ காய்ச்சல் வராது, அவற்றிற்கு தொழிலாளர்களிடமிருந்துதான் பரவியிருக்கும் எனக் கூறித் தொழிலாளியைப் பன்றியை விடக் கேவலமாகச் சித்தரிக்கின்றனர்.\nபன்றிக் காய்ச்சல் பன்றிகளிடமிருந்து தோன்றி மனிதர்களுக்குப் பரவியதாகக் கூறினாலும், இது வல்லரசுகள் நடத்தும் உயிரியல் ஆயுதப் போருக்கானதொரு சோதனை எனவும் கூறுகின்றனர். தற்போது அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இச்சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய வைரஸ்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன. அவற்றைச் சோதித்துப் பார்க்க அமெரிக்காவே கூட மக்களிடையே பரவச் செய்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற சோதனைகளை தேச நலன் என்ற பெயரில் மூடி மறைத்துவிடுகின்றனர்.\nமே 5ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 1500 பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 பேர் இறந்திருந்தனர். அமெரிக்காவில் மட்டும் 109 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், ஒருவர் உயிரிழந்திருந்தார். இப்போது இந்நோய் கட்டுப்படுத்த முடியாதபடி பரவி வருகிறது.\nஉலகப் பணக்கார நாடான அமெரிக்காவிற்கே இந்த நிலையென்றால், ஏழை நாடுகளை இந்நோய்த் தாக்கும்போது அம்மக்களின் கதி என்ன ஆவது ஏற்கெனவே அமெரிக்கா தனது ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்துடன் மருத்துவக் கழிவுகளையும், ரசாயனக் கழிவுகளையும் அந்நாடுகளில் கொட்டி, சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் மாசுபடுத்தி வருகிறது. தூத்துக்குடியிலும், சென்னையிலும் அமெரிக்காவிருந்து கொண்டுவந்து கொட்டப்பட்ட குப்பைகளில் வெடிமருந்துகளும், வெடிக்காத குண்டுகளும் பல ஆண்டுகளாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, கொச்சி துறைமுகத்திலிருந்து கோவைக்குக் கொண்டுவந்து ��ொட்டப்பட்ட கழிவுகளில் பயன்படுத்தப் பட்ட ஊசி, குளுகோஸ் பாட்டில் உட்பட மருத்துவக் கழிவுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தனது கழிவுகளை ஏழை நாடுகளுக்குப் பரிசளித்துப் பழகிய அமெரிக்கா, பன்றிக் காய்ச்சலை மட்டும் அந்த நாடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தி விடுமா\nஇந்தியாவில் சுகாதாரத்துறையை வேகமாகத் தனியார்மயப்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச மருத்துவ உதவிகளையும் அரசு திட்டமிட்டு நிறுத்திவருகிறது. அரசுதனியார் கூட்டுச் சுகாதாரத் திட்டம் என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பன்றிக் காய்ச்சல் பரவினால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இந்திய சுகாதார அதிகாரிகள், பன்றிக்காய்ச்சலை இந்தியா எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றும், அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பேட்டியளித்துள்ளனர். ஆனால் தமிழக மக்களைத் தாக்கிய சாதாரண சிக்குன் குனியா நோயையே தடுத்து நிறுத்த முடியாத இவர்கள்தான், பன்றிக் காய்ச்சல் போன்ற வெகு வேகமாகப் பரவும் நோய்களிலிருந்து மக்களைக் காக்கப் போகிறார்களாம்.\nகாற்று, நிலம், நீர் என அனைத்தும் மாசுபட்டு, சுற்றுச் சூழல் நாசமானாலும் பரவாயில்லை, புதிது புதிதாகக் கொடிய நோய்கள் உருவாகி மக்களெல்லாம் செத்து மடிந்தாலும் பரவாயில்லை. தங்களது லாபம் மட்டும் குறையாமல் இருந்தால் போதும் — என லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முதலாளித்துவம் இயங்கி வருகிறது. அரசும், முதலாளிகளின் நலனைக் காப்பதிலேயே குறியாய் உள்ளது, மக்களின் அழிவில் கூட முதலாளிகள் லாபம் சம்பாதிக்க உதவுகிறது.\nஇந்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டப் போராடப் போகிறோமா இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டப் போராடப் போகிறோமா அல்லது இப்போதைக்குப் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்து வரவிருக்கும் புது நோய் ஒன்றிற்காகக் காத்திருக்கப் போகிறோமா\nபுதிய ஜனநாயகம், ஜூன்'2009, கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE-2/", "date_download": "2020-09-24T04:28:33Z", "digest": "sha1:INUNFX75KP5JRD3FA57EZGGHHSICRAMQ", "length": 12598, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "வட சென்னையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த தான முகாம்வட சென்னையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்\nவட சென்னையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்\nவட சென்னை மாவட்டத்தில் கடந்த 12-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அரசு பொதுமருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஏராளமானோர் இம்முகாமில் கலந்து கொண்டனர். சுமார் 140 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர். மாநிலப் பொருளாளர் ஏ.சாதிக் அவர்கள் இம்முகாமிற்கு தலைமை தாங்கினார்கள்.\nதஞ்சை வல்லத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதவனைமுறையில் இலஞ்சம் கேட்ட போலீஸை அவரது காவல் நிலையத்திலேயே கைது செய்த இலஞ்ச ஒழிப்பு போலீஸ்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\nகரும் பலகை தஃவா – துறைமுகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/agam-puram-anthapuram.htm", "date_download": "2020-09-24T03:49:42Z", "digest": "sha1:W7RCOCNA6BCPPILGA3KV4TJJEZ6W3WRC", "length": 8035, "nlines": 193, "source_domain": "www.udumalai.com", "title": "அகம், புறம், அந்தப்புரம் - முகில், Buy tamil book Agam,puram,anthapuram online, முகில் Books, வரலாறு", "raw_content": "\nஇந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.\nமாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.\nஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.\nமகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.\nமுகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.\nஅகம், புறம், அந்தப்புரம் - Product Reviews\nஇந்திய தேசிய இயக்கத் தலைவர்கள் வரலாறு\nசுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்\nதலை நிமிர்ந்த தமிழர்கள் (பாகம் 2)\nமகா கலைஞன் மதுரை சோமு\nஎழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி.வேங்கடரமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/periyar-statue-damage-one-person-arrested.html", "date_download": "2020-09-24T04:28:20Z", "digest": "sha1:M6HR7LCDT6OYRM2T5J35YS4ICXCV3YPP", "length": 7487, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டி��� அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nபெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது\nசெங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் களியப்பேட்டை என்ற இடத்தில் இருந்த பெரியார் சிலை சில நாட்களுக்கு முன்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது\nசெங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் களியப்பேட்டை என்ற இடத்தில் இருந்த பெரியார் சிலை சில நாட்களுக்கு முன் உடைக்கப்பட்டது. பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வந்தனர்.\nஇந்நிலையில், சாலவாக்கம் களியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கோ. தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை\n2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு\nதமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nபோதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamcinema.com/ta/news/100027", "date_download": "2020-09-24T05:41:30Z", "digest": "sha1:KZG7O4XSCAPV3QECLER5FLYVZ2VLTRMW", "length": 9016, "nlines": 95, "source_domain": "eelamcinema.com", "title": "ஈழத்திரை - ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனின் பவளவிழா மற்றும் ஈழத்து கலைஞர் தினம்", "raw_content": "\nஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனின் பவளவிழா மற்றும் ஈழத்து கலைஞர் தினம்\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களின் பவளவிழாவும், திரு ரகுநாதன் அவர்களின் பலவருடக்கனவான ஈழத்துக் கலைஞர் தினமும் 25ம் திகதி பாரீசில் வெகு சிறப்பாக நடைபெற்றது.\nகாட்சிக்கு கீழ் செய்தி தொடர்கிறது...\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனின் பவளவிழா மற்றும் ஈழத்து கலைஞர் தினம்\nஇவ் நிகழ்வின் ஏற்பட்டளர்களில் ஒருவரும் உலகத் தமிழ் கலைஞர்களை ஒன்று திரட்டும் ஊடகவியாளருமாகிய, எஸ் கே ராஜென் தொகுத்து வழங்க. மங்கள் விளக்கை எஸ் கே காசிலிங்கம் தம்பதியினர் மற்றும் சுரேஸ் கிருஷ்ணா தம்பதியினர் ஏற்ற, அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.\nநாட்டுக்கூத்துக் கலைஞர்களின் வாழ்த்துப்பாடல்களுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள், நாச்சிமார் கேவிலடி ராஜனின் வில்லுப்பாட்டுடன் சூடுபிடிக்கத் தொடங்கின.\nவிழா நாயகனை துணைவி சகிதம் கலைஞர்கள் மேடைக்கு அழைத்துவர அனைவரும் எழுந்துநின்று அவ் வாழ்நாள் சாதனையாளனுக்கு மதிப்பளித்தது மட்டுமன்றி. இயக்குநர் பரா மற்றும் பாரீஸ்ரர் ஜோசப் விழாநாயகனுக்கு பொன்னாடை போர்த்த, திருமதி லீனா ஜெயக்குமார் நாயகி திருமதி சந்திராதேவி ரகுநாதனுக்கு பொன்னாடை போர்த்தி அரங்கிற்கு வரவேற்றனர்.\nதொடர்ந்து நிகழ்வை ஈழத்து நவீன நாடகத் தந்தை ஏ சி தாஸீசியஸ் வளிநடத்திச்செல்ல நடிகை பொபிதா, சந்திரநாதன், நடிகை சிவோஜிவா, இயக்குனர் வதனன், இயக்குனர் மற்றும் கலைஞர் நாடக ரமனண், தமிழியம் சுபாஸ், எழுத்தாளர் துரை ,சாம்சன் மற்றும் பல கலைஞர்களின் ஆகியோரின் பாராட்டு மழையுடன் அரங்கம் நிறைந்தது.\nசுட்ட பழமும் சுடாத மண்ணும் சிறப்பு மலரை தலைவர் தாசீசியஸ் வெளியிட திருமதி சந்திராதேவி ரகுநாதன் பெற்றுக்கொண்டதைத்தொடர்ந்து, பாரிஸ்ரர் ஜோசெப், சுரேஸ் கிருஷ்ணா, அருணகிரி, யோகராஜா, கலைக்கண் பாலா, அரியநாயகம், தயாநிதி மற்றும் முகுந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nமலரை அறிமுகபடுத்தி அ.குமரன் உரையாற்றியதை தொடர்ந்து திரு ரகுநாதன் அவர்களின் வாழ்க்கையை குறிக்கும் விபரணச்சித்திரம் காண்பிக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து திரு ரகுநாதன் அ��ர்களின் விருப்பத்தில், வளர்ந்து வரும் இயக்குநர்கள் சதா பிரணவன், பாஸ்கர், றோபேட், தமிழியம் சுபாஸ், வதனன், பிரதீபன், ஊக்குவிப்பாளர் குணா, நடனக்கலைஞர்கள் பிறேம்கோபால், பிரேமினி மற்றும் நாடகக் கலைஞர் மனே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.\nவிழா நாயகன் மூத்த கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்களின் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.\nநோக்கோடு 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே\nஇதுவரையில் 498 திரைப்படங்களின் விவரங்கள்\nமற்றும் 1129 கலைஞர்களின் விவரங்கள்\nஎம்மால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2017/11/blog-post.html?showComment=1511791266211", "date_download": "2020-09-24T04:27:37Z", "digest": "sha1:ZGGGR3TWLW2LSMOSU5ITZ54AJSFKHZAY", "length": 25858, "nlines": 445, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: நன்றி நவிலும் நாள்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனதும், எல்லாக் கணக்குமே ஏறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஓடும் வாழ்வில் நின்று நிதானித்து நல்லவைகளையும், நல்லவர்களையும் அவ்வப்போதாவது நினைந்து நன்றி சொல்வது நல்லதல்லவா\nஎங்கள் ஊரில் இப்போதுதான் “Thanksgiving Day” கொண்டாடி முடித்திருக்கிறோம். கிட்டத்தட்ட நம் ஊர் பொங்கல் போலத்தான் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக அறுவடைக்குப் பிறகான கொண்டாட்டமாக இருந்ததாம். இப்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்று கூடி எக்கச்சக்கமாக சமைத்து(குறிப்பாக வான் கோழி), பகிர்ந்து, உண்டு, கொண்டாடும் நாளாகத் திகழ்கிறது.\nமனக் கவலைகளில் இருந்து மீளவும், மனம் அமைதி பெறவும், எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவும், முக்கியமான வழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது நன்றி நவிலல் (being grateful). நாம் நமக்குக் கிடைத்தவகளின் அருமை தெரிந்து, நன்றி உணர்வுடன் அவற்றைப் போற்றி வைத்திருந்தால், நம்மை நல்ல வழியில் இட்டுச் செல்ல அதை விடச் சிறந்த மருந்து இல்லையாம். ஒருவர் நன்றியுணர்வோடு இருக்கும் போது, அந்த சமயம் அவரிடத்தில் வெறுப்பு, கோபம், வருத்தம், போன்ற எதிர்மறை உணர்வுகள் இருப்பது அசாத்தியம்.\nஒவ்வொரு நாளும், நமக்கு அமைந்த நல்ல விஷயங்களில் சிலவற்றைப் பட்டியல் இட்டு நன்றி சொல்ல வேண்டும். இறைவனுக்கோ, இயற்கைக்கோ... அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தபடி.\nஇன்றைக்கு நீங்கள் செய்த இட்லி மல்லிகைப் பூப்போல மிருதுவாக இருந்ததா நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா நன்றி சொல்லுங்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா நன்றி சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா நன்றி சொல்லுங்கள். உங்கள் 3 வயதுக் குழந்தை அழகாகப் பேசுகிறாளா நன்றி சொல்லுங்கள். உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா நன்றி சொல்லுங்கள். உங்கள் தோட்டத்தில் ஒரு பூ அழகாகப் பூத்திருக்கிறதா நன்றி சொல்லுங்கள். தலைக்கு மேல் கூரை இருப்பதற்கும், உடுக்க உடையும், உண்ண உணவும், பார்க்க வேலையும், அதற்கான உடல் நலமும் இருப்பதற்கும், இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இவை கூட இல்லாமல் இந்த உலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். இப்படி நன்றி சொல்லும் போது, நமக்குக் கிடைத்தவற்றை நாம் பெரிதாகப் பாராட்டும் போது, நமக்குக் கிடைக்காதவை பற்றிய குறைகள் தானாக மறைந்து விடும்.\nநமக்குக் கிடைத்தவை பற்றி மட்டுமல்லாமல், நம் வாழ்வில் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, நம்மை வழி நடத்தும், நமக்கு எத்தனையோ வகைகளில் சிறிதாகவும் பெரிதாகவும் உதவி செய்யும் அத்தனை பேரையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு சிறிய வாழ்த்து அட்டையோ, மின்னஞ்சலோ, அல்லது ஒரு கைபேசி அழைப்போ, ஏதாவது ஒன்றின் மூலம் அவர்களுக்கு நம் நினைப்பைத் தெரியப்படுத்துவோம்.\n“நினைவின் விளிம்பில்” நான் பகிர்பவற்றையும், மற்ற வலைப்பூக்களில் பகிர்பவற்றையும் வாசித்து ஊக்கம் அளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்\nஎழுதியவர் கவிநயா at 10:10 PM\nதுளசிதரன்: (நான் கீதாவுடன் எங்கள் தளத்தில் எழுதுபவன். அவர் நண்பர்.) மிக மிக அருமையான பதிவு கவிநயாம்மா. ஆம் நாம் இவ்வுலகில் நன்றி சொல்வதற்குப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தினமும்.ஒவ்வொரு நொடியும்,,இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்போம்.,நல்லதொடு நாளைச் சொல்லிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nகீதா: கவிநயாம்மா வெகு அழகான பதிவு. ஆம் ஒவ்வொரு ��ொடியும் நாம் நன்றி சொல்லவேண்டும். ஒவ்வொன்றிற்கும் அப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால் நம் மனதில் மகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்கலும் மட்டுமே இருக்கும்...எத்தனை இருக்கின்றன நடக்கின்றது...நம்மைச் சுற்றி எத்தனை அன்புள்ளங்கள் நடக்கின்றது...நம்மைச் சுற்றி எத்தனை அன்புள்ளங்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து அதை அனைத்தையும் நமக்கு அளித்திருக்கும் அந்த இறைவனுக்கு நாம்நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். உங்களுக்கும் சுப்புத்தாத்தாவுக்கும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் அம்மன் பாடல் பாடும் போது அவளுக்கு நன்றி உரைக்கும் போதே எல்லாவற்றிற்கும் சேர்த்து அதை அனைத்தையும் நமக்கு அளித்திருக்கும் அந்த இறைவனுக்கு நாம்நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். உங்களுக்கும் சுப்புத்தாத்தாவுக்கும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன் அம்மன் பாடல் பாடும் போது அவளுக்கு நன்றி உரைக்கும் போதே\nமிக்க நன்றி துளசிதரன் ஐயா, கீதாம்மா, உங்கள் இருவரின் உணர்வு பூர்வமான பின்னோட்டங்களுக்கும்.\nநன்றி சொல்ல வேண்டும் -- கவிநயாவிற்கு.\nஉங்களுக்கும் என்னுடைய நன்றிகள் ஜீவி ஐயா, வருகை தந்தமைக்கு...\n.. தங்களது இனிய நட்பைத் தந்த இறைவனுக்கு, மங்கள வாரம் (செவ்வாய்) தோறும் மங்களகரமாக, அம்பிகைக்கு பாமாலை சூட்டும் தங்களுக்கு, தங்கள் மூலம் கிடைத்த இனிய நட்புறவுகளுக்கும் நல்ல விஷயங்கள் அனைத்துக்கும்\nமிக்க நன்றி பார்வதி. நீங்கள் கொடுத்து வைத்தவை இப்போது திரும்பக் கிடைக்கின்றன\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய தி���ுவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:16:23Z", "digest": "sha1:NEZASBKJKGAD3NPFDP3IQIDC4U55CQXO", "length": 2122, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரேம் குமார் | Latest பிரேம் குமார் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜானுவாக சமந்தா.. லைக்ஸ் குவிக்குது 96 தெலுங்கு ரீமேக் டீஸர்\n1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது தான்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n96 தெலுங்கு ரிமேக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.. பட தலைப்பு என்ன தெரியுமா\n96 -1996 ஆம் வருடம் தஞ்சையில் ஸ்கூலிங் முடித்த ஒரே பாட்ச்சை சேர்ந்தவர்கள் 2016 இல் சென்னையில் கெட்- டுகெதர் வைப்பது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/sep/11/on-sept-13-432-writes--neet-3462749.html", "date_download": "2020-09-24T05:55:03Z", "digest": "sha1:QKKCJGCBL3KLNVOS42NLW5FGKZJSNHFW", "length": 8930, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nசெப்.13-இல் நீட் தோ்வு: 432 போ் எழுதுகின்றனா்\nதிருவள்ளூா்: மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தேசிய அளவிலான நீட் தோ்வில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 432 போ் பங்கேற்று தோ்வு எழுதுவதாகவும், இதற்காக 6 மையங்களும் அமைத்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதிருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 281 போ் உள்பட 432 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வை எழுதுவதற்காக திருவள்ளூரில் நிகேதன் மேல்நிலைப் பள்ளி, கலவல கண்ணன்செட்டி மேல்நிலைப் பள்ளி, ஆா்.எம்.ஜெயின் மெட்ரிக் பள்ளி, முகப்போ் ரவீந்திர பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொரட்டூா் என்.கே.எஸ்.விவேகானந்தா வித்யாஸ்ரம் பள்ளி மற்றும் அம்பத்தூா் சி.கே.செட்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/gujarat-ist-time/", "date_download": "2020-09-24T05:12:25Z", "digest": "sha1:Y7Z6UC2K3MWMVKLKE3QO3HYMFR5V5W5C", "length": 7528, "nlines": 107, "source_domain": "www.patrikai.com", "title": "Gujarat Ist time | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரே மேடையில் முதல் முறையாக அம்மா-அண்ணனுடன் பிரியங்கா….\nகுஜராத் மாநில மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.அந்த மாநிலம் காந்தியை தந்த மாநிலம் என்பதாலா அதுவும் இருக்கலாம். மூன்று காந்திகளை ‘அரசியல் வாதிகளாக’ ஒரே…\nகொரோனாவுக்கு இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள்- 4 எம்.பி.க்கள் உயிர் இழந்த சோகம்..\nகொரோனாவுக்கு இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள்- 4 எம்.பி.க்கள் உயிர் இழந்த சோகம்.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய…\nரஷ்யா மற்றும் ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ள மூன்றாம் கட்ட சோதனைகள்\nதனித்துவ கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில், தனது மூன்றாம் கட்ட சோதனைகளுக்காக சுமார், 60,000 பேருக்கு அதன்…\nகொரோனா பாதிப்புக்குள்ளான டில்லி துணை முதல்வருக்கு மூச்சுத் திணறல்\nடில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டில்லி துணை…\nகொரோனா : அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பாதிப்பு\nடில்லி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பல அரசியல் மற்றும் கலை உலக…\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/live-report/", "date_download": "2020-09-24T04:47:42Z", "digest": "sha1:MU7SBHFGWENBFHCPY2FQHTHRCZBFW42K", "length": 52586, "nlines": 308, "source_domain": "www.puthiyavidial.com", "title": "நேரடி ரிப்போர்ட் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்���ு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக த��ைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்���ு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவத��று பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள��� கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nபுதிய விடியல் – 2020 செப்டம்பர் 16-30\nசமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்\nஉள மாற்றம்: திருமணத்தின் அளவுகோல்\n​அரசாங்கத்தை விமர்சிப்பது தேச துரோகமா\nடெல்லி காவல்துறை யாரை வேட்டையாடுகிறது\nRSS கும்பல் நடத்திய சில தாக்குதல்களும் சங்க குடும்ப சண்டைகளும்…\nதமிழகத்தை குறிவைக்கும் பா.ஜ.க. தகர்க்குமா திராவிட கட்சிகள்\nசங்பரிவாரை அச்சுறுத்தும் சுதந்திர போராட்ட தியாகிகள்\n விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு\nபுதிய விடியல் – 2020 செப்டம்பர் 1-15\nபாபரி மஸ்ஜித் விவகாரம்: முஸ்லிம்களை மிரட்டும் உ.பி. காவல்துறை\nநூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய இஸ்லாம்\nநம்பிக்கை அளிக்கும் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு\nசைபர் பாதுகாப்பும், மக்கள் கண்காணிப்புகளும் – 1\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nகெலமங்கலம் விசுவநாதன் கொலை: உண்மை அறியும் குழு அறிக்கை\nதருமபுரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி உண்மை அறியும் குழு அறிக்கை தருமபுரி, ஜூன் 06, 2016 உறுப்பினர்கள்…More\nஅரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வார்த்தைகளை கொட்டுகிறார்கள்: அஃலாகின் மகன் சர்தாஜ் பேட்டி\nமாட்டிறைச்சி வைத்திருப்பதாக பொய்யான காரணத்தை கூறி உத்தர பிரதேசத்தின் தாத்ரி என்ற இடத்தை சேர்ந்த 52 வயதான அப்பாவி முஸ்லிம்…More\nஹஜ் 2015: உலகை உலுக்கிய இரு விபத்துகள்\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவின் மக்காவில்…More\nசேஷசமுத்திரம் : பறிக்கப்பட்ட தலித் மக்களின் சுதந்திரம்\n– அஹமது சலீம் “ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறந்து போவதே சாலச்சிறந்தது” என்ற…More\nநெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை\nஜூன் 10, 2015 கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த…More\nஆந்திரா என்கௌண்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலை தேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்பு காவல்…More\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற சந்திர சேகர் ராவ், நிஜாம் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு இருந்தார்களோ…More\nபீஹார் அஜீஸ்பூர் கலவரம்-நேரடி ரிப்போர்ட்\n– வழக்கறிஞர் யூசுப் (தேசிய செயலாளர், NCHRO) “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என தமிழில் ஒரு…More\nமேலப்பாளையம்: சிறுமியை கடத்திய காவலர்கள்\nமேலப்பாளையம் திருநெல்வேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓர் ஊர். மற்ற மதத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். காவல்துறையும் உளவுத்துறையும்…More\nமக்கள் வாழ்வாதாரத்துக்கு மரண அடி தரும் நியூட்ரினோ பூதம்\nஅறிவியல் வளர்ச்சி மனித சமுதாயத்திற்கு பல வகையில் பெரிதும் உதவியிருக்கிறது. பல விஞ்ஞானிகளின் அயரா உழைப்பால் ஒட்டுமொத்த சமூகமே இன்று பயன்பட்டு கொண்டிருக்கிறது.…More\nMore Stories In நேரடி ரிப்போர்ட்\nMarch 18, 2015 மேலப்பாளையம்: சிறுமியை கடத்திய காவலர்கள்\nJune 12, 2015 நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு: உண்மை அறியும் குழுஅறிக்கை தற்போதைய செய்திகள்\nJune 9, 2015 தெலுங்கானா என்கௌண்டர்: காரணமா காரியமா\nOctober 19, 2015 ஹஜ் 2015: உலகை உலுக்கிய இரு விபத்துகள் தற்போதைய செய்திகள்\nNovember 5, 2015 அரசியல��வாதிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வார்த்தைகளை கொட்டுகிறார்கள்: அஃலாகின் மகன் சர்தாஜ் பேட்டி தற்போதைய செய்திகள்\nMarch 18, 2015 மக்கள் வாழ்வாதாரத்துக்கு மரண அடி தரும் நியூட்ரினோ பூதம்\nJune 11, 2015 ஆந்திரா என்கௌண்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை நேரடி ரிப்போர்ட்\nMarch 26, 2015 பீஹார் அஜீஸ்பூர் கலவரம்-நேரடி ரிப்போர்ட் ஃபாசிசம்\nபுதிய விடியல் – 2020 செப்டம்பர் 16-30\nசமூக நீதி போராளி சுவாமி அக்னிவேஷ் மரணம்\nஉள மாற்றம்: திருமணத்தின் அளவுகோல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n5 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி: ரூபாய் 517 கோடி வீணடித்ததாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nமதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamcinema.com/ta/news/100028", "date_download": "2020-09-24T04:21:10Z", "digest": "sha1:2LSJK7WYGGRGFIFNUUHGZ5PBTNYIJUSR", "length": 6006, "nlines": 89, "source_domain": "eelamcinema.com", "title": "ஈழத்திரை - எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள் \"பாவம்\"", "raw_content": "\nஈழத்திர��� இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.\nஎதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள் \"பாவம்\"\nசமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் சுஜீத்ஜீ முதல் முறையாக அதே கருத்தை குறும்படமாக திரைக்கதை அமைத்து, படத்தொகுப்பு செய்து, இயக்கி முடித்துள்ளார்.\nஈழவர் திரைக்கலை மன்றம் தயாரிக்கும் இப் படத்திற்கு பாவம் என்று பெயர் வைத்திருப்பதாகவும், \"எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்\" என துணைத்தலைப்பு இட்டிருப்பதாகவும்.\nஇந்த குறும்படம் எந்த சமூகத்திலும் இல்லாதோரின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறவர்களிடம் கொள்ளையடிக்கின்ற சிலரின் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும். கொள்ளையடிக்கின்றவர்களால் உண்மையுள்ளவர்களும் பாதிப்படைகிறார்கள் அது பற்றியதே என சுஜீத்ஜீ ஈழத்திரைக்கு தெரிவித்தார்.\nரஞ்சனின் ஒளிப்பதிவில் இப் படம் செப்டெம்பர் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் லண்டனில் படம் பிடிக்கப் பட்டது எனவும். இதில் சஞ்சய், வேந்தன், யோகேஸ், சுஜீத்ஜீ ஆகிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇக்குறும்படம் ஒக்ரோபர் 9 அன்று ஈழத்திரை இணையத்தில் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது\nநோக்கோடு 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே\nஇதுவரையில் 498 திரைப்படங்களின் விவரங்கள்\nமற்றும் 1129 கலைஞர்களின் விவரங்கள்\nஎம்மால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/8750", "date_download": "2020-09-24T06:39:55Z", "digest": "sha1:R5I7MGZNOH5RWSBAWPOQ5RVHQ657YXIM", "length": 16077, "nlines": 247, "source_domain": "lbctamil.com", "title": "மருத்துவமனையில் திடீர் விபத்து! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News மருத்துவமனையில் திடீர் விபத்து\nபங்களாதேஷில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள்.\nஇச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nதீப் பரவலை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nவைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் பிரிவில் இருந்து ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர்களில் நான்கு ஆண்களும் பெண்ணொருவரும் ���ள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்\nNext articleT -20 போட்டிகள் குறித்து பங்களாதேஷ் எதிர்ப்பு\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்கள��ல் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/9597", "date_download": "2020-09-24T05:26:57Z", "digest": "sha1:AV6NBNPRF24H3TQ6AXR2PADOS7EQOURF", "length": 17516, "nlines": 248, "source_domain": "lbctamil.com", "title": "கல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome Education கல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை\nகல்வி அமைச்சினால் மற்றுமோர் சலுகை\nசுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nநாட்டின் அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளும் சுகாதார பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உருவாக்கப்பட்ட சுரக்ஷா காப்பீட்டு வேலைதிட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 31 ஆம் திகதி முதல் காப்பீட்டு நன்மைகளை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.\nஇதற்கமைய,காப்பீட்டு நன்மைகள் தொடர்பிலான விண்ணபத்தினை பிழையின்றி பூர்த்தி செய்து இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைமை காரியாலயத்திற்கு அல்லது நாடளாவிய ரீதியில் காணப்படும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் கிளைக்காரியாலயங்களில் கையளிக்கவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கமுடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 0112357357 எனற இலக்கத்திற்கு அல்லது சுரக்ஷா சேவை தொடர்பில் 0112319015 – 0112319016 மற்றும் 0112319017 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்திகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமுசுமுசுக்கையின் மருத்துவ குணங்கள்\nNext articleமாலிங்கவை ஆதாரம் காட்டி சச்சின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nநாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்���ார். ஒரு மீற்றர் இடைவெளியை பேணி...\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nகொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளைய தினம் 5,11 ஆம்...\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nதற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சருக்கும்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் ��ணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_196", "date_download": "2020-09-24T04:36:17Z", "digest": "sha1:MIQNZSTW4NPYFVH4JIXXVE4Y4VQ2CV3Z", "length": 27126, "nlines": 739, "source_domain": "nammabooks.com", "title": "Manthras&Chants", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ��வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2418891", "date_download": "2020-09-24T06:10:41Z", "digest": "sha1:JJNPQE72W2LUFFFXZAYR3POXIK43AM6J", "length": 3697, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தொகு)\n03:10, 22 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n03:04, 22 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLi wei ran (பேச்சு | பங்களிப்புகள்)\n03:10, 22 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLi wei ran (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_910.html", "date_download": "2020-09-24T05:17:30Z", "digest": "sha1:JVABBLLAQNFQ673DPX5VN5YGG7IYF5EB", "length": 7859, "nlines": 117, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு\nரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு\nபுதுதில்லி: ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி, மின்சாரம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/11/gdp-34.html", "date_download": "2020-09-24T04:00:43Z", "digest": "sha1:GSL2TML36H2LVV2HGUIBKIULER7SYMCX", "length": 18521, "nlines": 195, "source_domain": "www.muthaleedu.in", "title": "GDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)", "raw_content": "\nஞாயிறு, 23 நவம்பர், 2014\nGDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .\nதவறான வர்த்தகத்தை தடுக்க உதவும் INSIDER TRADING (ப.ஆ - 33)\nகடந்த வாரம் ஒரு கட்டுரையில் பொருளாதார சரிவிற்குள் நுழையும் ஜப்பான் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். அதில் GDP தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்று கொண்டு இருந்தால் பொருளாதாரம் தேக்க நிலைக்கு செல்வதாக கருதலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nஇதே போல் பல விடயங்களில் நாட்டின் சில முக்கிய செயல் திறன்களை மதிப்பிட GDP முக்கிய பங்கு வகிக்கிறது. GDP என்பது அரசியல்வாதிகளாலும், நிதி அமைச்சகத்தாலும் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு பதம். அதே போல் பங்கு வர்த்தகத்துடனும் நெருங்கிய தொடர்பு உடையது. இதனால் விரிவாக அறிந்து கொள்வது அவசியமானது.\nGDP என்பதன் விரிவாக்கத்தை Gross Domestic Product என்று சொல்கிறார்கள். தமிழில் சொல்வதென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று சொல்லலாம்.\nஒரு நாட்டில் வருடத்தில் ஏற்படும் தொழில் வளர்ச்சியைக் குறிப்பிட GDP பயன்படுகிறது. அதாவது அந்த நாட்டில் அந்த வருடத்தில் எவ்வளவு பொருட்கள் உற்பத்தியாகின என்பதைக் கணக்கிட உதவும் குறியீடு. இதில் பொருள் என்றால் சேவைகளும் உள்ளடங்கும்.\nGDPயைக் கணக்கிட பல முறைகள் உள்ளன. இருந்தாலும் கீழ் உள்ள எளிதான முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை மக்கள் செலவு செய்வதை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுகிறது.\nGDP = மக்களது செலவு + அரசின் செலவுகள் + நாட்டின் முதலீடுகள் + இதர ஏற்றுமதி\nConsumption என்பது ஒவ்வொரு மக்களும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. இதில் ஒருவரது செலவு மற்றவருக்கு வரவு. இதனால் நாம் வாழைப்பழம் வாங்க கடைக்கு சென்றால் அதுவும் GDPயில் கணக்கு வைக்கபப்டும். அதே நேரத்தில் அந்த கடைக்காரன் இவ்வாறு சேர்ந்த காசை வைத்து ஒரு டூ வீலரை வாங்கினால் அதுவும் GDPயில் சேர்க்கப்படும். அதாவது பணம் ஒவ்வொருவரிடம் இருந்து கை மாறும் போது GDPயும் மாறும்.\nGovt. spending என்பது கட்டமைப்பு மற்றும் ��ிட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகை. பொருளாதார தேக்க சமயங்களில் இந்த பிரிவு GDPயில் முக்கிய பங்கு வகிக்கும்.\nInvestment என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பல முதலீடுகளை சேர்த்து கூட்டபப்டுகிறது.\nNet export என்பது மொத்த ஏற்றுமதியை இறக்குமதியிலிருந்து கழித்துக் கிடைக்கும் தொகை. நமக்கு எப்பொழுதுமே இறக்குமதி அதிகமாகவே இருப்பதால் நிகர ஏற்றுமதி எதிர்மறையிலே இருக்கும்.\nஆக, இவ்வளவு தொகையையும் கூட்டிய பிறகு கிடைக்கும் தொகையே GDP.\nஆனால் கருப்பு பணம், ஹவாலா என்று கணக்கில் வராத தொகை அதிகமாக இருக்கும் போது GDPயில் குறைபாடு இருக்கும். பொதுவாக வளர்ந்த நாடுகளில் இந்த குறைபாடு 10% அளவு இருக்கும். ஆனால் நமது நாட்டில் அதை விட அதிகமாகவே இருக்கலாம்.\nஒவ்வொரு காலான்டிற்கும் GDP கணக்கிடப்படுகிறது. இரண்டு காலாண்டுகள் தொடர்ந்து GDP வளர்ச்சி எதிர்மறையில் சென்றால் நாட்டின் பொருளாதாரம் தேக்கத்தில் உள்ளதாக கருதப்படும். (RECESSION). அதே நேரத்தில் GDP வளர்ச்சி எதிர்மறையில் -10% வரை சென்றால் படு வீழ்ச்சி என்ற அர்த்தத்தில் DEPRESSION என்று அழைக்கப்படுகிறது.\nஆனாலும் GDP மக்களின் வாழ்வாதாரத்தை சரியாக கணக்கிட உதவும் என்று சொல்ல முடியாது. இதில் கிட்டத்தட்ட 'சராசரி' என்ற முறையில் உள்ள குறைபாடுகள் உள்ளடங்கி வருகின்றன.\nஅம்பானிக்கு 100 கோடி வருமானம் வந்து, ஒரு ஏழைக்கு 1000 ரூபாய் வந்தால் இரண்டு பேரின் சராசரி வருமானத்தை 50 கோடி என்றே காட்டும். இதனால் தனி மனிதக் குறியீட்டிற்கு பதிலாக நாட்டின் பொருளாதார நிலைமையைக் குறிப்பிடவே இதனை அதிகம் பயன்படுத்தலாம்.\nஇதில் உள்ள பல குறைபாடுகளை களைந்து GNH, Nominal GDP என்று பல பதங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனை வரும் கட்டுரைகளில் காணலாம்.\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .\nவளர்ச்சியை மகிழ்ச்சியை வைத்து அளவிடும் பூடான் (ப.ஆ - 35)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுக்கோண அரசியலில் அடி��ாட்டு விலைக்கு செல்லும் பெட்...\nசென்னையில் டாடாவின் பட்ஜெட் விலை அபார்ட்மெண்ட்\nஅதிக காசு உள்ளவர்கள் MRF டயரோடு பங்குகளையும் வாங்க...\nதனது வியாபர எல்லையை சுருக்கும் சாம்சங்\nகோடக் வங்கியின் மெகா டீலுக்கு வந்த சுவராஸ்ய பிரச்சினை\nசந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி போடலாம்\nவளர்ச்சியை மகிழ்ச்சியை வைத்து அளவிடும் பூடான் (ப.ஆ...\nGDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)\nகோடக் மகிந்திரா வங்கியுடன் இங்க் வைஸ்யா இணைந்தது\nதவறான வர்த்தகத்தை தடுக்க உதவும் INSIDER TRADING (ப...\n100 மாதங்களில் இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ்\nபொருளாதார வீழ்ச்சிக்குள் நுழையும் ஜப்பான்\nஇன்னும் சந்தை சரிய வாய்ப்பு உள்ளது.\nமுதலீடு தளத்தில் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன\nதங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்\nகுழப்பத்தில் முடிந்த ஏர்டெல்லின் லூப் டீல்\nராஜீவ் பங்கு முதலீட்டுத் திட்டம் - ஒரு விமர்சனம்\nபங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக...\n'முதலீடு' சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு...\nஇவங்க வேலை பார்த்தால் அவ்வளவு ஆச்சர்யம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக...\nCROSS HOLDING: முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நரித்...\nவீட்டு லோன் மூலம் பங்குச்சந்தையில் சரியான நேரத்தில...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/due-to-kerala-protest-no-of-sabarimalai-devotees-decreased/", "date_download": "2020-09-24T04:35:16Z", "digest": "sha1:36D54LIFFFIPUIO6AJHJRGJ4TUCO3R2E", "length": 12626, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலை : பக்தர்கள் எண்ணிக்கை குறைவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை : பக்தர்கள் எண்ணிக்கை குறைவு\nகேரளாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nகடந்த 2 ஆம் தேதி அன்று பிந்து மற்றும் கனகதுர்க்கா என்னும் 2 பெண்கள் அபரிமளிக்கு சென்று வந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மாநிலம் முழுவதும் கடும் வன்முறை வெடித்துள்ளது. வன்முறையில் ஒரு பாஜக தொண்டர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கலவரங்களில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த நான்கு நாட்களாக கேரளாவில் தொடரும் கலவரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடுகளும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் வீடுகளும் தாக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன் தினம் திருவெங்காட்டில் ஆர் எஸ் எஸ் தலைவர் சந்திரசேகர் வீடு சூறையாடப்பட்டதும் தலச்சேரி முன்னால் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் ஷம்சேர் வீட்டில் குண்டு வீசப்பட்டதும் கலவரங்களை மேலும் அதிகப்படுத்தி உள்ளன.\nநேற்று பாஜக பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரன் வீட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது. அதிகாலை கண்ணூர் பகுதியில் கம்யூனிஸ்ட் தொடர் விஷாக் என்பவரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்துள்ளது. கோழிக்கோட்டிலும் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் இல்லத்தில் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல பாஜகவினர் கடைகளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைகளும் சூரையாடப்பட்டுள்ளன. இந்த கலவரங்களுக்கு பாஜகவினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஒவ்வொரு வருடமும் மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜை சமயத்தில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வது வழக்கமாகும். ஆனால் தற்பொது கேரளாவில் உள்ள கலவர நிலை காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவது மிகவும் குறைந்துள்ள்து. நேற்று இரவு 18 ஆம் படியில் மிகவும் குறைவான பக்தர்களே இருந்ததால் உடனக்குடன் தரிசனம் செய்ய முடிந்ததாக அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் குறைவு காரணமாக கேரள அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதேசிய ஊரடங்கு : சபரிமலை கோவிலில் பூஜை நேரம் குறைப்பு சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்வதை வரவேற்கும் பாஜக எம் பி சபரிமலை : காங்கிரசின் கருப்புப் பட்டை போராட்டத்துக்கு தடை விதித்த சோனியா காந்தி\nPrevious மாலைக்கு பதில் மக்கள் நல திட்டத்துக்கு பணம் அளியுங்கள் : கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்\nNext பொதுத் தேர்தல் 2019 : நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூருவில் போட்டி\nகொரோனா பாதிப்புக்குள்ளான டில்லி துணை முதல்வருக்கு மூச்சுத் திணறல்\nடில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டில்லி துணை…\nகொரோனா : அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பாதிப்பு\nடில்லி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பல அரசியல் மற்றும் கலை உலக…\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.20 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,83,944 ஆகி இதுவரை 9,81,255 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/allarticleview.php?currentPage=8&cat=", "date_download": "2020-09-24T04:23:39Z", "digest": "sha1:CEVHT6HIP5752CGZTSI2RLGWC5JCFD4Q", "length": 4202, "nlines": 88, "source_domain": "rajinifans.com", "title": "Superstar Rajinikanth Latest News Today! - Rajinifans.com", "raw_content": "\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி 13/11/2018\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர் 10/11/2018\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர் 06/11/2018\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி 06/11/2018\nதலைவர் த��ன் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார் 02/11/2018\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க 27/10/2018\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை… 26/10/2018\nகுமுதம் : இப்போ ஹேப்பியா..\nயுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் \nஅப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . . 26/09/2018\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://baranitv.com/2020/07/02/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-09-24T05:06:57Z", "digest": "sha1:NW32FZAHXBP3DLVTR7GFHVFZGIZ2C5CZ", "length": 5110, "nlines": 68, "source_domain": "baranitv.com", "title": "நெல்லையில் தடையை மீறி செயல்பட்ட 4 கடைகள் மூடல் – Baranitv", "raw_content": "\nதொழிலாளிகளுக்கு கொரோனா – ஏடிஜி டயர் கம்பெனிக்கு மூடல்\nநெல்லையில் இன்று டாக்டர் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநெல்லையில் தடையை மீறி செயல்பட்ட 4 கடைகள் மூடல்\nமாநகராட்சி அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து பாளை மார்கெட்டில் தடைமீறி செயல்பட்ட 4 கடை களை வியாபாரிகள் உடனடியாக மூடினர்\nபாளை காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று காலை மாநகராட்சி ஆணையர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள். நடராஜன் உள்ளிட்டோர் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது மார்க்கெட் உள்பகுதியில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சில வியாபாரி கள், கடையை திறந்து அங்கு காய்கறி வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட 4 வியாபாரிகளிடம் உடனடியாக கடையை அப்பு றப்படுத்தி வெளியே கொண்டு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுபோன்று செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து தடை மீறிவியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தங்களது கடைகளை உடனடியாக காலி செய்து அங்கிருந்து வெளியேறி னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது\nPrevious Postடிக் டாக் ஹலோ ஆப் தடை அமுலுக்கு வந்தது\nNext Post அருங்காட்சியகம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள்\nதாமிரபரணியில் தர்ப்பணம் கொடுக்க தடை – ஆட்சியர் அதிரடி தகவல்\nதிருநெல்வேலி மாநகர காவல் துறையின் அறிவிப்பு\nபாம்புகள் பற்றிய சொற்பொழிவு – ஜூலை 16 பாம்புகள் தினம்\nநெல்லையில் கொரோனா உண்மை நிலவரம்\nஅருங்காட்சியகம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள்\nAffiliateLabz on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\nBest SEO Services on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681551_/", "date_download": "2020-09-24T05:17:28Z", "digest": "sha1:KVRC7QKJG7NCV2Q5CFKDXXUPRWGJBF4L", "length": 5317, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "கஸ்தூரி திலகம் – Dial for Books", "raw_content": "\nHome / வாழ்க்கை வரலாறு / கஸ்தூரி திலகம்\nமகாத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உண்டு. அவரது அனைத்துச் செயல்களிலும் உறுதுணையாக இருந்த அவருடைய மனைவி கஸ்தூரிபாவைப் பற்றி வெளிவந்த புத்தகங்கள் மிக மிகக் குறைவே. கஸ்தூரி திலகம், 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கஸ்தூரிபாவைப் பற்றிய ஏராளமான விவரங்களை அவருடைய குடும்பத்தினரிடமே நேரடியாகப் பேசி, தெரிந்து கொண்டு எழுதியிருக்கிறார் பரணீதரன். ஸ்ரீதராகவும் மெரினாவாகவும்கூடப் பிரபலமான இவர், பரணீதரனாக எழுதிய காதல் படைப்பு இதுவே. கஸ்தூரிபாவைப் பற்றி தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான புத்தகம் இது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் செம்பதிப்பாக வெளிவருகிறது. There are many books on Mahatma which can give enough knowledge about him. But only a few books have come out on his wife Kasturibai who was helpful to him in all his activities. Kasturi Tilagam, which appeared as a serial in Anantha Vikatan in 1964, was well received. Bharanidaran has written the book after having collected a lot of information from Kasturibai’s family members themselves. Though he became popular under the names of Sridar and Merina, this is a romantic creation by him as Bharanidaran. This is a very important book about Kasturibai which has come out in Tamil. After a long interval, it has come out again as a classic edition.\nவீரப்பன் – வாழ்வும் வதமும்\nமாயமில்லே, மந்திரமில்லே – காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eelamcinema.com/ta/news/100029", "date_download": "2020-09-24T05:07:51Z", "digest": "sha1:PNCWZXFPT73WUPEFN34EQBNYDYXGNH5L", "length": 5847, "nlines": 86, "source_domain": "eelamcinema.com", "title": "ஈழத்திரை - என் சுவாசம்", "raw_content": "\nஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.\nவிடியல், இலட்சிய வேட்கை, தீராத தாகம், போன்ற குறும் படங்களை தொடர்ந்து இளம் தமிழ் படைப்பகம் மற்றுமொரு படமான என் சுவாசம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது.\nநோர்வேயில் வசிக்கும் பிரசன்னா மற்றும் சில இளைஞர்களால் சில ஆண்டுகளுக்கு முன் சில குறும்படங்கள் இளம் தமிழ் படைப்பகம் பெயரில் தயாரிக்கபட்டன. அதனைத் தொடர்ந்து என் சுவசம் என்ற முழுநீளத் திரைப்படம் பிரசன்னாவின் இயக்கத்தில் ராஜ் பவன், அர்ச்சனா மற்றும் பல கலைஞர்கள் நடிபில் உருவாக்கபட்டுள்ளது.\nஇந்த திரைப்படத்துக்கு திலக் படப்பிடிப்பாளார் ஆகவும் வர்ணன் 'ஜி ' சேகரம் இசை அமைப்பாளராகவும் கடமையாற்றி உள்ளனர். பாடல் வாரிகளை கவியாழன் எழுதி உள்ளார். இத் திரைப்படத்தின் பாடல்களை ராஜ் பவன் மற்றும் பிரதீசன் பாடியுள்ளனார்.\nபடபிடிப்புகள் யாவும் சுவிடன் நாட்டில் நடைபெற்று, தற்போது படபிடிப்புகள் யாவும் முடிவடைந்து படத்தொகுப்பு மற்றும் பின்னனி இசை வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும். என் சுவாசம் திரைப்படம் விரைவில் திரை அரங்குக்கு வர இருப்பதாகவும் இயக்குனர் பிரசன்னா ஈழதிரைக்கு தெரிவித்துள்ளார்.\nநோக்கோடு 2010 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே\nஇதுவரையில் 498 திரைப்படங்களின் விவரங்கள்\nமற்றும் 1129 கலைஞர்களின் விவரங்கள்\nஎம்மால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=6", "date_download": "2020-09-24T06:02:33Z", "digest": "sha1:BF4XULK6H4UMX2AM6DA74HDYUKCP5GAQ", "length": 6428, "nlines": 93, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - முக்கிய தொகுதி - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமண்ணின் மைந்தனா; தைலாபுரம் தவப் புதல்வனா\nவன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தர்மபுரி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சார்பில், ...\nஐந்து ���ண்டுகளில், எத்தனை முறை, தொகுதி மக்களை சந்தித்துள்ளீர்கள்தொகுதி மக்களை அரசு நிகழ்ச்சிகளில் ...\nஅரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி\nகோவை லோக்சபா தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி.,யாக இருப்பவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ...\n5 வருஷம் சும்மாவே இருந்தாரா\n''நான் ஒன்று சொல்ல, பத்திரிகையாளர்களாகிய நீங்கள் ஒன்று எழுதி விடுவீர்கள். இதனால், நமக்குள் தேவையற்ற ...\n என்ன சொல்கிறார் கடலுார் ...\nகடலுார் லோக்சபா தொகுதியில், 2014 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் அருண்மொழித்தேவன், தி.மு.க.,- நந்தகோபாலகிருஷ்ணன், பா.ஜ., ...\n என்ன சொல்கிறார் ஈரோடு ...\nந்து ஆண்டுகளில் தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறைஎன் தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் ...\nஐந்து ஆண்டுகளில் மக்களை சந்தித்தது எத்தனை முறைவாரந்தோறும் இரண்டு முறையாவது தொகுதிமக்களை சந்தித்து, ...\nதம்பிதுரையின் கரூர் தொகுதி: என்ன சொல்கிறார் எம்.பி.,\n@subtitle@ ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை@@subtitle@@லோக்சபா கூட்டத்தொடர் இல்லாத ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/9642", "date_download": "2020-09-24T04:57:47Z", "digest": "sha1:CQXMLISE4T5KJ77BCML4KME5YBRJH2SO", "length": 18420, "nlines": 251, "source_domain": "lbctamil.com", "title": "அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் இந்த 3 நாடுகளுக்கு செல்லலாம்! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News Asia அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் இந்த 3 நாடுகளுக்கு செல்லலாம்\nஅடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் இந்த 3 நாடுகளுக்கு செல்லலாம்\nகொரோனா பீதியின்றி பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அடுத்த வாரம் முதல் பிரித்தானியர்கள் சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nபிரித்தானியா கடைபிடித்துவரும் தரத்திற்கு நிகராக கோரோனா சோதனைகளும் தொடர்புடைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நாடுகளுடனையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Grant Shapps வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பில் முன்னெடுக்கப்படவிருக்கும் மதிப்பாய்வில் பாதுகாப்பான பயண திட்டம் தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.\nமட்டுமின்றி தேவை இருந்தால் மட்டுமே சர்வதேச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லலாம் என்ற அறிவுறுத்தல் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்த வகையில்,பிரான்ஸ்,ஸ்பெயின்,இத்தாலி,ஜேர்மனி, ஆஸ்திரியா,கிரீஸ், பெல்ஜியம்,நெதர்லாந்து,ஜிப்ரால்டர்,பெர்முடா, மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் அனைத்தும் ‘பாதுகாப்பான நாடுகளின்’ முதல் தொகுப்பில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஆகஸ்டு மாதம் துருக்கி மற்றும் துபாய் செல்ல பிரித்தானியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.\nநெடுந்தொலைவு பயணங்களுக்கு,அதாவது வியட்நாம்,சிங்கப்பூர் மற்றும் ஹொங்ஹொங் செல்ல கோடையின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை காத்திருக்க நேரும்.\nஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள்,மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.\nPrevious articleபிரதமரின் விசேட அறிவுறுத்தல்\nNext articleபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை ம���ம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/blog-post_10.html", "date_download": "2020-09-24T04:39:20Z", "digest": "sha1:2S7VAD7VQHAT7DAZ7AXV677SVRWJKV6V", "length": 21868, "nlines": 119, "source_domain": "www.kathiravan.com", "title": "பெண்களின் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? இதோ அவர்களின் திடுக் வாக்குமூலங்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபெண்களின் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் இதோ அவர்களின் திடுக் வாக்குமூலங்கள்\nசிறை அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அதனுள்ளே தண்டனை பெற்று வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் டாக்குமெண்ட்ரி எடுக்கவோ, அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கவோ செல்கிறீர்கள் எனில், அவர்களை பக்காவாக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எதெல்லாம் பேச வேண்டும், எதெல்லாம் பேசக் கூடாது என்று தயார்ப்படுத்தி வைத்திருப்பார்கள்.\nஎனவே, பொதுவாக சிறை கைதியின் அனுபவத்தை அவ்வளவு எளிதாக அறிந்துக் கொள்ள முடியாது. அதிலும், பெண் சிறை கைதிகளின் அனுபவமானது மிகவும் கொடியது. இவர்களை பாதுகாவலர்களே கூட தவறான விஷயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. வேறு வழியில்லை, கத்தினாலும், கூச்சலிட்டாலும் யாரும் உதவிக்கு வரப்போவதில்லை. சிறைய��ல் இருந்து தண்டனை முடித்து வெளியான உலகளாவிய பெண் கைதிகள் பல்வேறு ஊடகங்களில் தங்கள் சிறைசாலை அனுபவங்கள் பற்றி தெரிவித்த உண்மை வாக்கு மூலங்கள்…\nசீரான இடைவேளையில் எலக்ட்ரிக் ட்ரிம்மர்கள் தரப்படும். அது சுவரோட மாட்டி வைக்கப்பட்டிருக்கும். பெண் கைதிகள் வரிசையாக சென்று, குளியறையில் அதை பயன்படுத்தி முடியை ட்ரிம் செய்துக் கொள்ளலாம். ஆனால், சில பெண் கைதிகள் ட்ரிம்மரின் எதிர்முனையை பயன்படுத்தி அதை ஒரு அடல்ட் டாயாக பயன்படுத்திக் கொள்வார்கள்.\nசிறையில் பெண்களுக்கு அதற்கான ஒரே தீர்வு பெண்கள் மட்டுமே, பெரும்பாலான பெண்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டாக வேண்டியது அவசியமாக அல்லது கட்டாயத்தால் நடக்கிறது. ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன், கே என்று மட்டுமில்லாது, ஸ்ட்ரெயிட் உறவில் இருக்கும் பெண்களும் கூட வேறு வழியின்றி இத்தகைய உறவில் இணைந்துவிடுகிறார்கள்.\nசிறையில் கொடுக்கப்படும் வேலைகளை சரியாக செய்யவில்லை என்றால், தண்டனை நிச்சயம் உண்டு. ஆனால், செய்த வேலைக்கான உணவு மட்டும் சரியாக கிடைக்காது. சிறையில் கைதிகள் அனுபவிக்கும் பெரிய கொடுமைகளில் முதன்மையானது உணவு தான். பெரும்பாலும் சிறை சாலை உணவு நன்றாக இருக்காது. நன்றாக இருக்காது என்பது ருசியை சார்ந்தது அல்ல, தரமற்றது என்பதை தாண்டி, உணவில் புழுக்கள் கூட சில சமயம் கிடைக்கும்.\nசிலர் திறமையானவர்களும் கூட… கையில் கிடைக்கும் பொருளை வைத்து ஏதாவது உருவாக்குவார்கள். கைவினை பொருள் போலவோ, அலங்கார பொருள் போலவோ வடிவமைப்பார்கள். சிலர் தங்களுக்கு தேவையானதை உருவாக்கி கொள்வார்கள். இதில், அடல்ட் கருவிகளை உருவாக்கி பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். கிட்சன், வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் சிறுசிறு பொருட்களை வைத்து இவர்கள் தங்களுக்கு தேவையானதை தயார் செய்துக் கொள்வார்கள்.\nசில பாதுகாவலர்கள் தளர்வாக நடந்துக் கொள்வார்கள். சிலர் மிகவும் கடுமையாக நடந்துக் கொள்வார்கள். எவர் எப்படியாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அச்சத்தின் உச்சக்கட்டமாக தான் நகரும். சிலர் பாதுகாவலர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவார்கள். அடித்து, உதைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிவிடுவார்கள்.\nஇத்தகைய வாக்கு மூலங்களை மூன்று மாதங்களில் இருந்து பத்து வருடங்கள் வரை ���ண்டனை பெற்ற பெண் சிறை கைதிகள் பலரும் கூறியுள்ளனர்.\nஆண்கள் சிறையில் மட்டும் தான் அடித்துக் கொள்வார்கள் என்று நினைக்காதீர்கள். பெண் சிறையிலும் சண்டைகள் நடக்கும் என்கிறார் ஒருவர். ஒருமுறை டாக்குமென்ட்ரிக்காக படம்பிடிக்க்க சென்றவர்களிடம், மேகன் என்ற சிறை கைதி, தான் ஒரு பெண் கைதியை அடித்து, மூக்கை உடைத்த கதையை கூறி அதிர்ச்சியடைய செய்திருக்கிறார். மூக்கை உடைத்து, விரலை உடைத்து, வாயை கிழித்தேன் என்று எதுகை, மோனையாக பேசி அச்சத்தில் ஆழ செய்திருக்கிறார் அந்த பெண் கைதி.\nசிறையில் போதை பொருள் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். அது கிடைக்காதவர்கள் வேறு சில பொருட்களை போதையாக பயன்படுத்திக் கொள்வார்கள் உதாரணமாக காபி தூளை மூக்கு வழியாக உறுஞ்சி அதன் மூலம் போதை ஏற்றிக் கொள்பவர்களும் இருக்கிறார்களாம்.\nசிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது மட்டும் தண்டனை அல்ல. உண்மையான தண்டனை சுகாதாரமின்மை தான். அங்கே எனக்கு இந்த வசதி, வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. சிறை அறையில் தேவை இருப்பதை விட, தேவை இல்லாதவை தான் அதிகம் வரும். பூச்சிகள், பேன். பொடுகு, அரிப்பு தொல்லை என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இது யாரோ ஒருவருக்கு மட்டுமல்ல, சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும்.\nசிறையில் இருப்பதிலேயே பெரிய தண்டனை தனிமை தான். சிலரை தனி அறையில் தான் அடைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரம் தவிர வெளியே எங்கேயும் செல்ல முடியாது. தங்களுக்கு பிடித்தவர் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலுமே கூட ஓரிரு நாளில் அந்த இனிய நினைவுகளும் கூட ரணமாக மாறிவிடும், அவர்களை எல்லாம் பிரிந்து இப்படி சிறைப்பட்டு கிடைக்ககிறோமே என்ற ஆதங்கம் தான் மீதமிருக்கும்.\nசிறையில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள். சிலர் சிறையில் இருந்தாலுமே கூட தினந்தோறும் தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். சிலர் சுகாதாரமே இல்லாமல் நடந்துக் கொள்வார்கள். சிறையில் நான் இந்த அறையில், இவருடன் தான் இருப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்க முடியாது. பல சமயங்களில் உடன் இருக்கும் சிறைவாசி மூலமாகவே பல பிரச்சனைகள் உண்டாகும்.\nஒருமுறை சிறையில் நீர் பற்றாகுறை. வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே குளிக்க முடியும். அதிலும், ஒருவர் இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு. உள்ளே குளிக்கும் போது நீர் பயன்பாட்டை கண்காணிக்க ஒரு பெண் அதிகாரி இருப்பார். அவர் முன் குளிப்பதே கடினம், அதிலும், அவரது கோபப் பார்வையில் அந்த சிறிதளவு நீரில் குளித்து முடித்துவிட்டு வருவதற்குள் உயிர் போய்விடும். கொஞ்சம் தண்ணி அதிகமாக பயன்படுத்தினாலும் வார்த்தைகளும், தடிகளும் வலுவாக தாக்கும்.\nபெண் சிறை கைதிகளும், பெண்களுடனேயே அந்த உறவில் இணைந்திருப்பார்கள் தான். ஆனால், இது மிகவும் எளிதானது அல்ல. அதே போல நினைக்கும் போதெல்லாம் இந்த உறவில் இணைய முடியாது. அடிக்கடி இப்படியான உறவில் இணைவதை யாரேனும் அறிந்தாலோ, அல்லது இப்படியான உறவில் இணைந்து மாட்டிக் கொண்டாலோ, அதற்கான தண்டனை தீவிரமானதாக இருக்கும். அதே போல இந்த உறவில் நினைத்தபடி எல்லாம் இணைய முடியாது, கிடைக்கும் குறுகிய காலக்கட்டத்திற்குள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாவலர்களிடம் மாட்டிக் கொண்டால் வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனைக்கு ஆளாகக் கூடும்.\nஇருப்பதிலேயே பெரிய அபாயம் என்னவெனில், எப்போது எந்த சிறை கைதி சைக்கோ போல நடந்துக் கொள்வார் என்பது தான். தனிமை, விரக்தி, கோபம், இயலாமை என பல காரணங்களால் திடீரென அவர்களுக்கு தெரியாமல் காட்டுமிராண்டி போல நடந்துக் கொள்வார்கள். இதனால் மற்ற சிறை கைதிகளும் பாதிக்கப்படுவார்கள்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்���ில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_1736.html", "date_download": "2020-09-24T05:22:29Z", "digest": "sha1:NPPUCLLQAJW6STDXTPDOEIDKTHADQNR5", "length": 2342, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "பா.ஜ.க.வை ஆட்டிப்படைக்கும் ஜின்னா என்கிற 'பூதம்' - Lalpet Express", "raw_content": "\nHome / பா.ஜ.க. / பாஜக / பூதம் / ஜின்னா / BJP / பா.ஜ.க.வை ஆட்டிப்படைக்கும் ஜின்னா என்கிற 'பூதம்'\nபா.ஜ.க.வை ஆட்டிப்படைக்கும் ஜின்னா என்கிற 'பூதம்'\nபரங்கிப்பேட்டை கலீல் பாகவீ ஞாயிறு, செப்டம்பர் 27, 2009 0\nபா.ஜ.க. பாஜக பூதம் ஜின்னா BJP\nAbout பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_15.html", "date_download": "2020-09-24T05:42:48Z", "digest": "sha1:JW4B53OHFGGUODRARJXNAQILAJXA2XY6", "length": 10934, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "மக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nவாதவூர் டிஷாந்த் June 13, 2019 இலங்கை\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தாக்குதாரியின் உடல் இரகசியமாக காட்டுப் பகுதியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.\nஅதற்கமைய வாழைச்சேணை – ரிதிதென்னை இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள காட்டுப்பகுதியில் இன்று (வியாழக்கிழமை) பயங்கரவாதிகளின் உடலைப் புதைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்தவரின் உடற்பாகங்கள் நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைய, மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஎனினும் அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக குறித்த பகுதியில் அடக்கம் செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.\nஇதனையடுத்து மட்டக்களப்பு, காத்தான்குடி உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல்தாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த தாக்குதல்தாரியின் உடலை பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரகசியமாகப் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறித்த காட்டுப்பகுதி மட்டக்களப்பிலிருந்து சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பிரதேசமென்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82663", "date_download": "2020-09-24T04:00:50Z", "digest": "sha1:I5AKAKDI27K2QP6S4IIYLUBSYKP22YYW", "length": 17141, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 27 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 27\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 27\nஅருள்மிகு காட்கரையப்ப பெருமாள் கோவில்\nமுப்புரி நூலோடும் மூன்றடி உயரத்தோடும்\nமுன்மழித்த சடையும் மழைக்காக்கும் குடையும்\nமுன்செல்லும் அறமும் முடிவில்ல��� அருளும்\nமுன்னிருக்க அளந்தாயே மூவுலகும் வாமனனே \nவாமனனாய் வந்தவனே வானெல்லாம் அளந்தவனே\nவாழையெல்லாம் வீழ்ந்திடவே வாழ்விழந்த மக்களுக்கு\nவாழ்வளித்தாயே வளமான தங்கவண்ண வாழைதந்து\nமலைநாட்டில் குடிகொண்ட மாதவனே மாயவனே\nமடைதிறந்த வெள்ளமென அருள்சுரக்கும் அச்சுதனே\nமனம்கட்டும் கோவில்களில் மறக்காமல் இருப்பவனே\nமகுடங்கள் தேவையில்லை மலர்ப்பாதம் போதுமய்யா \nமண்ணுண்ட வாயினில் அண்டங்கள் காட்டினாய்\nமனமயர்ந்த பார்த்தனுக்கோ மூவுலகும் காட்டினாய்\nமன்றத்திலே கௌரவர்க்கோ வானுயர்ந்து நின்றாய்\nமாயவனே தூயவனே மனமெல்லாம் நிற்பவனே \nஒருபருக்கை உண்டவுடன் பசிதீர்த்தாய் பலருக்கு\nஒருபிடியை உண்டதுமே விடைகொடுத்தாய் வறுமைக்கு\nஒருபழத்தைத் தந்தவுடன் அருள்தந்தாய் சபரிக்கு\nஒருமுறை அழைத்ததும் ஓடிவந்தாய் ஆதிமூலமே \nகரைகாணாத் துயர்நீக்கக் கைகொடுக்கும் காட்கரையப்பா\nகலையான வாழ்விற்குக் கருத்தான மலையப்பா \nநிலையில்லா உணர்வெல்லாம் எனைவாட்டும் நேரத்தில்\nசிலையாக நில்லாமல் சீக்கிரமே வருவாயோ \nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n-சி. ஜெயபாரதன், கனடா நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம் கண் விழிக்க இன்னும் விடி வெள்ளி எழ வில்லை முடிய வில்லை இருளாட்சி பொருளாட்சி ஆக்கும் பூதப் பண முதலைகள் மடிக்குள் வெடி மறைத்து\nபிச்சினிக்காடு இளங்கோ பல்லாவரம் நிறுத்தம்-9 காலத்தில் வரவேண்டியகாதல் காலம்கடந்து வந்ததால்ஏற்கமுடியவில்லை ஆனால்அதற்காகஉடனேமறுக்கவும் இல்லை காதல் உணர்வுசுகமானது என்பதில்என்ன பொய்(அநியாயம்)இரு\nமும்பையில் தாய்லாந்து வர்த்தகக் கண்காட்சி\nசாந்தி மாரியப்பன் தாய்லாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்குமிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துமுகமாக கடந்த ஜூன் 28ம் தேதியிலிருந்து ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற்றது. மும்பையின் கஃப பரேட் பகுதியிலிருக்க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்��ிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/harbour-work-start-002", "date_download": "2020-09-24T05:14:43Z", "digest": "sha1:IK37JX7STBSLZGX2OCECZP5UBH7QI5HM", "length": 22609, "nlines": 479, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு குறித்து பிரதமர் அலுவலக விசேட ஆளணியினர் நேரில் ஆய்வு! - ourmyliddy.com", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு குறித்து பிரதமர் அலுவலக விசேட ஆளணியினர் நேரில் ஆய்வு\n28 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மீள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் சிறிலங்கா பிரதமர் அலுவலகத்தின் விசேட ஆளணியினர் மயிலிட்டி துறைமுகத்திற்கு நேரில் வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்கள்.\nமயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு திட்டத்துடன் தொடர்புடைய குழுவினரால் வழங்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறித்து பிரதேச மக்களின் கருத்தினை நேரில் கேட்டறிவதுடன் துறைமுகப்பகுதியை பார்வையிடுவதற்காகவும் இவ் விசேட ஆளணியினர் வருகை தந்துள்ளார்கள்.\nபிரதமர் அலுவலக விசேட ஆளணிக்கு தலைமையேற்று வந்த���ருந்த அதிகாரி மயிலிட்டி துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருபவர்களிடத்தே தற்போதைய தேவைப்பாடுகள் குறித்து கேட்டறிந்திருந்தார். குறிப்பாக மயிலிட்டி துறைமுக மீள் புனரமைப்பு திட்டத்தில் ஐஸ் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் இல்லை. மாறாக குளிரூட்டப்பட்ட அறை அமைப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்றைய நிலையில் மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட இதர பகுதிகளில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருபவர்கள் ஐஸ் கட்டியை பெற்றுக் கொள்வதில் பெரும் இடர்பாடுகளை தினமுன் எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். பருத்தித்துறையில் இருந்தே வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி ஐஸ் கட்டியை எடுத்துவந்து பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து கூலி ஒருபக்கமென்றால் பருத்தித்துறையில் இருந்து எடுத்துவருவதற்குள்ளாகவே 25 விழுக்காடு கரைந்து வீணாகிப்போகிறது.\nஇவ்விடயங்களை எடுத்துக்கூறி ஐஸ் உற்பத்தி நிலையமும் மயிலிட்டி துறைமுகப்பகுதியில் அவசியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கு எடுத்து கூறப்பட்டது. இதனை செவிமடுத்த அதிகாரிகள் மக்களின் தேவைகளை நிச்சயம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துச் சென்றார்கள்.\nசெய்தி மற்றும் படங்கள் : இரா.மயூதரன்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/11/blog-post_1.html", "date_download": "2020-09-24T04:48:35Z", "digest": "sha1:LJ47O2KP67VIE7UQHJVGHFCOFV3P5OGQ", "length": 4214, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "தேசிய சூரா கவுன்சில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL தேசிய சூரா கவுன்சில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்\nதேசிய சூரா கவுன்சில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்\nதேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் அதன் முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வியாழக்கிழமை (01) முற்பகல் சந்தித்து தற்போதைய அரசியல் நிலைபரம் குறித்தும், தேசிய நலனுடன் முஸ்லிம் சமூக நலன் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற இக்கருத்துப்\nபரிமாறலில் சூறா கவுன்சிலின் சார்பில் அதன் தலைவருடன், அதன் ஏனைய உறுப்பினர்களில் சிலரான ஜாவித் யூசுப், ரிஸா எஹியா, சட்டத்தரணி ரி.கே.அசூர், அஷ;nஷய்க் சியாத் இப்றாகிம் ஆகியோர் பங்குபற்றினர்.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் உட்பட அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி அனுபவ ரிதியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.\nஎவ்வாறாயினும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதாக சூறா கவுன்சில் உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dayspringchurch-online.com/ta/lives-review", "date_download": "2020-09-24T05:00:15Z", "digest": "sha1:TDPMCMJRP2PDTZY4E6EHOM7GZHIQB764", "length": 28862, "nlines": 107, "source_domain": "dayspringchurch-online.com", "title": "Lives ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்���ம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nLives உதவியுடன் உங்கள் முறையீட்டை அதிகரிக்கவா எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது\nஉங்களை இன்னும் அழகாக Lives நல்லது, ஆனால் அது ஏன் நுகர்வோர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: Lives விளைவு முற்றிலும் எளிமையானது மற்றும் அடுத்தது நம்பகமானது. அழகு பராமரிப்புக்கு தயாரிப்பு எவ்வளவு உதவுகிறது என்றால், பின்வரும் மதிப்பாய்வில் படிக்கவும்.\nLives பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nLives உருவாக்கும் நோக்கம் எப்போதுமே உங்களை மிகவும் அழகாக மாற்றுவதாகும். வாங்குபவர்கள் தயாரிப்பை அவ்வப்போது மற்றும் நீண்ட காலமாக பயன்படுத்துகிறார்கள் - சாதனை உணர்வு மற்றும் விளைவு உங்கள் தேவைகள் மற்றும் அந்தந்த விளைவைப் பொறுத்தது. திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் தங்கள் முடிவுகளைப் பற்றி Lives பேசுகிறார்கள். தயாரிப்பு வாங்குவதற்கு சற்று முன்பு உங்களுக்கு மிகவும் பொருத்தமான தகவல்:\nஇந்த தீர்வு இயற்கையாக அடிப்படையாகக் கொண்ட, இதனால் தொடர்ந்து மென்மையான, தயாரிப்பை உருவாக்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபயன்பாட்டின் இந்த பகுதியில் வழக்கமான ஆண்டுகள் நிச்சயமாக அசல் உற்பத்தியாளரால் வழங்கப்படலாம். உங்கள் அபிலாஷைகளை அடைய இந்த உண்மை தெளிவாக உதவும்.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஉங்கள் Lives -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஇந்த முகவரின் பொருட்கள் ஒரே ஒரு செயல்பாட்டை மட்டுமே செய்கின்றன, ஆனால் இது குறைபாடற்றது - இது விதிவிலக்கானது, ஏனெனில் தற்போது வளர்ந்த ஏற்பாடுகள் மேலும் மேலும் பல நோக்கங்களை குறிவைக்க முனைகின்றன, முடிந்தவரை விளம்பர உரிமைகோரல்களைப் பிரித்தெடுக்க மட்டுமே. அதன்படி, அத்தகைய கூடுதல் பொருட்களின் அளவு மிகக் குறைவு என்பதைக் குறைக்கலாம். அந்த காரணத்திற்காகவே, அந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை வேலை செய்யாது.\nLives உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து லைவ்ஸைப் பெறலாம், இது இலவசமாகவும், வேகமாகவும், அநாமதேயமாகவும் அனுப்ப எளிதானது.\nLives குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:\nபரிகாரம் மற்றும் ��ண்ணற்ற பயனர் அறிக்கைகள் பற்றிய எங்கள் பகுப்பாய்வு ஆய்வின்படி, கூடுதல் கூடுதல் நன்மை அதிகமாக இருப்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி காண்கிறோம்:\nமருத்துவர் மற்றும் ஒரு கெமிக்கல் கிளப்பை தவிர்க்கலாம்\nLives ஒரு மருந்து அல்ல, எனவே மிகவும் ஜீரணிக்கக்கூடியது மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் ஆர்னீஹாஸுக்கு நடைபயிற்சி மற்றும் அழகு பராமரிப்பு தீர்வு பற்றிய கூச்ச உரையாடலைத் தவிர்க்கிறீர்கள்\nகுறிப்பாக இது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nதனித்துவமான இணைய வரிசைப்படுத்தல் காரணமாக உங்கள் பிரச்சினையை யாரும் கவனிக்க வேண்டியதில்லை\nLives வாக்குறுதியளிக்கப்பட்ட எதிர்வினை இயற்கையாகவே பொருட்களின் ஆடம்பரமான தொடர்பு மூலம் வருகிறது.\nLives போன்ற உங்கள் முறையீட்டை அதிகரிக்க ஒரு ஆர்கானிக் யை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலின் சொந்த செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியின் அர்த்தம், முடிந்தவரை அதிக அழகுக்கான அனைத்து அத்தியாவசிய செயல்முறைகளும் உள்ளன, அவை முழுமையாகவும் முழுமையாகவும் கையாளப்பட வேண்டும்.\nஇந்த பேவரின் உண்மை பின்வருவனவற்றுடன் தொடர்புடைய விளைவுகளை ஊக்குவிக்கிறது:\nLives விலக்கப்படாத அந்த ஆராயப்பட்ட விளைவுகள் இவை. இது Provacyl விட சிறந்தது. இருப்பினும், அந்த முடிவுகள் எதிர்பார்த்தபடி கணிசமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nLives வாங்குவது உங்கள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்துமா\nஇதை வெளிப்படையான வழியில் எளிதாக விளக்க முடியும். விரிவான பகுப்பாய்வுகள் சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் Lives குறைவாகவே Lives என்பதைக் காட்டுகின்றன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, எவரும் அல்லது தொந்தரவான அழகு பராமரிப்பு தலைப்புகளைக் கொண்ட எவரும் Lives எடுப்பதன் மூலம் விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்கள் அணுகுமுறையை மீண்டும் பார்ப்பது முக்கியம்.\nநீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் வளர்ச்சி நீண்ட நேரம் எடுக்கும்.\nநிச்சயமாக, Lives நிச்சயமாக வழியைக் குறைக்கும். நிச்சயமாக, இந்த படிகளைத் தவிர்க்க உங்களுக்கு அனுமதி இல்லை.\nநீங்கள் Lives -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஉங்கள் மேல்முறையீட்டை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் உருவாக்க Lives, இந்த நடைமுறை சீரான மூலம் இழுக்க விரைவில் தங்களின் கருப்பொருளாகக் முற்றிலுமாய் எதிர்நோக்குகிறோம் முடியும்.\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, ஒரு மருந்து இல்லாமல் தயாரிப்பு இலவசமாக வாங்க முடியும்.\nகடந்தகால பயனர்களின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீங்கள் பின்பற்றினால் மட்டுமே நியாயமான உத்தரவாதம் இருக்கும், ஏனென்றால் Lives மிகவும் பிரமாண்டமான விளைவுகளைக் கொண்டுள்ளது.\nதற்செயலாக, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக மோசடி (போலிகள்) தடுக்க, எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றவும். இதுபோன்ற தவறான தயாரிப்பு, சாதகமான செலவுக் காரணி உங்களை கவர்ந்திழுத்தாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது, தீவிர நிகழ்வுகளில் மோசமான முடிவாக இருக்கலாம்.\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Lives பொருட்களைப் பார்த்தால், பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nமொத்தத்தில், பொருட்களின் வகை மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய அளவின் அளவும் தீர்க்கமானது என்று கூறலாம். நீங்கள் அதை ChocoFit ஒப்பிட்டுப் பார்த்தால் அது வெளிப்படும்.\nஅதிர்ஷ்டவசமாக, வாங்குபவர்கள் தயாரிப்புக்கான அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, அந்த கூறுகள் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nLives சிறிய இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் தடையின்றி நுழைகிறது. ஆகவே, நீங்களே தீர்வு காணும் முன் முடிவுகளை எடுக்காதது பயனுள்ளது.\nLives பயன்பாட்டை எவ்வாறு அங்கீகரிப்பது\nLives உங்கள் கவர்ச்சியை அதிகரிக்கும் என்பது ஒரு தெளிவான உண்மை\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nஎதிர்வினை எவ்வளவு அவசரமானது மற்றும் அது வெளிவருவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிக்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nசிகிச்சையின் மேலும் போக்கில் மட்டுமே Lives முடிவுகள் தெளிவாகத் தெரியும் என்பது கற்பனைக்குரியது.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக இருக்கும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் Lives நேரடியாக உதவும் பயனர்களில் ஒருவராக நீங்கள் இருக்கக்கூடும்.\nநீங்கள் Lives -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஉங்கள் சிறந்த கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காணலாம். பெரும்பாலும் இது நேரடி சூழலாகும், இது மாற்றத்தில் குறிப்பாக கவனிக்கப்படுகிறது.\nLives விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஎவ்வாறாயினும், பாலியல் மேம்பாட்டாளருடன் மற்றவர்கள் எவ்வளவு திருப்தியடைகிறார்கள் என்பதைப் பார்க்க நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். வெளியாட்களின் நேர்மையான தீர்ப்புகள் ஒரு தரமான தயாரிப்புக்கான சிறந்த சான்றாகும்.\nLives தோற்றத்தைப் பெற, நாங்கள் தொழில்முறை ஆய்வக பகுப்பாய்வை உள்ளடக்குகிறோம், ஆனால் பல சூழ்நிலைகளையும் உள்ளடக்குகிறோம். இந்த சுவாரஸ்யமான அனுபவங்களை இப்போதே பார்ப்போம்:\nLives பிரபலமான அனுபவங்கள் சுவாரஸ்யமாக தொடர்ந்து நேர்மறையானவை. இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், தைலம் மற்றும் பல்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் சில காலமாக நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், எங்களுடன் பரிசோதனை செய்துள்ளோம். அதேபோல், Hammer of Thor ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். இருப்பினும், Lives உள்ள தெளிவான சொற்களில் இதுபோன்ற உறுதிப்படுத்தல்கள் சோதனைகள் போலவே இல்லை.\nஇது எந்த வகையிலும் அழகு பராமரிப்பில் மட்டுமே பயனுள்ளதாக இருக்காது, ஆனா���் சுமூகமாகவும் எடுத்துக் கொள்ளலாம்\nஅது எனக்கு தான் - வழிகளைச் சோதிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nLives போன்ற பயனுள்ள தயாரிப்புகள் குறுகிய காலத்திற்கு எரிச்சலூட்டும் வகையில் பெரும்பாலும் கிடைக்கின்றன, ஏனென்றால் இயற்கை வளங்கள் அந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தொழில்துறையில் சில வட்டி குழுக்களை தொந்தரவு செய்கிறது. எனவே வாய்ப்பை இழக்காதபடி, விரைவில் நீங்கள் உத்தரவிட வேண்டும்.\nஅத்தகைய தயாரிப்பு சட்டத்திற்கு இணங்க வாங்கப்படலாம் என்பதும், கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, மலிவானது நீண்ட காலம் நீடிக்காது என்பதும் உண்மை. அசல் வழங்குநரின் இணையதளத்தில், நீங்கள் அதை இன்றுவரை வாங்கலாம். மற்ற விற்பனையாளர்களைப் போலல்லாமல், உண்மையான தீர்வைப் பெற ஒருவர் இங்கு நம்பலாம்.\nநிரலைத் தடையின்றி வைத்திருக்க உங்களிடம் போதுமான சகிப்புத்தன்மை இருந்தால், அதை முயற்சி செய்யாதீர்கள். இதன் விளைவாக, இது Mangosteen விட வலுவானது. இருப்பினும், உங்கள் சூழ்நிலை உங்களைத் தூண்டக்கூடும் என்று நான் சந்தேகிக்கிறேன், இதனால் நீங்கள் Lives நீடித்த முடிவுகளை Lives.\nநீங்கள் பாதுகாப்பாக இல்லாமல் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகள் இங்கே:\nஎந்தவொரு நம்பத்தகாத இணைய கடைகளிலும் சலுகைகளை நிர்ணயிப்பதில் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஇந்த விற்பனையாளர்களுடன், நீங்கள் ஒரு பயனற்ற தீர்வைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்தலாம்\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இந்த கட்டத்தில் முன்மொழியப்பட்ட இணைய கடை உகந்த உத்தி ஆகும்.\nநீங்கள் அனைத்தையும் பெற்ற பிறகு இந்த வழங்குநர் தயாரிப்பு வாங்குவதற்கான சிறந்த ஆதாரமாக உள்ளது - அசல் உருப்படிக்கான மிகக் குறைந்த சலுகை விலைகள், மிகவும் விரிவான வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதியான விநியோக விதிமுறைகள்.\nஇந்த வழியில் நீங்கள் சிறந்த விற்பனையாளர்களை தீர்மானிக்கிறீர்கள்:\nஇந்தப் பக்கத்தில் எடிட்டரால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் சில ஆபத்தான ஆராய்ச்சிகளை நீங்களே சேமித்துக் கொள்வது நல்லது. நிபந்தனைகள், விநியோகம் மற்றும் விலை நிரந்தரமாக சிறந்தவை என்று நான் தொடர்ந்து இணைப்புகளைக் கட்டுப்படுத்துகிறேன்.\nஒரு Garcinia ��ப்பீட்டையும் பாருங்கள்.\nஉங்கள் Lives -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nLives க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/03/18/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T05:18:52Z", "digest": "sha1:K6XJTI2GBDK3MEBFERFPCZF3HTDQEFPH", "length": 6241, "nlines": 71, "source_domain": "itctamil.com", "title": "யாழ்.தோ்தல் மாவட்டத்தில் அடுத்தடுத்து வேட்புமனுக்கள் தாக்கல்..! தோ்தல் திருவிழா ஆரம்பம்.! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் யாழ்.தோ்தல் மாவட்டத்தில் அடுத்தடுத்து வேட்புமனுக்கள் தாக்கல்..\nயாழ்.தோ்தல் மாவட்டத்தில் அடுத்தடுத்து வேட்புமனுக்கள் தாக்கல்..\nநாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.தோ்தல் மாவட்டத்தில் பிரதான கட்சிகள் இன்று காலை வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றன.\nதமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.\nஇன்று முற்பகல் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கட்சிகளின் சார்பில் முதன்மை வேட்பாளர்கள் வேட்புமனுகளைக் கையளித்தனர்.\nஇதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு – இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சோ சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன்,\nஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், பா.கஜதீபன், கு.சுரேந்திரன், திருமதி சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேட்பு மனுவைக் கையளித்தார்.\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் முதன்மை வேட்பாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.\nPrevious articleஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1 வயதும் 5 மாதங்களும் நிரம்பிய பச்சிளம் குழந்தை..\nNext articleவவுனியா சதொச விற்பனை நிலையில் பொருட்கள் ப துக்கல். அதிரடியாக மு றியடிப்பு\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/558647/amp?ref=entity&keyword=breakdown", "date_download": "2020-09-24T04:12:53Z", "digest": "sha1:SWYGMJJLCYO7Y2QXXZWI2SS2LCZMM2MB", "length": 8451, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Periyar Statue Breakdown DGP Warning | பெரியார் சிலை உடைப்பு டிஜிபி எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரியார் சிலை உடைப்பு டிஜிபி எச்சரிக்கை\nபெரியார் சிலை முறிவு டிஜிபி எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைளை யாரேனும் உடைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உளள் கலியபேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்று அதிகாலை உடைத்து சேதப்படுத்தினர். இதற்க�� கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி, ‘பெரியார் மற்றும் தமிழகத்தில் உள்ள பிற தலைவர்களின் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக காவல் துறை மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் உயர் போலீசாருக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nவேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படத் துப்பில்லாத அரசு : திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதிதாக 5,325 பேருக்கு கொரோனா தமிழகத்தில் உயிரிழப்பு 9 ஆயிரத்தை தாண்டியது: 5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா\nஅரியலூர், திருவாரூர், தருமபுரி உள்பட 6 மாவட்டங்களில் ஆகஸ்டில் 15 ஆயிரத்துக்கும் குறைவான பரிசோதனை: தினசரி பரிசோதனை அளவு அதிரடியாக குறைந்தது\nசென்னையில் நடந்த காய்ச்சல் முகாம்கள் மூலம் 26 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை: சுகாதாரத்துறை தகவல்\nதங்கம் விலை 3வது நாளாக சரிவு: நகை வாங்குவோர் உற்சாகம்\nபுதிதாக தேர்வான 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி: தமிழக அரசு உத்தரவு\n× RELATED தமிழகத்தில் இனிமேல் 5 பேருக்கு மேல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T05:51:17Z", "digest": "sha1:CHIPGHSSSPTXFGRW3C4AHVTGOET4TJ7W", "length": 4620, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மத்திய செமிடிக் மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமத்திய செமிடிக் என்பது செமிடிக் மொழியின் இடைநிலை வகைப்படுத்தல் ஒன்றாகும். இதில் முக்கிய மொழிகளாக அரபு மொழி, எபிரேய மொழி, அறமைக் மொழி என்பவற்றை குறிப்பிடலாம். இதில் ஆடங்கும் மொழிகள் பற்றி ஆய்வாளரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக வடமேற்கு செமிட்டிக் குழுவை சார்ந்த மொழிகளை பற்றியதாகும். இவற்ற��க்கும் அரபு மொழிக்கும் மிடையான தொடர்பு பற்றி ஆய்வாளரிடையே கருத்தொற்றுமை கிடையாது.\nசெமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nதெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nமத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா\nகுறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/558565-naseer-movie-review.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-09-24T05:59:29Z", "digest": "sha1:4LWZ24UCYXX5EFRTPMS65UGLQXSHANRE", "length": 26149, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "திரைப்பார்வை: ‘நசீர்’ என்பவனின் ஒரு நாள் வாழ்க்கை | naseer movie review - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nதிரைப்பார்வை: ‘நசீர்’ என்பவனின் ஒரு நாள் வாழ்க்கை\nகோவையில் ஏழை இஸ்லாமியர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் நசீர் என்ற ஜவுளிக்கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் வாழ்க்கைதான் ‘நசீர்’. கலைப்படங்கள் என்றாலே எல்லாம் மெதுவாக நடக்கும் என்ற எண்ணத்தை உறுதியாக்கும் வண்ணம் நசீரின் காலைப் பொழுது நிதானமாகத் தொடங்குகிறது. அவன் இந்தப் பூமியில் வசிக்கப் போகும், பார்க்கப் போகும் கடைசி காலைப் பொழுது என்பதை தொழுகைக்கு அழைப்பது போன்ற இசைமையுடன் அறைகூவல் சொல்லிவிடுகிறது.\nபுற்றுநோய் வந்த தாய், மூளைத்திறன் குறைந்த 12 வயது மகன், காதல் குறையாத மனைவி, ஒரு கடைச் சிப்பந்திக்கேயுரிய பொருளாதார அல்லல்கள் என இருக்கும் நசீர், கவிஞனும் கூட. ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஞாபகப்படுத்தும் கவிதைகளை எழுதுபவர். செல்போன் காலத்திலும் ஊருக்கு மூன்று நாட்கள் செல்லும் மனைவிக்குக் கடிதம் எழுதுபவன். இஸ்லாமில் சொல்லப்பட்ட படி அந்த ஒண்டுக்குடித��தன வாழ்க்கையிலும் உடலை நன்கு சுத்தம் செய்துகொள்பவர், தொழுகைக்குச் செல்பவர். அவருக்கும் மதத்துக்கும் இடையில் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அவன் இருக்கும் தெருவில் இஸ்லாமிய அரசியல் அமைப்பினர் பேசும் பேச்சு ஒலிப்பெருக்கியில் பின்னணியில் கேட்க, அந்த அமைப்பினர் செய்திருக்கும் சுவர் விளம்பரத்தையும் தாண்டித்தான் அவன், ஒரு இந்து முதலாளி நடத்தும் ஜவுளிக் கடைக்கு வேலைக்குச் செல்கிறார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளும், இந்து மதத்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்கிற ஒலிப்பெருக்கிப் பேச்சு பின்னணியில் கேட்க, உறவினர் வீட்டு விசேஷத்துக்கு மல்லிகைப்பூ வாங்கிக் கொடுத்து பேருந்தேற்றி அனுப்பிவிட்டு, கடையைத் திறக்கப் போகிறார் நசீர்.\nஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் யுவதி செல்போனில் பேசியபடி உள்ளே வருகிறாள். இந்தப் படம் எத்தனை நாள் ஓடும் என்று கிண்டலாக நசீர் கேட்கிறார். ஒரு வாரம் ஓடுனா பெரிசு என்று அவள் பெருமூச்சுவிடுகிறாள். ஜவுளிக் கடையில் யார் பேசுகிறார் என்று தெரியாமல் ஒரு குரல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முஸ்லிம் தெருவுக்குள் செல்ல வேண்டிய அவசியம் குறித்துப் பேசுகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடைக்குள் வியாபாரம் நடக்கிறது. பாட்டிகளுக்கு, சேலைகளை விரித்து விரித்துக் காண்பிக்கிறார் நசீர். கடை முதலாளியின் மகனுக்கு அவர் வீட்டுக்குப் போய் மதிய உணவு எடுத்துக் கொண்டு அவன் படிக்கும் பள்ளிக்கு மதியம் போகிறார் நசீர். ஒருபக்கம் மதம் சார்ந்த இறுக்கங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலையும் இன்னொரு பக்கத்தில் ஆண் - பெண் உறவுகள் செல்போன் வழியாக சகஜமாகிக் கொண்டே வருவதையும் இயக்குனர் பக்கவாட்டில் உறுத்தாமல் சேர்த்துக் காண்பிப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார். வறுமை, அன்றாடத்தின் அலுப்பு ஆகிய அழுத்தங்களுக்கு மத்தியில் காதலும் காமமும் எல்லாருக்கும் பகல் கனவாக, ஆறுதல் தரும் ஒன்றாக இருக்கிறது என்பதைக் காட்சிகள் வழியாகக் காண்பிக்கிறார்.\nஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் முன்பணமாக நசீர் முதலாளியிடம் கேட்க, புறநகர்ப் பகுதியில் இருக்கும் கல்லூரி விடுதிக்கு ஐந்து ப்ளேசர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு அதில் வரும் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் முதலாளி. க��்லூரி மாணவர்களின் விடுதி வேறொரு உலகமாக இருக்கிறது. அங்கு நசீர் போன்ற ஏழைக்கு அத்தனை மரியாதை இல்லை.\nதன் மனைவியிடம் மனத்தில் பேசிக்கொண்டபடியே கடைக்குத் திரும்புகிறார் நசீர். உக்கடத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கலவரம் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்பட கடையைச் சீக்கிரமே மூடிவிட்டு நசீர் மகனுக்கும் அம்மாவுக்கும் டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு திரும்பும் போது, கலவரக் காரர்களால் இஸ்லாமியன் என்று அடையாளம் காணப்பட்டு கொலை செய்யப்படுகிறார் நசீர். நசீரின் சடலம் தூரத்திலிருந்து காண்பிக்கப்பட்ட, படமும் நசீரின் அந்த நாளும் முடிவடைகிறது.\nஎல்லா சாமானியர்களையும் போலவே தன் வாழ்க்கையை அதற்கேயுரிய ஏக்கங்கள், சந்தோஷங்கள், அல்லல்களுடன் வாழும் ஒரு மனிதனை மதம் சார்ந்த அரசியல் எப்படி அவனது மத அடையாளம் காரணமாகப் பலியாக்குகிறது என்பதை வெற்றிகரமாக இப்படைப்பு சொல்லியிருக்கிறது.\n‘நசீர்’ திரைப்படத்தின் காட்சி நகர்விலும் நடிகர்களின் அசைவிலும் ஒரு அமெச்சூர் தன்மை தெரிந்தாலும், ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பச் சூழலை, அதன் இன்றைய எதார்த்தத்தை தனது வரையறைகளுக்குட்பட்டே உருவாக்குவதில் இயக்குனர் வெற்றிகண்டுள்ளார். நசீருக்கும் அவனது மனைவிக்குமான அன்னியோன்யம் மிகச் சில நிமிடங்களில் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. நசீர் கவிஞனாகவும் காதலனாகவும் இருந்து அவன் இறக்கும் போது பார்வையாளனிடம் அதனாலேயே கூடுதல் கனத்தை ஏற்படுத்துகிறது.\nநசீர் அம்மாவின் பகல் உறக்கமும், நசீரின் மூளைத்திறன் குறைந்த மகனின் பகல் கனவில் அவன் வரைந்த ஓவியங்களும் வரும் காட்சியும் ஒண்டுக்குடித்தன வீட்டில் உள்ள பகல்நேரத் தனிமையின் சித்திரங்களும் ஒளிப்பதிவாளர் யார் என்று கேட்க வைக்கிறது. ஒரு பெட்டி போல இருக்கும் ஜவுளிக்கடையின் அன்றாடத்தை, அதில் வேலை பார்ப்பவர்களின் சிரமங்கள், குதூகலங்கள், கிளுகிளுப்புகள், பெருமூச்சுகளை 27 வயது இயக்குனர் அருண் கார்த்திக் நிதானமாகவும் சுவாரசியம் குன்றாமலும் காட்சிகளாக்கியுள்ளார்.\nநசீராக நடித்திருக்கும் குமரன் வளவன் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சாதித்துள்ளார். நசீரின் மனைவியாக நடித்திருக்கும் சுதா ரகுநாதன், ஜவுளிக்கடையில் உள்ளாடை விற்கும் பெண் எல்லாரும் கவனத��தை ஈர்ப்பவர்கள். தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதிய திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’க்கு ஒரு அழுத்தமான டெலிபிலிமின் அனுபவத்தை அருண் கார்த்திக் கொடுத்துள்ளார்.\nஇந்திய – டச்சு கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள நசீர் திரைப்படம், ‘வி ஆர் ஒன் குளோபல் பிலிம் பெஸ்டிவல்’-ல் திரையிடப்பட்டது. யூட்யூப்பில் பார்ப்பதற்குக் கிடைக்கிறது. ஒளிப்பதிவாளர் சவுமியானந்தா சாஹி, படத்தொகுப்பாளர் அர்க்ய பாசு ஆகியோரின் பணி படத்தில் தெரிகிறது. இஸ்லாமியக் கலாசார நினைவுகளை எழுப்பும் இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது.\nசினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம் - தெலங்கானா அரசு அனுமதி\nபுதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ சர்ச்சை குறித்து விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சொல்வது என்ன\nஷ்ராமிக் ரயிலில் பிஹாரில் இறந்த அந்தத் தாய் ஏற்கெனவே நோயுற்றிருந்தவரா - ஒரு பட்டினிச்சாவும் அதை மறைக்க முயன்ற சில நாடகங்களும்\nஅன்று பலாப் பழம்; இன்று அன்னாசிப் பழம்- தொடரும் யானைகளின் துயரம்\nNaseer movie reviewநசீர்Naseer movieஇஸ்லாமியர்கள்அருண் கார்த்திக்\nசினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம் - தெலங்கானா அரசு அனுமதி\nபுதிய அவதாரம் எடுக்கிறதா கரோனா வைரஸ்- வேகமாகப் பரவும் க்ளேட் ஏ13 ஐ...\nஷ்ராமிக் ரயிலில் பிஹாரில் இறந்த அந்தத் தாய் ஏற்கெனவே நோயுற்றிருந்தவரா\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் கோயிலுக்கு பூஜை பொருள் வழங்கிய இஸ்லாமியர்கள்\nஅனுமன் கோயிலை காக்க அரணாக நின்ற இஸ்லாமியர்கள்- பெங்களூரு கலவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்\nகரோனா கிசிச்சைக்காக மதரஸா மண்டபத்தை இலவசமாகக் கொடுத்த இஸ்லாமியர்கள்\nராமநாதபுரம் அருகே கரோனாவால் உயிரிழந்த இந்துக்கள் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் கீழக்கரை...\n2009க்கு பிறகு முதல்மு��ையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன...\nஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும்: சீனு ராமசாமி\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nதமிழ்க் கவிதைக்கு உரமூட்டும் நசிகேதன்\nகுடும்பத்தோடு சிரிக்க குலாபோ சிதாபோ\nகரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nடேவிட் அட்டன்பரோவுக்கு 94 வயது\nஉணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களுக்கு கரோனா தடுப்புப் பணி: தமிழ் மாநில...\nபத்தாம் வகுப்புத் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும்;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/08/04104712/1584574/IRfan-Bathan-Playing-Cricket-Video.vpf", "date_download": "2020-09-24T04:54:22Z", "digest": "sha1:ROSH7N6256RPCPZ24RR2NLUYJP5ULFSJ", "length": 9418, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இர்பான் பதான் வீசிய பந்துகளை சிக்சராக பறக்கவிட்ட யூசுப் பதான்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇர்பான் பதான் வீசிய பந்துகளை சிக்சராக பறக்கவிட்ட யூசுப் பதான்\nசகோதரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் இருவரும் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் ச​மூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nசகோதரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் இருவரும் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் ச​மூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் இர்பான் பதான் வீசும் பந்துகளை, யூசுப் பதான் சிக்சர்களாக பறக்க விட்டார்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nர��ஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nசென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்\nஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.\nஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் வெற்றி\nஐபிஎல் தொடரில் , கொல்கத்தா அணிக்கு எதிரான மோதலில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nரசிகர்களுக்கு யுவராஜ் சிங்கை நினைவுப்படுத்திய தேவ்தத் படிக்கல்\nஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக அரை சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் தேவ்தத் படிக்கல்....\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மார்ஷ் விலகல்\nகாயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - சென்னை அணி முதல் தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் , சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ���லோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2858:2008-08-17-19-48-01&catid=74:2008", "date_download": "2020-09-24T05:25:08Z", "digest": "sha1:TXOZZ32II4A452CGDLSISNI3BP5VC7ZN", "length": 13245, "nlines": 44, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்\nமக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.\nமுடிவு, அரசியலில் பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், கால்தூசு துடைக்கத் தயாரான கும்பல்களும், தமது சொந்த வேஷத்தைக் களைந்து தனிமைப்பட்டு வெளிப்படுகின்றனர். இவர்கள் மக்களை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து, தாம் பொறுக்கித் தின்பதே மக்கள் சேவை என்கின்றனர்.\nமக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை இரண்டு தளத்திலும் மறுக்கின்றனர்.\n1. புலிகள் இதை மறுக்கின்றனர். புலிகள் இன்னமும் கொண்டுள்ள இராணுவபலம், உளவு அமைப்பின் திறன், உதிரியான பாசிச லும்பன்களை இன்னமும் ஒருங்கிணைத்துள்ள ஸ்தாபன வடிவம், புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நம்பிகையை இன்னமும் புலிக்கு கொடுக்கின்றது. இப்படி புலிக்கு எதிரியாக உள்ள பெரும்பான்மை நம்புகின்றது.\n2. புலியெதிர்ப்பு, அரசு தான் புலிகளை தோற்கடிப்பதாக நம்புகின்றது. ஆனால் இது எப்படி சாத்தியமானது என்பதும், புலிகள் என்ன செய்கின்றனர் என்ற அங்கலாய்ப்பில் உளறுகின்றனர்.\nபுலிகள் பதுங்கின்றனரா, புலி பதுங்குவது பாய்வதற்குத் தான், என்று எப்படி எந்தக் கதை சொன்னாலும், விளைவு ஒன்று உண்டு. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இவர்களால் சீரணிக்க முடிவதில்லை. இது அவர்களின் அரசியலுக்கு அஸ்தமனமாகின்றது.\nபுலி சரி, புலியெதிர்ப்பு சரி, மக்���ளை தமது சொந்த எதிரியாகவே பார்த்தனர், பார்க்கின்றனர். இதனால் மக்கள் தான் வரலாற்றைத் தீர்மானிப்பவர்கள் என்ற உண்மை, புலிக்கும் சரி புலியெதிர்ப்புக்கும் சரி, அங்குமிங்குமாக வாலை காட்டுபவர்களுக்கும் சரி கசப்பானதாக உள்ளது. தேசியத்துக்காகவோ, ஜனநாயகத்துக்காவோ மக்கள் தமக்காக போராட முடியாதவர்கள் என்று கூறிக்கொண்டு, அந்த மக்களை தமக்கு எதிரியாக நிறுத்தியவர்கள் தான், இன்று ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் விரோதிகளை, மக்கள் வரலாறு என்றும் மன்னிக்காது.\n(புலி) தேசியத்துக்கான போராட்டம் சரி, புலி பாசிசத்துக்கு எதிரான (புலியெதிர்ப்பு) போராட்டம் சரி, இவை இரண்டுமே மக்களை தமக்கு எதிராக நிறுத்தினர். இப்படி மக்களின் எதிரிகளின் போராட்டம் என்பது, மக்களை ஒடுக்குவதாக இருந்தது. மக்களை ஒடுக்குவதன் மூலம், தேசியத்தையும் ஜனநாயகத்தையும் பெறமுடியும் என்றனர். இப்படி இவர்கள் மக்களுக்கு எதிராக கட்டமைத்த புலிப் பாசிசமும், அரச பாசிசமும் மக்களை அடக்கியொடுக்கி அடிமைப்படுத்தின. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையின் பின்னுள்ள, ஒரு வரலாறு இது.\nஇவ் இரண்டையும் எதிர்த்து நாம் நடத்தி வருகின்ற போராட்டம் இழிவாடப்பட்டது, கண்டு கொள்ளாது புறக்கணிக்கப்பட்டது. இன்று அந்த மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையும், புலியெதிர்பையும் தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையும் கூட, ஏற்றுக்கொள்ளப்படாமல் தான் உள்ளது.\nஇப்படியிருக்க மார்க்சியம், மக்கள் விடுதலை என்று, சிலர் புது வேஷம் போட்டு பினாற்றுகின்றனர். இது போல்தான், கடந்த காலத்திலும் புலி சரி, புலியெதிர்ப்பும் சரி மக்களை ஏமாற்ற, தாம் மக்களுக்காக போராடுவதாக காட்ட முனைந்தனர். மக்களை அணிதிரட்டி அவர்களை போராட்டத்துக்கு இட்டுச்செல்லாத வடிவங்களில், மக்களை ரசிகர் கூட்டமாக தம் பின்னால் வைத்திருக்க, அரசியல் மோசடிகளையும் கவர்ச்சிகளையும் காட்டி இட்டுக்கட்டினர்.\nமக்கள் தம்மை ஆதரிப்பதாக காட்டமுனைந்தனர். மக்களுக்காக சில கதாநாயகர்கள் மட்டும் போராடமுடியும் என்று, சினிமா அரசியலை நடத்தினர். இப்படி போராட்டத்தை திரித்தனர். மக்களை மந்தைக் கூட்டமாக, அங்குமிங்குமாக வளைத்து, அவர்களை வைத்துச் சவாரி விடமுனைந்தனர். ஒருபுறம் தேசியம், மறுபக்கம��� ஜனநாயகம் என்ற இரண்டு எதிர்ப்புரட்சிக் கும்பல், மக்களின் பெயரில் மக்களை அடிமைப்படுத்தினர். இவர்களில் பிழைக்கத் தெரிந்த சிலர், இன்றும் மக்கள் போராட்டம், மார்க்சியம் என்ற புது வேஷம் போடுகின்றனர்.\nமக்கள் தமக்காக தாம் அணிதிரண்டு போராடாத வரை, அந்த அரசியலை முன்னிறுத்தாத வரை, தாம் மக்களுக்காக போராடுவதாக கூறுவது எல்லாம் தோற்கடிக்கப்படும். இந்த எதிர்ப்புரட்சி அரசியல் தோற்கடிக்கப்படும் என்ற உண்மை, புலி மற்றும் புலியெதிர்ப்பு தளத்தில் நிதர்சனமாகி வருகின்றது.\nபுலி மற்றும் புலியெதிர்ப்பு பொறுக்கிகளும், சமூக விரோதிகளும், அரசியல் லும்பன்களும், அரசியல் தளத்தில் இன்றும் தமது இறுதி ஆட்டத்தை நடத்துகின்றனர். ஏதோ தாம் மக்களுக்காக இருப்பதாக, காட்ட முனைகின்றனர். தமது 30 வருட வரலாற்று பின்னணியை மூடிமறைத்துக் கொண்டு, நிலைமைக்கு ஏற்பத் பிழைக்கத் தெரிந்த சிலர் புதுவேஷம் போடுகின்றனர்.\nஇவர்களின் கடந்தகாலம், நிகழ்காலம் எல்லாம், மக்களுக்கு எதிரான அவர்களின் சொந்த நடத்தைகளுடன் சங்கமமாகி வெளுறிக்கிடக்கின்றது. வேஷம் போட்டு மக்கள் புரட்சியை யாராலும் நடத்த முடியாது. மக்கள் தான், தமது வரலாற்றை தீர்மானிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/erandam-atam.htm", "date_download": "2020-09-24T05:35:25Z", "digest": "sha1:LSP4JVPW3KLMIXQFFNCR5LTBZGTA7DXU", "length": 6103, "nlines": 199, "source_domain": "www.udumalai.com", "title": "ரெண்டாம் ஆட்டம் - சாரு நிவேதிதா, Buy tamil book Erandam Atam online, Charu Nivedita Books, கட்டுரைகள்", "raw_content": "\n“அழகியல் என்பது ஒரு மதம். முன்பு\nமனிதனை த் திருத்தி அவனை நல்ல வனாகவும்,\nதூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம்\nசெய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில்\nபல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித\nநேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும்\nஉருவாக்கி உன்னதமான மனிதன் , உன்னதமான\nசமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை\nஉருவாக்குவதாக நம்புகிறார்கள் . எனவே தங்களது\nஅழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில்,\nஅதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால்\nரெண்டாம் ஆட்டம் - Product Reviews\nஎண்பத்து மூன்றில் தமிழ் பகுதி -1\nவள்ளுவர் வாக்கு ( வையகத்தை வாழ வைக்கும் வாக்கு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60334", "date_download": "2020-09-24T04:42:28Z", "digest": "sha1:7BY3QFAAZR3E3F6B7DHNTDVNVW6IPGBD", "length": 18074, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 175 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநான் அறிந்த சிலம்பு – 175\nநான் அறிந்த சிலம்பு – 175\nமதுரைக் காண்டம் – 06. கொலைக்களக் காதை\nஇடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள்\nதம் இயல்பில் இருந்து சிறிதும் குன்றாத\nபிறர்க்குச் சொல்லாமல் கொடுப்பது போலவே,\nபூக்கள் பூக்காமல் காய்க்கும் தன்மையுடைய\nபலாமரத்தின் செழிப்பான திரண்ட பலாக்காய்,\nவளைந்த கோடுகளை உடைய வெள்ளரிக்காய்,\nமாமரத்தின் கனியாம் மாங்கனி, வாழைப்பழம்,\n“திரண்ட வளையல்களை அணிந்த மங்கையே\nஐயையின் உதவியுடன் கண்ணகி அமுது ஆக்கல்\nஇடைக்குல மகளிர் கொண்டுவந்து தந்த\nதன் மென்மையான விரல்கள் சிவக்க\nஅப்போது அவளது அழகிய திருமுகம் வியர்த்தது;\nசெவ்வரிகள் கொண்டு தானாகவே சிவந்திருக்கும்\nஅவள் கண்கள் மேலும் சிவந்தன\nஅடுப்பில் வைக்கோலை வைத்துத் தீமூட்டி\nஅவளுக்கு உதவிய ஐயையுடன் சேர்ந்து\nதன் கைப்பக்குவத் திறனையும் வெளிக்காட்டிக்\nகோவலனுக்கு ஏற்ற உணவைச் சமைத்தாள்\nஅச்சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்\nஅடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 21 – 34\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nராமன் வரும் வ​ரை காத்திரு… (6)\nராமஸ்வாமி ஸம்பத் சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் தி\nமகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா ஈராறு முகம் உடையான் எண்ணியதை எமக் கருள்வான் பார்மீது நாம் வாழ பல எமக்குத் தந்திடுவான் கோல மயில் அமர்ந்திருந்து\nநான் அறிந்த சிலம்பு – 155\nமலர் சபா மதுரைக் காண்டம் - 04. ஊர் காண் காதை சிவந்த இலவம் போன்ற இதழ்களால் இளமுத்துப் பற்கள் தெரியச் சிரிப்பர். ஊடியிருந்த காலத்தில் கூறாமல் விட்ட மொழிகளையெல்லாம் நீலோறபவம் போன்ற கண்களையுட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/prakash-javdekar-on-neet-exam-issues-2072018.html", "date_download": "2020-09-24T04:03:06Z", "digest": "sha1:Z2RPCMGH22I5BH6Q3KXOLADX3RDQJ6WC", "length": 6359, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முடியாது!", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவ�� மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nPosted : வெள்ளிக்கிழமை, ஜுலை 20 , 2018\nநீட் தேர்வு குளறுபடிகளுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்தவர்கள்தான் கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்தனர். அதனால் இதற்கு…\nநீட் தேர்வு குளறுபடிகளுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்தவர்கள்தான் கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்தனர். அதனால் இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது\n- பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/christian-toys-near-andal-temple/c77058-w2931-cid307789-su6269.htm", "date_download": "2020-09-24T06:18:01Z", "digest": "sha1:YMTUQKJHFQ7IQUCTJ2RKHH2TD6COE6WS", "length": 4381, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ஆண்டாள் கோவில் அருகே கிறிஸ்துவ மத பொம்மைகள்.. மனம் குமுறிய இந்துக்கள்...", "raw_content": "\nஆண்டாள் கோவில் அருகே கிறிஸ்துவ மத பொம்மைகள்.. மனம் குமுறிய இந்துக்கள்...\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வர்த்தகக் கடைகளில், கிறிஸ்துவ மத சின்னங்கள், பொம்மைகள் விற்பனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வர்த்தகக் கடைகளில், கிறிஸ்துவ மத சின்னங்கள், பொம்மைகள் விற்பனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஆண்டாள் கோயிலில் இது போன்று வியாபாரத்துக்காக கிறிஸ்தவ மத சின்னங்களை விற்பனை செய்வது தங்களைப் புண்படுத்தியதாகக் கூறி, ஒரு வீடியோவும் வெளியானது. அதில், ஆண்டாளுக்கும் பாதுகாப்பில்லை, ஆண்டாள் கோயிலுக்கும் பாதுகாப்பில்லை என்றும் வேறு எந்த மதத்தின் வழிபாட்டுத் தலத்திலும், இந்துக்களின் புனிதச் சின்னங்களை விற்பனை ���ெய்வார்களா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வந்தது.\nஇது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாஜக., நிர்வாகியான ராஜா விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் வெளியூரை சேர்ந்த தெருவோர வியாபாரி என்பதும், அவருக்கு இது போன்றவை விஷயங்கள் தெரியாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு புரிய வைத்து அங்கிருந்த விற்பனை பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்குமாறு கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-09-24T05:23:34Z", "digest": "sha1:YMGM2IJZ335PYRQL7GEC3FIRGCASAJ4H", "length": 10010, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ’\nநாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 22-நவம்பர் அன்று சிவனடி சேர்ந்தார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு அதிகரிக்கவே உயிர் பிரிந்தது. சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம் இது. நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றி, ஆயிரக் கணக்கான சுவடிகளைப் பாதுகாத்தும், தமிழ்ப்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nசூது செய்யும் படித்தவர்கள்: குரியனின் மத வெறி அரசியல்\nஇந்திய வரலாறும் இடதுசாரி போலித்தனமும்: அறிக்கை\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nநரேந்திர மோடி – நல்வரவு\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்���ுகிறதா\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1\n”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE/", "date_download": "2020-09-24T05:54:30Z", "digest": "sha1:6KYUZ3NJZTRA5PKRYIG6TXRKCES4JTYZ", "length": 17240, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "மதரஸா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3\nகடந்த 12 வருஷங்களாக குஜராத் மாகாணத்தில் சண்டை சச்சரவுகள் மதக்கலஹங்கள் இவையெதுவும் இல்லாமல் அமைதி நிலவுகிறதே. அதனுடைய மிகப்பெரும் பயனை அடைந்து வருபவர்கள் முஸ்லீம்கள். அதுவும் அடிமட்டத்தில் இருக்கும் முஸ்லீம் சஹோதரர்கள். ரிக்ஷாகாரர்கள் போன்று சமூஹத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் அடைந்த நிம்மதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் உகக்கத் தக்கது.... கேழ்க்கப்பட்ட கேழ்விகள் அனைத்திற்கும் விவாதத்தில் பங்கு பெற்ற ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகளும் தெளிவான நேரடியான பதில்களை அளித்தார்கள் என்பது போற்றத் தக்கது. ப்ரதமராகப் பதிவி ஏற்க இருக்கும் மோதி அவர்கள் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்பது சரியான எதிர்பார்ப்பு.... [மேலும்..»]\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2\nசஹோதரரே, நம்முடைய விரோதி யார் நண்பர் யார் என்ற விஷயத்தைக் கூட இன்னொரு அரசியல் கட்சி தான் நமக்குச் சொல்லித்தர வேண்டுமா முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா முஸல்மாணியர்களாகிய நாம் நாமாகவே இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யக்கூடாதா குஜராத்தில் மோதி சர்க்கார் ஹிந்துக்களுக்காக அல்லது முஸல்மான் களுக்காக என்று ப்ரத்யேகமாக எந்த கார்யத்தையும் செய்வது கிடையாது. மோதி அவர்கள் எப்போது பேசினாலும் 6 கோடி குஜராத்திகள் என்று அனைத்து குஜராத்திகளுக்காகவும் தான் பேசுவார். அதே போல ஹிந்துஸ்தானம் என்று வரும் போது 125 கோடி ஹிந்துஸ்தானியரை���் பற்றியே பேசுகிறார். நாம் எல்லோரும் அதில் அடக்கம்.... அருகாமையிலேயே கல்விச்சாலைகள்... [மேலும்..»]\nவன்முறையே வரலாறாய்… – 9\nகல்வியிலும், கணிதத்திலும், அறிவியலிலும், வான சாஸ்திரத்திலும் உலகிற்கே ஒளியூட்டிக் கொண்டிருந்த இந்தியா இஸ்லாமிய காலனியாதிக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. கல்வியறிவே இல்லாத மூடர்களான இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவிற்கே உரித்தான, அற்புதமான கல்விமுறையைச் சிதைத்து அழித்தார்கள்... இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் காஃபிர்களின் பள்ளிகளை இடித்துத் தள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகம், காலிஃபா ஓமாரால் 641-ஆம் வருடம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 1197-ஆம் வருடம் மூடனான பக்தியார் கில்ஜி நாளந்தா பல்கலைக் கழகத்தை அழித்ததுடன், அங்கிருந்த பவுத்த பிட்சுகளான ஆசிரியர்களையும், மாணவர்களையும் படுகொலை செய்ததுடன், விலை... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012\nஅதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்திலும் சரி, இராணுவ தயாரிப்பு நிலையிலும் சரி, தான் யாருக்கும் சளைத்ததல்ல என்று இந்தியா நிரூபித்து விட்டது.. இந்த அளவு தீர்க்கமான வரலாற்று, கலாசார பிரக்ஞையுடன் ஒரு தமிழக முதல்வர் செயல்படுவது தமிழக மக்களுக்குக் கிடைத்த வரம்... எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை எழுதப் படாத விதி போல... கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு - ஏன்... எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை எழுதப் படாத விதி போல... கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு - ஏன்.. பாஜகவின் மாபெரும் மதுரை மாநாட்டை... [மேலும்..»]\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸ��க்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013\nபளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nமரணதண்டனை அரசியல்கள் – 1\nரமணரின் கீதாசாரம் – 5\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nபாரதி: மரபும் திரிபும் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-09-24T04:23:12Z", "digest": "sha1:RZ6ERCNN2X2IWCSCVBG7DA4PXWZ7MLAT", "length": 11027, "nlines": 81, "source_domain": "anybodycanfarm.org", "title": "உருளைக் கிழங்கு வளர்த்தல் [பாகம்-1]உருளைக் கிழங்கின் வகைகள் - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nஉருளைக் கிழங்கு வளர்த்தல் [பாகம்-1]உருளைக் கிழங்கின் வகைகள்\nமிக எளிதாக வளர்க்கக்கூடிய கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இவை வளர்ப்பதற்கு வேடிக்கையானது அதுமட்டுமல்லாமல் இது குறைந்த இடத்திலேயே மிக சிறந்த மகசூல் அளிக்கக் கூடியது. இள வசந்தமே இவற்றை பயிரிடுவதற்கு ஏற்ற காலம். இனி வர இருக்கும் பதிவுகளில் இதை எளிதாய் வளர்க்கும் முறைகளை பற்றி பார்ப்போம்.\nஉருளைக் கிழங்கு வளர்ப்பதில் நமக்கு கிடைக்கும் அநேக வெகுமதிகளில் ஒன்று இதனை வளர்ப்பின் வெவ்வேறு நிலைகளில் நாம் பயன்படுத்தலாம். இளம் கிழங்குகளை (புது உருளை கிழங்குகள்) அறுவடை செய்து அதனை பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் பெரும்பாலான கிழங்குகளை முழுமையாக வளர விட்டு அதனை அறுவடை செய்து வருடம் முழுதும் சேமித்து பயன் படுத்தலாம்.\nவகைகள்: சமையல் மற்றும் சுவைக்கு ஏற்ப எந்த உருளை வகையை வளர்ப்பது என தேர்ந்தெடுக்க வேண்டும். சில வகைகள் அடுதலுக்கும்(baking), சில வகைகள் ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கும்( French Fries), சில வகைகள் வேக வைப்பதற்கும் என இவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாம் ஒரு சில வகைகளை பற்றி பார்ப்போம்.\nவெள்ளை ரோஸ்(WHITE ROSE) : அநேகமாக இவை தெரிந்து கொள்ளபட்ட்தில் சிறந்த வகை. இந்த இளம் உருளை வகையானது வேகவைப்பதற்கும் காய்கறி கலவைகளுக்கும்(vegetable salad) ஏற்றது. இருப்பினும் இவை சேமித்து வைப்பதற்கே மிக சிறந்ததாக கருதப் படுகிறது.\nநெட்டட் ஜெம்(NETTED GEM): இவை மற்றுமொரு பிரபலமான வகை. வேக வைப்பதற்கு மிக சிறந்ததாக கருதப்படுகின்றன. ரஸட் பர்பாங்க்(Russet Burbank) என அழைக்க படும் இவை முற்றியதும் சேமித்து வைக்கலாம்.\nகென்னபெக்(KENNEBEC): இவை தாமதமாக முதிரும் வகைகளுள் ஒன்று. இவை ஃப்ரென்ச் ஃப்ரைஸ்(French Fries) செய்வதற்கும், பொரிப்புகளுக்கும்(chips) மிக ஏற்றவை.\nநார்கோல்ட் ரசெட் (NORGOLD RUSSET): இவை வேகவைப்பதற்கும், அடுதலுக்கும்(Baking) மிக சிறந்தவை. ஆனால் இவற்றை நன்றாக சேமித்து வைக்க முடியாது.\nமஞ்சள் ஃபின்னிஷ்(YELLOW FINNISH): இவை சிறிய அளவும் மஞ்சள் உட்புறமும் கொண்டவை. இவை பல பயன்பாட்டுடையவை. ஆனால் இவற்றை நீண்ட காலம் சேமிக்க முடியாது.\nசிவப்பு போன்டியாக்(RED PONTIAC): இவை நடுத்தர சிவப்பு தோல் வகையை சார்ந்தவை. இவற்றை நன்றாக சேமித்து வைக்க முடியும்.\nசிவப்பு நார்லாண்டு(RED NORLAND): இவை நன்கு வட்டமான சிவப்பு வகையை சார்ந்தவை. இவை வேகவைப்பதற்கும் அடுதலுக்கும்(Baking) தகுந்தவை.\nஇதை தவிர நிறைய வகைகள் உள்ளன. அதில் சில வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றவை.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால் லைக் , ஷேர் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த உருளை வகையை கமென்டில் பதிவு செய்யுங்கள்.\nமீண்டும் உங்களை எங்கள் அடுத்த பதிவில்(உருளை வளர்ப்பதின் அடிப்படைகள்) சந்திக்கிறோம். அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்\nஉருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு வளர்த்தல்எப்படி செய்வதுசெடி வளர்த்தல்தமிழ்தோட்டம்\nஉங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்... Cancel reply\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/592898/amp?ref=entity&keyword=American", "date_download": "2020-09-24T05:57:57Z", "digest": "sha1:KR7NZ2V5SIA62XKDAYIGYIA2D7CUKLVI", "length": 8935, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "World Food Award for American Indian | அமெரிக்க இந்தியருக்கு உலக உணவு விருது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர�� திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்க இந்தியருக்கு உலக உணவு விருது\nவாஷிங்டன்: அமெரிக்காவின் ஒஹியோ பல்கலைக்கழக பேராசிரியரும், மண்வள ஆய்வாளருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரத்தன் லால், வேளாண் துறையின் நோபல் பரிசாக கருதப்படும் உலக உணவு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், விவசாய நிலங்களில் மண்ணின் தரத்தை வளப்படுத்தி, உலகளவில் உணவு விநியோக சங்கிலியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட உள்ளது. ரத்தன் லால், தனது 50 ஆண்டு கால பணியில், 50 கோடிக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில், புதுமையான மண் தரத்தை பாதுகாக்கும் நுட்பத்தை ஊக்குவித்துள்ளார்.\nஅவர் அளித்த பேட்டியில், ‘‘அரியானா, பஞ்சாப், உபி போன்ற இந்திய நகரங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதை மக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். நிலத்திலிருந்து எல்லாவற்றையும் நாம் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. பூமியிலிருந்து எதை எடுக்கிறோமோ அதை திருப்பி தர வேண்டும்,’’ என அறிவுறுத்தி உள்ளார்.\nபாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம்\n3.20 கோடி பேருக்கு தொற்று; 9.81 லட்சம் பேர் பலி; 2.36 கோடி பேர் ஓகே; உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 9,81,219 பேர் பலி\nஐநாவில் காஷ்மீர் பற்றி சர்ச்சை துருக்கி அதிபர் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம்: ‘வேலையை பார்’ என காட்டம்\nவிண்வெளி கழிவுகள் மீது மோதுவதை தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையத்தை ‘லைட்டா’ நகர்த்திய விஞ்ஞானிகள்: 1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது\nமெக்கா - உம்ரா யாத்திரை மேற்கொள்ள அக். 4-ம் தேதி முதல் அனுமதி: சவுதி அரேபியா\nஇந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா: பிரேசில், அர்ஜெண்டினா சேவையும் ரத்து\nதங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து சீனா 11 கட்டிடங்களை அமைத்துள்ளதாக நேபாளம் குற்றச்சாட்டு\nஅமெரிக்கத் தேர்தல் குறித்து தவறான தகவல்களை பதிவு செய்ததாக சீனாவின் 150 போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்: பேஸ்புக் நிறுவனம்\nதற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை\n× RELATED பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-24T05:52:46Z", "digest": "sha1:UP2DYGQPJJY2E5KNISLEOKSUB4OZP5BT", "length": 14435, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்தாலூசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅந்தாலூசியா (Andalusia, எசுப்பானியம்: Andalucía) எசுப்பானியாவின் 17 தன்னாட்சி சமூகங்களில் மக்கள்தொகையில் முதலாமிடம் வகிக்கும் தன்னாட்சி பகுதியாகும்; பரப்பளவில் காஸ்தில் மற்றும் வியோனை அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த தன்னாட்சிப் பகுதி எட்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன: அல்மீரியா, காதிசு, கோர்டோபா, கிரானடா, உயெல்வா, ஹேன், மலாகா, செவில் இதன் தலைநகரம் செவீயா (எசுப்பானியம்: Sevilla).\nகுறிக்கோளுரை: அந்தாலூசியா தனக்காகவும் எசுப்பானியா மற்றும் மனிதத்திற்காகவும்\nஅந்தாலூசியா ஐபீரிய மூவலந்தீவின் தெற்கில் உள்ளது. எக்சுட்ரீமதுரா, காஸ்தில்-லா மஞ்சா தன்னாட்சி பகுதிகளுக்கு தெற்கிலும் முர்சியா தன்னாட்சி பகுதிக்கும் நடுநிலக்கடலுக்கும் மேற்கேயும் போர்த்துகல்லுக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு கிழக்கிலும் நடுநிலக் கடல் மற்றும் ஜிப்ரால்ட்டர் நீரிணைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. சிறிய பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான ஜிப்ரால்ட்டர் அந்தாலூசிய மாநிலம் காடிசுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையின் கிழக்கு முனையுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nஅந்தாலூசியா என்ற தற்காலத்துப் பெயர் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவு முழுமையையுமே முஸ்லிம்கள் அழைத்த அரபு மொழி சொல்லான அல்-அந்தாலுசு (الأندلس) என்பதிலிருந்து வந்ததாகும். அந்தக் காலத்தில், வடக்கு ஐபீரிய மூவலந்தீவை கிறித்தவ அரசர்களும் தெற்கு ஐபீரிய மூவலந்தீவை முஸ்லிம்களும் ஆண்டுவந்தனர்.\nகி.பி 711 இல் முசுலிம்கள் கிறித்தவர் கட்டுப்பாட்டிலிருந்த ஐபீரிய மூவலந்தீவை தாக்கினர்; 719 இல் முஸ்லிம்கள் வெற்றி பெற்று வடக்கு பிரனீசு மலைத்தொடர் மலைகளில் சிறுபகுதியைத் தவிர மூவலந்தீவு முழுமையுமே கைப்பற்றினர். தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு அல்-அந்தாலுசு (الأندلس) எனப் பெயர் சூட்டினர்.\nவடக்கிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு முஸ்லிம்களுடன் போரிட்டு மெல்ல மெல்ல தெற்குப் பகுதிகளை கைப்பற்றி வந்தனர். இந்தப் போர்முறை ரிகான்குவெஸ்டா (Reconquista எசுப்பானியத்திலும் போர்த்துக்கேயத்திலும் \"மீள்வெற்றி\" எனப் பொருள்படும்) எனப்பட்டது. 1492இல் பெர்தினான்டு அரசரும் இசபெல்லா அரசியும் கிரனாதாவிலிருந்த கடைசிக் கோட்டையையும் கைப்பற்றினர். அதேயாண்டு எசுப்பானியாவிலிருந்து முசுலிம்களும் யூதர்களும் வெளியேற்றப்பட்டனர்.\nஅந்தாலூசிய மேலங்கிச் சின்னத்தில் எர்க்குலிசும் இரண்டு சிங்கங்களும் இரண்டு தூண்களுக்கு இடையில் இருப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது; இந்த இருதூண்கள் மரபுப்படி ஜிப்ரால்ட்டர் நீரிணையின் இரு தூண்களாகும். கீழேயுள்ள வாசகத்தில் அந்தாலூசியா பார் சி, பார எசுப்பானியா யி லா யுமானிடாடு (\"அந்தாலூசியா தனக்காகவும், எசுப்பானியா மற்றும் மனிதத்தற்காகவும்\") என எழுதப்பட்டுள்ளது. இரு தூண்களுக்கு மேலேயுள்ள வளைவில் அந்தாலூசியா கொடியின் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன; இதில் இலத்தீனில் டொமினேட்டர் ஹெர்குலஸ் ஃபண்டேட்டர் என எழுதப்பட்டுள்ளது.[1]\nஅந்தாலூசியாவின் அலுவல்முறையான கொடியில் மூன்று சமமான கிடை பட்டைகள், பச்சை,வெள்ளை,பச்சை என்ற வரிசையில் உள்ளன; அந்தாலூசிய மேலங்கிச் சின்னம் நடுப்பட்டையின் மையத்தில் உள்ளது. இக்கொடி 1918இல் மலாகா மாநிலத்தில் ரோண்டாவில் நடந்த அந்தாலூசிய தேசியவாதிகள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.[1]\nஅந்தாலூசியப் பண்ணின் இசைக்கருவிப் பதிவு.\nஅந்தாலூசிய பண்ணை ஓசே டெல் காஸ்தில்லோ டியாசு இசையமைத்துள்ளார்; இமற்கான பாடல்வரிகளை பிளாசு இன்பாந்தே.எழுதியுள்ளார். இதற்கான இசை அறுவடையின் போது விவசாயிகள் பாடிவந்த சான்டோ டியோசு என்ற சமய நாட்டார் பாடலை ஒட்டி அமைந்தது.[1]\nஅந்தாலூசிய தேசிய நாளாக, டியா தெ அந்தாலூசியா (அந்தாலூசியா நாள்), ஒவ்வொரு பெப்ரவரி 28 அன்றும் கொண்டாடப்படுகின்றது.\nஅந்தாலூசிய நிலப்பரப்பின் முதன்மைகூறுகளின் அமைவிடங்கள்.\nஅந்தாலூசியா எசுப்பானியாவின் 17 தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். is one of the 17 Spanish autonomous communities and is in the southwestern region of the ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.[4] இதன் பரப்பளவு 87,597 சதுர கிமீ (33,821 ச மை), இது எசுப்பானியாவின் பரப்பளவில் 17.3 விழுக்காடு ஆகும்.\nஇதன் இயற்கை எல்லைகள்: தெற்கில், அத்திலாந்திக்குப் பெருங்கடலும் நடுநிலக் கடலும்; வடக்கில் சியர்ரா மொரெனா மலைத் தொடர்; மேற்கில் போர்த்துகல்; கிழக்கில் மூர்சியா வட்டாரம்.[4]\nவிக்கிப்பயணத்தில் Andalusia என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-24T06:27:03Z", "digest": "sha1:6RHMZ2FVXIZRFUBHJQLYHYSA45TTCHO6", "length": 5546, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாலிபான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலிபான் (Taliban, பாஷ்டோ மொழி: طالبان, டாலிபான்) எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் \"தலிபான்\" பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது[1].\nதலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும்் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர் [1]. பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி,மற்றும் பள்ளிகளில் அமைந்துல்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வியை அழிக்கப்பார்க்கிறார்கள்.[2]\nref=omnews%7C ஆப்கனில் விஷவாயு பரவச் செய்து தாக்குதல்: 35 சிறுமிகள் பாதிப்பு]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/madhavaram-chennai-oil-warehouse-set-on-fire-video-viral.html", "date_download": "2020-09-24T05:28:21Z", "digest": "sha1:LZZ4TVRBENHVFJMVA7GDHN6KW6ANFR55", "length": 7470, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Madhavaram chennai oil warehouse set on fire video viral | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘மாதவரம் ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து’.. குபுகுபுவென பரவும் புகைமண்டலம்.. பரபரப்பில் தீயணைப்புத்துறை\n'லாரியில் இருந்து வந்த துர்நாற்றம்'... 'துரத்திய போலீசார்'...'சாக்கு மூட்டையை' திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி\n‘மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு’.. ‘கன்றுக்குட்டிகள் உட்பட 30 பசு மாடுகள் பலி’.. உசிலம்பட்டி அருகே சோகம்..\nVIDEO: ‘லாரிக்கு டீசல் நிரப்பிய டிரைவர்’.. ‘திடீரென பற்றி எரிந்த தீ’.. சென்னை பெட்ரோல் பங்கில் நடந்த பயங்கரம்..\n‘கல்யாணமான பெண்ணுக்கு’... ‘பேருந்து நடத்துநரால் நடந்த சோகம்’... அதிரவைத்த சம்பவம்\n‘நடுவானில்’ ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ‘விமானங்கள்’... தீப்பிடித்து ‘வயலில்’ விழுந்து ‘நொறுங்கிய’ பயங்கரம்...\n‘திடீரென’ வெடித்துச் ‘சிதறிய’ பேருந்து... ‘அருகே’ சென்றதால் சிக்கிக் கொண்ட ‘கார்கள்’... கோர விபத்தில் சிக்கி ‘7 பேர்’ பலியான பரிதாபம்...\nமளமளவென பற்றிய தீ... 'காதை கிழிக்கும்' சத்தத்துடன்... தரைமட்டமான தொழிற்சாலை... 3 பேர் பலி... 'சாத்தூர்' அருகே பயங்கரம்\n‘போலீசில்’ சேர ஆசை... ‘இன்ஜினியரிங்’ பட்டதாரி செய்த ‘அதிர்ச்சி’ காரியத்தால்... ‘கடைசியில்’ நேர்ந்த ‘கோரம்’...\n‘வீட்டில் நடப்பது தெரியாமல்’... ‘டிவி பார்த்துக் கொண்டிருந்த பெண்’... 'பதறியடித்து ஓடிப் போய்‘... ‘பார்த்தபோது ந��கழ்ந்த பயங்கரம்\n‘பேருந்தில் திடீரென பிடித்த தீ’... ‘வெடித்து சிதறிய கண்ணாடிகள்’... ‘அலறியடித்து ஓடிய பயணிகள்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்’\n‘8வது மாடியில் உண்டான தீ விபத்து’.. ‘மளமளவென அடுத்தடுத்து பரவிய சம்பவம்’.. ‘தீயணைக்கும் படலத்தில் வீரர்கள்’.. ‘மளமளவென அடுத்தடுத்து பரவிய சம்பவம்’.. ‘தீயணைக்கும் படலத்தில் வீரர்கள்\n‘அலறல்’ சத்தம் கேட்டு ‘ஓடிவந்த’ அக்கம்பக்கத்தினர்... ‘நள்ளிரவில்’ தூங்கிக்கொண்டிருந்த... ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘பயங்கரம்’...\n'குழந்தைகள் காப்பகத்தில்'... மளமளவென பற்றிய தீ... '15 குழந்தைகள்' பரிதாபமாக உயிரிழப்பு... பதைபதைக்க வைக்கும் கோரம்\nலாரி - பைக் மோதியதில் தூக்கி ‘வீசப்பட்டு’... நொடிப்பொழுதில் ‘தீப்பிடித்து’ எரிந்த வாகனம்... கோர விபத்தில் ‘கல்லூரி’ மாணவருக்கு நேர்ந்த ‘சோகம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09093049/Food-items-for-purity-workers-at-the-school-board.vpf", "date_download": "2020-09-24T05:15:25Z", "digest": "sha1:QSSOGQGNZYNWVLHBOM22V2SO3FQT6N5N", "length": 12382, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Food items for purity workers at the school board || பள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் + \"||\" + Food items for purity workers at the school board\nபள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள்\nபள்ளிப்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள.\nபென்னாகரம் ஒன்றியம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் விசாலாட்சிகுட்டி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குட்டி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கபசுர குடிநீர், முககவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு பால்வள ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரி, துணைத்தலைவர் வசந்தி ரத்தினவேலு, ஊராட்சி செயலர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n1. இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்\nஇங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது\n2. இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்\nஇங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது\n3. திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது\nதிண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. விளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது\nவிளாத்திகுளத்தில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்\nதாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n3. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n4. நடிகை தீபிகா படுகோனே போதைப்பொருள் வழக்கில் சிக்குவாரா - போலீசார் சம்மன் அனுப்ப முடிவு\n5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/07/blog-post_3.html", "date_download": "2020-09-24T03:59:14Z", "digest": "sha1:AYARRJ6UHOPOD5QVPIC5J7KXECLETWQ4", "length": 6055, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "பொய்ப் பரப்புரைகளுக்கு நேரில் சென்று பதிலளித்த மஹேல! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொய்ப் பரப்புரைகளுக்கு நேரில் சென்று பதிலளித்த மஹேல\nபொய்ப் பரப்புரைகளுக்கு நேரில் சென்று பதிலளித்த மஹேல\n2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த சர்ச்சைக் கருத்தின் பின்னணியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇன்றைய தினம் முன்னாள் தேசிய அணி தலைவர் மஹேல ஜயவர்தன விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் இரவு வேளையில் இன்றைய விசாரணையை இரத்துச் செய்துள்ளதாக மஹேலவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், மஹேலவே விசாரணையைத் தள்ளிப் போட்டதாகவும் போலிச் செய்திகள் பரவியதன் பின்னணியில் அங்கு நேரடியாகச் சென்ற அவர், விசாரணையில்லையெனத் தெரிந்தும் அங்கு சென்ற காரணம், தான் விசாரணைக்குத் தயாராகவே இருப்பதை தெளிவுபடுத்தவே என விளக்கமளித்துள்ளார்.\nஹோமாகமயில் புதிய மைதானம் ஒன்றை உருவாக்குவதற்கு இப்போது அவசியமில்லையென மஹேல கருத்துரைத்ததிலிருந்து பல்வேறு அழுத்தங்களுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/yennadi-muniamma.html", "date_download": "2020-09-24T06:04:43Z", "digest": "sha1:IKOVVWU5DU4TBHNIFDFIY3Q5JTAQJD6C", "length": 9628, "nlines": 259, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Yennadi Muniamma-Vanga Mappillai Vanga", "raw_content": "\nமுன்னாலே போன நான் பின்னாலே வாரேன்\nநீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்\nகட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள\nநாக்கு செவந்த புள்ள கண்ணம்மா - இனி\nநான்தான்டி ஓம் புருஷன் பொன்னம்மா\nஎன்னடி முனியம்மா உன் கண்ணுல மையி\nயாரு வச்ச மையி இது நான் வச்ச மையி\nநீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்\nமாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு\nமாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு\nகுட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது\nகூடுதடி சாலைபாதை பொன்னம்மா (என்னடி)\nகுத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது\nகுத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது\nஅத்தானின் உடம்பு சூடு கண்ணம்மா - நீ\nஅருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா (என்னடி)\nபச்சரிசி பள்ளழகி பால் போல சொல்லழகி\nபச்சரிசி பள்ளழகி பசு பால் போல சொல்லழகி\nசின்ன இடையழகி கண்ணம்மா - நீ\nசிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா (என்னடி)\nகண்டாங்கி புடவை கட்டி கை நெறைய கொசுவம் வச்சு\nகண்டாங்கி புடவை கட்டி கை நெறைய கொசுவம் வச்சு\nஇடுப்பில சொருகுரியே கண்ணம்மா - அது\nகொசுவமல்ல என் மனசு பொன்னம்மா (என்னடி)\nஏரிக்கரை ஓரத்திலே ஏத்தம் எரைக்கயிலே\nஏரிக்கரை ஓரத்திலே ஏத்தம் எரைக்கயிலே\nஇங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா - நான்\nஎங்கேயோ போறேனடி பொன்னம்மா (என்னடி)\nமழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது\nமழையிலே நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது\nமெல்ல அணைக்கும்போது கண்ணம்மா - உன்\nமேனி நடுங்கலாமோ பொன்னம்மா (என்னடி)\nஉன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வில ரவிக்க துணி\nஉன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வில ரவிக்க துணி\nஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்\nஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா (கட்ட) (என்னடி)\nபடம் : வாங்க மாப்பிள்ளை வாங்க (1984)\nவரிகள் : பாபா விக்ரம்\nபாடகர் : TKS நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/digital-commerse-sales/", "date_download": "2020-09-24T05:40:06Z", "digest": "sha1:QS7WEML3P5TUSX2Y473RHI3FD73YYX7V", "length": 3903, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "digital commerse sales – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2017ல் $128 பில்லியனைத் தொடும் இந்தியாவின் டிஜிட்டல் வணிக சந்தை…..\nமீனாட்சி தமயந்தி\t Dec 8, 2015\n2017 ல் இந்தியாவில் டிஜிட்டல் வணிக சந்தை $28 பில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அளவுக்கதிகமான மொபைல் சாதனங்களின் வரவாலும் விற்பனையாலும் மேலும் பயனர்கள் அதிகமாக இணையத்தை ஊடுருவுவதாலும் டிஜிட்டல் சந்தையில் $42…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_920.html", "date_download": "2020-09-24T05:04:55Z", "digest": "sha1:4AWY6JKQ64XTY3PZWBLLTICFPV27URGL", "length": 14675, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "அயோத்தி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் – பிரதமர் மோடி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் – பிரதமர் மோடி\nஅயோத்தி தீர்ப்பு இந்திய நீதித்துறை\nவரலாற்றில் ஒரு பொன்னான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.\nஇதன்போது அவர் கூறியதாவது, “நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.\nமாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. ஒட்டுமொத்த தேசமும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது தாரக மந்திரம்.\nமக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. நமது ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை உலகம் கண்டுள்ளது.\nஇந்தியாவின் வலிமையான அமைப்பு உச்ச நீதிமன்றம் என்பது இன்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது போல், இங்கேயும் புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளமை இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது.\nபுதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. வேற்றுமையும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு” என தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுப��த் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T05:15:01Z", "digest": "sha1:BEMETXYHLTBRJJMIPIZ2UKO7W5UPHLSH", "length": 7602, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nஇந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் தேர்தல் அறிக்கை மாஃபா பாண்டியராஜன் பேட்டி\nமுன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-\nஎங்கள் அணியின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இந்தியாவிலேயே இதுவரை எந்த அரசியல் கட்சியும் வெளியிடாத வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் எங்கள் முதல் எதிரியே தி.மு.க.தான். எங்கள் பிரசாரம் அவர்களுக்கு எதிராகத்தான் அமையும். ஆர்.கே.நகரில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார்.\nஅப்போது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிப்பார். சசிகலாவும், தி.மு.க.வும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் எங்கள் அணியின் குறிக்கோள்.ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கள் அணியின் கை ஓங்கி வருகிறது. அதனால்தான் மு.க.ஸ்டாலின் எங்கள் மீது பாய்கிறார்.முரண்பாடுகளின் முழு உருவமாக தி.மு.க. விளங்குகிறது.\nமுதல்வர் ஜெயலலிதா மறைந்த போது பா.ஜ.க. நிர்ப்பந்தத்தால் தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்று கூறுவது உண்மை இல்லை. அப்போது ஓ.பி.எஸ்.சை விட்டால் வேறு யாரும் ஆள் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். ஓ.பி.எஸ். அணியில் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகன் தீபன் இன்று இணைந்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1874", "date_download": "2020-09-24T05:22:05Z", "digest": "sha1:OXW5CHQ5FBJ6FV6KXRE4WCGQIAGKNVFK", "length": 11357, "nlines": 117, "source_domain": "rajinifans.com", "title": "சூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர்! கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி! - Rajinifans.com", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சென்றடைய முடியமா வேறு நடிகர்களை தேடிக்கொண்ட படங்கள்\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 2 - மன்னன்\nமீண்டும் படையப்பா ரஜினியால் அலறப்போகும் சன் டிவி TRP\nஹ..ல்ல்லோ, நான் ரஜினிகாந்த் பேசறேன் - 10 ஆண்டுகளுக்கு முன்பு\nரஜினியின் நாற்காலியில் தெரியாமல் உட்கார்ந்ததற்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 1 - தர்மதுரை\nதினமும் ரஜினி திரைப்படங்களை ஒளிபரப்பி நல்ல பணம் சம்பாதித்தது\nசிவாஜியை கோபப்பட வைத்த ரஜினியின் நடிப்பு\n - தயாரிப்பாளர் கே. ராஜன்\nசூப்பர் ஸ்டார் ரஜினி எடப்பாடிக்கு போட்ட அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் : தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை ரஜினி ரசிகர்கள்கள் விநியோகித்தனர்\nநமக்குப் பல கடமைகள் இருக்கிறது... ரசிக சண்டையில் ஈடுபடுவது அந்தக் கடமை இல்லை\nமுதல்வன் படத்தின் தொடக்க விழா நினைவுகள் நவம்பர் 1998\nசூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர் கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி\nபயில்வான் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொன்ன யோசனையினால் சூப்பர்ஸ்டார் மகிழ்ச்சியடைந்து கட்டித் தழுவிப் பாராட்டியுள்ளார். அது என்னவென்று அவர் கூறியதாவது :\nகாளி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏ வி எம் தளத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 10 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது. எல்லாரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்றைக்கு காலை வெளிவந்த பிரபல நாளேட்டில் \"ரஜினிகாந்த்துக்கு டூப் போட்ட நடிகர் தீ விபத்தில் சிக்கி மருத்தவமனையில் அனுமதி, உடன் நடித்த 10 ஸ்டண்ட் கலைஞர்கள் மருத்தவமனையில் அனுமதி, உயிருக்கு போராட்டம்\" என்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வந்தது. இந்த செய்தியை படித்த நான், காலை 11 மணிக்கு ரஜினியை பார்க்க ஏ வி எம் ஸ்டுடியோக்கு சென்றேன்.\nஅப்போது \"இன்னிக்கி காலைல பேப்பர் பாத்திங்களா\n\"ஹ்ம்ம் பாத்தானே அதுக்கு என்ன\" என்று கூலாக சொன்னார்.\n\"என்னவா ரஜினிகாந்துக்கு டூப் போட்ட நடிகர்னு போட்டுருக்கே\n\"ஆமா அவர் டூப் தான போட்டுர்காரு\" என்று ரஜினி சொன்னார்.\n\"இல்லைங்க எம் ஜி ஆர் சிவாஜிக்குலாம் டூப் போட்டுதா நடிப்பாங்க ஆனா செய்திய வெளியிடும் போது சிவாஜிக்கு டூப் போட்டவாறு எம் ஜி ஆர் க்கு டூப் போட்டவாறுனு செய்தி வெளியிடமட்டாங்க , ஏனா அவங்க இமேஜ் குறைந்துவிடும்.... முதல் முறையா உங்க பேரா யூஸ் பண்றாங்கனு\" சொன்னேன்.\n\"இஸ் இட் அப்டியா\" என்று வியந்து கேட்டார்.\n\"அப்போ என்ன செய்யலாம் , இப்டி போட்டுர்காங்க, நாம என்ன செய்யலாம்\n\"நீங்க போய் அந்த ஸ்டண்ட் நடிகர்களை மருத்தவமனையில பாருங்கன்னு\" சொன்னேன்.\n\"கரெக்ட் இதுக்கு தான் வெல்விஷர் வேணும்னு சொல்றது\" என்றார். அவர் என்னை எப்போதுமே அப்படி தான் குறிப்பிடுவார்.\nநான் அந்த ஸ்டண்ட் நடிகர்களை போய் பாருங்க என்று தான் சொன்னேன். அவர் நேரடியாக போய் பார்த்து ஸ்டண்ட் நடிகர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி செய்தார். மறுநாள் செய்திதாள்களின் முதல் பக்கத்தில் \"தீ விபத்தில் சிக்கிய நடிகர்களுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி செய்தார்\" என்று தலைப்பு செய்தியாக வந்தது. மறுநாள் நான் ரஜினிகாந்தை சந்தித்த போது என்னை கட்டித் தழுவி பாராட்டினார்.\n\"ஒரு செய்தியை மூன்று வகையாக வெளியிடலாம். செய்தியை செய்தியாக வெளியிடலாம். நேர்மறை செய்தியாக வெளியிடலாம், எதிர்மறை செய்தியாக கூட வெளியிடலாம். ரஜினி விஷயத்தில் முதல் நாள் போட்டது எதிர்மறை செய்தி, இரண்டாவது நாள் போட்டது நேர்மறை செய்தி. இதிலிருந்து அவர் புரிந்து கொண���டது ஒரு செய்தியை சம்பந்தப்பட்டவருக்கு ஆதரவாகவும் போடலாம். கருப்பு கண்ணாடி போட்டுகொண்டு எதிர்மறையாகவும் போடலாம். இது பத்திரிக்கையாளர்களுடைய சுதந்திரம் என்று\" அன்று ரஜினிகாந்துக்கு உணர்த்தியதால் இன்றும் ரஜினிகாந்த் அவர்கள் என்னை சந்தித்தால் நட்பு பாராட்டுவார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-24T05:50:50Z", "digest": "sha1:OMB3Z3WSKJ63YCKFR2GSLOFC2VOKEWVA", "length": 6242, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "அமரர். திரு. நாகமுத்து முதலாளியப்பா-வல்வெட்டி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nஅமரர். திரு. நாகமுத்து முதலாளியப்பா-வல்வெட்டி\nம் இருகண்களாய் இருந்த உங்களை இழந்து இன்று ஏழாண்டுகள் ஆனதப்பா... எம் உள்ளம் அது வேதனைத்தீயில் வெந்து மடிகிறது... ஆறுதல் சொல்ல யாரிருந்தென்ன உங்கள் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமோ... தாயுமாய், தந்தையுமாய் பாசமே வேதமாய் எம்மை ஆட்கொண்டாய்... முடிவில்லா இவ்வாழ்க்கைச் சக்கரத்தில் முயற்சியால் முனைப்போடு வாழ்ந்தவரே... மண்ணில் நீங்கள் மறைந்தாலும் என்றும் விண்ணில் வாழ்வீர்கள் - என எண்ணுவோம் நினைவலைகளால் தினம் நினைந்துருகும் நாம் உமை என்றும் மறவோம் ... அன்றும் இன்றும் என்றும் எம் நினைவோடு ஒன்றிவிட்ட எம்அருமைத் தந்தையின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்��ைகள், பூட்டப்பிள்ளைகள்.\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/04/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-24T04:40:45Z", "digest": "sha1:IQCTUNAQTFZMK5MIUFGJ24BFL3VAK56C", "length": 7711, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "கோட்டாபய அரசாங்கத்திற்கு கெடு பிடிகளை ஆரம்பிக்க கோரும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கோட்டாபய அரசாங்கத்திற்கு கெடு பிடிகளை ஆரம்பிக்க கோரும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி...\nகோட்டாபய அரசாங்கத்திற்கு கெடு பிடிகளை ஆரம்பிக்க கோரும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை\nகொரோனா தொற்றை மேலும் பரவாமலிப்பதற்காக மாகாணங்கள் தோறும் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.\nகண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் கிடைத்திருப்பதால் அரசாங்கத்திற்கு உடனடியாக தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளைத் துரிதமாக நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஅரசாங்கம் புதிதாக கொரோனா தொற்று பரிசோதனை நிலையங்களை ஆரம்பிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. மாகாணத்திற்கு ஒன்று என்ற வகையில் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா பரிசோதனை நிலையங்களை அமைக்கும்படி கோரிக்கை விடுக்கின்றோம். விசேடமாக நான் பிரதிநிதித்துவம் பெறும் கண்டி மாவட்டத்தில் கண்டி பொது வைத்தியசாலையில் பரிசோதனை நிலையமொன்றை ஆரம்பிக்கக் கோருகிறேன்.\nநாங்கள் எதிர்பார்த்தபடி அரசாங்கத்தின் முடக்கல் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்பது தெரியவருகின்றது. ஆரம்பத்திலிருந்தே நாங்களும் அதேபோல உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்து வந்த ஒருவிடயம் தான், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஒரேயொரு சிறந்த நடவடிக்கையாக பரிசோதனைகளை அதிரகரிப்பதாகும்.\nபரிசோதனைகளின் ஊடாகவே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். அரசாங்கத்திற்கு நிதிப்பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் வெளிநாடுகளிலிருந்து அதிகளவான நிதியுதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே பரிசோதனைகளை அதிகரித்து இந்த ஆட்கொல்லி கொரோனா தொற்று மேலும் பரவாமலிருக்க நடவடிக்கையை எடுக்கும்படி கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசற்று முன்னர் வெளியான அறிக்கை; ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nNext articleஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாகிய கடற்படையினர் தொடர்பில் துரித நடவடிக்கை\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/02/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T04:36:56Z", "digest": "sha1:2XQEMZNZMHXMLMXPM46AHKV7SHLN5GCM", "length": 108071, "nlines": 176, "source_domain": "solvanam.com", "title": "மான்பெண் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபௌலா கன் ஆலென் பிப்ரவரி 21, 2014 No Comments\nஅமெரிக்கக் கவிஞரும், நாவலாசிரியரும், இலக்கிய விமரிசகருமான பௌலா கன் ஆலென், அமெரிக்கப் பழங்குடி இனத்தவரின் பரம்பரைக் கதைகளுக்கு இலக்கியவடிவம் கொடுத்தவர். எழுதுவது மட்டுமன்றி நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் பழங்குடிகளைப் பற்றி பயிற்றுவித்தார். இரு அமெரிக்கப் பழங்குடிப் பெண்களைப் பற்றி இவர் எழுதியுள்ள வாழ்க்கைச் சரிதங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nஇது அவருடைய ‘Deer woman’ என்ற பழங்குடி மரபுக்கதையின் மொழியாக்கம்.\nமதிய வேளையில் இரு இளைஞர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தங்களுடைய காடிலாக் ட்ரக்கில் பசுமையான கிராமப்புறத்தின் சாலையில் மேலும் கீழுமாக ஓட்டிக் கொண்டு, நண்பர்கள் வீட்டில் சில பீர் புட்டிகளுக்காக அங்கும் இங்கும் நிறுத்திக் கொண்டுமிருந்தனர். ஓக்லஹோமாவிற்கே உரித்தான வெயில் ��ாலத்தின் அந்த நாள் அதிகபட்ச புழுக்கமும், வெக்கையும் கொண்டிருந்தது.\nவானம் இருட்டியதற்குப் பின் வெகு நேரம் கழித்து அனடார்கோ நகரின் வெளியே 20 அல்லது 30 மைல் தொலைவில் உள்ள மது விடுதியில் வண்டியை நிறுத்திவிட்டு மேஜைகளில் உட்கார்ந்திருந்தவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். வெளியே இருந்த வெப்பத்திற்கு மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த காற்றாடி குளிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து விடுதியிலிருந்த ஒருவன், அவர்கள் இருவரும் களியாட்டத்திற்குப் போகிறார்களா எனக் கேட்டான். “நிச்சயமாக” என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் உண்மையில் அந்த இரவில் ஒரு களியாட்டம் நடைபெறுகிறது என்பதை அவர்கள் அதற்கு முன் அறிந்திருக்கவில்லை. மூவருமாக வண்டிக்குச் சென்றார்கள்.\nகுறுகிய கிராமப்புற சாலைகளின் வழியே, சில சமயங்களில் அறிவிப்பற்ற சாலைச் சந்திப்புகளில் வளைந்தும், கால்நடைத் தடுப்புகளில் முட்டியும் ஒட்டிச் சென்றார்கள். தொலைவில் மூட்டப்பட்டிருந்த தீயையும், ஆட்டத் திடலைச் சுற்றி வளையமாக அமைந்திருந்த குடிசைகளின் தொங்கு விளக்குகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தையும் கண்டார்கள். தங்களுடைய வண்டியை இரண்டு டோயோடா, ஒரு டாட்ஜ் வேன், புதிய வின்னேபாகோ மற்றும் சில பழைய கார்களின் நடுவே நிறுத்திவிட்டு நடன அரங்கை நோக்கிச் சென்றார்கள். நடனம் ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஆமை ஓடும், அலுமினிய டப்பாக்களும் கிலுகிலுக்கும் ஓசை, இடையிடையே கேட்கும் சிரிப்பு, பேச்சொலியும், பாடலும் அவர்கள் காதுகளை வந்தடைந்தன. “அது சரி”, இருவரில் உயரம் கூடியவனும், பருமன் கொண்டவனுமான ரே, தன்னுடைய நண்பனின் கைகளை தட்டி மகிழ்ச்சியோடு சொன்னான். “கருமம்”, அவன் நண்பன் ஜாக்கி பதிலளித்தான், பிறகு நிலையற்ற வெளிச்சத்தில் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். தங்களோடு பயணித்தவனை ரே முதுகில் தட்டி, “டேய், நமக்கு பெண்கள் கிடைப்பார்களா எனத் தேடலாம், வா”, என்றான்.\nபார்ப்பதற்கு அழகான பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, இரவு முழுவதும் அவ்விடத்தைச் சுற்றி வந்தார்கள்; அவர்களுடன் வந்த சகோதரன் லூரின் என்ற நீண்ட கால்களுடைய பெண்ணுடன் மறைந்து விட்டான் ஆனால் இவர்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. இருந்தாலு��் அவர்கள் மனம் தளர்ந்து விடுபவர்கள் அல்ல. நன்றாக ஆடி, அதைவிட நன்றாகப் பாடிக் கொண்டு தங்களுடைய மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டனர். பகலும் இரவும் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்ள ஏதாவது இருக்கும் வரை பெண்களை அடைவதைக் குறித்து அவர்கள் கண்டு கொள்வதில்லை. தம்மைக் குறித்தும், தம் வாழ்க்கையைக் குறித்தும் நிறைவு கொண்டிருந்தனர்.\nகாலைப் பொழுது ஆரம்பிக்கும் முன்பு, நடனக் களத்தில் அற்புதமான இரு அழகிகள் நுழைவதை ரே பார்த்தான். அவர்களுடைய நீண்ட கூந்தல் முதுகில் ஆறு போல் இறங்கி ஓடிச் சென்றது. அப்பெண்கள் பாரம்பரியமான உடையணிந்திருந்தனர். அவர்களிடத்தில் ஏதோவொன்று – பிடிபடாத ஏதோவொன்று – ரேயிற்கு ஒரே நேரத்தில் பேரச்சத்தையும், அடையாளம் கண்டுகொண்ட உணர்வையும் கலந்த நடுக்கத்தையும் அளித்தது. “அவர்கள் யார்”, நண்பனைக் கேட்டான், ஜாக்கி மௌனமாக தோளைக் குலுக்கினான். அவன் கண்கள் ஒரு கணம் ஒளிர்வதை அவர்கள் அருகில் நெருப்பு திடீரென்று கொழுந்து விட்டு எரிகையில் ரே பார்த்தான்.\nஅதே நேரம் அப்பெண்கள் இருவரும் ஓரக் கண்ணால் மிதமாக ஆடிக்கொண்டே தங்களைப் பார்ப்பதைக் கண்டார்கள். ஜாக்கி முழங்கையால் ரேயை இடித்து விட்டு பெருமூச்சு விட்டான். “சரி” மெல்லிய குரலில் ரே கூறினான். “சரி”.\nநடனம் முடிந்தவுடன் இளைஞர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அந்த பெண்கள் வந்தனர். “ஹேய் நண்பா, நானும் என் தோழியும் அனாடர்கோ நகரம் செல்ல சவாரி வேண்டும். நீங்கள் அங்கிருந்து வருவதாக அவர்கள் சொன்னார்கள்.” அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மோவாயை இடது தோளில் திருப்பி பின்னால் ஆட்டக்களத்தில் நின்று கொண்டிருந்தவர்களைக் காட்டினாள்.\n“உன் தோழியின் பெயர் என்ன” ரே திரும்பிக் கேட்டான்.\n“லின்டா,” மற்றவள் பதிலளித்தாள். “அவள் பெயர் ஜூனெலா.”\n“என் நண்பனின் பெயர் ஜாக்கி” ரே சிரித்துக் கொண்டே கூறினான். “எப்போது உங்களுக்குக் கிளம்ப வேண்டும்\n“எப்போதென்றாலும் சரி,” ஜூனெலா பதிலளித்தாள். அவன் கண்களை அவளிடமே வைத்திருந்தாள். “வண்டியை எங்கே நிறுத்தி வைத்திருக்கிறாய்\nவண்டியை அடைந்து உள்ளே ஏறிக் கொண்டார்கள். உள்ளே நெரிசலாக இருந்தாலும் யாரும் அதை சட்டை செய்யவில்லை. ரே வண்டியை தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற வண்டிகளினூடே பத்திரமாக பின்னகர்த்தி எடுத்தான். அந்த நேரத்தில், ஒரு நொடி காரின் தளத்தில் பார்க்கையில் அவ்விரு பெண்களின் கால்களும் மான் குளம்புகள் போல் இருந்ததாக தோன்றியது. கடவுளே நான் முதலில் கஞ்சா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான். அவன் கஞ்சா அடிப்பதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகிவிட்டதை மறந்து விட்டான்; பல மணிநேரங்களுக்கு முன் மது விடுதியில் குடித்த பீருக்கு பிறகு எதையும் அவர்கள் குடித்திருக்கவுமில்லை. அந்த பெண்கள் தங்களுடைய பைகளுக்கு அடியில் காலை ஒடுக்கி வைத்துக் கொண்டார்கள். பிறகு இருட்டில் அவனால் கால்களை பார்க்க முடியவில்லை. அதோடு, அவன் மனதில் அதை விடச் சாந்தமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.\nவேடிக்கையாக பேசிக்கொண்டும், தங்களைக் குறித்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டும், தங்களுடைய இசைத் தேர்வுகளைச் சொல்லிக் கொண்டும், அவர்கள் சென்ற பள்ளி, பட்டம் பெற்ற காலத்தைக் குறித்தும் அளவளாவிக் கொண்டு சிறிது நேரம் பயணித்தார்கள். கார் ரேடியோ நிலையங்களை மாற்றும் குமிழை ஜுனெலாவை தாண்டி அடைவதற்காக லின்டா முயன்று கொண்டேயிருந்தாள். அவளுக்கு பிடித்தது பக்கா நாட்டுபுற இசை அல்லது ரேவின் வார்த்தைகளில் “வான்வெளி” இசை.\nஅவளும் லின்டாவும் சில நேரங்களில் தங்களுக்குள் கேலி செய்து அல்லது பேசிக் கொண்டார்கள்; ரேயால் என்ன என்று யூகிக்க இயலவில்லை. பிறகு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று நினைவிற்கு வந்ததைப் போல இளைஞர்களையும் பேச்சில் இணைத்துக் கொண்டனர்.\nசுமார் ஒரு மணி நேரம் பயணித்த பிறகு, லின்டா சட்டென்று அவர்கள் சென்று கொண்டிருந்த சாலை குறுக்கே வெட்டிச் செல்லும் சாலையைக் காட்டி, “ இடது பக்கமாக போ” என்றாள், ரேயும் அவள் சொன்னதைப் போல் செலுத்தினான். அனடார்கோ ஊருக்கு செல்லும் பாதையில் சரியாகத் தானே போய்க் கொண்டிருந்தோம் என ரே யோசிக்கவும் இல்லை, அவளிடம் மறுத்துரைக்கவும் இல்லை. சில நூறு அடிகள் சென்றபின் “வலது பக்கமாக திரும்பு” என்றாள். எதிர்பாராமல் பிரேக்கை அழுத்தி திருப்பியதால் ஜுனெலா அவன் மேல் அழுந்தி சரிந்தாள். கொஞ்சம் அசைந்து கொடுத்து அவளைச் சுற்றி கையை போட்டுக் கொண்டான். அவளும் ஒன்றும் சொல்லாமல் அவன் தொடையில் கை வைத்து, சரிந்து உட்கார்ந்தாள்.\nதிரும்பியவுடன் அது சரளைக்கல் சாலையாக மா��ியது; மேலும் கால் மைல் தாண்டியவுடன் இறுகிய மண் சாலையானது. நீரின் மணத்தை ரேயால் உணர முடிந்தது. கீழ்வானத்தின் அடியில் சில மரங்கள் நிற்பதை காண முடிந்தவுடன் காலை ஆரம்பமாகிறது என புரிந்தது.\n“தண்ணீருக்கு போகலாம்”, லின்டா கூறினாள். “ஜுனெலாவும், நானும் சம்பிரதாயமானவர்கள். ஒவ்வொரு காலையிலும் ஓடும் நீரில் எங்கள் காலைக் கழுவிக் கொள்வோம்”\n“ஆமாம்”, ஜுனெலா முணுமுணுத்தாள். “எங்களைத் தாயின் பாட்டி வளர்த்தாள். அவள் இதிலெல்லாம் ரொம்பவும் கண்டிப்பானவள். நாங்கள் மூதாதையனை ஒவ்வொரு நாளும் வழிபடுமாறு பார்த்துக் கொண்டாள். உங்களுக்குச் சம்மதம்தானே\nபெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடிப் புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.\n“இது பழகிய இடம் போல் உள்ளது. நிச்சயமாக நமக்கு தெரிந்த பழைய இடம் தான் என்று நினைக்கிறேன்” என லின்டா சொன்னாள். அப்பெண்கள் ஆழமற்ற நீரைத் தாண்டிச் செல்லாமல் நிற்பதைக் கண்டு ஆண்கள் இருவரும் மறுபடியும் முன்னே செல்ல ஆரம்பித்தனர். இயல்புக்கு மாறாக ஒத்திசையும் மனதின் போக்கை ரே ஒரு கணம் ஆச்சரியத்துடன் அவதானித்தான்; அவ்வெண்ணம் எழும் போதே அதை ஒதுக்கினான். மறுகரையை அடைந்து தலை உயர்த்திப் பார்த்தான்; சிறு மரங்களுக்கும், புதர்களுக்கும் பின்னால் செங்குத்தான கற்பாறை இருந்தது. தலை சரித்து அப்பாறையின் முகட்டை பார்க்க முயற்ச்சித்த போது, மின்னலென மனதில் வண்டியின் அடியில் கண்ட மான் குளம்புகள் தோன்றி மறைந்தன. அவ்வுருவம் மனதில் உண்டாகும் போதே, கற்பாறையின் மேலிருந்து சூரியன் சுடர்விட்டு எழுந்தது. அதனால் அந்த எண்ணம் சீக்கிரமே மனதிலிருந்து வெளிறிப் போய், முதுகுத் தண்டில் உணர்ந்த சிலிர்ப்புடன், திகைத்துத் தனியே விடப்பட்டான். பிறக�� தொப்பியை அணிந்துக் கொண்டான்.\nபுதர்க்காட்டின் வழியே அதன் தாழ்ந்த கிளைகள் அனுமதித்த அளவிற்குக் குனிந்து ஜாக்கி முன்னால் நடந்து சென்றான். அவனைத் தொடர்ந்து ரேயும், பின்னால் பெண்களும் தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் மரங்களிலிருந்து வெளியே செங்குத்தான பாறையின் அடியில் குறுகிய பாதை போல சென்ற கற்பரப்பை வந்தடைந்தார்கள். அதை அடைந்தவுடன் ஜாக்கி மற்றவர்களுக்காக காத்திருந்தான். “இது தான் உங்களுடைய பழைய வீடிருக்கும் இடம் என நிச்சயமாகத் தெரியுமா” என கேட்டான். அதைக் கேட்டு பெண்கள் தமக்குள் சிரித்துக் கொண்டு அவர்களுடைய பாஷையில் உற்சாகமாகப் பேசிக் கொண்டனர். ஜாக்கிக்கும், ரேவிற்கும் அந்த பாஷை புரியாததால் காலைப் பொழுதின் அழகையும், கன்னங்களில் மோதும் சில்லிட்ட காற்றையும், ஜீன்சை கணுக்காலில் ஒட்டவைத்த தண்ணீரையும் நினைத்துக் கொண்டு காத்திருந்தனர். அவர்களுடைய பாதங்களும், டென்னிஸ் காலணிகளும் காய்ந்து விட்டிருந்தன.\nஇன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, பெண்கள் முன்னால் நடக்க ஆரம்பித்தார்கள், ஆண்கள் இருவரும் பின்தொடர்ந்தனர். “இந்த வழியில் தான் உள்ளது என அவள் சொல்கிறாள்,” லிண்டா கூறினாள், “ரொம்ப தூரம் இல்லை.” உயரம் கூடிக் கொண்டே செல்லும் அப்பாறையின் அடிவாரத்தில் சிரமத்துடன் நடந்து கொண்டேயிருந்தார்கள். பிறகு, ஜூனெலா பாறையில் உண்டாயிருந்த பிளவில் நுழைந்து அதன் சாய்வில் ஏற ஆரம்பித்தாள்; சீக்கிரமே மேலேறும் பாதையின் சரிவு அதிகரித்தது.\n“நிச்சயமாக நாம் அவர்களுடைய பாட்டியின் வீட்டிற்குப் போகவில்லை,” என ஜாக்கி மெல்லிய குரலில் நண்பனிடம் கூறினான்.\n“இந்த இடத்தில் இப்படிப்பட்ட பாறை உள்ளதே எனக்கு இதுவரை தெரியாது,” என்றான் ரே.\n“அதிக தூரமில்லை,” ஜுனெலா உற்சாகமாக கூறினாள். “என்ன ரெண்டு பேருக்கும் உடம்புல தெம்பு இல்லையா\n“ஒட்டகத்திற்காக ஒரு மைல் கூட நடப்பேன் என கூறியிருக்கிறேன்,” ஜாக்கி கிண்டலாக கூறினான், “ஆனால் பெண்களுக்காக என எதுவும் கூறியதில்லை.” தேவைக்கு அதிகமாகவே ரேயும், அவனும் வாய்விட்டு சிரித்தார்கள்.\n“முதல்முறையாக சிறு பெண்கள் ஓநாய்களை தன் பாட்டியின் வீட்டிற்குக் கூட்டிப் போவதை இப்போது தான் பார்க்கிறேன்,” ரே முணுமுணுத்தான்.\n“ஆமாம்,”, லின்டா உற்சாகத்தோடு சொன்னாள். “கொஞ்சம் பொறு, இந்த ���ெண் அவள் கூடையில் இன்னும் என்ன என்ன அற்புதமான விஷயங்களை வைத்திருக்கிறாள் என காண்பிக்கிறேன்.” அவர்கள் இருவரும் சிரித்தார்கள், கொஞ்சம் வெட்கத்தோடு இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர்.\n நான் தேடிக் கொண்டிருந்த ஓடை,” என திடீரென்று ஜுனெலா கூறினாள். “அதில் சிறிது நேரம் நடந்து போகலாம்.” ரே துணுக்குறலோடு ஜாக்கியை பார்த்தான்.\n“எனக்கு அதில் நடக்க விருப்பமில்லை,” என ஜாக்கி அவசரமாக கூறினான். “முந்தைய மூழ்கலின் ஈரம் இப்போது தான் காய்ந்துள்ளது.” அதற்குள்ளேயே அப்பெண்கள் நீரினுள் இறங்கி, அதன் எதிரோட்டமாக நடக்க ஆரம்பித்து விட்டனர்.\n“கவலைப்படாதீர்கள்,” ஜுனெலா கூறினாள். “ஈரமெல்லாம் இல்லை. எங்கள் பழைய வீட்டிற்கு இது தான் வழி”.\n“சரி தான்,” முணுமுணுப்புடன் தண்ணீரில் பெருமூச்சோடு ரே இறங்கினான். ஜாக்கி அமைதியாகப் பின்தொடர்ந்தான். ஆனால் நீரோடையென்று நினைத்து உள்ளே நுழைந்த போது அவர்களுடைய கால் மெத்தென்ற புல்தரையைத் தொட்டது. “ஹேய்..” ரே கூக்குரலிட்டான். “என்ன நடக்கிறது” என சடாரென நின்று விட்டான். ஜாக்கி அவன் மேல் முட்டி நின்றான்.\n“கவனமாய்ப் போ,” என சொல்லிவிட்டு, ரேயை உரசிக் கொண்டு ஒடிசலான வளைவில் திரும்பி மறைந்து கொண்டிருந்த பெண்களின் பின்னால் சென்றான்.\nரே ஒரு கணம் அவ்விடத்தில் நிலையாக நின்றான். “நானும் வருகிறேன்,” என அழைத்தான். அவன் குரல் பாறையில் உரக்க எதிரொலித்து.\nவளைவில் திரும்பியவுடன் அங்கே லின்டா பாறையின் செங்குத்தான முகட்டில் சரித்து கொண்டிருந்த கல் பலகையை அடைய முற்பட்டுக் கொண்டிருந்தாள். கற் பலகையின் விளிம்பைப் பற்றி இழுத்தாள். அங்கிருந்த ஆண்கள் ஆச்சரியப்படும் விதமாக ஒரு கதவைப் போல அது திறந்து கொண்டது. பெண்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர்.\nரேயும் ஜாக்கியும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ரே தோளை அசட்டையாக குலுக்கினான், ஜாக்கி இரு கைகளையும் பாறை நுழைவில் விரித்துக் கொண்டு சாடை காட்டினான். பிறகு இருவரும் பெண்களைத் தொடர்ந்து உள்ளே சென்றனர்.\nஉள்ளே, திகைப்பூட்டும் காட்சியை எதிர்கொண்டனர். இருநூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் பச்சை வெளியில் கூட்டமாக நின்றும் நடந்து கொண்டுமிருந்தார்கள். அருகில் அங்காங்கே வீடுகள் இருந்தன, அவற்றின் புகைபோக்கிகளிலிருந்து புகை எழுந்து கொண்டிருந்தது. ஸைகமோர் அல்லது எல்ம் மரங்களுக்கு அடியில் பெரிய மேஜைகள் போடப்பட்டு அதன் மேலிருந்த பல விதமான உணவு வகைகள் இளைஞர்களைக் கவர்ந்தன. முந்தைய நாள் காலைக்கு பிறகு இதுவரை சாப்பிடவில்லை என்பது திடீரென உணர்ந்து மேஜையை நோக்கி சென்றனர். ஒரு சில அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்னரே ஜுனெலாவும், லிண்டாவும் அவர்களுடைய கையை பிடித்து விருந்திலிருந்து விலக்கி அங்கிருந்த வீடொன்றின் வாசலுக்கு கூட்டிச் சென்றார்கள். பழங்காலத்திலிருந்த மனிதன் போன்ற தோற்றத்தை கொண்டவன் உட்கார்ந்திருந்தான். இடுப்பு வரை விழுந்து கிடந்த சடையில் அவன் வயது தெரியவில்லை.\nகிரீடம் போன்ற நீண்ட தொப்பிக்கு கீழே, சுருங்கிய, காய்த்த சருமத்திலும் அவன் மூப்பு தெரியவில்லை.\nஏனோ அவன் பார்ப்பதற்கு முதுமையின் உருவகம் போலிருந்தான். கற்பாறையை விடவும், ஆற்றை விடவும், ஏன் அந்த ஆகாசத்தை விடவும் வயதில் முதிர்ந்தவன் போல் இருந்தான்.\nஅவனருகில் இரண்டு மாஸ்டிஃப் வகைp பெரிய நாய்கள் – நீண்ட, மெலிந்த தேகத்தை தளர்த்தி, தலைகளை உயர்த்தி, கண்களில் கூர்மையுடன் – கிடந்தன. “அப்படி..நீங்கள் இரண்டு பையன்களை தூண்டிலிட்டு பிடித்து கொண்டு வந்திருக்கிறீர்கள்” ஒரு பெண்ணிடன் கூறினான். சிரத்தையற்ற வியப்புடன் அவர்கள் நிற்கும் திசையை பார்த்தான். “போய், தயாராகுங்கள்”, அதைக் கேட்டவுடன் பெண்கள் வீட்டிற்குள் சென்று கதவை மெதுவாக சாத்திக் கொண்டனர்.\nமுதியவரின் அருகில் அவர்கள் சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதாசீனப்படுத்தி விட்டு அவர் ஏதோ நினைவுகளில் மூழ்கியவராக தனக்கு நேரெதிரே ஏதோவொரு புள்ளியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.\nசுமார் அரை மணிநேரம் கழித்து, இளைஞர்களை நோக்கி, “நீங்கள் செய்தது சரிதான்,” யோசித்துக் கொண்டே தொடர்ந்தார், “என் மருமகள்களைத் தொடர்ந்து இங்கு வந்தது. நீங்கள் வழி தவறி போகாமலும், பயணத்தைக் கைவிடாமலும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது,” அந்தரங்கமாக சொல்லிக் கொண்ட வேடிக்கையைப் போல தனக்கு தானே சிரித்துக் கொண்டார். திடீரென திரும்பி அவர்களை மதிப்பிடுவது போலப் பார்த்தார். அந்தப் பார்வையை எதிர்கொண்டு அவர்கள் நிற்க இயலாமல் அகன்றனர். வானிலிருந்தோ, பூமியிலிருந்தோ, எங்கிருந்தோ இடியோசையை கே��்டனர். “உங்களை இங்கு கொண்டு வந்ததன் மூலம் அவர்கள் தங்களுக்காக நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என எல்லோரிடம் சொல்லி விட்டேன்.”\nதிகைப்பில் ஆழ்ந்த அவர்களுடைய முகங்களை பார்த்து, சிரித்துக் கொண்டே கூறினார், “ஆமாம், நீங்கள் அதைக் கேட்கவில்லை. இவ்விடத்தில் எங்களுடைய பேச்சு, நீங்கள் வரும் இடத்திலிருந்து மாறுபட்டது என நினைக்கிறேன். இங்கேயே வெகு காலம் வாழ்ந்தால் உங்களுக்கும் பழகிப் போகும்.” “அதாவது என் மருமகள்களை உங்களுக்குப் பிடித்திருந்தால். சீக்கிரமே உங்களுக்கு உணவைக் கொடுப்போம்,” என்று சொன்னார். “அதற்கு முன்னால் எங்களுடைய விளையாட்டுகளில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்.” சுழித்த உதடுகளுடன் தூரத்தில் இருந்த குடிலுக்கு அப்பால் எழுந்திருந்த சிறு குன்றை காட்டினார். முன்பை விட அதிக சத்தத்துடன் இடியோசை கேட்டது.\nபெண்கள் இருவரும் அடுத்த கணம் தென்பட்டார்கள். நீண்ட கூந்தல் இல்லாமல், மெல்லிய ஒளி வீசும் தலையுடன் அவர்கள் இருந்தார்கள். அந்த ஒளியின் படர்வில் சுற்றம் முழுவதும் நிறைந்து, தூரத்துப் பொருட்கள் மங்கிப் போயிருந்தன. கால்களையும், கைகளையும் கூட முழுவதுமாக மறைத்த மிருதுவான ஆடைகளை அணிந்திருந்தனர். மயிரற்ற தலைகளைப் போல ஒளியை பிரதிபலிக்கும் ஒருவித ஜொலிக்கும் துணியால் செய்யப்பட்ட ஆடைகள் அவை என தோன்றியது. மெல்லிய வெளிச்சத்தால் சூழப்பட்ட உடலோடு வைத்துப் பார்க்கையில் அவர்களுடைய கண்கள் இன்னும் பெரிதாகவும், ஒளிர்வதாகவும் இருந்தது. அவர்களை பார்த்த ஆண்கள் இருவரும் பயந்து விட்டார்கள். அவர்களுக்கு முடி இல்லையே என ரே எண்ணினான். இவ்விடம் எங்கிருக்கிறது ஜாக்கியை திரும்பி கண நேரம் பார்த்தான், அவன் முகமும் தன்னுடையதைப் போலவே இருந்தது. ஜாக்கி கண்டு கொள்ள முடியாதபடி மிக மெதுவாக தலையை இடது வலமாக ஆட்டினான். அதில் துக்கமும் அதே சமயம் ஒருவிதமான ஒப்புக் கொடுத்தலும் உணர முடிந்தது.\nலின்டாவும் ஜுனெலாவும் ஆளுக்கு ஒரு இளைஞனின் கைகளைப் பிடித்து அந்த இடத்தின் மையத்திற்கு கூட்டிச் சென்றனர். ஏதோவொரு திகைப்பின் பிடியில் ரேயும், ஜாக்கியும் அவர்களைப் பின்தொடர்ந்து மேஜைகளால் சுற்றி வட்டமாக அமைக்கப்பட்டிருந்த மையத்திற்கு வந்தார்கள். நாய்களுடன் முதியவரும் பின்னால் தொடர்வதை அவர்கள் கவ��ிக்கவில்லை. ரேயும், ஜாக்கியும் அணிந்திருந்ததைப் போன்ற தொப்பி அணிந்த அனேக இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். கையில் இருவர் பேஸ்பால் மட்டை, மற்றவர்கள் விளையாட்டு கையுறைகளும் அணிந்திருந்தனர், ஒருவன் நடக்கையிலேயே பந்தைத் தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்ட்டிருந்தான். மெதுவாக அந்த கூட்டம் மேஜைகளைக் கடந்து திறந்த வெளி ஒன்றில் கூடினார்கள். அங்கு ரேயும், ஜாக்கியும் தங்களுக்கு பரிச்சயமானவற்றை கண்டனர். மெலிதான பிரகாசத்தில் அவர்கள் முன் பேஸ்பால் விளையாட்டு மைதானத்தின் மூலையில் உள்ள வைர வடிவத்திலான ஆட்டகளம்.\nமுதியவர் ஆட்டக் களத்தின் ஒரு முனையில் பந்தைப் பிடிப்பதற்காக குந்தி உட்கார்ந்திருந்தவனின் பின்னால் நின்று கொண்ட நேரத்தில் பெரும் இடியோசை கேட்டது. “விளையாடுங்கள்” என அவர் சொன்னதும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தங்களுடைய இடங்களுக்கு சென்றார்கள், பெண்கள் மைதானத்தின் விளிம்பில் போடப்பட்டிருந்த மேஜைகளில் சென்று அமர்ந்து கொண்டார்கள்.\nகலக்கத்துடன் இவர்களும் தங்களுக்கான இடத்தை கண்டுபிடித்து அடைந்ததும் விளையாட்டு ஆரம்பமானது. வெகு நேரம் மிக உக்கிரமாக விளையாட்டு நடைபெற்றது. நடுவராக நின்ற பெரியவர் பிழையாக சில தருணங்களில் தீர்ப்பளித்த போதும், இறுதி வரை மிக நெருக்கமாக சென்ற ஆட்டத்தில் கடைசி கணங்களில் ரே, ஜாக்கியின் அணி எதிரணியை முந்திச் சென்று வெற்றி அடைந்தார்கள். அவர்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்களுடைய அணியில் மிகச் சிறப்பாக பந்தை எறிந்த ஒல்லியான தேகம் கொண்ட ஆட்டவீரன் தான்.\nமற்ற ஆட்டக்காரர்களுடன் அவர்களும் வீடுகளை நோக்கி நடக்கையில் பெரியவர் அவர்களை அணுகினார். இருவரின் முதுகிலும் இரண்டு முறை தட்டி விட்டு, அவர்கள் சிறந்த ஆட்டக்காரர்கள் எனத் தான் எண்ணுவதாக கூறினார். “நாளைய விளையாட்டுகளுக்கும் நீங்கள் தயாராக இருப்பீர்கள்,” ஜாக்கியைக் கூர்மையாக பார்த்துக் கொண்டே சொன்னார். “நீங்கள் பழகிய விளையாட்டு போன்றவை அல்ல என்று எனக்கு தோன்றுகிறது, ஆனால் உங்களுக்கு அது பிரச்சனையில்லை.”\nமேஜைகளை அடைந்தவுடன் மற்றவர்கள் அவர்களுக்கு உணவைப் பறிமாறினார்கள். உணவை அளித்தவர்களின் முகங்கள் மனதில் துல்லியமாக பதியவில்லை ஆனால் அவர்களின் நல்லெண்ணம் சந்தேகத்திற்கு இடமின்ற��� புரிந்தது. வேடிக்கைப் பேச்சும், சிரிப்புடனும் உணவருந்தினார்கள், சிறிது நேரம் கழித்த பின்பே அங்கிருந்தவர்களுள் ஜுனெலாவும் லின்டாவும் இல்லாததை கவனித்தனர்.\nபெண்களைச் சுற்றுப்புறத்தில் தேடி விட்டு, முதியவர் வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய மரத்தின் அடியில் சந்திப்பதாக இருவரும் முடிவெடுத்தார்கள். சுமார் ஒருமணிநேரம் தேடிவிட்டு அவருடைய வீட்டின் முன்னால் ரே தன் நண்பனுக்காகக் காத்திருந்தான். ஜாக்கி வரவில்லை. சிறிது நேரத்தில் சலிப்படைந்து உணவு மேஜையில் மத்தளத்தில் தாளம் போட்டு பாடிக்கொண்டிருந்த சிலரோடு இணைந்து கொண்டான். இளவயதினர் பலர் மத்தளம் வாசிப்பவர்களை சுற்றி, அடுத்தவரின் தோளிலும், இடுப்பிலும் கைகளை வளைத்து நெருக்கமாக ஒரு வட்டம் அமைத்து மெதுவாக சுற்றி வந்தனர். சரி தான் என்று ரே நினைத்துக் கொண்டு அவனும் உற்சாகமடைந்தான். இதற்கு முன் பார்த்திராத இரு பெண்களுக்கு நடுவே அம்மனித வட்டத்தில் நுழைந்தான். மிக எளிதாக அவனுக்கு இடம் கொடுத்து பிறகு அவன் இடுப்பை சுற்றி இருபுறமும் கையை வளைத்து வட்டத்தை மூடினர். நண்பனைக் குறித்து அதன் பிறகு மறந்தே போய்விட்டான்.\nரே கண்விழித்த போது வெயில் முகத்திலடித்துக் கொண்டிருந்தது. ஆற்று விளிம்பின் அருகில் கிடப்பதை உணர்ந்தான். அவன் கால்கள் புதர்களிலும், தலையும், பக்கவாக்கில் திரும்பிய முகமும் வெயில் படாமலும் இருந்தன. தெளிந்த வானத்தில் சூரியன் நண்பகல் தூரம் ஏறியிருந்தது. தட்டுத் தடுமாறி அங்குமிங்கும் பார்க்கையில் ஜுனெலா மௌனத்தோடு சிறிது தூரத்தில் பெரிய கல்லின் அருகில் உட்கார்ந்திருப்பதை கண்டான். சிரித்துக் கொண்டே, “ஹேய்” என்றாள்.\n“இங்கே எப்படி வந்தேன்”, ரே கேட்டான். எழுந்து நின்று உடம்பை முறித்துக் கொண்டே ரகசியமாக உடலில் எல்லா பாகங்களும் சரியாக உள்ளதா என சரிபார்த்தான். நடந்தவைகளை நினைவுகூற கடினமாக இருந்தது ஆனால் பேஸ்பால் விளையாட்டும், உணவும், ஆட்டம் குறித்த ஞாபகங்கள் மனதில் அரைகுறையாக இருந்தன. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ஜாக்கி எங்கே\n” ஜுனெல்லா எடுத்துக் கொடுத்தாள்.\n“ஆமாம், லின்டா,” என்று முடித்தான்.\n“ஜாக்கி அங்கேயே தங்கப் போகிறான்,” என்று அமைதியாகக் கூறினாள். தன் கைப்பையிலிருந்து ஆணின் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்தாள். அவ���் முன் நீட்டி, “உன்னிடம் கொடுக்கச் சொன்னான்,” என்றாள்.\nரேயிற்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. மனதில் விசித்திரமான பிம்பங்கள் உண்டாகி கொஞ்சம் தள்ளாடினான். தலைமுடி இல்லாத ஜுனெலா, அந்த பிரகாசமான மெல்லிய வெளிச்சம்; மஞ்சள் பழுப்பு நிறத்தில் பழுப்பு புள்ளிகளால் ஆன உருவமைப்பு கொண்ட அவ்வெளிச்சம். அந்த முதியவர்.\nஅவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். “ஹேய்” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். “இது எப்படி…”, பேச்சிழந்தான். அவள் அமர்ந்திருந்த பாறையில் யாருமில்லை. அருகே தரையில் ஜாக்கியின் கைக்கடிகாரம் கிடந்தது.\nபதினைந்து மாதம் கழித்து இந்தக் கதையை ரே என்னிடம் சொன்ன போது, ஜாக்கி தன்னுடைய பெற்றோர் வாழ்ந்து வந்த வீட்டிற்கு வந்து போனதாய் அறிந்திருந்தான். ஓக்லஹோமா நிலபரப்பில் சிதறிக் கிடந்த பட்டணங்களின் ஒன்றிலிருந்து ஒரு மைல் தொலைவில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஜாக்கியுடன் கூடவே விசித்திரம் நிறைந்த, அழகான பெண்ணொருத்தியும் வந்ததாக அவனுடைய அத்தை மகள் ரூத் ஆன் கூறினாள். பதிமூன்று வயதிலேயே அழகிய தோற்றமுடையவர்களை அடையாளம் கண்டு கொள்ள ரூத் ஆன் பழகி விட்டிருந்தார்கள், அதோடு மண்களின் தோற்றத்தை குறித்த சரியான அனுமானம் செய்ய தன்னால் முடியும் என்றும் நினைத்திருந்தாள். அவர்கள் வெகு நேரம் அங்கே தங்கவில்லை, ஜாக்கி தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக தன் குடும்பத்துடன் வந்திருந்ததாகவும் ரே அறிந்து கொண்டான். டல்ஸா நகரில் அந்நேரம் ரே இருந்ததால் ஜாக்கி வந்து சென்ற செய்தியைப் பின்னரே அறிந்து கொண்டான். அவர்களுடைய நண்பர்கள் யாருமே ஜாக்கியைப் பார்க்கவில்லை. அவனுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருந்தது என்று ரூத் நினைத்தாள் ஏனென்றால் அக்குழந்தை நடக்கப் பழகிக் கொண்டதைப் பார்த்தாள்.\nகாலிஸ்டோகா வைன் கிளாஸை தன்னுடைய கைகளில் திருப்பிக் கொண்டே ஏதோ நினைவுகளில் கூறினான், “பாட்டியின் சகோதரர்கள் அந்த சிறிய மனிதர்களைக் குறித்து நிறைய சொல்லியிருக்கிறார்கள். இங்குள்ள கிராமபுரங்களில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களைப் பற்றிப் பல கதைகளை கூறுவார்கள். நான் கவனித்துக் கேட்டதே இல்லை. உனக்குத் தான் தெரியுமே. என்னை ஏமாற்றுகிறார்கள் அல்லது கடந்து போன நாட்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைத்தேன். மான் பெண் களியாட்டத்திற்கு வருவாள், நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் நம்மை வசியப்படுத்தி மலைகளுக்குளே தன் மாமனைச் சந்திக்கக் கூட்டி சென்று விடுவாள் எனச் சொல்வார். யதார்த்தத்தில் பழம்பெரும் கடவுள்களில் ஒன்றாக நமது பாரம்பரியத்தில் சொல்லப்படும் இடி தான் அவளுடைய மாமன் என்றும் சொல்லியிருக்கிறார்.”\nஇரண்டு மடக்குகளில் தன் கோப்பையை காலி செய்து விட்டு நாங்கள் உட்கார்ந்திருந்த மேஜையிலிருந்து தள்ளி விலகினான். “எனக்கு தெரியவில்லை,” இன்று வரை என்னால் மறக்க முடியாத – புண்பட்டும் ஆனால் விடமுடியாத நம்பிக்கையும் சேர்ந்திருந்த – முகபாவத்துடன் சொன்னான். “அவர்களுக்கு அவைகளைக் குறித்து ஏதோ தெரிந்திருக்கலாம்…இல்லையா\nமறுபடியும் அவனைச் சந்திப்பதற்குள் சில வருடங்கள் கடந்து விட்டன. இரு வருடங்கள் முன்பு சான் பிரான்ஸிஸ்கோவில் எதிர்பாராமல் அவனைக் காண நேரிட்டது. மிஷன் ரயில் நிறுத்தத்தின் அருகிலிருந்த தெருவில் நின்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவன் கிளம்பும் சமயம் என் ஆர்வமிகுதியை அடக்க இயலாமல் ஜாக்கி என்ன ஆனான் என தெரியுமா என கேட்டேன்.\nஜாக்கி அவ்வப்போது வீட்டிற்கு வந்து போனான் ஆனால் அவனுடன் அந்த பெண் – லின்டாவாக இருக்கலாம் – வந்ததே இல்லை என்று கூறினான். பிறகு தெரிந்தவர் யாரோ சியாட்டில் நகரில் ஜாக்கியையோ அல்லது அவன் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவனையோ சந்தித்தாகக் கேள்விப் பட்டான். அவன் குடிகாரனாகி விட்டான். பிறகு அவன் இறந்து விட்டதாக அறிந்தார்கள். “அவன் யாரிடமோ தான் மலைகளுக்கு உள்ளே சென்றதை, அந்த பெண்ணை மணந்ததைப் பற்றியும், சொல்லக் கூடாத வேறு பல விஷயங்கள் குறித்தும் சொல்லியிருக்கிறான்.” அதிர்ஷமற்றவன் என்று ரேய் நினைத்தான். “மான் பெண்களைக் குறித்து கதை சொன்ன என் பைத்தியக்கார மாமாவைக் குறித்து சொன்னேனே ஞாபகமிருக்கிறதா ஜாக்கிக்கு என்ன ஆனது என்ற தகவலைக் கேட்கும் வரை ஒன்றை மறந்திருந்தேன். அவர் சொல்வார், அந்த பக்கம் வழி தவறிப் போனவர்கள் அதைக் குறித்து பேசவே கூடாது. அதை மீறினால் சீக்கிரமே சாவு வந்து விடும்.”\nஅதன் பிறகு அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போலாகிவிட்டது. கடைசிமுறையாக ரேயை மின்சார ரயிலை பிடிப்பதற்காக படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது பார்த்தேன். ��ாமதமாகி விட்டதால் அலுவலகச் சந்திப்பிற்காக அவசரமாக போய்க் கொண்டிருந்தான்.\nNext Next post: அசோகமித்திரனும் காலத்தின் குழந்தைகளும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்��ி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உத��ணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோ���ி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் ��ருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16784/", "date_download": "2020-09-24T06:12:31Z", "digest": "sha1:WBC7VFQI7AXI5QXNXMMZBZPD2J7QBQYB", "length": 32664, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழி-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் மொழி-கடிதங்கள்\nஅருள் என்ற அன்பர் எழுதிய கடிதம்,முதலில் மொழிப்பற்றுள்ள மனிதன் எழுதும் கடிதம் போன்று இருந்தது. ஆனால் அவர் எழுப்புகின்ற கேள்வி,\n“மொழிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது சரியா ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாளடைவில் பகைதானே வளரும் ஒரு மொழியை வளர்ப்பதன் மூலம் நாளடைவில் பகைதானே வளரும் என்ன லாபம் கிடைக்கும் அதாவது ஒவ்வொருவரும் தன் மொழியை வளர்ப்பதன் மூலம் பகை வளர வாய்பிருக்கிறது. ஒருவன் தனிப்பட்ட ஒரு மொழியை வளர்ப்பது சமுதாயத்தைப் பிரிப்பது போன்று தானே அர்த்தம்\nஅவரே விடையை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டிருக்கின்றார். அதை மற்றவர்களின் தலையில் போடுவது வெளிப்படையாகத் தெரிந்தது.\nபிள்ளைகள் தங்கள் தாய் மொழியில் பேசுவதையே இங்கு ஊக்குவிக்கின்றார்கள். 31 ஆண்டு காலமாக வெளிநாடுகளில் வாழ்கின்றேன். அனேகமாக வெளிநாடுகளில் தமிழ் கற்றுக் கொடுக்கின்றார்கள்.\nகனடாவில் சுமார் 5000 மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். ஜெர்மனியில் 150 தமிழாலயங்கள் உண்டு.\nபெற்றோருக்கு இருக்கும் அறியாமையில் குழந்தைகளின் பிறப்புரிமை நிராகரிக்கப்படுகின்றது.\nஉண்மைதான். நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் பண்பாட்டுக்கு ஒரு தேவை உண்டு என்பதே தெரியவில்லை. உயிர்வாழ என்ன தேவை என்ற அடிப்படையிலேயே சிந்திக்கிறர்கள்\nஜெ, குழந்தைகளுக்கு ஏன் தாய்மொழியை அறிமுகப் படுத்துவது மிக அவசியம் என்பதற்கான உங்கள் வாதங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன்.\nகுழாய் பழுதுபார்ப்பதிலோ அல்லது கணிப்பொறித்துறையிலோ அல்லது ஏவுகணை விடுவதிலோ உள்ளீடற்ற தொழில்நுட்ப வேலைகளைச் செய்து ஓய்ந்தவேளைகளில் குடித்து\nஇந்த வரிகளுடன் உடன்படவில்லை. தொழில்நுட்ப வேலைகள் என்றாலே அவை உள்ளீடற்றதாகத் தான் செய்யப் பட வேண்டும் என்று அர்த்தமில்லை.\nமேலும் வேலையில் சலித்தவர்கள் மட்டுமே தான் கலை, இலக்கியங்கள் பக்கம் திரும்புவார்கள் என்றும் நியதி ஒன்றும் இல்லை என்றும் நினைக்கிறேன். உங்கள் வாசகர்களிலேயே கூடத் தங்கள் பணியில் மிகுந்த ஈடுபாடும், உள்ளார்ந்த அன்பும் கொண்டவர்கள் பலர் இருக்கக் கூடும்.\nநான் சொல்வது கேளிக்கைகளை. கலைவேறு ,கேளிக்கை வேறு. கலையில் மெய்மைக்கான தேடல் உண்டு. கேளிக்கை என்பது ஒரு சுயம் கரைக்கும் முயற்சி மட்டுமே\nரொம்ப நாளாகவே உங்களை ஒன்று கேட்க வேண்டும்…\nமொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புதினங்கள் எந்த அளவிற்கு மற்ற மொழி வாசகர்களை அடைய\n அல்லது எந்தளவிற்கு மற்ற மொழி வாசகர்கள் அவைகளை அடைய முடியும்\nஉதாரணத்திற்கு எனது பள்ளி/கல்லுரி நாட்களில் (80’ களில்), சோவியத் மொழிபெயர்ப்பு\nபுதினங்கள் (New Century Book House) எளிதாகக் கிடைத்தவை (மீ.ப.சோம சுந்தரம்\nசற்றுக் கடினமாக இருந்தாலும் (சேலம்,/தாராபுரம்/திண்டுக்கல்) கொளுத்தும் வெயிலில்\nஇருந்து கொண்டு தைகாக் வெண்பனிக்காடுகளையும் ’ஆர்ப்பரித்து வரும் செஞ்சேனை’களையும் என்னால் உருவகப்படுத்தி, மனம் ஒன்ற முடிந்தது, ஓரளவிற்கு.\n(இன்று வரை என்னுடைய favourite list-ல் ‘அதிகாலையின் அமைதியில்’ இருக்கிறது).\nஆனால் எனது பிற சக ‘படிக்கும்’ நண்பர்களுக்கு அது முடியவில்லை, மனம் ஒன்ற\nமுடியவில்லை (எனக்குப் பரிசாய் அளித்துத் திருப்தியாய் விடுகிறார்கள்\nஅதே சமயம், எண்டமூரி, இன்னும் சில, நமது நாட்டு வேறு மொழி(பெயர்ப்பு) நாவல்களைப்\nபடிக்க முயற்சித்திருக்கிறேன், ஆனால், ஒன்ற முடியவில்லை, விட்டு விட்டேன்…மேலும்\nமுயற்சித்திருக்கவேண்டுமோ, என்னவோ (அல்லது wrong choice of writer/books..\nஇன்று தமிழில் பல எழுத்தாளர்களும் பல மொழிப் புத்தகங்களைப் படிக்க, refer\nசெய்கிறீர்கள். எப்படி, இந்தத் தாய் மொழியற்ற புத்தகங்களிடம் உங்களால் ஒன்ற\nமுடிகிறது, reach ஆக முடிகிறது\nஉங்களைப்பாதித்து, favourite listல் எப்படி இந்த புத்தகங்கள் சேர்ந்து கொள்ள\nஅந்தப் புத்தகங்களின் தாய் மொழிபெயர்ப்பு அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு (assuming\nஅவர்களின் (உங்களின்) தேவையான ஆங்கில அறிவு)\nஉங்களின் அந்தந்த மொழி செறிந்த அறிவு (Russian, French) which I doubt…apologise\nஒரு மொழியில் ஒரு முக்கிய வாக்கியம்(or கவிதை) எந்த அளவிற்குப் பிற மொழி வாசகனை அடைய\nஉதாரணத்திற்குப் பிரமிளின் ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று’ இதைத்தமிழில் படிக்கும்போது எழும் எண்ணங்களை, ருஷ்ய அல்லது ஃப்ரெஞ்ச் மொழி பெயர்ப்பில் எந்த அளவிற்குக்\nஅதற்கு எந்த அளவிற்கு இரு மொழி அறிவு தேவைப்படும்\nஉங்களின் ஒரு விமர்சனம் சுஜாதா அவர்களின் திருக்குறள் உரையைப்பற்���ி…\nகுறளின் ஒவ்வொரு வரியும், நமது மனதில் உருவாக்கும் எண்ண விரிவாக்கங்களை அவர்\nசுலபமாகத் தாண்டிச் சென்றதை விமர்சித்திருந்தீர்கள்…\nஇது அனைத்து மொழி நூல்களுக்கும் பொருந்தும் தானே\nநாம் வாசிக்கும் இலக்கியங்களில் பெரும்பகுதி மொழியாக்கம்தானே நாமே அதை உணர்வதில்லை. மகாபாரதம் ராமாயணம் கீதை பைபிள் எல்லாமே மொழியாக்கங்கள் அல்லவா\nஇரண்டு அடிப்படை விஷயங்கள் மானுட குலத்துக்குப் பொதுவானவை. அவை மனித மூளை சார்ந்தவை. ஒன்று மனித மொழியின் அடிப்படை அமைப்பு. அது சொற்களை இணைத்துப் பொருளை உருவாக்கும் விதம்.மூளை சார்ந்தது என்பது நவீன மொழியியலின் ஒரு வலுவான தரப்பு [நாம் சாம்ஸ்கி] . அதேபோல மனிதர்கள் வாழ்க்கையைக் கற்பனைசெய்து கொள்ளமுடியும். அறிந்தவற்றில் இருந்து அறியாதவற்றுக்கு.\nஇவ்விரு அடிப்படைகள்தான் இலக்கியத்துக்கே ஆதாரமானவை. நான் எழுதி உங்களுக்கு அளிப்பவை சில ஆயிரம் சொற்கள். நீங்கள் அதனூடாக என்னுடைய வாழ்க்கைநோக்கை, உணர்ச்சிகளைப் பெற்றுக்கொள்கிறீர்கள் இல்லையா\nஅந்த இரு அம்சங்களால்தான் மொழியாக்கமும் சாத்தியமாகிறது. எந்த வாழ்க்கையையும் நாமறிந்த சொற்கள் வழியாக நம்மால் கற்பனைசெய்ய முடியும். மோசமான மொழியாக்கத்தில்கூட\nகவிதையைப் பொறுத்தவரை அதன் நுட்பமான சில கூறுகள் மொழியாக்கங்களில் இல்லாமலாகும். ஒன்றும் செய்யமுடியாது. காரணம் கவிதை,மொழியின் சாத்தியங்கள் வழியாகவே இயங்கியாகவேண்டிய தளம். ஆனால் நல்ல கவிதை, மொழியாக்கத்தில் கூடப் பெரும்பகுதி சென்று சேர்ந்துவிடும்.\n‘முற்றிலும் மொழியாக்கம்செய்யக்கூடியதும் சரி, முழுக்கமுழுக்க மொழியாக்கம் செய்யமுடியாததும் சரி நல்ல கவிதைகள் அல்ல’\nஉடன் பதிலுக்கு மிக நன்றி.நான் பல நாட்களாக எழுதினேன்.நீங்கள் நிமிடத்தில் வேறு கோணத்தில் என் கண்களைத் திறந்தீர்கள்.எனக்கு இப்போது சங்கடமாக இருக்கிறது.எழுதுவது ஜெமோ என்று அரைவேக்காட்டுதனமாக யோசித்தேனே தவிர மரத்தில் மறைந்தது மாமதயானை எனக்காண மறந்தேன்.நூறு நாற்காலிகள் வாசிக்கையில் முழுதாக உள்வாங்கிய உணர்வு.அதுவும் என்னளவில்தான்.ஊரில் சொல்வார்கள் நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி என.உங்கள் கதைகள் கடலாயினும் என் தாகம் தீர சிறு துளி போதுமே.நூறு நாற்காலிகள் நாயகனின் நினைவெல்லாம் அவனது அம்மா.அவளே அவனது சோகமும் களைந்து ஏறிய விரும்பும் சாதிய விகுதியும் போல.அவளது மரணம் தனக்கொரு விடுதலை என எண்ணி மாய்பவன் அவளது மரணத்தின் பின்னும் அடைபடுவது இன்னுமொரு கூண்டில்தான்.\nஎனது பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்கையில் என்னுடன் தமிழில்தான் கதைப்பார்கள்.வெள்ளைப் பிள்ளைகளைக் கண்டவுடன் மொழி மாறிவிடும்.என் பிள்ளைகளுக்கு நானளித்த கூண்டு.கூண்டு எங்கிருந்தாலும்கூண்டுதான்.முன்னர் சில வருடம் நான் ஜெர்மனியில் ஒரு தொழிற்சாலையில் வேலபார்த்தேன்.சாதாரண எடுபிடியாகத்தான்.நாட்போக்கில் ஒரு மெசின் இயக்குனராக வந்தேன்.\nஅது ஒரு புதிய ஆஸ்திரிய மாடல்.எனக்கு முன்பாக இயக்குனராக இருந்தவர் அதை முழுதுமாக நிராகரித்து வேண்டாவெறுப்பாக இயக்குவர்.கொஞ்சம் கணினியும் அதன் இயக்கத்தில் தேவைப்பட்டதால் அவர் வெறுத்தாரோ என எண்ணுவேன்.விடயம் அது சம்பந்தப்பட்டதல்ல.ஒரு தடவை மெசின் பழுதாகிவிட சீர்படுத்த ஆஸ்திரியாவில் இருந்து இதற்கென ஒருவர் வரவேண்டிப்போனது.அது பத்து மீட்டர் நீளமுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மோட்டார்இயங்கும் மெசின்.முன்னும் பின்னும் இருவர் இருவராக நான் இடையில் ஓடி ஓடிப் பார்க்க வேண்டியிருக்கும்.அங்கு வேலை செய்பவர்களில் நான் ஒருவனே கறுப்பு.மெசின் பழுதாகியதால் இரைச்சல் இல்லை.தூரத்தில் கம்பெனி நிர்வாகி புதிய ஒருவருடன் வருவது தெரிந்தது.அவர்தான் நிபுணர் போல எனப் பார்த்தவுடன் தெரிய,மெசினின் பெயரிலேயே உடுப்பு.சிரித்துக்கதைத்து வந்துகொண்டிருக்கையில் யார் மெசினை இயக்குவது எனக் கேட்டிருப்பார் போல.நிர்வாகி என்னைக் கை காட்டுவது தெரிந்தது.நிபுணர் சடக்கென நின்றார்.பின் வந்தவழியே சென்றுவிட்டார்.பின் வேறு வழியின்றித் திரும்ப வந்ததும் என்னுடன் வேலை செய்ததையும் விடுவோம்.ஆனால் அந்த பொதுப் புத்தி.எம்மூரில் ஏதோ ஒரு சாதிக்குரியவர்கள் நடமாடும் போது காய்ந்த பனை ஓலையைத் தம் பின்னால் இழுத்துக்கொண்டு போகவேண்டுமாம் பழைய நாட்களில்.ஓலை ஒலி கேட்டால்குறித்த சாதியாள் வருவது தெரியும் என்பதற்காக.ஒரே நிறம் ஒரே இரத்தம் ஆனாலும் எத்தனை பிரிவு.நான் நிறம்\nவேறு என்பதால் ஏற்றுக் கொள்ள மறுப்பதைத் தவறென்று சொல்ல எனக்கு தார்மீகம் உள்ளதா எனக்கு,நிறம் கழட்டமுடியாத கூண்டுதான்.அல்லது கூண்டுதான் நானே.காப்பன் தர்மபாலனாக ஆனாலும் தொடர்வது சாதி.என்ன செய்ய.\nமேலும்,நான் மகள்களுடனும் மனைவியுடனும் பன்மையில் தான் பேசுவேன்.யாரையும் ஒருமையில் விளிப்பதுவும் இல்லை.தமிழ்நாட்டில் எனக்கு அது பல புருவ உயர்த்தல்களைத் தந்தது.\nநன்றி ஜெமோ இது எழுதுவதற்கே எனக்கு மூச்சு வாங்குகிறது.அதுவும் ஒரு வாரமாக எழுதுகின்றேன்.உடன் பதில் நீங்கள் போட்டதால் வந்த குற்ற உணர்வு இன்னும் மாறவில்லை.மீண்டும் நன்றி.\nஅடுத்த கட்டுரைவடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Technology", "date_download": "2020-09-24T06:01:07Z", "digest": "sha1:SOQJXL674LGEUSQSB4ANFUVLR7DJLWI7", "length": 28588, "nlines": 147, "source_domain": "old.veeramunai.com", "title": "தொழிநுட்பம் - www.veeramunai.com", "raw_content": "\nஅகன்ற திரையை பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்\nஅடுத்து அடுத்து புதிய சகாப்தம் படைக்க ஆப்பிள் நிறுவனம் பல யுக்திகளை கையாண்டு கொண்டே இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனை வழங்க இருக்கும் ஆப்பிள் நிறுவனம், இதில் 4.6 இஞ்ச் அகன்ற ஓஎல்இடி திரை வசதியை வழங்கும்.\nஇது போன்று இன்னும் பல புதிய தொழில் நுட்பங்களை, ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோனில் பயன்படு்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கு முன்பு வெளியிட்ட ஐபோன் 4எஸ் ஸ்மார்ட்போனில் 3.5 இஞ்ச் திரை வசதியை கொடுத்த ஆப்பிள் நிறுவனம், இனி வெளியிடு்ம் ஸ்மார்ட்போனில் பெரிய திரையை வழங்க உள்ளது. ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன், ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது பொருமை காக்க வேண்டி இருக்கிறது.\nகுறைந்த விலையில் புதிய டேப்லட்: கூகுளின் புதிய திட்டம்\nதொழில் நுட்ப உலகில் ரெக்கைகட்டி பறந்து கொண்டு இருக்கும் கூகுள் புதிய 7 இஞ்ச் நெக்சஸ் டேப்லட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூகுளின் இந்த டேப்லட் வெளியானால் மற்ற டேப்லட் மார்கெட்டில் பெரிய போட்டி நிலவும் என்று நிச்சயமாக கூறலாம்.\nஇந்த நெக்சஸ் டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதுவும் கின்டில் ஃபையர் டேப்லட்டையும் விட, கூகுள் வெளியிட இருக்கும் புதிய டேப்லட் குறைந்த விலை கொண்டதாக இருக்கும். பெரிய பெரிய தொழில் நுட்பங்களை அசாத்தியமாக அள்ளி கொடுக்கும் கூகுள், இந்த டேப்லட் பற்றிய தொழில் நுட்ப விவரங்களை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது.\nகூகுளின் இந்த புதிய டேப்லட் ரூ.7,478 விலையில் இருந்து ரூ.9,988 விலை வரையில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை கூகுள் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகார பூர்வமான தகல்களும் வெளியாகவில்லை.\nஅடுத்து வருகிறது ஆப்பிள் ஐபேட் மினி\nசர்வதேச கெட்ஜெட் சந்தையில் புதிதாக வரும் சாதனங்களைப் பற்றி அவை வருவதற்கு முன்பே ஏராளமான வதந்திகள் பரவிவிடும். அத்தகைய புதிய வதந்தி என்னவென்றால் ஆப்பிள் தனது புதிய ஐபேட் மினி என்ற சாதனத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தியை சாம்சங் கசியவிட்டிருக்கிறது.\nஇணையதளத்தில் வருகின்ற தகவல்களின்படி ஆப்பிள் வரும் மே மாதத்திற்கு முன் தனது ஐபேட் 3யை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த ஐபேட் மினியை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது.\nகடந்த காலங்களில் ஆப்பிள் தனது 55 மில்லியன் ஐபேடுகளை இதுவரை விற்று இருக்கிறது. இந்த புதிய ஐபேட் மினி 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே தொடுதிரை வசதி கொண்டிருப்பதால் இதை விரல்களைக் கொண்டு இயக்குவது மிகவும் வசதியாக இருக்கும்.\nஇந்த ஐபேட் மினி அமேசான் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் சாம்சங்கின் பாதுகாப்பு ஆவணம் கூறும் போது ஆப்பிள் தனது ஐபேட்4 மற்றும் ஐபேட்5 போன்றவற்றிற்கு ஐபிஎஸ் டிஸ்ப்ளேக்கு பதிலாக அமோலெட் டிஸ்ப்ளேயைப் பயன்படுத்த இருக்கிறது என்று கூறுகிறது.\nமேலும் இந்த ஐபேட் மினி டூவல் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் ஆப்பிளின் 5வது வெர்சன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெயர் மினியாக இருந்தாலும் இது ஒரு அதிக சக்தி வாய்ந்த சாதனம் ஆகும்.\nவெளி ஆடியோ சப்போர்ட்டிற்காக இந்த மினி 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கைக் கொண்டுள்ளது. எவ்வளவு வதந்திகள் வந்தாலும் ஐபேட் மினியைப் பற்றி இன்னும் ஆப்பிள் வாய் திறக்கவில்லை. மெய்யா பொய்யா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nNokia வின் 41 மெகா பிக்ஸ்செல் கமெரா போன்\nWindow தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேற தொடங்கியிருக்கும் நொக்கியா நிறுவனம், தமது அடுத்த மைல் கல்லாக, 41 மெகா பிக்ஸ்செல் கமெராவை உள்ளடக்கிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.\nஇவ் அறிமுக நிகழ்வு, உலக கைபேசி மாநாட்டின் தொடக்க நாளன்று இடம்பெற்றது.\n41 Megapixel capacity, either 7728×5354 in 16:9 format தரத்தில் இக் கமெரா மூலம் படங்களை பிடித்துக்கொள்ளலாம்.\nஇதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை கண்டறிய தமக்கு 5 வருடங்கள் கால அவகாசம் தேவைப்பட்டதாக நொக்கியா நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆகாஷைத் தொடர்ந்து வரும் ஆகாஷ்-2 டேப்லெட்\nடேட்��ாவின்ட் மற்றும் மத்திய அரசும் சேர்ந்து குறைந்த விலை ஆகாஷ் டேப்லெட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்திய போது டேப்லெட் உலகமே பரவசத்தில் மூழ்கியது. அடுத்ததாக ஆகாஷ் 2 டேப்லெட் அறிவிக்கப்பட்ட போது மீண்டும் உற்சாகம் அதிகரித்தது. ஏனெனில் ஆகாஷைவிட மேம்பட்ட தொழில் நுட்பத்தில் வரும் என்று நம்பப்பட்டது.\nஆகாஷ் கனடாவைச் சேர்ந்த டேட்டாவின்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆகாஷ் 2 தயாரிப்பிலிருந்து டேட்டாவின்ட் விலகிவிட்டது. எனவே இந்த புதிய ஆகாஷ்2 டேப்லெட் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே, இந்தியர்களால் தயாரிக்கப்பட உள்ளது. ஆகவே இதை ஒரு இந்திய டேப்லெட் என்று அழைக்கலாம்.\nஆகாஷ் டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 இயங்குதளத்தைக் கொண்டிருந்தது. அதனால் ஆகாஷ் 2 ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் இதன் ரேம் 1ஜிபியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல் ஆகாஷ் டேப்லெட் 366 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட ஆர்ம் 11 ப்ராசஸரைக் கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆகாஷ் 2 டேப்லெட் 700 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட எ8 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.\nஇந்த புதிய டேப்லெட்டின் திரை 7 இன்ச் அளவில் இருக்கும். இந்த திரை 800 x 480 பிக்சல் ரிசலூசனை வழங்கும். அதுபோல் இந்த புதிய டேப்லெட் 3200 எம்எஎச் மின் திறனைக் கொண்டிருக்கும்.\nஇன்டர்நெட் வசதிக்காக ஆகாஷ் டேப்லெட் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகியவற்றை மட்டும் கொண்டிருந்தது. ஆனால் ஆகாஷ் 2 மேற்சொன்ன வசதிகளோடு 2ஜியைும் கொண்டிருக்கும். அதுபோல் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை ஆகாஷ் டேப்லெட்டில் பதிவிறக்கும் செய்யும் போது சில பிரச்சினைகள் இருந்தன.\nஆனால் அந்த பிரச்சினைகள் இந்த ஆகாஷ் 2 டேப்லெட்டில் இருக்காது என நம்பலாம். அதுபோல் இதன் பின்பக்க கேமராவைப் பற்றிய தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வீடியோ உரையாடலுக்காக முகப்பு கேமரா இந்த டேப்லெட்டில் உண்டு.\nஆகாஷ் டேப்லெட்டில் ஒரு சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இந்த புதிய டேப்லெட்டில் அத்தகைய பிரச்சினைகள் எல்லாம் களையப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய டேப்லெட் வரும் ஏப்ரலில் சந்தைக்கு வரும் என்று தெரிகிறது.\nகேலக்ஸி பீம் புரொஜெக்டருடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்\nபல தொழில் நுட்ப சாகசங்களை செய்து வரும் சாம்சங், கேலக்ஸி பீம் தொழில் நுட்பத்தினை உருவாக்கி உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி பீம் லுமென்ஸ் புரொஜக்டர் தொழில் நுட்ப வசதியினை, ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் உருவாக்கி உள்ளது.\nஇந்த கேலக்ஸி பீம் 15 லுமென்ஸ் புரொஜெக்டர் வசதியினை சுவர் போன்றவற்றில் பயன்படுத்தி மல்டிமீடியா கன்டன்டு வசதியினை பெறலாம். ஆன்ட்ராய்டு இயங்களத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த அகன்ற திரையின் மூலம் 480 X 800 திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் வழங்கும்.\n8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும். சிறந்த தொழில் நுட்பங்களுக்கு சப்போர்ட் செய்வதற்காகவே இதில் 2,000 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் வசதியையும் வழங்கும். இந்த புதிய சாம்சங் ஸ்மார்டபோன் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்.\nஇந்த கையுறைகளை அணிந்துகொண்டு கையை முன்னும் பின்னுமாக அசைக்கும்போது அவை கணணியின் உதவியுடன் ஒலி எழுப்புகின்றன.\nவன்கூவரிலுள்ள பிரித்தானிய பல்கலைக்கழத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த கையுறையானது தற்போது 100 மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து ஒலி எழுப்பக்கூடியவாறு காணப்படுகின்றது.\nஇது இவ்வாறிருக்கையில் சிட்னி வெல்ஸ் என்ற விஞ்ஞானி இந்த கண்டுபிடிப்பு சாத்தியம் ஆகாது, மிகவும் கடினமானது என்றும் இச்செயற்பாடானது தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது மின்னஞ்சல் அனுப்புவது போன்ற செயற்பாடு எனவும் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய கிரகம்\nநாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு ஜி.கே 1214-பி எனவும் பெயரிட்டுள்ளனர்.\nஇந்த கிரகத்தை முழுமையாக ஆய்வு செய்த போ��ு அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது.\nமேலும் அந்த கிரகத்தில் வெப்பநிலை 200 டிகிரி வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇந்த புதிய கோள் பூமியை விட 2.7 மடங்கு பெரியதாகவும், அதே நேரத்தில் 8 மடங்கு எடை அதிகமாகவும் உள்ளது.\nஇலத்திரனியல் பற் தூரிகை அறிமுகம்\nபாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு.\nஅதன் அடிப்படையில் பற்களை விளக்க பயன்படும் பற்தூரிகைகள் தற்போது கற்றை தூரிகைகள் என்ற பெயருடன் இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.\nஅதாவது ஒருவர் பற்களை அன்றாடம் விளக்கும் விதத்தினை அறிந்து அதை சரியான முறைக்கு மாற்றுவதற்கு ஏற்றவாறு புளூடூத் இணைக்கப்பட்ட பற்தூரிகைகளே அவையாகும்.\nஇதனை ஸ்மார்ட் போன்களில் நிறுவப்பட்டிருக்கும் விசேட மென்பொருட்களின் உதவியுடன் அதன் திரையில் அவதானிக்க முடியும். இவ்வகை தூரிகைகள் பற்களின் சுகாதாரத்தன்மைகளையும் தெரியப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதுடன் குழந்தைகளின் பற்பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக அமையும்.\nஇதன் பெறுமதி 50 அமெரிக்க டொலர்கள் ஆகும். எனினும் பாவனைக்காலம் முடிந்ததும் அதன் தலைப்பகுதியை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும். தலைப்பகுதியின் பெறுமதி 3 அமெரிக்க டொலர்கள் ஆகும்.\nகணணியில் வேலைகளை விரைவாக செய்து முடிப்பதற்கு குறுக்கு விசைகள்(Shortcut Keys) பயன்படுகின்றன.\nஇதனை பழகிக் கொண்டால் வேலைகளை மிக சுலபமாக செய்து முடிக்கலாம். அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் குறுக்குவிசைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1875", "date_download": "2020-09-24T04:06:05Z", "digest": "sha1:BRGEL5QBPTURHU6DRSLHTPHCYGBZZ35L", "length": 9570, "nlines": 105, "source_domain": "rajinifans.com", "title": "எம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா? - Rajinifans.com", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர் கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சென்றடைய முடியமா வேறு நடிகர்களை தேடிக்கொண்ட படங்கள்\nசூப்��ர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 2 - மன்னன்\nமீண்டும் படையப்பா ரஜினியால் அலறப்போகும் சன் டிவி TRP\nஹ..ல்ல்லோ, நான் ரஜினிகாந்த் பேசறேன் - 10 ஆண்டுகளுக்கு முன்பு\nரஜினியின் நாற்காலியில் தெரியாமல் உட்கார்ந்ததற்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 1 - தர்மதுரை\nதினமும் ரஜினி திரைப்படங்களை ஒளிபரப்பி நல்ல பணம் சம்பாதித்தது\nசிவாஜியை கோபப்பட வைத்த ரஜினியின் நடிப்பு\n - தயாரிப்பாளர் கே. ராஜன்\nசூப்பர் ஸ்டார் ரஜினி எடப்பாடிக்கு போட்ட அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் : தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை ரஜினி ரசிகர்கள்கள் விநியோகித்தனர்\nநமக்குப் பல கடமைகள் இருக்கிறது... ரசிக சண்டையில் ஈடுபடுவது அந்தக் கடமை இல்லை\nமுதல்வன் படத்தின் தொடக்க விழா நினைவுகள் நவம்பர் 1998\nஎம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா\nகடந்த பல வருடங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட டைட்டில்களை, அவரது பன்ச் வசனங்களை, அவரது பாடல் வரிகளை கூட பலரும் தங்கள் படத்திற்கு டைட்டிலாக வைத்துக்கொள்கிறார்கள். இதே போல சூப்பர் ஸ்டார் ரஜினி ஏதோ ஒரு சூழ்நிலையில் இப்படி இன்னொரு முன்னணி ஹீரோவின் பட டைட்டிலையோ அல்லது பாடல் வரிகளையோ தனது படத்திற்கு டைட்டிலாக வைத்தது உண்டா\nஎம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை தனது படத்திற்கு ஒரு போதும் பயன்படுத்தியது இல்லை, காரணம் மற்றவர்களின் புகழில் தான் குளிர்காய கூடாது என்பதுதான் அப்போதும் இப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொள்கையாக இருந்து வருகிறது. அதே சமயம் சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஆரம்ப நிலையில் எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோரின் பாடல் வரிகளை டைட்டிலாக கொண்ட படங்களில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவை கூட ஒன்றிரண்டு படங்கள் தான். அதுவும் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஆகியோரே முடிவெடுத்ததால் அப்படி டைட்டில்கள் வைக்கப்பட்டன. புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த இன்று போல் என்றும் வாழ்க என்கிற படத்தில் இடம் பெற்ற \"அன்புக்கு நான அடிமை\" என்கிற பாடல் வரி சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திற்கு டைட்டில் ஆனது. அந்த படத்தை தேவர் பிலிம்ஸ் தயாரித்ததால் எம் ஜி ஆர் மீது கொண்ட பற்று காரணமாக அதை டைட்டிலாக வைத்தார்கள��. தவிர அந்த கதைக்கு அந்த டைட்டில் பொருந்தி போனதும் ஒரு காரணம். அதே போல சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு படத்தில் இருந்து \"உன் கண்ணில் நீர் வடிந்தால்\" என்கிற பாடல் வரி, பாலு மகேந்திரா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்னொரு படத்திற்கு டைட்டிலாக மாறியிருக்கிறது. இன்னொரு பக்கம் சிவாஜி கணேசன், சிவகுமார் இனைந்து நடித்த உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற \"என் கேள்விக்கு என்ன பதில்\" என்று சிவகுமார் பாடும் பாடல் வரிகளும், P மாதவன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு டைட்டிலாக வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த நாட்களில் வேறு எவையும் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் டைட்டிலை ஆக்கிரமிப்பு செய்யவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/all-time-top-5-best-wicket-keepers/", "date_download": "2020-09-24T05:11:55Z", "digest": "sha1:GNQQY3RCCHXK7MPSXVPMOX6IQPXO3VNY", "length": 7369, "nlines": 77, "source_domain": "crictamil.in", "title": "All Time Top 5 Best Wicket Keepers in International Cricket", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றின் ஆல்டைம் பெஸ்ட் 5 விக்கெட் கீப்பர்கள் – லிஸ்ட் இதோ\nகிரிக்கெட் வரலாற்றின் ஆல்டைம் பெஸ்ட் 5 விக்கெட் கீப்பர்கள் – லிஸ்ட் இதோ\nகிரிக்கெட் வரலாற்றில் நூற்றுக்கணக்கான விக்கெட் கீப்பர்கள் ஆடி இருக்கிறார்கள். ஒருசில விக்கெட் கீப்பர்கள் அந்த அணிக்கு பெரும் முதுகெலும்பாக இருந்து விளையாடி உள்ளனர். அப்படி தங்கள் அணிக்கு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களாக இருந்த கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த 5 விக்கெட் கீப்பர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.\nதென்னாபிரிக்காவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்றும் கூறலாம்..பதினைந்து வருடங்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 467 போட்டிகளில் விளையாடி 952 கேட்ச் மற்றும் 46 ஸ்டம்பிங் என 998 விக்கெட்டுகள் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5515 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 4286 ரன்களும் எடுத்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான். இவரைப் பார்த்து தான் தற்கால பல கிரிக்கெட் வீரர்கள் விக்கெட் கீப்பர்களாக மாறி வருகின்றனர். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 905 கேட்ச் மற்றும் 92 ஸ்டம்பிங் செய்துள்ளார்.\nமகேந்திர சிங் தோனி :\nஇவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மின்னல் வேக ஸ்டம்பிங்கிதற்கு சொந்தக்காரர். மொத்தம் இவர் சர்வதேச போட்டிகளில் 628 கேட்ச் மற்றும் 193 ஸ்டம்பிங் செய்துள்ளார் மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களும் டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் குவித்துள்ளார்.\nஇலங்கை அணி உருவாக்கிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் டெஸ்ட் ஒருநாள் என மொத்தம் 694 போட்டிகளில் விளையாடி 539 கேட்ச் மற்றும் 139 ஸ்டம்பிங் செய்துள்ளார்.\nஇவர் ஆஸ்திரேலியா அணிக்காக 90களில் ஆடிய விக்கெட் கீப்பர் ஆவார் .11 வருடங்களில் 257 சர்வதேச போட்டிகளில் ஆடி 560 கேட்ச் மற்றும் 668 ஸ்டம்பிங் ஆகியவற்றை செய்துள்ளார்.\nஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய இரட்டையர்கள் அசத்தல் – அதிகாரப்பூர்வ விவரம் இதோ\nஉலகமே எங்களை திரும்பிப்பார்க்கும் வகையில் நாங்கள் 2023 ல் இந்த சாதனையை நிகழ்த்துவோம் – சிரிப்பு காட்டிய ரஷீத் கான்\nஇந்த வயதிலேயே இப்படி ஒரு திறமையா கெயில் போன்று சிக்ஸ் அடித்து அசத்தும் சிறுவன் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12226", "date_download": "2020-09-24T04:40:53Z", "digest": "sha1:7O36AVT5QESZMHGSRM4NDZCYJSXPQHAC", "length": 9673, "nlines": 111, "source_domain": "election.dinamalar.com", "title": "மக்கள் மனநிலை: பா.ஜ., ‛எக்ஸ்-ரே' | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவியாழன், 24 செப்டம்பர், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nமக்கள் மனநிலை: பா.ஜ., ‛எக்ஸ்-ரே'\nமக்கள் மனநிலை: பா.ஜ., ‛எக்ஸ்-ரே'\nபுதுடில்லி: ஏறத்தாழ 1.05 லட்சம் கி.மீ., துாரம்... 160 பொதுக்கூட்டங்கள்... என இந்த தேர்தலில் பிரதமரின் பிரசாரம் நாட்டின் அனைத்து திசைகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது. மோடியை விட 312 லோக்சபா தொகுதிகளில் பிரசாரம் செய்தார் அமித்ஷா. உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 135 கூட்டங்களிலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 129 கூட்டங்களிலும், நிதின் கட்கரி 56 கூட்டங்களிலும் ,சுஷ்மா சுவராஜ் 23 கூட்டங்களிலும் பேசினர். நாளை (மே 19) கடைசிக் கட்ட ஓட்டுப்பதிவு நடப்பதற்கு முன்பாக இத்தனையும் நடந்து முடிந்துவிட்டது.\nமார்ச் 28ம் தேதி உ.பி.,யில் மீரட்டில் தான் முதல் கூட்டத்தில் பேசின���ர் மோடி. கடைசிக் கூட்டம் ம.பி.,யில் கார்கோன் என்ற இடத்தில் மே 17ம் தேதி நடந்தது. ஒரே நாளில் நாலைந்து கூட்டங்களில் கூடமோடி பேசினார். ஏப்.18 ம் தேதி ஒரு நாளில் மட்டும் 4 ஆயிரத்து 500 கி.மீ., துாரம், அதாவது குஜராத்தில் உள்ள அம்ரோலியில் இருந்து கர்நாடகாவில் உள்ள பக்லகோட், சிகோடி மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு பறந்து சென்றார்.\nமோடி பிரசாரத்தில் 40 சதவீதம் உ.பி., மே.வங்கம் மற்றும் ஒடிஷாவில் மட்டும் அமைந்தன. இந்த மாநிலங்களில் மட்டும் 143 லோக்சபா தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தொகுதிகள் பா.ஜ.,வுக்கு முக்கியமானவை.\nமோடியின் பேச்சைக் கேட்க அதிக கூட்டம் வந்தது கோல்கட்டாவில் தான். இங்கு மம்தாவின் திரிணாமுல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இம்முறை பா.ஜ., நிறைய ஓட்டுகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசின் பயனாளர்கள் 24.81 கோடி பேரை பா.ஜ.,வின் விளம்பர குழுக்கள் தொடர்பு கொண்டன. நமோ ஆப் மூலம் 115 தொகுதிகளை சேர்ந்த பா.ஜ., பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி பேசினார்.\nபிரசாரத்தின் மூலம் பா.ஜ., கண்டுபிடித்தது என்ன:\n1.கட்சியில் தன்னை வலுவான, தீர்மானமான தலைவராக மோடி காட்டிக்கொள்ள முடிந்தது\n2.மோடிக்காக தற்போதுள்ள பா.ஜ., எம்.பி.,க்கள் மீதான கோபத்தை மக்கள் ஓரம் கட்டி வைத்தனர். 3.நாட்டில் உள்ள 18 - 19 வயதுக்குட்பட்டவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள்.\n4.மோடிக்கு அதிக பெண்கள் ஆதரவு இருக்கிறது.\n5.மேலே சொன்ன காரணங்களை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கும் மோடியை விட தேர்வு செய்ய வேறு ஆளும் இல்லை.இவையே பா.ஜ.,வின் கணிப்புகள்.\nஇதையெல்லாம் மனதில் வைத்து தான் 300 தொகுதிகளை பா.ஜ., பிடிக்கும் என்று மோடியும் அமித்ஷாவும் நம்புகின்றனர்.\nகேதார்நாத் குகையில் மோடி தியானம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/206130?_reff=fb", "date_download": "2020-09-24T04:48:45Z", "digest": "sha1:VRWIBKQM5OJ5XQOT54B7VWVG6TPEPZYP", "length": 8330, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அரண்மனை வாகனத்தால் படுகாயமடைந்த பெண்: வில்லியம் - கேட் செய்யவிருக்கும் காரியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரண்மனை வாகனத்தால் படுகாயமடைந்த பெண்: வில்லியம் - கேட் செய்யவிருக்கும் காரியம்\nஅரண்மனை பாதுகாப்பு வாகனம் மோதியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 83 வயது பெண்ணை பார்க்க, இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் பயணித்த காருக்கு பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்த அரண்மனை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் தவறான பாதையில் சென்றதால் விபத்து ஏற்பட்டது.\nஇதில் ஐரீன் மேயர் என்கிற 83 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்திருப்பது கண்டறியப்பட்டது.\nஅவர் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி வேதனை தெரிவித்ததாக அரண்மனை தகவல் வெளியிட்டது.\nஇந்த நிலையில் வில்லியம் அவருக்கு பூங்கொத்து அனுப்பியிருப்பதாகவும், மனைவி கேட் உடன் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதனால் விரைவில் வில்லியம் மற்றும் கேட், படுகாயமடைந்த ஐரீனை நேரில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-24T05:35:57Z", "digest": "sha1:WUBRL5W5RNCJB33OKDDOQA26MAONWQUQ", "length": 12608, "nlines": 187, "source_domain": "newuthayan.com", "title": "லெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு! - பெருமளவானோர் பலி! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\n‘ என் இனிய தமிழ்மக்களே ‘ பாரதிராஜாவுக்கு இன்றுடன் அகவை…\nசிவகார்திகேயனின் ‘டாக்டர்’ பட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல்\nநீரில் மூழ்கி இருவர் பலி\n“துப்பாக்கி படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்” – நடிகை அக்‌ஷரா கவுடா\nலெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு\nஉலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி\nலெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (04) சற்றுமுன் இடம்பெற்ற அதிபயங்கர வெடிச் சம்பவத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளதுடன் 3 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nலெபனான் – பெய்ரூட்டை கதிகலங்க வைத்துள்ள மிகப் பயங்கர வெடிப்பு. பெருமளவு மக்கள் படுகாயம். பலமைல்கள் தூரம் சேதம்.\nபெய்ரூட் துறைமுகப் பகுதியில் சிறிய வெடிப்பு ஏற்பட்டதை தொடர்த்து சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் பெரும் வெடிப்பாக இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.\nஇந்த அனர்த்தத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் துறைமுகத்துக்கு அருகே இருந்த பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரச செய்தி தளம் தெரிவித்துள்ளது.\nஇப்பாரிய வெடிச்சம்பவத்தால் தேசிய கோதுமை குழிகள் பாரிய அழிவை சந்தித்திருக்கும் என்றும், பல மைல்கள் தூரம் வரை இதனால் ஏற்பட்ட சேதகம் காணப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.\nசோடியம் நைட்ரேட் உள்ளிட்ட அதியுயர் வெடி பொருட்கள் சேமிக்கப்பட்ட கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பே இப்பாரிய அனர்த்தத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nசம்வம் தொடர்பில் பேசிய பெய்ரூட் ஆளுநர், “சேதத்தின் அளவு மிகப் பெரியது. ஹிரோஷிமா நாஹசாகி போன்ற அழிவை ஒத்தத��” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nஒரு கோடி பெறுமதியில் கஞ்சா தோட்டம்; இருவர் கைது\nதினம் ஒரு திருக்குறள் (26/12)\n708 மில்லியன் மோசடி; அறுவர் கைது\nநிலவு செல்ல துணைவியை தேடும் ஜப்பான் செல்வந்தர்\nமகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை\nஒரு கோடி பெறுமதியில் கஞ்சா தோட்டம்; இருவர் கைது\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nமரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய சிறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு\nமரண தண்டனை கைதியான பெருமுன வேட்பாளர் பிரேமலால் மேன்முறையீடு\nமகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை\nஒரு கோடி பெறுமதியில் கஞ்சா தோட்டம்; இருவர் கைது\nலெபனான் நாட்டை உலுக்கிய மிகப் பயங்கர வெடிப்பு\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nமரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய சிறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nமகளை கொன்ற தந்தைக்கு மரண தண்டனை\nஒரு கோடி பெறுமதியில் கஞ்சா தோட்டம்; இருவர் கைது\nகடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/17110400/Fingerprint-Miracles-Saturn-at-birth.vpf", "date_download": "2020-09-24T03:53:41Z", "digest": "sha1:E6B4GURU7NAT4MAV6ABWQQNAGWLVZBO6", "length": 11684, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fingerprint Miracles: Saturn at birth || கைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறிய முடிவு: அடுத்த வாரம் ஆய்வு தொடங்குகிறது - சுகாதாரத்துறை தகவல்\nகைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி + \"||\" + Fingerprint Miracles: Saturn at birth\nகைரேகை அற்புதங்கள் : பிறக்கும் போதே ஏழரைச் சனி\nகர்மாவ��ன் விளைவை ஒருவருக்கு தெரிவிப்பவர்கள் நவக்கிரகங்கள். கர்மாவின் விதிக்கு ஏற்ப நன்மை, தீமைகளை கொடுப்பவர் சனி பகவான். நீதிக்கு அதிபதி சனி பகவான்.\nநேர்மை தவறாதவர். ஜென்ம சனி காலத்தில் உபாதைகள் அதிகம் உண்டாகும். சனி, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பாதகமான பலன்களைக் கொடுக்கும். சனி பகவான் வக்கிரம் பெற்றிருக்கும் போது, சனி எந்த காரியத்திலும் தாமத போக்கு தென்படும்.\nஒரு குழந்தை பிறக்கும் போது ஏழரைச் சனி காலமாக அமைந் திருந்தால், மூன்றாவது சுற்று முடிந்து, நான்காவது சுற்று வரை வாழும் யோகம் உண்டு. ஒரு சுற்று என்பது முப்பது ஆண்டுகள். பிறக்கும் போது சனி காலமாக ஏழரைச் சனி நடந்தால், அந்தக் குழந்தையின் 23-வது வயதில் 2-வது சுற்று வரும். 53 வயதில் மூன்றாவது சுற்று நடைபெறும். 83-வது வயதில் நான்காம் சுற்று வரும். ஆக அந்தக் குழந்தைக்கு ஆயுள் மிகமிக தீர்க்கமாக அமைகிறது.\nசனி தன் பார்வையாக 12-ம் வீட்டை பார்வை செய்தால், பொருள் களவு போகும் வாய்ப்பு உண்டு. சனி பகவான், தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். ஒரு வீட்டில் ஏறக்குறைய 2½ ஆண்டுகள் சஞ்சரிப்பார். அதே சமயம் லக்னத்தில் இருந்து 12-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி அல்லது மூலத் திரிகோணம் அமையப் பெற்றிருந்தால், அந்த நபருக்கு கடன் தொல்லை இருக்காது அல்லது கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் 12-ம் இடத்தில் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு காது மந்தமாக இருக்கும். கேட்கும் திறன் குறைவாக இருக்கும்.\nஇனி கைரேகை சாஸ்திரப்படி சனியைப் பற்றி ஆராயலாம். நடுவிரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் மேடு தான் சனி மேடு. ஒரு மனிதனின் வாழ்க்கை, இந்த மேடு அமைந்திருக்கும் விதத்தை வைத்து தான் அமைகிறது. சனி மேடு உப்பலாக, எந்தவித வெட்டுக் குத்து இன்றி சுத்தமாக இருந்தால், அந்த நபர் சனி பகவானின் அருளுக்கு பாத்திரமானவர் ஆவார். சனி மேட்டில் இருந்து ஒரு செங்குத்து ரேகை மட்டும் மேல் நோக்கி சென்று இருந்தால், அது மிகவும் நல்ல அமைப்பாகும். ஏராளமான சிறு சிறு ரேகைகள், சனி மேட்டில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அது துரதிர்ஷ்டத்தை குறிக்கும் அமைப்பாகும். சனி மேட்டில் சனி வளையம் இருப்பது, எந்த காரியத்திலும் வெற்றி உறுதி என்ப��ை சொல்லும் அறிகுறியாகும்.\nகையில் ஆயுள் ரேகை வட்டமாக, எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் அமைந்த நபருக்கு ஆயுள்காரகனான சனி பகவான் மிகமிக நீண்ட ஆயுளை வழங்குவார். அந்த நபருக்கு ஆயுள் 90 வயதுக்கு மேல் அமைவது உறுதி.\n- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/05/nasa-camera-melted-while-space-x-launch.html", "date_download": "2020-09-24T03:49:54Z", "digest": "sha1:OXR5Y3M4BIQ6D5NNNUAZFHVIGD54IJKB", "length": 5338, "nlines": 71, "source_domain": "www.spacenewstamil.com", "title": "NASA Camera Melted While Space X Launch | உருகிய கேமிரா", "raw_content": "\nகடந்த செவ்வாய் கிழமை Space X நிறுவனமானது ஒரு பயன் படுத்திய ஃபால்கன் falcon 9 ராக்கெட் மூலம் இரண்டு செயற்க்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. அந்த நிகழ்வின் போது நாசாவின் புகைப்பட நிருபர் “பில் இங்கால்” என்பவரின் கேமராவானது, ராக்கெட்டின் அதிகப்படியான வெப்பத்தினால் உருகியது.\nSpace X நிறுவனமானது நாசாவின் இரண்டு Observatory துணைக்கோளையும். ஐந்து Iridium நிறுவனத்தின் துணைக்கோள்கலையும் . போன செவ்வாய்கிழமை விண்ணில் ஏவியது. அப்போது மிகவும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்து Bill Ingalls என்பவரின் கேமரானது இந்த கதிக்கு ஆளானது.\nபொது மக்களின் கருத்தானது அந்த கேமாராவாது Launch Pad க்கு மிகவும் பக்கத்தில் இருந்தது என்பதுதான். ஆனால் பில் இதற்கு காரணமாக புல் தரையில் ஏற்பட்ட தீதான் என கூறகிறார்..\nமேலும் Bill Ingalls என்பவர் நாசாவின் 30 வருடங்களாக புகைப்பட நிருபராக இருப்பதாகவும் அவருக்கு எங்கு எதை வைக்க வேண்டும் என தெரியாதா எனவும் நாசா கேள்வி எழுப்பி கடுபேற்றி இருக்கிறது அவரை.\nஅதிர்ஷ்ட வசமாக அந்த காமிராவின் மெமரி கார்டு எதும் ஆகாததால். அந்த காமிராவின் எடுக்கப்பட்ட Footage அனைத்து. பாதுகாப்பாக உள்ளது.\nஉன்மையில் இது எவ்வளவு தூரத்தில் வைக்கப்பட்டிருந்த காமிரா தெரியுமா தோராயமாக 1/4 மைல் ///\nகாமிரா டிரை பாட் இருந்த இடத்திலுருந்து …\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1876", "date_download": "2020-09-24T05:09:26Z", "digest": "sha1:6G5CTZPNELWQPTLTZO7F6ZQYO4YVZO6G", "length": 33122, "nlines": 193, "source_domain": "rajinifans.com", "title": "சூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 3 - வீரா - Rajinifans.com", "raw_content": "\nஎம் ஜி ஆர் சிவாஜி படங்களின் டைட்டிலை ரஜினி தன் படத்திற்கு பயன்படுத்தினாரா\nசூப்பர் ஸ்டாருக்கு உதவிய பத்திரிக்கையாளர் கட்டித் தழுவி பாராட்டிய ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சென்றடைய முடியமா வேறு நடிகர்களை தேடிக்கொண்ட படங்கள்\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 2 - மன்னன்\nமீண்டும் படையப்பா ரஜினியால் அலறப்போகும் சன் டிவி TRP\nஹ..ல்ல்லோ, நான் ரஜினிகாந்த் பேசறேன் - 10 ஆண்டுகளுக்கு முன்பு\nரஜினியின் நாற்காலியில் தெரியாமல் உட்கார்ந்ததற்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 1 - தர்மதுரை\nதினமும் ரஜினி திரைப்படங்களை ஒளிபரப்பி நல்ல பணம் சம்பாதித்தது\nசிவாஜியை கோபப்பட வைத்த ரஜினியின் நடிப்பு\n - தயாரிப்பாளர் கே. ராஜன்\nசூப்பர் ஸ்டார் ரஜினி எடப்பாடிக்கு போட்ட அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸ் : தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை ரஜினி ரசிகர்கள்கள் விநியோகித்தனர்\nநமக்குப் பல கடமைகள் இருக்கிறது... ரசிக சண்டையில் ஈடுபடுவது அந்தக் கடமை இல்லை\nமுதல்வன் படத்தின் தொடக்க விழா நினைவுகள் நவம்பர் 1998\nசூப்பர் ஸ்டார் to Greatest சூப்பர் ஸ்டார் : 3 - வீரா\nதிரைக்கு வந்து 26 வருடங்கள் ஆன ஒரு படத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.\n1994ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்தப் படம் வீரா.\nதயாரிப்பு : பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ்\nஇயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா\nரஜினிகாந்த் அவர்களின் திரைவாழ்க்கையில் காமெடி படங்களுக்கு சிறப்பான இடம் எப்போதும் உண்டு.\nதில்லு முல்லுக்குப் பின் வந்த ரஜினி படங்களில் காமெடிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த படம் வீரா என்று சொல்ல���ாம்.\nஅண்ணாமலை என்று ஒரு வெகு பரபரப்பான படம் கொடுத்த கூட்டணி ரஜினி - சுரேஷ்கிருஷ்ணா, இவர்களிடம் இருந்து தீக்கனலாய் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தென்றலாய் வந்த படம் தான் வீரா.\nதமிழ் நாட்டைப் பொறுத்த வரை நட்சித்திர நடிகர்கள், இரண்டு மனைவியர் கதைகளில் நடிப்பது லேசான காரியம் அல்ல. இரண்டு நாயகியரோடு நடிப்பது வேறு இரு நாயகியரும் கதையில் ஒரு சேர மனைவிகளாக கொண்டு நடிப்பது வேறு.\nஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம் என்று வரிக்கப்பட்ட காலக்கட்டம் அல்லவா.\nஇதற்கு முன் ரஜினி எங்கேயோ கேட்ட குரல் படத்தில் இரு தாரம் கொண்டவராக நடித்து இருந்தாலும் அது முற்றிலும் வேறு களம்.\nவீரா எடுத்துக்கொண்டது கொஞ்சம் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு களம் தான். நாடு போற்றும் நாயகனை வைத்து இரு தாரப் படம் எடுக்கும் போது, அதுவும் ஏராளமான தாய்க்குல ரசிகைகளைக் கொண்டிருக்கும் ஒருவரின் பிம்பம் சேதாரம் இன்றி எடுப்பது பெரும் பொறுப்பு.\nசுரேஷ் கிருஷ்ணாவை நம்பி இந்தப் படத்தை ரஜினி கொடுத்திருக்கிறார்.\n1994 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இருக்கும் ஆல்பர்ட் திரையரங்கத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.\nகதைக்கு வருவோம், பட்டணத்துக்கு ஆர்மோனிய பெட்டியோடு வந்து சேரும் பாட்டுக்கார நாயகன் அங்கு ஒரு கூட்டுக்காரனை சந்திக்கிறான்.\nஇருவரும் சேர்ந்து பல முயற்சிகளுக்குப் பின் ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் பரிசாக ஒரு லட்சம் பெறுகிறார்கள்.\nபோட்டி நடத்தும் நிறுவன முதலாளி வீராவுக்கு மேலும் பாட வாய்ப்புகள் தர முன்வந்தும் வீரா அதை எல்லாம் மறுத்து விட்டு தன் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்கிறான்.\nஊருக்கு திரும்பும் நிலையில் தான் யார் தான் எதற்காக பட்டணம் வந்தேன் என்ற கதையை பட்டணத்தில் கிடைத்த தன் புதிய நண்பனிடம் சொல்கிறான்.\nமுத்து வீரப்பன் ஒரு சின்னக் கிராமத்துவாசி. அந்த ஊரில் எந்த பொறுப்பும் இன்றி நண்பர்களோடு சுற்றி திரிந்து ஆனந்த வாழ்வு வாழ்கிறான். நித்தம் சேட்டை தான்.\nஅப்போது அவன் வாழ்க்கையில் இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன.\nகார்த்திகை தீபம் அன்று அவன் ஊருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் சாஸ்திரிகள் ஒருத்தர் வருகிறார். அவருடன் அவர் அழகிய மகள் தெய்வயானையும் வருகிறாள்.\nஅவளைக் கணடதும் முத்து காதலில் விழுகிறான். எப்படியாவது அவளைத் தன் உரிமையாக்கிக் கொள்ள விரும்புகிறான்.\nஅதன் பொருட்டு பாடும் திறமை கொண்ட முத்து, சாஸ்திரிகளிடம் இசை பயிலும் சாக்கில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய திட்டம் போட்டு அதில் சில பல தில்லுமுல்லுகள் செய்து வெற்றியும் அடைகிறான்.\nசாஸ்திரியிடம் சங்கீதம் கற்கிறான், ஆனால் தன் தேவியிடம் நெருங்க வழி இன்றி தவிக்கிறான்.\nஅவளை அடைய சேட்டை கலந்த ஒரு திட்டம் போடுகிறான், அதை தெய்வயானை கேட்டு விடுகிறாள், முத்து மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை உடைந்துப் போகிறது.\nமுத்துவுக்கும் தெய்வயானைக்கும் நடக்கும் அந்த உரையாடல் விளையாட்டுத் தனமாக இருக்கும் முத்துவை யதார்த்த வாழ்க்கைக்கு இழுத்து வருகிறது.\nதேவிக்கு வாக்கு கொடுக்கிறான், சங்கீதம் மட்டும் தீவிரமாக படிக்கிறான். அவளைத் திரும்பியும் பார்க்காமல் இருக்கிறான். வைராக்கியமாக படித்து சாஸ்திரிகளிடமும் பாராட்டு பெறுகிறான்.\nவிடை பெறும் நேரத்தில் தேவயானி\nயிடம் தன் காதலை அழுத்தமாக சொல்லுகிறான், தான் முன்பு காதல் சொல்ல வந்த முறையில் குறை இருந்தாலும் தன் காதலில் எந்த பழுதும் இல்லை, தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அவளோடு தான் என்று சொல்லி செல்கிறான். தேவியின் மனமும் முத்துவிடம் காதலில் சாய்கிறது.\nஇப்போது சம்பவம் இரண்டைப் பார்ப்போம்\nஅந்த ஊர் பண்ணையாரிடம் முத்துவின் தாயார் கடன் வாங்கி இருக்கிறார்.பண்ணையார் மகனுக்கும் முத்துவுக்கும் தேவி விஷயத்தில் ஒரு மோதலும் இருக்கிறது.\nபண்ணையார் முத்துவின் தாயை கடனைத் திருப்பிக் கேட்டு கன்னத்தில் அடித்து விடுகிறார்.\nதாயின் மீது பாசம் கொண்ட முத்து வெகுண்டு எழுகிறான். அவன் தாய் அவனைத் தடுத்து அவன் ஆவேசத்தை தடுத்து, உன் கோபத்தை பண்ணையார் கடன் அடைப்பதில் காட்டுமாறு சொல்கிறாள். முத்துவும் புரிந்துக் கொள்கிறான், பட்டணம் வருகிறான்.\nபட்டணத்தில் நடந்ததை தான் ஆரம்பத்தில் பார்த்தோமே. பட்டணம் வந்து முத்து வீரப்பன் வீரா ஆகிறான்\nபாட்டு போட்டியில் கலந்து கொள்ள பல வழிகளில் முயற்சி செய்யும் போது ஒரு ரவுடியின் பகை, ஒரு போலீஸ்காரின் அன்பு, பாட்டு கேசட் நிறுவனர் மகளின் ஆசைப் பார்வை எல்லாமே வீராவுக்கு கிடைக்கிறது.\nமீண்டும் ஊருக்கு வரும் வீரா பண்ணையாரின் கணக���கைத் தீர்க்கிறான். அடுத்து தன் காதலி தேவியைத் தேடி ஓடுகிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்து நிற்கிறது.\nவீரா ஒரு சூப்பர் ஸ்டார் நகைச்சுவை சித்திரம், இது படத்தின் அறிமுக காட்சியிலே நமக்கு அழகாக பதிய வைக்கப்படுகிறது.\nடைட்டில் ஓடும் காட்சியில் பாடல்களின் பின்னணி மட்டும் ஒலிக்க ஒரு பேருந்தில் ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் ஆகிறார். பேருந்து விட்டு இறங்கும் ரஜினியின் முகம் திரையை ஆக்ரமிக்கும் போது இசை நின்று விடுகிறது. அங்கும் இங்கும் பார்க்கும் ரஜினி பின் சரியா திரையைப் பார்த்து அட இங்கே இருக்கீங்களா என்ற தோரணையில் ஒரு சல்யூட் வைப்பார், அது ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார் வைக்கும் முத்திரை சல்யூட்.\nசுரேஷ் கிருஷ்ணா ரஜினி அறிமுகக் காட்சிகளில் தனி முத்திரைகள் பதித்த இயக்குனர் என்பதில் ஐயமில்லை\nதன் காதலி தேவியை இழக்கும் வீரா, தாயின் வற்புறுத்தலால் மீண்டும் சென்னை வந்து பாட்டு வாய்ப்புகளை ஏற்று கொள்கிறார்.\nபாட்டு கேசட் நிறுவன முதலாளியின் மகள் ரூபாவை திருமணமும் செய்து கொள்கிறார். இதற்கு பிறகு சந்தர்ப்ப வசமாய் தேவியும் வீராவின் வாழ்க்கையில் திரும்பி வருகிறார்.\nஇது ஒரு உணர்ச்சி பூர்வமான கதைக்கான களமாக இருந்தாலும் இயக்குனர் வெகு சாமர்த்தியமாக படத்தை நகைச்சுவை பாதையில் ஜோராக நகர்த்துகின்றனர்.\nமுத்து வீரப்பன் கதை என்ன ஆகிறது\nஇரு மனைவிகளையும் அவன் எப்படி சமாளித்தான் என்பது எல்லாம் படத்தின் இரண்டாம் பாதியில் இயக்குனர் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.\nவீரா படத்தில் ரஜினியின் நண்பர் வேடத்தில் செந்தில். மிகவும் கனமான பாத்திரம், ரஜினியோடு படம் முழுக்க வருகிறார், ரஜினியோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார்.\nஅது என்ன முத்து வீரப்பன், முன்னாடியும் கட் பின்னாடியும் கட், நடுவில் இருக்கும் வீரா போதும், அது தான் சூப்பர் ஹிட் என்று இவர் பேசும் வசனம் விசில் அடிக்க வைக்கிறது.\nகடவுள் படங்களை வைத்து இவர் கொடுக்கும் ஐடியா சொதப்பும் இடமும், பெருமாள் கோயில் காட்சியும் தொடர் சிரிப்பைக் கொட்டும் காட்சிகள்\nகிராமத்தில் ரஜினிக்கு நண்பர்களாக கொஞ்ச நேரம் வருகிறார்கள் ஒய் ஜி மகேந்திரன், விவேக், இவர்கள் கூட்டணியில் ரஜினி செய்யும் How is it முத்திரை வசனக் காட்சிகள் வெகு பிரபலம்.\nரஜினி தாய் வேடத்தில் நடிகை வடிவுக்கரசி. பாந்தமான நடிப்பில் நிற்கிறார்.\nவினுசக்ரவர்த்தி கிராமத்து பண்ணையாராக வந்து முறுக்கு மீசையில் மிரட்டுகிறார்.கிட்டத்தட்ட அண்ணாமலை கெட்டப்பிலே வருகிறார்.\nஅஜய் ரத்னம் பண்ணையார் மகனாக வருகிறார். ரஜினியோடு நாயகிக்காக மோதுகிறாr. அடி வாங்கி விட்டு நகர்கிறார்.\nநடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ரஜினிக்கு பாட்டு வாத்தியார் வேடம் ஏற்று வருகிறார்.கொஞ்சம் தளபதியில் வரும் இவரது வேடத்தை நினைவு படுத்துகிறது.\nபடம் நகரத்துக்கு வரும் போது அங்கு நாம் இன்னொரு நட்சத்திரப் பட்டாளத்தை சந்திக்கிறோம்.\nஇசைத் தட்டு நிறுவன முதலாளியாக நடிகர் ஜனகராஜ், நாயகியின் தந்தை மற்றும் ரஜினிக்கு மாமனார் வேடம். சிரிக்க வைக்கிறார். குறிப்பாக துணிக்கடை காட்சியும் ரஜினி விருந்துக்கு வரும் காட்சியும் இவர் சிக்ஸர் அடிக்கும் இடங்கள்.\nலிவிங்ஸ்டன் படத்தில் இருக்கிறார், இவருக்கு நிறுவன மேலாளர் வேடம், அளவான வில்லத்தனம் செய்து விட்டு போகிறார். கதையை முடித்து வைக்க ஒரு பாத்திரம் இவருடையது.\nமகேஷ் ஆனந்த் என்று ஒரு அறிமுக வில்லனும் படத்தில் உண்டு. ரஜினியோடு இவருக்கு இரண்டு அதிரடி சண்டைக்காட்சிகள் உண்டு. ரஜினியும் இவரும் டூப் போடாமல் சண்டைப் போட்டு இருப்பார்கள்.\nபடத்தில் இரண்டு நாயகிகள் தமிழ் மற்றும் தெலுங்கு தேசங்களை அன்றைய தேதியில் ஆண்டு வந்த இரண்டு நட்சத்திரங்கள் தான் அவர்கள்.\nஒன்று மீனா, இன்னொன்று ரோஜா.\nமீனா அமைதியான அழகு, ரோஜா கொஞ்சம் ஆரவாரமான அழகு, இரண்டையும் ஆளும் ஆண்மையின் உயரம் ரஜினி.\nபடத்தில் இசை பெரும் பங்கு வகிக்கிறது.\nகொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட - வெகு காலம் வரை தமிழ்நாட்டு இன்னிசை மேடைகளை அலங்கரித்த பாடல்களில் ஒன்று\nமலைக்கோயில் வாசலிலே சூப்பர் ஸ்டார் படப் பாடல்களில் மிகுந்த அழகுணர்ச்சியோடு எடுக்கப்பட்ட பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம்\nஇன்று வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.\nரஜினியின் சேட்டையைக் காட்டவே படத்தில் இரண்டு பாடல்கள் உண்டு.\nஅடி பந்தலில் தொங்குகிற காய்க்கு எல்லாம்..\nஅடி ஆத்துல என் அன்னக்கிளி...\nஇந்த இரண்டு பாடல்களிலும் ரஜினியின் துள்ளல் எள்ளல் எல்லாம் கரை புரண்டு ஓடும்.\nமுந்தி முந்தி.. பாட்டு கொஞ்சமே என்றாலும் நிறைவாக வந்து போகும்\nவாடி வெத்தலப் பாக்கு பாட்டு நகரத்து குத்து, ரோஜாவின் கவர்ச்சி விருந்து.\nமாடத்திலே கன்னி மாடத்தில் ரஜினியின் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு பாட்டு. மீனாவின் கொஞ்சல் அழகு கெஞ்ச வைக்கும் பாட்டு அது.\nவீரா படத்தில் ஒளிப்பதிவாளர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. முதல் காட்சி மலைக்கோவில் பாட்டில் வரும் முத்து என்று விளக்குகளால் பெயர் எழுதப் பட்ட இடம் திரையில் நம் கண்களை நிறைத்து விடும். அதில் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர் பணி நம்மை கைத்தட்ட வைக்கும்.\nஇன்னொரு காட்சி மீனாவை ரஜினி மீண்டும் அந்த அரங்கத்தில் சந்திக்கும் காட்சி, ஒவ்வொரு விளக்காக ரஜினி போட்டு பின் மெல்லிய வெளிச்சத்தில் மீனா தெரியும் காட்சியும் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கும் இடம்.\nவீரா படம் கண்ணுக்கு குளுமையான ராஜமுந்திரியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த கிராமத்து ஆற்றோர காட்சிகள் அவ்வளவு அழகு.\nவீரா படத்தில் ரோஜா, ரஜினியின் முகத்தைக் கோலமாக வரையும் காட்சி படத்தின் கலைக் குழுவுக்கு சலாம் போட வைக்கும் ஒரு இடம். இது இப்படத்தின் ஒரு சிறப்பம்சம் என்றும் சொல்லலாம்.\nரஜினி - மீனா காதல் ஒரு ரசனையான கவிதை.ரஜினியின் குறும்பும் மீனாவின் எழிலும் போட்டி போட்டு ரசிகர்களை மகிழ வைக்கிறது. ரஜினி -மீனா ஜோடிப் பொருத்தம் ரசிக்க வைக்கிறது.\nரஜினி - ரோஜா காதல் ஒரு தலையாக ஆரம்பித்து பின்னர் திருமணத்தில் சேர்க்கிறது. அதில் ஒரு சின்ன பொறுப்பு சார்ந்த ரஜினி தெரிகிறார். ரோஜா ஏக்கம் கொண்ட காதலியாகவும் அன்பான மனைவியாகவும் வருகிறார்.\nரஜினியைப் பொறுத்த வரை பல்வேறு வண்ணம் பொருந்திய ஒரு பாத்திரம். கிராமத்து இளைஞனாக கொண்டாட்டம் காட்டுகிறார் என்றால் நகரத்துக்கு வந்த பிறகு பொறுப்பு கூட்டுகிறார்.\nநகைச்சுவை காட்சிகளில் ரஜினியின் டைமிங் அருமையாக வேலை செய்து இருக்கிறது.\nபெருமாள் கோயில் திருமண காட்சியில் அய்யரிடம் மந்திரம் சொல்லும் காட்சி, விருந்துக்கு சென்று அங்கே நடக்கும் சிரிப்பு கலவரம் ஆகட்டும் ரஜினி தான் காமெடியிலும் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்திருக்கிறார்.\nவீரா, மோகன் பாபு நடித்த அல்லூரி முகடு என்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கம்.\nதெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இந்தப் படம் ரஜினிக்காக பல மாறுதல்கள் கண்டது.\nசுரேஷ் ��ிருஷ்ணாவின் ஒரு சிறந்த படமிது என்பது என் கருத்து.\nகொஞ்சம் தவறினால் சூப்பர் ஸ்டார் பிம்பத்திற்கு பெரிய வேட்டு வைக்கக் கூடிய கதையை மிகவும் சிரத்தை எடுத்து ரஜினி ரசிகர்களுக்கும் தமிழ் குடும்பங்களும் கொண்டாடி மகிழும் வண்ணம் ஒரு நல்ல நகைச்சுவை படமாக கொடுத்து இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.\nஅண்ணாமலை, பாட்சா கொண்டாப்படும் அளவுக்கு வீரா கவனிக்கப்படுவதில்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம்.\nமூன்று மணி நேரம் ரசிகர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பது எல்லாம் தனிக்கலை, அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கைவந்த கலை என்று 90களில் அடித்து சொன்னப் படம் வீரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/box-office-king-of-2019-ajith-or-rajini/62104/", "date_download": "2020-09-24T05:20:24Z", "digest": "sha1:BTIIB2Y2QGYTG2JVFU2MQNJGOJK3FJRW", "length": 3437, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Box Office King Of 2019 : Nerkonda Paarvai , Thala Ajith, Rajinikanth", "raw_content": "\n 2019-ன் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் – தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட லிஸ்ட்..\nOMG.. 38 வயதிலும் இப்படியா கவர்ச்சியான போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த கிரண்.\nNext articleவாவ்.. இளமையான தோற்றத்தில் ரஜினி… தர்பார் வைரல் புகைப்படம்\nபோனி கபூரின் அடுத்த தமிழ் படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா வச்சி செய்த அஜித் ரசிகர்கள்\nஅஜித் கொடுத்த வாக்குறுதி.. நிம்மதியா பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர் – விஷயம் இது தான்.\n“அதிர்ஷ்ட கெட்டவன்” என்று ஒதுக்கப்பட்டேன் : மனகுமுறிய அஜித் பட நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-district-wise-coronavirus-positive-cases-on-august-4-393387.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T05:52:07Z", "digest": "sha1:OPY3QTUP7OHZOPXGBIZD5VHVKEJJN7XD", "length": 15254, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம் | Tamil nadu district wise coronavirus positive cases on august 4 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெடல் இருக்கு.. பெட்ரோல் எதற்கு.. மிதித்து சுற்றினால் விர்ர���ன்னு ஓடும் பேட்டரி கார்.. சூப்பர்\nதிமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்\nபுதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nஇந்தியாவுடன் அரசியல் பொருளாதார நட்பு...மகிந்த ராஜபக்ச ட்வீட்டுக்கு மோடியின் பதில் இதுதான்\nஇப்படி தூங்க விடாம செஞ்சா எப்படி ஜாக்குலின்.. ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்\nLifestyle சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\nMovies ஓடிடி தளம்.. தணிக்கைச் செய்யப்படாத அந்த வார்த்தைகளால் அந்த அபாயம்.. இயக்குனர் சீனு ராமசாமி திடுக்\nSports என்ன நியாயம்.. அடுத்த போட்டியிலும் ஆடவில்லை.. ராயுடுவால் சிஎஸ்கேவில் குழப்பம்.. சிக்கலில் தோனி\nFinance பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்\nசென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5063 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையை தவிர பிற மாவட்டங்களில் அதிக பாதிப்பு என்றால், விருதுநகர் மாவட்டத்தில் 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 358 பேரும்,\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்\nதேனியில் 292 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், காஞ்சிபுரத்தில் 220 பேரும், கடலூரில் 264 பேரும், கோவையில் 228 பேரும், கள்ளக்குறிச்சியில் 149 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்:\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதங்கம், வெள்ளி விலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் சரிவு.. காரணம் என்ன\nகொஞ்சம் ஏமாந்தால், \"மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்\"ன்னு முதல்வர் சொல்வார்: துரைமுருகன் காட்டம்\nபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, பெற்றோர், மாணவர்களிடம் இன்று கருத்து கேட்பு\nஎன்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nசேலத்தை விட சென்னையில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு.. முதல்முறையாக பெரும் மாற்றம்\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் என அறிவிப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nதிமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ipl-2020-ipl-teams-unhappy-with-bcci-1081448.html?ref=rhsVideo", "date_download": "2020-09-24T05:24:28Z", "digest": "sha1:ECXJPR46VPUZ5MCFEK5YTLHPCDVXCMY2", "length": 7583, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "IPL 2020 : BCCI செய்யுறது சரியில்ல.. கவலை தெரிவித்த ஐபிஎல் அணிகள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIPL 2020 : BCCI செய்யுறது சரியில்ல.. கவலை தெரிவித்த ஐபிஎல் அணிகள்\n2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயாராகி வரும் நிலையில், ஐபிஎல் அணிகள் கடும் அதிருப்தியில் உள்ளன.\nIPL 2020 : BCCI செய்யுறது சரியில்ல.. கவலை தெரிவித்த ஐபிஎல் அணிகள்\nஐபிஎல் 2020: கொல���கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஐ.பி.எல் போட்டிகளில் ரோஹித் சர்மா 200 சிக்சர்கள் அடித்துள்ளார்..\nகொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு\nIPL 2020: CSK வீரர்களை கடுப்பாக்கிய ராகுல் திவேதியா\nகிரிக்கெட் பிரீமியர் லீக்.. கொல்கத்தாவை வென்றது மும்பை..\nசென்னை: விஜயகாந்துக்கு கொரோனா தொற்று.. தேமுதிக அறிக்கை வெளியீடு..\nIPL 2020: உங்களுக்கு துணிச்சல் இல்லை.. தோனியை சீண்டும் கம்பீர்\n சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன\nCricket வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை\nதோனிக்கு வணக்கம் சொன்ன யசஷ்வி ஜெய்ஸ்வால்\nbcci பிசிசிஐ கொரோனா வைரஸ் ipl 2020 ஐபிஎல் 2020\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/ghilli", "date_download": "2020-09-24T05:02:56Z", "digest": "sha1:RSRM7YO4G3JZEZA4BVTE3VN3WGCGM2JS", "length": 4656, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Ghilli Movie News, Ghilli Movie Photos, Ghilli Movie Videos, Ghilli Movie Review, Ghilli Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nநடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம்\nவிஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா - மேலும் படப்பிடிப்பில் 22 தொற்று\nதளபதி 65ல் நடிக்கராரா கில்லி படத்தின் பிரபலம்\nவிஜய்யின் கில்லி படத்தின் வசூல் என்ன தெரியுமா\nவிஜய்யால் ஏற்பட்ட வருத்தம், வெளிப்படையாக கூறிய மகேஷ் பாபு\nகில்லி படப்பிடிப்பில் விஜய்யின் நடிப்பை நேரில் பார்த்து ரசித்த பிரபல நடிகர்- இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்\nதமிழ் சினிமாவில் ரஜினி-அஜித் இல்லை, விஜய்யின் கில்லி படம் செய்த முதல் சாதனை என்ன தெரியுமா\nஅது மட்டும் நடந்தால் எல்லா ஸ்கிரீனிலும் கில்லி தான்.. அறிவித்த திரையரங்கம்\n14வது வருடத்தில் விஜய்யின் கில்லி- படம் செய்த மாபெரும் சாதனைகள்\nவிஜய்யின் கில்லி படத்தில் நடித்தது எனக்கு மைனஸாக அமைந்துவிட்டது- வருத்தப்படும் ஜெனிபர்\nதுப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்\nகொண்டாட்டத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்- ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.soslc.lk/ta/cities/dehiwela-mount-lavinia-municipal-council", "date_download": "2020-09-24T05:22:46Z", "digest": "sha1:5CXAJXJSKXVFINRJ5YOYHOIVNRAGETHN", "length": 57210, "nlines": 621, "source_domain": "www.soslc.lk", "title": "SoSLC", "raw_content": "\nகீழே உள்ள புலத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.\nகடவுச்சொல்லை மாற்றி அமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nநீங்கள் உள்ளிட்ட குறியீடு தவறானது. சரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nசரிபார்ப்புக் குறியீட்டிற்கு உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.\nஉங்கள் கடவுச்சொல் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது \nஉள்நுழைய உங்கள் புதிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் உள்நுழைய.\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில்\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல்\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும்\nஒரு நகரம் ஒரு பெரிய மனித குடியேற்றம். ஒரு நகரத்தில் மக்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர். ஒரு நகரத்தின் சுறுசுறுப்பு மக்கள் மற்றும் அவர்களின் நடத்தை சார்ந்தது. ஒரு நகரத்தின் மக்கள்தொகையின் கலவை மற்றும் மாறுபட்ட திறன்களைப் பற்றிய ஆரம்ப புரிதல் ஒரு வெற்றிகரமான நகர்ப்புற ஆய்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.\nதற்போதுள்ள எல்லைக்குள் மக்கள்தொகை மற்றும் மக்கள்தொகை வடிவங்களை அடையாளம் காண்பதன் மூலம் செய்யப்படும் கணிப்புகள் நன்கு திட்டமிடப்பட்ட வாழக்கூடிய நகரத்தை உருவாக்கும்.\nவரைபடம் இப்பகுதியில் மக்கள் தொகை வளர்ச்சியை விவரிக்கிறது.\nவயது மூலம் பாலின விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதேஹிவாலா-மவுண்ட் லவ்னியா நகராட்சி மன்ற எல்லைக்குள் உள்ள மொத்த மக்கள்தொகையில், 48.78% ஆண்கள் மற்றும் 51.22% பெண்கள். வயதுக்குட்பட்ட மொத்த மக்கள்தொகையின் விகிதம் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 19.87%, 24.71%, 15 - 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு 39.67%, 30-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு 39.67% மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 15.74% ஆகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nசிங்களம் 70 சதவீதம் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும் , 15.1 சதவீதத்தினர் முஸ்லீம்களும், 11.3 சதவீதம் தமிழர், மற்றும் 3.7 சதவீத மற்ற குழுக்களும் ஆகும்.\nகுடியிருப்பாளர்களின் ஆண்டுகளுக்கு நகர எல்லைகளுக்கு நகர்த்தல்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகர எல்லைக்கு குடிவரவு ஆண் மற்றும் பெண் மக்களிடையே கவர்ச்சிகரமான உயர் மட்டத்தில் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தரவுகளின்படி பத்து வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் குடியேறினர்.\nவயது அடிப்படையிலான பாலின விகிதம் ( ஒவ்வொரு 100 ஆண்களுக்குமான பெண்களின் எண்ணிக்கை )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாலின விகிதம் ஒரு மக்கள்தொகையில் பெண்களுக்கு ஒப்பான ஆண்களின் விகிதாச்சாரத்தை கணக்கிடுகின்றது. 30 வயதுக்கு மேற்பட்ட வயதினரில் ஆண்களை விட பெண்களே அதிகமானதாக இவ்வரைபடம் குறிக்கிறது.\nதேசிய சராசரியுடனான, பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் ஆண்கள் தலைமைத்துவ குடும்பங்கள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவளை-கல்கிஸை மாநகரசபையின் பெண் தலைமையிலான குடும்பங்களின் விகிதம், தேசிய சராசரியைவிடக் குறைவானதாகும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஆண் மற்றும் பெண் மக்கள்தொகையின் முன்னுரிமை இடம்பெயர்வு தரவுகளின் படி நகரத்தில் வேலைவாய்ப்பை பரிசீலித்து வருகிறது. ஒரு குடும்ப உறுப்பினருடன் குடியேறிய ஆண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான பெண்கள் ஒரு குடும்ப உறுப்பினருடன் குடியேறப்படுகிறார்கள்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதேஹிவலை -கல்கிசை முனிசிபல் கவுன்சிலில் 2012 ஆம் ஆண்டின் பல்லின மக்களின் மொழி திறன்களை வரைபடம் காட்டுகிறது.\nசமுதாய முன்னேற்றத்தில் கல்வி எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வருகிறது. கல்வி வசதிகளின் வளர்ச்சி நகர்ப்புறப் பகுதியின் அபிவிருத்திக்கு கணிசமாக பங்களிப்பு செய்கிறது.\nவளர்ச்சியடைந்த நாடு என்ற வகையில், வளர்ச்சி இலக்குகளை பெறுவதற்காக வறுமைக் குறைப்பைக் குறிக்க வேண்டும். வறுமையைக் குறைப்பதில் கல்வி முக்க���ய பங்கு வகிக்கிறது. முறையான கல்வி, ஊழியர்களுக்கு உயர் ஊதியத்தை சம்பாதிக்க உதவுகிறது. சுயாதீனமான துறைகளில் அல்லது சுய தொழில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது சிறந்த வாழ்வாதாரங்களை வழங்குகிறது.\nபாலின அடிப்படையிலான கல்வி அடைவு வகைகள் ( 3 வயது - 24 வயது வரையான)\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nபாடசாலை கல்வி அடைவதில் அதிகமானோர் காணப்படுகிறார்கள், அதே சமயம் வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் படிக்கவில்லை.\nபாலினம் அடிப்படையான உயர்கல்வி நிலை பெறுபேறுகள்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nக.பொ.த.(சாதாரண தர ) மற்றும் க.பொ.த. (உயர் தர ) அதிகமான பெண்கள் தெரிவுசெய்யப்படலாலும் ஆண்களே உயர்கல்வி மற்றும் பட்டதாரி படிப்புக்கு அதிகமான விகிதாச்சாரத்தில் இருப்பதாக இந்த வரைபடம் காட்டுகிறது\nகணினி கல்வியறிவு - ( 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுக்குட்பட்ட மக்கள் தொகைக்கான )\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nஒரு முக்கிய நகரை வடிவமைக்கும் பாத்திரத்தை போக்குவரத்து கொண்டுள்ளது . தானாக வேகமாக வளரும் எந்த நகரத்திற்கும் முக்கிய இணைப்பு வசதிகள் இருந்தால் அந்த நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சி சிறபாக இருக்கும் .\nஎனவே, பஸ் மற்றும் இரயில் போக்குவரத்து, சரக்கு பாதை வரைபடங்கள், விமான நிலையங்கள் மற்றும் லாஜிஸ்டிக் அமைப்புகள் உட்பட முக்கிய போக்குவரத்து அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களில் ஒரு மையத்தில் இருக்க வேண்டும்.\nSGD இலக்குகளில் ஒன்று 11.2 ஆகும்.இது பாதுகாப்பான, மலிவு, அணுகக்கூடிய மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகள், சாலை பாதுகாப்பு, பொது போக்குவரத்து நாம் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்துத் திட்டத்தில் இவை கருதப்பட வேண்டும்.\nமேலும், தேவைகள் ,பாதிக்கப்பட்ட சூழ்நிலைகள், பெண்கள், குழந்தைகள், குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.\nமணித்தியாலத்துக்கான வாகன போக்குவரத்து ( பகல் நேரம் )\nமூல - SOSLC திட்டம்\nதெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதியில், காலை 7 மணிமுதல் 8 மணிவரையான காலப்பகுதி பாடசாலை மற்றும் வேலை பயணங்களுக்கு பரபரப்பான போக்குவரத்து காலமாக கருதப்படுகிறது. அதேவேளை, போக்குவ���த்து 8 மணிக்கு உச்சத்தை அடைகிறது\nமாநகர சபைக்குள் நுழைகிற வாகனங்களின் வகைகள் ( சதவீதம் )காலை 6 மணி முதல் மாலை 06 மணி வரை\nமூல - SOSLC திட்டம்\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தெஹிவளை-கல்கிசை நகரசபை பிரதேசத்திற்குள் நுழைந்த வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் / வேன் / ஜீப்புகள் போன்ற தனியார் வாகனங்கள் 89 சதவீதம் காணப்படுகின்றன. இரயில் மற்றும் பஸ் 6 சதவீத மட்டுமே கொண்டுள்ளது\nவாகனங்களின் வகை அப்படையிலான வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை-ஒரு வழி மற்றும் 24 மணி நேரம்\nமூல - SOSLC திட்டம்\nபெரும்பான்மைப் பயணிகள் பொறுத்துக் கொள்ளும் வகையில், அந்தப் பகுதியின் முக்கிய காரணியாக இந்த பாதை பஸ்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள்கள், கார்கள்/வான்கள் கணிசமான அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.\nவரையறுக்கப்பட்ட காவல்துறை பிரிவுகளில் ஏற்பட்ட விபத்து புள்ளிவிவரங்கள் (மரண இழப்புக்களின் எண்ணிக்கை)\nமூல - இலங்கை பொலிஸ் திணைக்களம்\nகடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பகுதியில் விபத்து நடந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2015 முதல் 2016 வரை, விபத்துக்கள் அதிகரித்துள்ளன.\nவருடாந்த புகையிரத பயனாளிகளின் எண்ணிக்கை\nமூல - ரயில்வே துறை\nதெஹிவளை - கல்கிசை மாநகர சபைகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான வருடாந்த புகையிரத பயணிகளுக்கான எண்ணிக்கையை இந்த வரைபடம் காட்டுகிறது.\nமூல - SOSLC திட்டம்\nநகரத்தில் சில பாதசாரிகள் கடக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு பாதசாரி எண்ணும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நேரங்கள், அலுவலக நேரம் மற்றும் பாதசாரி இயக்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு வரைபடத்தில் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.\nநகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மை இயக்கிகள். எனவே, இலங்கை நகரங்களின் மாறிவரும் பொருளாதார கட்டமைப்பைப் பற்றி அந்த பொருளாதார இயக்குநர்களின் பகுப்பாய்வு சிறப்பானதாக இருக்கவேண்டும்.\nஇலங்கையின் நகரங்களின் பொருளாதார பின்னணியை புரிந்து கொள்ள, உலகளாவிய போட்டித்தன்மையுடன் நாட்டின் உற்பத்தித்திறனை ஒப்பிடுவது அவசியம். இது மனித மூலதன மற்றும் தொழிலாளர் சக்தியின் இயக்கம் பற்றிய ஆய்வின் முன்கூட்டிய ஆலோசனைகளையும், அதே போல் இலங்கையின் நகரங்களின் அபிவிருத்தியை எதிர்கொள்ளும் முக்கிய பொருளாதார தடைகள் மற்ற���ம் பொருளாதார அபாயங்களையும் கொண்டிருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், நகர்ப்புற மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கங்கள், வணிகம் மற்றும் தனியார் துறை, மனித மூலதனத்தின் சிறந்த பயன்பாடு மற்றும் தொழிலாளர் பங்களிப்பு ஆகியவற்றின் தற்போதைய மற்றும் சாத்தியமான பாத்திரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார பகுப்பாய்விலிருந்து ஆராயப்பட்டது.\nமதிப்பிடப்பட்ட நகர போட்டித்திறன் குறியீடு (CCI)\nமூல - SOSLC திட்டம்\nஇந்த தரவு பொதுவாக கொழும்பு மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை மற்றும் கோட்டே மாநகர சபை உட்பட உள்ளடங்கியது. தரவுகளின் படி, நகரத்தின் போட்டி நிலை அனைத்து மாகாணங்களுக்கும் மேலானது, குருநாகல் மற்றும் கண்டி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களாகும்.\nஆண்டு வருவாய் மற்றும் செலவினம்\nமூல - தெகிவளை மாநகர சபை\nவருடாந்திர சராசரியின் படி, மொத்த வருவாய் மொத்த வருவாயில் 60% ஆக உள்ளது நகராட்சி வருவாய்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மானியங்கள் 40%. சொந்த ஆதார வருவாய் வகைகள் (1) சொத்துக்கள் மூலம் முக்கியமாக இருக்கும் விகிதங்கள் / வரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன வரிகள், (2) வசதிகள் மற்றும் இதர நகராட்சி பண்புகள், (3) உரிமம் கட்டணங்கள், (4) நகராட்சி கட்டணம் சேவைகள், (5) வாரண்ட் செலவுகள் மற்றும் அபராதம், (6) பிற வருவாய்கள். சொந்த மூல வருவாய் மத்தியில், அந்த சொத்து வரி (விகிதங்கள் / வரி) மற்றும் பிற வருவாய்கள் இந்த வருவாயின் பங்களிப்பிலிருந்து முக்கிய வகைகள் ஆகும் மொத்த நகராட்சி வருவாயில் முறையே 25% மற்றும் 24% கணக்குகள் உள்ளன. மொத்த நகராட்சி வருவாயில் மானியங்கள் 40% ஆக்கிரமிக்கப்பட்டாலும், பெரும்பாலான தொகைதான் ஊதியம் (மொத்த நகராட்சி வருவாயில் 36%) ஊதியம் மற்றும் மத்திய அரசால் வெளியிடப்பட்டது நகராட்சி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள். மூலதன மானியத்தின் பங்கு 3.6% சிறிய கணக்கியல் ஆகும் மொத்த வருவாய்.\nநகராட்சி, \"நகர்ப்புற பகுதிகள், திட்டமிடல், நிதியியல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு (உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய) மற்றும் பங்குதாரர்கள் எப்படி முடிவு செய்வது\" என எளிமைப்படுத்தப்படலாம். இது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமூக மற்றும் மூலவள ஆதார��்கள் மற்றும் அரசியல் அதிகார ஒதுக்கீடு தொடர்பான போட்டி என்பன உள்ளடக்கப்படுகிறது.\nஇந்த பிரிவு, இலங்கையின் நகர்புற நிர்வாகத்தின் வெளிப்பாட்டின் வரையறைக்கு தெளிவான விவரங்களை வழங்கியுள்ளது. இது நிதிய மறுமலர்ச்சி, சேவை வழங்கல் மற்றும் பொருளாதார சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.\nஇங்கே கிடைக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்ட இரண்டாம் நிலை தரவுத் தொகுப்பு, நில அளவை ஆய்வுகள் மற்றும் பங்குதாரர் விவாதங்களை கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது யார் மற்றும் எப்படி நகர்ப்புற நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை மூடிமறைக்க முயற்சிக்கிறது; பொது நிர்வாகம்; நகர்ப்புற நிதி, குறிப்பாக பட்ஜெட் மற்றும் மேலாண்மை; பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் ஆட்சி; குடிமக்கள் பங்களிப்பு மற்றும் குடிமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் தகவல் மற்றும் மதிப்புமிக்க தரவுகளின் எண்ணிக்கையை அணுகல்\nமூல - SOSLC திட்டம்\nகொழும்பு, தெஹிவளை மற்றும் கோட்டே எம்.சி பகுதிகளில் இந்த தரவு பொதுவானது, இது இலங்கையின் நகர்ப்புற நகரத்தின் நகர் பகுதியை உள்ளடக்கியது. சேவை வழங்கல் சேவை மற்றும் சேவைகள் வழங்கல் நிதி ஆகியவை இந்த நகரங்களில் கிடைக்கக்கூடிய தரவின் உயர் மட்டத்தில் உள்ளது.\nமாகாண ரீதியான உள்ளூர் அதிகாரிகளின் விநியோகம்\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nநகர்ப்புற கவுன்சில்கள் (MC, 23), நகர சபைகள் (யு.சி., 41), மற்றும் பிரதேச சபை (பி.எஸ்., 271) கிராமத்திற்கு. சாலைகள், சுத்திகரிப்பு, வடிகால்கள், கழிவு சேகரிப்பு, வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பொது சேவைகளை வழங்குவதற்கு அவை பொறுப்பு. இந்த விளக்கப்படம் குறிப்பிட்ட உள்ளூர் அதிகாரசபையின் மாகாணத்தின் மூலம் LA களால் விநியோகிக்கப்படுவதை காட்டுகிறது. கொழும்பின் பிரதான மாவட்டமான MC மற்றும் UC யின் எண்ணிக்கை (7 MC இன் 14 UC இன், 27 PS இன்).\nஇலங்கையின் நகரங்களின் ஒரு முக்கியமான செயல்பாடு நகர்ப்புற வாழ்க்கையை ஆதரிக்கும் குடியிருப்பாளர்களின் பன்முகத்தன்மைக்கு வீட்டுவசதி வழங்குவதாகும்.இலங்கையின் ஆரம்ப நகர்ப்புற குடியேற்ற மரபு - நிலங்கள், வீடமைப்பு, வீடமைப்பு மற்றும் வீடமைப்பு உட்பட போக்குகள் மற்றும் அதனுடன் வரும் அபிவிருத்தி சவால்கள் ���ங்கு அமைந்திருக்கும்.\nநகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற நிலப் பயன்பாடு மற்றும் நில மேம்பாடு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள், வீட்டுவசதி தேவைகள், உள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி செலவு ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யும். இது நகர்ப்புற மற்றும் வளர்ச்சி சவால்களையும் பார்க்கும்; நகர்ப்புற திட்டமிடுதல், நில உபயோகங்கள் மற்றும் வீடுகள்; நகர்ப்புற நில வளர்ச்சி மற்றும் 9 நகரங்களின் தனிப்பட்ட பகுப்பாய்வு. தரவு SDG 11.1 ஐப் பற்றிய குறிப்புகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரம் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலக்கு 11.7 (அனைத்து குழுக்களுக்கும் பாதுகாப்பான, திறந்த மற்றும் பச்சை இடைவெளிகள்) குறிப்பிடப்படும்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nவரைபடம் தெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதியில் உள்ள வீட்டுவகையை குறிக்கிறது. பெரும்பான்மையான வீடுகள் (85 சதவீதம்) ஒற்றை மாடி மற்றும் இரண்டு மாடி வீடுகளாக உள்ளன.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவெல-கல்கிர்ஸை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 95.4 வீதமான வீடுகள் 2012 ல் நிரந்தரமான வீடுகளாக இருந்ததாக வரைபடம் குறிப்பிடுகிறது.\nநகர்ப்புற சேவைகள் ஒரு முக்கிய செயல்திறன் மற்றும் சிறந்தவொரு நகராட்சிப்பணி மிக்கதாக செயல்படுத்தப்படவேண்டும்.\nநகராட்சி சேவைகளுக்கான அணுகல் மற்றும் அவற்றின் வழங்குதலின் தரம் ஆகியவை நகரத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றில் வலுவாக செல்வாக்கு செலுத்துகின்றன.\nஉட்புறத் தரவு தற்போது இருக்கும் உடல் மற்றும் சமூக உள்கட்டுமானம், வசதிகள் மற்றும் வசதிகளின் ஒரு படத்தை வழங்குகிறது. கிடைக்கும் தரவின்முலம் , உண்மை நிலைமை குறித்த ஆய்வு, உயர்ந்த கோரிக்கை, உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் பிற முக்கிய மையங்களை இந்த பிரிவில் அடையாளம் காணலாம்.\nமூல - கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை\nதெஹிவளை-கல்கிசை மாநகரசபை பகுதி, முறையே மின்சார மற்றும் நீர் சேவைகளில் 98.8 வீதம் மற்றும் 99.7 வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது\nஇந்த விளக்கப்படம் அக்டோபர் 2012 இல் கரடியானா அகற்றும் இடத்தில் கழிவு கலவை குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளைக் காட்டுகிறது. தெஹிவள�� மவுண்ட் லவ்னியா நகராட்சி மன்றத்தின் குப்பை மேலாண்மை மற்ற நகராட்சி மன்றங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. தற்போதைய மேலாண்மை முறையை நிறுவ 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்தின் அடிப்படையில் நகராட்சி பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், எதிர்கால திட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.\nகழிவு உற்பத்தி அளவு SATREPS மூலம் பெறப்பட்ட கழிவு உற்பத்தி வீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது நவம்பர் 2012 இல், மற்றும் உள்நாட்டில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட கணக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட கழிவு உற்பத்தி அலகுகள். அதன் விளைவாக, மாநகர கழிவு கழிவு அளவு 175.2 டன் / நாள் மற்றும் கழிவு உற்பத்தி விகிதம் 933g / person / day.\nநாள் ஒன்றுக்குக்கான திண்ம கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றல்\nகிட்டத்தட்ட 97 சதவீதம் வீடுகளில் குப்பை சேகரிக்கப்படுகின்றன.\nபெல்லன்வில ஆடிடியா ஈரநில வீச்சு மற்றும் தொடர்புடைய கட்டிடங்கள்:\nபெல்லன்வில ஆத்திடிய மார்ஷ் எல்லை\nபெல்லன்வில ஆத்திடிய நில பயன்பாடு\nபெல்லன்வில ஆத்திடிய கட்டிடம் மாற்றம் (2004-2017)\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம்\nவணிக இடங்கள் / சில்லறை விற்பனை\nகலப்பு சில்லறை - குடியிறுப்புகள்\nமற்ற உயர் கல்வி நிறுவனம் 10.40\nதெஹிவளை - கல்கிசை மாநகர சபை ( km 2 )\nஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 1995 - 2017 %\nநகர்ப்புறத்தில் மாற்றம் 1995 - 2017\nநகரமயமாக்கல் கணக்கீடுக்காக கருதப்படும் பகுதிI 0\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\nநகர்ப்புற விரிவாக்கம் 1995 - 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0561.html", "date_download": "2020-09-24T04:41:39Z", "digest": "sha1:YD3HKT5HWSSAPDDPR2Y44I6RRIWIG4QH", "length": 12354, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௫௱௬௰௧ - தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. - வெருவந்த செய்யாமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும் (௫௱௬௰௧)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vimalaranjan.com/2010/07/un-perai-sollum-angadhi-theru.html", "date_download": "2020-09-24T05:35:43Z", "digest": "sha1:AAI2LX6PITPWZXLIFCFHLHF7SCEX3AUJ", "length": 4945, "nlines": 129, "source_domain": "www.vimalaranjan.com", "title": "உன் பேரை சொல்லும் போதே (அங்காடித்தெரு) Un Perai Sollum ( Angadhi Theru) - Vimalaranjan", "raw_content": "\nஉன் பேரை சொல்லும் போதே (அங்காடித்தெரு) Un Perai Sollum ( Angadhi Theru)\nஉன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்\nஉன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்\nநீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ\nஉன் அன்பில் கண்ணீர் துளியாவேன்\nநீ இல்லையென்றால் என்னாவேன் ஓ\nநீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்\nகண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்\nநான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்\nமுன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்\nஎன் உலகம் தனிமை காடு\nநீ வந்தாய் பூக்கள் நூறு\nஉனை தொடரும் பறவைகள் நூறு\nஉன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்\nஉன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்\nஉன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்\nஎன் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்\nஉன் காதல் ஒன்றை தவிர\nஎன் கையில் ஒன்றும் இல்லை\nஅதில் தாண்டி ஒன்றும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60601067", "date_download": "2020-09-24T05:58:15Z", "digest": "sha1:VKMLQDVMUF7RBSJSQZO3LLDNB2XEKGEM", "length": 33680, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "உன்னதம் | திண்ணை", "raw_content": "\nசென்ற வார திண்ணையில் உன்னதம் குறித்த அறிவிப்பு படிக்க கிடைத்தது. ‘உன்னதம் ‘ புரட்டியவுடன் முன்பு எழுதிய பதிபைஇங்கு பகிர்ந்து கொள்கிறேன்:\nகெளதம சித்தார்த்தனை ஆசிரியராகக் கொண்டு ‘உன்னதம் ‘ வெளிவருகிறது. எளிமையான வடிவம். ஆசிரியரின் சிறுகதைகள். நிறைய கவிதைகள்.\nஎனக்குப் பிடித்த பகுதிகளில் இருந்து சில:\n1. ‘மாதங்கன் ‘ எழுதிய புத்தக மதிப்புரை. அ.மார்க்ஸ் எழுதிய ‘புத்தம் சரணம் ‘ தொகுப்புக்கு அறிமுகம்.\n‘ஆன்மாவே நிலையான ஒளியாகும் என வலியுறுத்தும் வேத/உபநிடத சிந்தனைகளுக்கு எதிராக ‘நீயே உன் கைவிளக்கு ‘ என மாற்றுச் சிந்தனையை பெளத��தம் வழங்கியது. சித்தார்த்தர் தான் புத்தராக உருபெற்றதை பிரம்மத்தில் கரைந்து அமைதியாதல் என்கிற பிராமண மதக் கோட்பாட்டிற்கு நேர்மாறாக ‘எழுச்சிபெறுதல் ‘ – விழிப்படைதல் எனப் பகர்கிறார். சித்தார்த்தன் துறவுநிலை மேற்கொண்டதற்கு பல்வேறு புனைவுகள் காராணமாக்கப் பட்டுள்ள இலையில், ரோகினி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் சாக்கியர்க்கும் கோலியகுலத்தோர்க்குமிடையே உருவாகவிருந்த போரைத் தடுப்பதற்காகவே சித்தார்த்தர் துறவுபூண முடிவு செய்தார் என்று அம்பேத்காரின் கூற்றிலிருந்து அ.மா. முன்வைக்கும் பகுத்தற்வு சார்ந்த காரணம் கவனத்திற்குரியது. ‘\n2. விக்ரமாதித்தக் கவிஞனுக்கு யதார்த்த வேதாளம் சொன்ன கதைகள்\n‘எதிர்வரும் அக்டோபர் மாதம் குற்றாலத்தில் தமிழ் இலக்கிய உலகின் புகழ்பெற்ற கவிதைப் பட்டறை நடக்க இருக்கிறது என்ற செய்தியை அறிந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். அக்டோபர் 1988ல் நடந்த இப்பதிவுகள் ஏழு வருடம் கழித்து இப்போது நடக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சம். இந்தக் கருத்தரங்கில்தான் எவ்வளவோ நவீன விசயங்கள் அறிமுகமாயின. விமர்சகத் திலகங்களின் புகழ்பெற்ற அடிதடிகளும், சிலம்பாட்டங்களும் நடந்தேறினாலும், சிந்தனைக்கு விருந்தும் இங்கேதான் திகட்டத் திகட்டக் கிடைக்கும்.\nஅந்தப் பட்டறையில் நடந்த நிகழ்வுகளை வைத்து அப்போது எழுதிய parody இது. ‘\n3. ‘யாத்திரை ‘ – முத்துமகரந்தன்\nசென்ற இதழில் சோ தர்மனின் ‘கூகை ‘ நாவலில் இருந்து ஒரு முக்கியமான பகுதி வெளி வந்திருந்தது. இந்த இதழில் அய்யப்ப மலை பயணத்தின் பகுதிகளை விவரிக்கும் பகுதி. வெளிவர இருக்கும் இந்த நாவல், சுலபமான நடையில் அமைந்திருக்கிறது. அலங்காரம் இல்லாத யதார்த்தத்தில் சாமிமார்களின் சம்பவங்களை உள்ளது உள்ளபடியே சுவாரசியமாக சொல்லியிருந்தார்.\nஇது தவிர உதயசங்கரின் ‘கண்ணாடிச் சுவர்கள் ‘, கால பைரவனின் ‘புலிப்பானி ஜோதிடர் ‘, ஆர் பி ராஜநாய ம் எழுதிய மகுடேஸ்வரனின் ‘காமக் கடும்புனல் ‘ கவிதை புத்தக விமர்சனம், தொ பரமசிவனின் பண்பாட்டு வாழ்வியல் பத்தி, நானாவதி அறிக்கை குறித்து ரவிக்குமர் ஆகியவையும் பதிப்பித்திருக்கிறார்கள்.\nகுஷ்வந்த சிங், பியூசிஎல், தார்குண்டே, ழாக் தெரிதா என்று பலவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘நவம்பர் கலவர ‘த்தையும் தமிழகப��� பின்னணிகளையும் சுருக்கமாக கொடுக்கும் ரவிக்குமாரின் கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று.\nஅ) ‘இந்தப் படுகொலைகளைப் பற்றிப் பேசுவது இந்துத்துவ ஆதரவாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் நமது மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் சீக்கியர்களைக் கைகழுவினர். இதுதான் இங்கே பேசப்படுகிற ‘கம்யூனிஸ்ட் ப்ராண்ட் மதச் சார்பின்மையின் ‘ நகைமுரணாகும். – ரவிக்குமார்\nஆ) விக்ரமாதித்யன் – தில்லாலங்கிடி கவிதைகள்\nஇ) சட்டத்தைக் கட்டுடைப்பு செய்வதற்கு மேம்படுத்துவதற்கு தூண்டுதலை, ஊக்கத்தை, நம்மிடம் உண்டாக்குவதுதான் நீதி – ழாக் தெரிதா\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nPrevious:கீதாஞ்சலி (56) தாகமுள்ள பயணி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_531.html", "date_download": "2020-09-24T05:51:37Z", "digest": "sha1:QFLKKUGEFJJCCCTCH2EAQXZUCFB5XNF2", "length": 8259, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 31 August 2017\nஇறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிகமாக இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய சர்வதேச நாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nசர்வதேச காணாம���் ஆக்கப்பட்டோர் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்த, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்த தினம் தொடர்பில் வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக வடக்கு மாகாண முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு- கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nபல தடவைகள் நாங்கள் எழுத்து மூலமும், வாய் மூலமும் காணாமல் போனோர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படவில்லை.\nஇதனால், அரசாங்கத்திற்கு மேலதிகமாக இரண்டு வருட காலக்கெடு வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே சர்வதேசம் இலங்கை அரசுக்கு போதிய அழுத்தங்ககளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் எமது ஆதரவுண்டு.” என்றுள்ளது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மா��்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/hayden-acted-baby-sitter-advertisement/", "date_download": "2020-09-24T05:05:54Z", "digest": "sha1:DHY7EF6FFNYDXDI2GHTWT665FXIPDMRO", "length": 8719, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "பேபி சிட்டர் விளம்பர முதல் பாகத்தை கடுமையாக விமர்சித்த ஹெய்டன் தற்போது அதே விளம்பரத்தின் இரண்டாம் பாகத்தில் சேவாக்குடன் நடித்துள்ளார் - வைரல் வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் பேபி சிட்டர் விளம்பர முதல் பாகத்தை கடுமையாக விமர்சித்த ஹெய்டன் தற்போது அதே விளம்பரத்தின் இரண்டாம்...\nபேபி சிட்டர் விளம்பர முதல் பாகத்தை கடுமையாக விமர்சித்த ஹெய்டன் தற்போது அதே விளம்பரத்தின் இரண்டாம் பாகத்தில் சேவாக்குடன் நடித்துள்ளார் – வைரல் வீடியோ\nஇந்தியா மாறும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை துவங்க உள்ளது. இதற்கு முன் இந்த தொடர் குறித்த விளம்பரப்படம் ஒன்றில் ஆஸ்திரேலிய குழந்தைகளை பராமரிப்பது போன்ற விளம்பரத்தில் நடித்திருந்தார் சேவாக். இந்த விளம்பரம் இணையத்தில் படு ட்ரெண்டிங்காக மாறியது.\nஅந்த விளம்பரத்தை இந்திய ரசிகர்கள் பெருமளவில் கண்டு களித்து பகிரவும் செய்தனர். அனால், இந்த விளம்பரத்தை சாடி விமர்சித்து சேவாக்கினை கடிந்து தனது எதிர்ப்பினை அவர் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது அதே விளம்பரத்தின் அடுத்த பாகத்தில் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் படு ட்ரெண்டிங்காக வளம் வருகிறது. இந்த விளம்பரம் கிரிக்கெட் ரசிகர்களால் பெருமளவு பகிரப்பட்டும் வருகிறது. இதோ உங்களுக்காக அந்த விளம்பர வீடியோ :\nமுன்னர் சேவாக்கினை விமர்சித்தது கூட நட்பு ரீதியாகத்தான் என்பதை நமது வலைதள பக்க பதிவில் தெளிவாக விலக்கி இருந்தோம். இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது மகிழ்ச்சி.\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. இதனை செய்யுங்கள். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியை நேரில் இலவசமாக பார்க்க ஓர் அறிய வாய்ப்பு – ஐ.சி.சி அதிகாரபூர்வ அறிவிப்பு\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இர���ங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mesha-rasi-palan-today-6-3-2018/", "date_download": "2020-09-24T06:17:23Z", "digest": "sha1:4MW2ATLXZBZVI4GIZOVAV4BHZSZ5QAH4", "length": 5235, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய மேஷ ராசி பலன் - 06-03-2018", "raw_content": "\nHome ஜோதிடம் மேஷம் ராசிபலன் இன்றைய மேஷ ராசி பலன் – 06-03-2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 06-03-2018\nமேஷ ராசி பலன் :\nஇன்று 06-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: புதிய முயற்சி பல வெற்றியில் முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் சிறப்பாக கிடைக்கும். மனைவியால் நளள்தோறு உதவு கிடைக்கும். சந்தகாரர்கள் வீட்டில் நிறைவர் அதனால் மகிழ்ச்சி கூடும். எதிர்பாராத பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nஇன்றைய மேஷ ராசி பலன் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்\nஇன்றைய மேஷ ராசி பலன்கள்\nஇன்றைய மேஷ ராசி பலன்கள் – 13.07.2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 30-03-2018\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/971623", "date_download": "2020-09-24T06:09:00Z", "digest": "sha1:PW5DSDIDE4W2ZZ7OBOWFLFJGD6P5NETD", "length": 3343, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) (தொகு)\n21:18, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n15:00, 1 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு: *விரிவாக்கம்*)\n21:18, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொ���ு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962|1962]]\n|[[எஸ். எம். அப்துல் மஜீத்|S.M.அப்துல்மஜீத்சாஹிப்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-welcome-sc-verdict-on-women-s-share-in-parental-property-394171.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T04:42:50Z", "digest": "sha1:X65OGBSTVJTYATZGUTWO7YRFBSPK4XAG", "length": 15576, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான் | Seeman welcome SC Verdict on women’s share in parental property - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎன்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nதிடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி\nவேளாண் சட்டம்... நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று போராட்டம்...டெல்லியில் ஆம் ஆத்மி மனித சங்கிலி\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nபுல்லட்டில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவர்.. வாணியம்பாடி அருகே நேர்ந்த பயங்கரம்\nஅரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பட்டபகலில் இளைஞர் வெட்டி கொலை\nSports உன்னால இது கூட முடியாதா கடும் கோபத்தில் பொங்கிய பாண்டியா.. பும்ராவுடனே மோதல்.. பரபரப்பு\nFinance 468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nMovies வயசுக்கு ஏத்தமாதிரி டிரெஸ் பண்ணுங்க.. வெறும் டி ஷர்ட்டுடன் போஸ் கொடுத்த நடிகை.. விளாசிய நெட்டிசன்ஸ்\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்��் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்\nசென்னை: சொத்துரிமையில் பெண்களுக்கும் சம உரிமை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 1989-ல் திமுக ஆட்சியில் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டம் கொண்டுவந்தார். இதன்பின்னர் மத்தியில் 2005-ம் ஆண்டு காங்கிரஸ் அரசும் இதேபோல் ஒரு சட்டம் கொண்டு வந்தது.\nஆனால் 2005-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பெற்றோரின் பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்தது.\nநாடு முழுவதும் இந்த தீர்ப்புக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\nசொத்துரிமையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பெருமகிழ்ச்சியையும், அளப்பெரும் நம்பிக்கையையும் அளிக்கிறது.\nசின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்ve\nபெண்ணுரிமையை நிலைநாட்டும் இத்தீர்ப்பின் மூலம் பாலினச் சமத்துவம் தழைக்கட்டும் சமூக நீதி வெல்லட்டும்\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎன்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.. கொரோனா பாதிப்பு குறித்து தேமுதிக அறிக்கை\nசேலத்தை விட சென்னையில் குறைந்தது கொரோனா உயிரிழப்பு.. முதல்முறையாக பெரும் மாற்றம்\nநவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. வாரத்தில் 6 நாளும் செயல்படும் ��ன அறிவிப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு நாள்களுக்கு மழை... 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் - வானிலை தகவல்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 5,325 பேர் பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nதிமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nதமிழக பொதுத்துறை வங்கிகளில் தமிழக அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார் பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன்\n\"பாஜக\"தான்.. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மோசமான கட்சி.. அழுத்தமாக வாக்கை பதிவு செய்த வாசகர்கள்\n\"மறுபடியும் வருவியா.. எப்ப வருவே\".. ஏக்கத்துடன் காத்திருக்கும் சென்னை..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi supreme court naam tamilar seeman டெல்லி உச்சநீதிமன்றம் பெண்கள் நாம் தமிழர் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2020/05/varuna-for-controlling-sugar.html", "date_download": "2020-09-24T05:22:09Z", "digest": "sha1:HMHVUANYHPR6G672HBTYXDV22FUJL5PU", "length": 13109, "nlines": 87, "source_domain": "www.kalvikural.in", "title": "சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வருண முத்திரை:Varuna for controlling sugar - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome health tips சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வருண முத்திரை:Varuna for controlling sugar\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வருண முத்திரை:Varuna for controlling sugar\nவருண முத்திரை” நிச்சயம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.\nசுகாசனம் அல்லது வஜ்ராசனத்தில் கண்களை மூடி நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். சுண்டு விரல், கட்டை விரல் நுனியை இணைத்து மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்கவும். இரு கைகளிலும் செய்யுங்கள். (படத்தைப் பார்க்க) இரண்டு நிமிடங்கள் செய்யுங்கள். பின் மெதுவாக கண்களை திறந்து கொள்ளுங்கள். காலை, மதியம், மாலை சாப்பிடும் முன்பு செய்யுங்கள்.\nஉணவு :வாரம் மூன்று நாட்கள் முருங்கை கீரை, பாகற்காய் உணவில் எடுத்துக் கொள் ளுங்கள்.\nநாவல் பழக் கொட்டையை பொடி செய்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு டி��ூஸ்பூன் தண்ணீரில் கலந்து சாப்பிடுங்கள். வாரம் இரு நாட்கள் ஒரு கொய்யா பழத்தை துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின் தண் ணீரை மட்டும் குடியுங்கள்.\nஇந்த முத்திரையை ஒரு நாளில் சுகர் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்ந்தே பத்து முறை இரண்டு நிமிடம் பயிற்சி செய்யுங்கள்.\n21 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். மேற் குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில் ஏதாவது இரண்டை எடுத்துக்கொள்ளுகள். உடலுக்கு ஒரு நல்ல ஓய்வு கொடுங்கள். முத்திரை நமது உடம்பில் உள்ள எல்லா குறைபாடுகளையும் நீக்கவல்லது. மனதில் அமைதியைத் தரவல்லது. அதுவும் “வருண முத்திரை” நிச்சயம் சுகரை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nபாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்..\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\n���ரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nமேலும் இதன் மருத்துவ தன்மைகள்:- ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmat...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/wanted-principal-professors-and-teachers.html", "date_download": "2020-09-24T04:05:41Z", "digest": "sha1:K2O7GCEICOYUHBV4HETQ4EDM2RH2ZYZP", "length": 8624, "nlines": 180, "source_domain": "www.kalvinews.com", "title": "WANTED - Principal, Professors and Teachers..", "raw_content": "\nதிங்கள், ஜூன் 01, 2020\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/07/3800.html", "date_download": "2020-09-24T04:08:26Z", "digest": "sha1:R3L2OCK2WNWH7RT3TDF5OOJXSZJ4NTUD", "length": 4934, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இதுவரை 3800க்கு அதிகமான தேர்தல் விதி மீறல்கள் பதிவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இதுவரை 3800க்கு அதிகமான தேர்தல் விதி மீறல்கள் பதிவு\nஇதுவரை 3800க்கு அதிகமான தேர்தல் விதி மீறல்கள் பதிவு\nதேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இதுவரை 3871 தேர்தல் விதி மீறல்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் முறைப்பாடுகளுக்கான மையம்.\nநேற்று, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நிறைவுற்ற 24 மணி நேரத்தில் மாத்திரம் 187 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பல இடங்களிலும் பரவலாக விதி மீறல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/raashi-khanna-and-vijay/", "date_download": "2020-09-24T05:33:15Z", "digest": "sha1:JUTAZ4J5AFJQQWWYRX5GVFUN2B6I47BX", "length": 6864, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி தான் பேவரைட் – ராசி கண்ணா - Tamilstar", "raw_content": "\nபிரபல பா��கியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nதளபதி தான் பேவரைட் – ராசி கண்ணா\nதளபதி தான் பேவரைட் – ராசி கண்ணா\nதமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா.\nதமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நடிகை ராசி கண்ணா, டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடைய பேவரைட் தமிழ் நடிகர் யார் என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த அவர், தளபதி விஜய் சார் என தெரிவித்தார். மேலும் தனக்கு பிடித்த ஹீரோயின் சமந்தா என்றும் ராசி கண்ணா கூறினார்.\nமாஸ்டரில் இந்த காட்சிக்கெல்லாம் எப்படி தளபதி நடிக்க சம்மதித்தார், படத்தை பார்த்த பிரபலம் ஓபன் டாக்\nஒரே படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் மிரள விடும் தளபதி 65 அப்டேட்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20301193", "date_download": "2020-09-24T05:09:52Z", "digest": "sha1:IJYSLOG4NVL2UZFPXYAKBEZIURQG67CO", "length": 64375, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள் | திண்ணை", "raw_content": "\nஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்\nஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்\nபாரத தேசியத்தின் அடித்தளமாக விள���்குவது வேதாந்த சிந்தனை மரபே. உபநிஷத, புத்த மற்றும் பக்தி மரபுகளின் மதிப்பீடுகளே பாரத தேசிய சிந்தனையின் அடிப்படை. எனவே பாரத தேசியம் மேற்கத்திய தேசிய வாதங்களின் ஒற்றைத்தன்மை கொண்ட வெறுப்பியல் தன்மையற்று ‘வசுதைவக குடும்பகம் ‘ எனும் பிரபஞ்சத்தையே அணைக்கும் அன்பின் இதயம் பெற்று விளங்குகிறது. அத்தகைய அடித்தளத்தை நவீன காலத்தில் பாரத தேசியத்திற்கு அளித்தவர் விவேகானந்த சுவாமிகளே. அவரது தேசிய வரையறை போன்றே முக்கியமானவை அவரது சமுதாய விடுதலையியல் சிந்தனைகள். பாரத சமுதாயம் எதிர்நோக்கும் சாதிய பிரச்சனைகளுக்கு அப்பிரச்ச்னைகளின் நடுமையத்தில் நின்று போராடி கோடானு கோடி மக்களின் துன்பங்களை தம் இதயத்தில் வலியாக உணர்ந்து சமுதாய விடுதலையியலை உருவாக்கிய இரு பாரத புத்திரர்கள் சுவாமி விவேகானந்தரும் டாக்டர் பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கரும் ஆவர். அவர்களது சமுதாய விடுதலையியலின் ஒருமை சமுதாய ஒருமை மற்றும் வன்கொடுமைகளற்ற சமுதாயத்தை படைக்க களமிறங்கும் ஒவ்வொருவருக்கும் ஆற்றலையும் புதிய பார்வையையும் அளிப்பதாக அமையும்.\nபாரத தேசிய ஒற்றுமை என்பது என்ன \nபாரதத்தின் ஒருமைப்பாட்டின் அடிப்படைத்தன்மையின் இயற்கை என்ன சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார், ‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும். ‘1 டாக்டர் அம்பேத்கரும் தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா எனும் கேள்விக்கு பின்வருமாறு பதிலுரைக்கிறார், ‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால்\nமறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலா\nமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே. ‘2\nசமுதாய பிரச்சனைகளுக்கு இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது\nஎனில் இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரிய திராவிட இனத்தவர்கள் அல்லவா ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாஸ்ரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாஸ்ரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன ‘இந்தியா ‘ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க பிராம்மணிய கட்டமைப்பல்லவா ‘இந்தியா ‘ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க பிராம்மணிய கட்டமைப்பல்லவா பல தேசிய இனங்களின் அடிமைப்படுத்துல்தானே இந்திய தேசத்தின் இருப்பையே வரையறை செய்கிறது பல தேசிய இனங்களின் அடிமைப்படுத்துல்தானே இந்திய தேசத்தின் இருப்பையே வரையறை செய்கிறது இத்தகைய கருத்தியல் மூலமாக பல தலித் அமைப்புகள் தம் சமுதாய செயல்பாட்டினை வகுத்துக் கொள்கின்றன. சமுதாய அவலங்கள் மூலமாக இக்கருத்தியல்களை பரப்பி வரும் அரசியல் வியாபாரிகள் டாக்டர்.அம்பேத்கரின் பெயரையும் அவர் மீது தலித் சமுதாயங்களும், தேச பற்று கொண்ட அனைத்து பாரதியர்களும் கொண்டுள்ள மதிப்பான நினைவையும், இந்த வெறுப்பியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பியல் வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் இத்தகைய கருத்தியல் மூலமாக பல தலித் அமைப்புகள் தம் சமுதாய செயல்பாட்டினை வகுத்துக் கொள்கின்றன. சமுதாய அவலங்கள் மூலமாக இக்கருத்தியல்களை பரப்பி வரும் அரசியல் வியாபாரிகள் டாக்டர்.அம்பேத்கரின் பெயரையும் அவர் மீது தலித் சமுதாயங்களும், தேச பற்று கொண்ட அனைத்து பாரதியர்களும் கொண்டுள்ள மதிப்பான நினைவையும், இந்த வெறுப்பியல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பியல் வியாக்கியானங்களை எவ்வாறு எதிர் கொண்டார் இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.\nஆரிய இனவாதம் குறித்து சுவாமி விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க ���ுழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விக வாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர், எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாக கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள் ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாக கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும். சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை என கருதுகிறேன். ஆண்டவர் ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி ‘களை பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால் நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை , ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப்போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர் , ஆரியரன்றி வேறல்ல. ‘3\nடாக்டர் அம்பேத்கர் வேதங்களை தானே கற்றறிந்தவர். மிகவும் ‘ஆச்சாராமான ‘ குடும்பங்களைச் சார்ந்த வைதீக குடும்ப ‘பண்டிதர்கள் ‘ காங்கிரஸ் கட்சியின் அரசியல் கபட நாடகங்களுக்காக ஆரிய இன வாதத்தை (மகாத்மாவின் அரசியல் வாரிசு நேருவே உண்மை என்ற விஷயத்தை எதிர்ப்பதாவது) வாய்மூடி சிரசேற்றுக் கொண்டிருந்த போது வேதங்களை கபட வைதீகர்களின் எதிர்ப்புகளுக்கிடையே கற்றறிந்த டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள் அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது.\nஅறிவியல் ஆய்வின் வக்கிரத்தின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது.\nஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது. ‘ ‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்ப���ு குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:\n1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.\n2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.\n3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.\n4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘4\nபெயரை மாற்றினால் மேற்கோள்கள் யார் கூறியது எது என தெரியாத அளவில் ஒற்றுமை உடையதாக இருப்பதை நாம் காணலாம். சமுதாய மேன்மையை பாரதம் அடைய நலிந்த பிரிவினர் சமுதாய ஆற்றல் பெற இனவாத அடிப்படையிலான வெறுப்பியல் கூறுபாட்டு பிரச்சாரங்களை விடுதலையியல் என்னும் பெயரில் ஏற்றெடுப்பதன் பயங்கர பின்விளைவுகளை குறித்து ஸ்வாமி விவேகானந்தர் டாக்டர் அம்பேத்கர் இருவருமே தெளிவாக இருந்தனர். இவ்விஷயத்தில் அம்பேத்கர் பெயரால் வெறுப்பியல் வியாபாரம் செய்யும் தலித் தலைமைகள் டாக்டர் அம்பேத்கரின் நினைவுக்கு செய்துள்ள அவமான கரமான துரோகம் அளவிடமுடியாதது.\nகபட வைதீகர்களும் போலி மதச்சார்பின்மையும்\nஇப்போது ஒரு நியாயமான கேள்வி எழுகிறது. ஏன் அப்போது வைதீகர்களாக தங்களை சித்தரித்து திரிந்த காங்கிரஸ் போலி மதச்சார்பின்மை சவர்ணர்கள் வேதத்தை திரித்து உருவாக்கப்பட்ட ஆரிய இனவாதத்தை (சுவாமி விவேகானந்தர், பாரதி மற்றுமெ¢ டாக்டர் அம்பேத்கர் எதிர்த்ததை போல) எதிர்க்கவில்லை ஒருவேளை சுவாமி விவேகானந்தர் விவரிக்கும் அவர்களது பின்வரும் இயற்கை இதற்கு காரணமாக இருக்கலாம். ‘உங்களைத்தான் இந்தியாவின் மேல்குடிப்பிறப்பாளர்களாக தங்களை கருதி கொண்டிருப்பவர்களே ஒருவேளை சுவாமி விவேகானந்தர் விவரிக்கும் அவர்களது பின்வரும் இயற்கை இதற்கு காரணமாக இருக்கலாம். ‘உங்களைத்தான் இந்தியாவின் மேல்குடிப்பிறப்பாளர்களாக தங்களை கருதி கொண்டிருப்பவர்களே பத்தாயிரம் வருடங்களாக பாதுகாக்கப்பட்ட பிணத்தை போல உள்ள நீங்கள் உங்கள் எலும்பு விரல்களிலும் பொக்கிஷ அறைகளிலும் வைத்திருக்கும் விலைமதிப்பற்ற செல்வங்களுக்கு உரிமை கொண்டாட தகுதியற்றவர்கள். உங்களால் தாழத்தப்பட்ட நீங்கள் தீண்டதகாதவர்கள் என கூறிய மக்களிடமே பாரதத்தின் உயிர் எஞ்சியுள்ளது. எனவே அச்செல்வங்களை திறந்து விட்டு விட்டு நீங்கள் ஒழிந்து மறையுங்கள் சூனியத்தில் கறைந்தொழியுங்கள். உங்கள் இடத்தில் புதிய பாரதம் எழட்டும். ‘5\nதுரதிர்ஷ்டவசமாக ‘உயர்குடியின் பாதுகாக்கப்பட்ட பிணங்களோ ‘ (ஸ்வாமி விவேகானந்தரின் வார்த்தைகள்) இன்று போலிமதச்சார்பின்மையின் பதாகையை உயர்த்தி பிடித்தவாறு பாரத சமுதாயம் அனைத்திற்கும் வேதபாரம்பரியத்தை வழங்கும் முயற்சிகளை எதிர்த்தவாறே உள்ளனர். அன்று மனுவின் பெயரால் என்றால் இன்று மதச்சார்பின்மையின் பெயரால். இன்றைக்கும் கபட வைதீக பெரும் குடும்ப ஸ்தாபனங்களே போலிமதச் சார்பின்மை உயர்த்தி பிடிக்கும் அறிவுஜீவிகளாக விளங்குவதன் இரகசியம் இதுதானோ \nஹிந்து சமுதாயம் வாழ சாதியம் ஒழிவதன் அவசியம்\nஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் கழைய வேண்டியதின் அவசியத்தை ஸ்வாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஸ்வாமி விவேகானந்தர் கூறினார், ‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) ஒரு நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால் ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால் நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…நம் மதமே ‘என்னைத்தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ‘6\nபாகிஸ்தான் பிரிவினை விவாதத்தின் போது டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார், ‘ தலித்துகளுக்கு அரசியல் சலுகைகள் அளிப்பதை எதிர்க்கும் காந்தி இஸ்லாமியருக்கு பணமெழுதா காசோலை வழங்கத் தயாராக இருக்கிறார். ஹிந்து அதிகார வர்க்கத்தின் போக்கு விசித்திரமாக இஸ்லாமியருடன் அதிகாரத்தை கையளிக்க விரும்பும் அளவிற்கு தங்கள் சூத்திர மற்றும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட சகோதரர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதாக உள்ளது. ‘7 மகாத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார், ‘சாதியத்தின் விளைவே தீீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘\nஸ்வாமி விவேகானந்தர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் அறிவுரைகள் மதச்சார்பின்மை பேசித்திரிந்த மேல்மட்ட ஹிந்து சமுதாய கபட வைதீக காங்கிரஸின் உரத்த பிரச்சாரங்களின் முன் விழலுக்கு இறைத்த நீராகின. இதன் விளைவாக கணிசமான அளவில் இன்றைய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் வாழ்ந்த ஹிந்து சமுதாயத்தினர் அழித்தொழிக்கப்பட்டனர். மதச்சார்பற்ற இந்தியாவின் மனித உரிமையாளர்கள், சதா சர்வ காலமும் சமுதாய அற உணர்வில் கொப்பளித்துக் கொண்டிருக்கும் நம் முற்போக்குகள், மற்றும் இன்ன பிற இடதுசாரிகள் மகாத்மாவின் குரங்குகளாகி ‘அறம் ‘ காத்தனர்.\nசமுதாய ஒருமை ஏற்பட சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்\nஸ்வாமி விவேகானந்தர் சமஸ்கிருதம் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதின் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை ஸ்வாமி முன் வைக்கிறார் ‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிக கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடைய செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ..எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும். ‘ 8\nபாபா சாகேப் அம்பேத்கரின் கருத்தியல் வாரிசுகளாக தம்மைக் காட்டிக் கொள்பவர்களும் சரி, போலி மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் சவர்ண அறிவுஜீவிகளும் சரி சமஸ்கிருதத்தை அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் அனைத்து முயற்சிகளையும் கடுமையாக எதிர்க்கின்றனர். உதாரணமாக ‘எக்னாமிக் அண்டு பொ���ிடிக்கல் வீக்லி ‘யில் ஒரு ‘தலித் ‘ விடுதலையியலாளராகவும் அறிவு ஜீவியாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளும் திரு.ஆனந்த் எழுதியிருந்த ஒரு கட்டுரை அம்பேத்கரை முன்வைத்து வெறுப்பியல் வியாபாரம் நடத்தும் பல தலித் இணைய தளங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமாகவும் பிரபலப்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டுரையில் சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த முயற்சிக்கும் காவி பாசிச சக்திகள் விமர்சிக்கப்படுகின்றன.அம்பேத்கரின் வழியில் நடப்பவர்களாக தன்னை அடையாளம் காட்டும் அக்கட்டுரை ஆசிரியர் பல சான்றுகளை மேற்கோள்களை அக்கட்டுரையில் காட்டுகிறார். ஷேக்ஷ்பியர் முதல் ஜவகர்லால் நேரு வரை அறிஞர்களின் ஆறு மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள அக்கட்டுரையில் பாபா சாகேப் அம்பேத்கரின் ஒரு மேற்கோள் கூட இல்லை\nதி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார், ‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகார பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும். என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன். ‘ மேலும் அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது. சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அது சமுதாய ஏற்ற தாழ்வுகளை போக்கிடும் என்றும் குறிப்பிட்டார்.10\nசமுதாய மேன்மை அடைய தலித்கள் தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வது ஒரு அடிப்படை உரிமையாகவும் போராட்ட உக்தியாகவும் பயன்படுத்த பாபா சாகேப் அம்பேத்கர் எப்போதுமே ஆதரவு கொடுத்தார். ஆனால் பாரத பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட மதங்களை அவர் அபாயத்தன்மை கொண்டதாகவே கருதினார். உதாரணமாக பிரிவினைக்கு முந்திய இந்திய ராணுவத்தில் இஸ்லாமியர் விழுக்காடு அதிகரிப்பதை முழுமையாக ஆராய்ந்து அதனால் ஏற்படும் அபாயங்களை வெளிப்படையாக கூறிய அரசியல் தலைவர்லவர் ஒருவரே11. எனவே தான் அவரது முதல் தேர்வாக சீக்கிய தர்மத்தை அவர் தேர்ந்தெடுத்தார். ஹிந்து மகாசபையின் ஆதரவும் இதற்கு இருந்தது. துரதிர்ஷ்ட வசமாக காங்கிரஸ் மேலிடத்தின் வன்மையான எதிர்ப்பால் அவர் அதை கைவிட்டார். பின்னரும் அவர் புத்த தர்மத்தையே தேர்ந்தெடுத்தார். கலாச்சார தேசியத்தில் டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nடாக்டர் அம்பேத்கரின் இந்த இரு தேர்வுகளுமே ஸ்வாமி விவேகானந்தரால் உயரிய இலட்சியங்களாக அனைத்து ஹிந்து சமுதாயத்தின் முன் வைக்கப்பட்டவை ஆகும். உதாரணமாக குரு கோவிந்த சிங் குறித்து ஸ்வாமிஜி பின் வருமாறு குறிப்பிட்டார், ‘நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காக திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளை காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழி சொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனை போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன். ‘ புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர். ‘புத்த சமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால் அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.12 ‘ ஆனால் வேற்று சமயங்களுக்கு மதமாற்றப்படுவதன் மூலம் ‘நாம் நம்மில் ஒருவனை இழப்பது மட்டுமல்ல நமக்கு ஒரு எதிரியையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். ‘\nஸ்வாமி விவேகானந்தரின் வேதாந்த அறிதல் மூலம் எழும் சமுதாய பார்வையும் பாபா சாகேப் அம்பேத்கரின் காருண்ய அறிவாய்வின் மூலம் எழும் சமுதாய பார்வையும் பாரத சமுதாய மேன்மைக்கு முன்வைக்கும் தெளிவான தீர்வுகள் அதிசயிக்கத்தக்க ஒற்றுமையுடன் உள்ளன. இத்தேச மக்களின் மேம்படுத்துதலை விரும்பும் எவரும் இந்த ஒற்றுமையை புறக்கணித்து வெறுப்பியல் மூலமோ கபட சித்தாந்தங்கள் மூலமோ சமுதாய மாற்றத்தை கொணர முடியாது. அத்தகைய வெறுப்பியல் இயக்கங்கள் சமுதாய மேம்பாட்டு இயக்கங்களாக இருக்கவும் முடியாது.\n1. லாகூர் பேருரை ஸ்வாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம். III\n3. ஸ்வாமி விவேகானந்தர் , கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரை���ள்\n4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII, பக் 302ெ203\n5. ஸ்வாமி விவேகானந்தர் , பாகம். VII\n8. ஸ்வாமி விவேகானந்தர் ,சென்னை பேருரை, பாகம்ெIII\n10. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித்தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம் தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11.ஸெப்டம்பர், 1949.\n12. ஸ்வாமி விவேகானந்தர் , பாகம்ெI\nபிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)\nஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்\nஇந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார\nமனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)\nபிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)\nஎளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)\nஒரு நாள் = 40 மணி நேரம்.\nமேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)\nஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்\nஇந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார\nமனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)\nபிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)\nஎளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாத��்ணின் ‘கல்முகம் ‘)\nஒரு நாள் = 40 மணி நேரம்.\nமேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2020-09-24T04:33:56Z", "digest": "sha1:ITZQX7RZT5JA3DLMAI3MBOKERVQRY4KI", "length": 7792, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "பூ | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on February 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 17.சோழர்,பாண்டியரிடம் காட்டுங்கள் தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர் 180 சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை,ஆடமைப் பணைத்தோள், வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185 பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமை, அரி, அரியிற், அருந்தமிழ், ஆடமை, ஆடு, இறை மொழி, இறைமொழி, ஈரைஞ்ஞூற்றுவர், உய்ந்து, எஞ்சா, ஒழுகிய, கஞ்சுகம், குழல், சிலப்பதிகாரம், சீறடி, சுருளிடு, சூடகம், செழு, தளிர்இயல், தாடி, தானை, தாபதம், துவர், துவர்வாய், தோட்டு, நீர்ப்படைக் காதை, படு, பணை, பணைத்தோள், பரந்து, பாடகம், பூ, பூங்குழல், போந்தை, மருள், மருள்படு, மின்இடை, வஞ்சிக் காண்டம், வன, வனமுலை, வனம், வரி, வெண், வெண்ணகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on May 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவஞ்சின மாலை -மன்னி 15 மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் -இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் -வேற்றொருவன் நீள்நோக்கங் கண்டு ‘நிறைமதி வாள்முகத்தைத�� 20 தானோர் குரக்கு முகம் ஆக ‘,என்று போன கொழுநன் வரவே,குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை மணல் நிறைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, இணையாய, கானல், குரக்கு, குழவி, கொழுநன், சிலப்பதிகாரம், நிறைமதி, நீள்நோக்கம், பழுமணி, பாவை, பூ, மதுரைக் காண்டம், மலி, மலிந்து, வஞ்சின மாலை, வாண்முகம், வேற்கண்ணாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2008/08/blog-post_10.html", "date_download": "2020-09-24T05:32:07Z", "digest": "sha1:QN7Q66OGEDVFQFYQQTMNAEVGXM4KXDCT", "length": 22844, "nlines": 523, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: பூ வனத்தில் வரம், இங்கே ஏக்கம்...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபூ வனத்தில் வரம், இங்கே ஏக்கம்...\nசமீபத்தில் பூ வனத்தில் ஜீவி ஐயா வரம் என்னும் சிறுகதை எழுதியிருந்தார். அந்தக் கதை, நீண்ட நாட்களுக்கு முன் அதே கருத்தைக் கொண்டு நான் எழுதிய இந்தக் கவிதையை நினைவுபடுத்தியது. வலைபூவில் பதிவதாக அவரிடமும் கூறியிருந்தேன். அதன்படி...\nஎன் பிள்ளைகள் இரண்டும் மட்டும்\nஎன் பிள்ளை எதில் என்று\nஎழுதியவர் கவிநயா at 9:30 PM\nஇருப்பவர்க்கு அதன் அருமை புரிவதில்லை எல்லா விஷயங்களிலும்தான். இல்லாதவரின் ஏக்கத்தை உணர்ந்தால் எல்லாமே நமக்கு அருமையாகி விடும் இல்லையா கவிநயா\nபதினேழே வரிகளில் பாங்காக அந்தத் தாயின் ஏக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள்..\nஇயல்பாக வார்த்தைகள் வந்து விழுந்து அற்புதம் படைத்திருக்கின்றன.\nதமிழைப் பருகிக் சுவைக்கும் ஆவலில், இன்னும் இன்னும் அவை போய்க்கொண்டேயிருக்காதா என்கிற ஏக்கம் தான் மிஞ்சுகிறது.\n'திகழ்மிளிரும்' அழகழகான வரிகளுக்கு சொந்தக்காரராய் பிரமாதப்படுத்திவிட்டார். ஒரு கவிதைக்கு இரு கவிதைகள் இப்பொழுது 'ஏக்க'த்திற்கு.\nஇறுதிவரிகளைப் படிக்கும் போது மனதில் இனம்புரியாத சோகம் தொற்றிக்கொள்கிறது. கவிதை அருமை.\nநல்ல கருத்துள்ள கவிதைகள் - இடுகையிலும் பின்னூட்டத்திலும். :-)\nஅருமையான கருத்து + கவிதை கவிநயா :))\nஉண்மைதான் ராமலக்ஷ்மி. இல்லாததை நினைத்து ஏங்குவதே மனித இயல்பு. வருகைக்கு நன்றி.\nஅசத்திட்டீங்க திகழ்மிளிர். \"உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு\" என்கிற கவியரசோட வரிகள் நினைவுக்கு வருது, உங்கள் கவிதை வரிகளைப் படிக்கையில். மிக்க நன்றி.\nவருக ஜீவி ஐயா. வாழ்த்துக்கும், ரசனைக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிகுந்த நன்றிகள்.\nநல்வரவு ரிஷு. ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றிப்பா :)\nவருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி அகரம்.அமுதா.\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரம்யா.\nதாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.\nதாய்மைக்கான ஏக்கம் கவிதை வரிகளில் அருமை\n//தாயவளுக்கு மழலையின் ஒவ்வொரு அசைவும் ஆனந்தம் தான்.//\nஉண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இசக்கிமுத்து அவர்களே.\nநல்ல கவிதை. வாழ்வதே மகிழ்ச்சி என்பதை உணர்ந்த பின் ஏக்கங்கள் கிடையாது.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடி��்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nபூ வனத்தில் வரம், இங்கே ஏக்கம்...\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavinaya.blogspot.com/2013/09/blog-post_8.html", "date_download": "2020-09-24T05:50:32Z", "digest": "sha1:MQLKXQZJKBOWLQ2II74HG53G4OL4LL2V", "length": 30481, "nlines": 571, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்\nஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்\nஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன். அப்போது, இதனைப் பொருளோடு எழுதினால் உதவியாக இருக்குமே என்று அறிவன் குறிப்பிட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு விநாயகர் மனம் வைத்திருக்கிறார்.\nதமிழில் அதே மெட்டில் பாடலாகவே எழுத முயற்சித்திருக்கிறேன். குற்றம் குறைகள் இருந்தால் பிள்ளையாரும் அவர் பிள்ளைகளும் (நீங்கதாங்க\nவட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்\nநதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்\nமோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே\nமுக்தியினை பக்தருக���கு அருளும் டுண்டி ராஜனே\nபிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே\nபோற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே\nதன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா\nதாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா\nபக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா\nபணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா\nஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்\nமஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்\nஉன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்\nஉதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்\nதேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்\nஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்\nஉம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே\nயானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே\nதேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா\nதெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா\nக்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்\nமநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்\nஅகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி\nஅசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி\nபானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி\nயானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி\nபிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி\nபிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி\nபக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி\nபணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி\nஅகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்\nஏழை பங் காளனாகி காக்கும் ஏக தந்தனே\nஅநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே\nதிரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே\nதானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே\nகாலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே\nவிஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே\nமுதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே\nமாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே\nஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்\nதமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்\nவெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே\nஇடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே\nகற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா\nதுக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா\nதவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்\nநிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா\nஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே\nஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே\nமஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்\nப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்\nகாலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே\nகருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே\nமஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே\nமந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே\nபிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே\nபிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே\nஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்\nஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே\nவிக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\nLabels: ஆன்மீகம், கணபதி, ஸ்லோகம்\nபிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து அருளும் கணேச பஞ்சரத்னத்தை பொருளுடன் தாளம் மாற்றாமல் தந்தமைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nஆசிகளுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா\nதமிழில் பாடல் அருமை கவிநயா. நன்றி.\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்\nகவி நயம் கண்டேன்.. கவிநயா\nதெள்ளு தமிழில் தேன்கலந்த சொற்களால்\nஅள்ளிப் பருகவென்று அமைத்த கவிஅருமை\n இந்த விநாயகர் சதுர்த்தி நன்நாளில் உங்கள் தமிழாக்கப் பணியை ஆரம்பித்துள்ளீர்களோ.. அதுவும் விக்கினங்கள் நீக்கும் விக்னேஸ்வரனிலேயே...\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\n//தெள்ளு தமிழில் தேன்கலந்த சொற்களால்\nஅள்ளிப் பருகவென்று அமைத்த கவிஅருமை\n வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி\nஇனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்\nகணேச பஞ்சரத்னத்தின் தமிழாக்கம் நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.\n//ஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்\nஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே\nமிக்க நன்றி திரு.வை.கோ. ஐயா\nசிறப்பான பகிர்வு பாராட்டுக்களோடு வாழ்த்துக்கள் தோழி .ஆனைமுகனின் நல்லாசி அனைவருக்கும் கிட்டட்டும் \n எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. வாழ்த்துக்கள்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nஇன்னும் ஒரு ஆண்டு முடிய இருக்கிறது. இன்னும் ஒரு வயது ஏறி விட்டது. கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதும், தொட்டுச் சென்றதும், விட்டுப் போனத...\n(தூசி தட்டி எடுத்த கதை.... 2004-ல் எழுதியது) \"இதெல்லாம் பொம்பளங்கதான் கவனம் வச்சுக்கணும்; எனக்கு எப்படித் தெரியும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மா...\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - 14\n14. காதார் குழை ஆடப், பைம்பூண் கலனாடக், கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச், சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள் பாடி, அ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n.மிகவும் ரசித்த படம். ஊர்வசியின் நடிப்புக்காக.\nகனவில் வந்த கதைகள்: மும்பையில் நூலகம்\nநாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும் ஆனால்\n (ரோட்டோருஆ பயணம் . பகுதி 2 )\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF?id=3%204790", "date_download": "2020-09-24T04:53:16Z", "digest": "sha1:VXCLE2SV6S7WGVIEI2Z5VDRKXOIHARJQ", "length": 4858, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "வெற்றிநாயகன் தோனி", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிவியல் கேள்வி - பதில்கள்\nசமூக நீதி காத்த தலைவர்கள்\nநேரு முதல் மமோகன் வரை\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nசாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் அட்டகாசம்\nகபடி முதல் கோல்ஃப் வரை\nஉங்கள் அதிர்ஷ்டம் எண்கள் கையில்\n2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும்\nநீங்கள் அத்தனை பெரும் ...\nமுதல் கோணம் (சுற்றும் முற்றும் - 2)\nசிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்\nகுற்றமும் அரசியலும் (எ.குரல் - 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/sep/17/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3466659.html", "date_download": "2020-09-24T04:02:55Z", "digest": "sha1:TGMV7WVTW2WX2ERMPQN72ETVR3R5DSRW", "length": 9075, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீதாராம்யெச்சூரி மீது வழக்கு: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசீதாராம்யெச்சூரி மீது வழக்கு: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்\nஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.\nமாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் சீதாராம்யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்த தில்லி காவல்துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nநாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஆா். லீமாறோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள�� என்.முருகேசன் எம். அண்ணாதுரை, ஏ.வி. பெல்லாா்மின், எம்.அகமது உசேன், கே. தங்கமோகன், என்.எஸ்.கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதேபோல் மேல்புறம் உள்ளிட்ட பல இடங்களிலும் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_63.html", "date_download": "2020-09-24T04:41:42Z", "digest": "sha1:7XWDC6KPZHHBITQEVIUGRZY73XB2G644", "length": 11533, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி! - வெடிக்கிறது புதிய பிரச்சினை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி - வெடிக்கிறது புதிய பிரச்சினை\nதொடர்ந்து அரசியலமைப்பை மீறும் ஜனாதிபதி - வெடிக்கிறது புதிய பிரச்சினை\nவாதவூர் டிஷாந்த் June 13, 2019 இலங்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடங்களுக்கு, பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.\nஇந்த செயற்பாடு 19 வது அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்\nகடந்த ஜுன் மாதம் 03 ஆம் திகதி அமைச்சு பதவிகளில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமையினால் அந்த வெற்றிடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்களான ராஜித சேனா��த்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்களை பிரதமர் பரிந்துரை செய்திருந்தார்.\nஎனினும் அதனை நிராகரித்த ஜனாதிபதி அவர் விரும்பிய மூவரை அந்த பதவிகளில் நியமித்தார்.அமைச்சர்கள் பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பது 19 வது அரசியலமைப்பிற்கு எதிரான செயல் என பிரதமர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅமைச்சர்கள் நியமிக்கும் போது 19ஆம் அரசியலமைப்பிற்கமைய அவர்களின் பெயர்களை பிரதமர் பரிந்துரை செய்ய வேண்டும. எனினும் இங்கு அவ்வாறு செய்யவில்லை என பிரதமர் கூறியுள்ளார்.\nஇதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியலமைப்பு எதிராக ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமை, பிரதமரை பதவியில் இருந்து நீக்கியமை குறித்து ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டார் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது\nஇன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/08/11221555/1605166/Tamilnadu-Corona-Update.vpf", "date_download": "2020-09-24T05:20:54Z", "digest": "sha1:X736ZFJDMMZF6VHLXLTC2U6RSBTBQJ6C", "length": 10954, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இன்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக உயர��ந்து இருக்கிறது. மேலும் 6 ஆயிரத்து 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 118 பேர் உயிரிழந்து உள்ள மொத்தமாக 5 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர். 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா - பிற மாவட்டங்களில் 4,848 பேருக்கு தொற்று\nசென்னையில் மேலும் 986 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 848 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 23 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 11 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nநீட் தேர்வால் உயிர் இழந்த மாணவன் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி\nஅரியலூர் மாவட்டம் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கடந்த 9 ஆம் தேதி நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.\nரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை\nசென்னை அயனாவரம், ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.\nபழங்கால ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு - சிலைகள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு\nகாரைக்கால் சேத்தூர் அருகே குளம் வெட்டிய போது, பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஉளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் க��ிதம்\nஉளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n\"தமிழகத்தில் கொரோனாவை வைத்து கொள்ளையடிக்கும் ஆட்சி...\" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொரோனா தொற்றை வைத்து கொள்ளையடித்த ஆட்சி தமிழகத்தில் நடப்பதாகவும், இன்னும் 6 மாதத்தில் பதில் சொல்லும் நிலை வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை - கொரோனா தடுப்பு நிதி கோரிய முதலமைச்சர்\nகொரோனா பரவல் தடுப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_794.html", "date_download": "2020-09-24T04:12:58Z", "digest": "sha1:2HEDBLZCY5BPO5YW5RLOEZHGCWSN75A5", "length": 13083, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "‘தர்பார்’ மோஷன் போஸ்டர் அசத்தலான இசையுடன் வெளியானது - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n‘தர்பார்’ மோஷன் போஸ்டர் அசத்தலான இசையுடன் வெளியானது\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா\nபுரொடக்ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் சற்றுமுன்னர் வெளியானது.\nஇதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலான மோஷன் பொஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளதுடன், ஹிந்தி மொழி போஸ்டரை நடிகர் சல்மான் கானும், மலையாள திரையுலகத்துக��காக நடிகர் மோகன்லாலும் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அசத்தலான இசையில் படத்தின் மோஷன் போஸ்டன் மற்றும் தீம் மியூசிக் வெளியாகி இரசிகர்களை கவர்ந்துவருகிறது.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதில் ரஜினி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/03/27/coronavirus-3/", "date_download": "2020-09-24T03:54:10Z", "digest": "sha1:ZSGX4DSDJACOKR3XXL5IJNFJ5HQVRXXH", "length": 12059, "nlines": 123, "source_domain": "virudhunagar.info", "title": "#CoronaVirus தடுப்புப் பணிக்கு | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n#CoronaVirus தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக MPs & MLAs அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும்.\n#CoronaVirus தடுப்பு நடவடிக்கைகளுக்கு இப்போது அதிமுக அரசு ஒதுக்கியுள்ள 3280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வ���ண்டும்.\nதலைவர் கலைஞர் எழுப்பிய சட்டப்பேரவைக் கூடம்\nதமிழகத்தில் முதற்கட்ட நிலையில் கொரோனா : முதல்வர்\nஉக்கடம் மண்டலில் கொடியேற்று விழா & புடவைகள் வழங்கும் விழா.\nதிமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..\nசென்னை: தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் அணிந்தவாறு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இன்று...\nஇன்று எங்களது இல்லத்திற்கு மாநில தலைவர் திரு.L.முருகன் , துணைத்தலைவர்கள் திரு.கனகசபாபதி, திரு.அண்ணாமலை , பொதுச்செயலாளர்திரு.GKS செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் வருகையும்,...\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12284-rajini-father-mother", "date_download": "2020-09-24T04:41:22Z", "digest": "sha1:BYBI4ALUQPRGQ4FDC76UJN723Q5X7UL4", "length": 12906, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ரஜினியின் தாய் தந்தையருக்கு சிலை?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nரஜினியின் தாய் தந்தையருக்கு சிலை\nPrevious Article கமல்ஹாசனால் நயன்தாராவுக்கு சிக்கல்\nNext Article அலற விடுவதை நிறுத்தாத ஸ்ரீரெட்டி\n‘தனது பூர்வீகம் தமிழகம்தான். தானும் ஒரு தமிழன்தான்’ என்று நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ரஜினி.\nகிருஷ்ணகிரியிலிருக்கும் ஒரு கிராமம்தான் அவர் பிறந்த ஊர் என்று பிரபல வார இதழ் சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியிருந்தது. அது பரவலாக மக்களுக்கு இன்னும் போய் சேரவில்லை. ஆனால் அதை பரவலாக சேர்த்தாக வேண்டுமே அதற்காகதான் ஒரு வேலை நடக்கிறது.\nஅந்த கிராமத்தில் ரஜினியின் தாய் தந்தையருக்கு சிலை வடித்திருக்கிறார்கள். அதன் திறப்பு விழாவை பிரமாண்டமான விழாவாக நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். பல வருடங்களாகவே அங்குள்ள ம���்கள், “எங்க ஊருக்கு ரஜினி வருவாராங்க” என்று கேட்டு வந்தார்கள்.\nஇப்போது அந்த புண்ணிய பூமியில் தன் காலடியை வைக்க சம்மதித்திருக்கிறாராம் ரஜினி. அது இந்த சிலைகளின் திறப்பு விழா நாளாக இருக்கலாம்.\nPrevious Article கமல்ஹாசனால் நயன்தாராவுக்கு சிக்கல்\nNext Article அலற விடுவதை நிறுத்தாத ஸ்ரீரெட்டி\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்���ெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_733.html", "date_download": "2020-09-24T03:50:15Z", "digest": "sha1:UP2DJEZOG4ZI66UOXA6KA2ZJCQHWDC6O", "length": 5481, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "சுமத்ரா தீவில் சுனாமி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka சுமத்ரா தீவில் சுனாமி\nஇந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் ஏற்பட்ட சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.\nஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த அனர்த்தத்தினால் மேலும் 745 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇவ்வனர்த்ததினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிர​தேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் ​​ தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு ​​பிரதேசத்தில் கிராம ​உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவர��க்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\nமண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-9/", "date_download": "2020-09-24T05:11:53Z", "digest": "sha1:RQ4REHJV6435PBCDYL7D4QJQOTZWNNVP", "length": 42450, "nlines": 235, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரலாறு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயண��்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகத்தோலிக்க மதத்திற்கெதிரான கடும் எதிர்ப்பு\nஏழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையும் பல கிறிஸ்தவ குழுக்கள் வரலாற்றில் உருவாகி ஆர்மீனியா, ஆசியா மைனர், பல்கேரியா, பொஸ்னியா பால்கன் நாடுகள், நெதர்லாந்து என்று பல தேசங்களில் பரவியிருந்தன. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பெர்காட்ஸ் (Beghards) என்று அழைக்கப்பட்ட ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு பகுதியினர் நெதர்லாந்தில் ரைன் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பரவியிருந்தனர். பன்னிரெண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் தெற்கு பிரான்சில் அல்பிஜென்சஸ் (Albigenses) என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் வளர்ந்திருந்தனர். வட இத்தாலியில் இக்காலப் பகுதியில் வளர்ந்திருந்த வர்களே வல்டேன்சஸ் (Waldenses) என்ற பிரிவினர்\nஇவர்கள் எல்லோருமே கத்தோலிக்க மதத்தில் காணப்பட்ட போலிப் போதனைகளுக்கு எதிராக இருந்தனர். இப்பிரிவினர் தங்களுடைய காலத்தில் அநேகரைக் கவர்ந்திழுத்தனர். மிகுந்த வைராக்கியமுள்ள பெருந் தொகையினர் இப்பிரிவினரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இப்பிரிவுகள் எல்லாமே தெளிவான வேதபோதனைகளைப் பின்பற்றின என்று கூற முடியாது. அத்தோடு எல்லாமே ஒரேவிதமான போதனைகளையும் கொண்டிருக்கவில்லை. இவற்றில் சில பிரிவுகள் தவறான போதனைகளையும் கொண்டிருந்தன. கத்தோலிக்க மதம் இவர்களை மனிக்கேனியர்கள் (Manichaeans) என்று குற்றஞ்சாட்டியது. அதாவது, இவர்கள் மணி என்ற மனிதனின் போதனைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றினார்கள் என்பது அந்தக் குற்றச்சாட்டு. மணி (Mani) கிறிஸ்தவத்தையும், சௌராஷ்டிரியனிசத்தையும் (Soroastrianism) ஒன்று சேர்க்க முயற்சி செய்தான். சௌராஷ்டிரியனிசம் ஆதி பெர்சியாவின் (Persia) மதமாக இருந்தது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் எதைப் பின்பற்றியிருந்தபோதும் இவையனைத்தும் கத்தோலிக்க மதத்தி லிருந்து வேறுபட்ட வாழ்க்கையும், ஆராதனை வழிகளையும் வேத அடிப் படையில் பின்பற்றி தங்களுடைய சொந்த மொழிகளில் தனித்துவத்தோடு இயங்கி வந்தன. இவையனைத்தும் மிகவும் எளிமையான பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையை நாடி நின்றன. எல்லாப் போப்புகளும் இப்பிரிவுகளைக் கண்டிக்கவில்லை.\nஇப்பிரிவுகளில் மிகவும் பிரபல்யமானது அல்பிஜென்சஸ் (Albigenses) பிரிவு. இவர்கள் அக்காலத்தில் கத்தோலிக்க குருமார்களாக இருந்தவர்கள் தேவ மனிதர்கள் அல்லவென்றும், அவர்கள் ஆத்மீகத் தலைவர்களாக இருக்க அருகதையற்றவர்களென்றும் கருதினர். இதன் காரணமாக அவர் கள் கடுந்துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பிஷப்புக்களால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இருபது வருடங்களுக்கு அல்பிஜென்சியர் கள் கொடுமைப்படுத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் மிகச் சில அல்பிஜென்சியர்களே உயிர் வாழ்ந் தனர். அவர்களுடைய உடலை சிதைக்க முடிந்தாலும் எதிரிகளால் அவர்களுடைய உணர்வுகளை அழிக்க முடியவில்லை. சீர்திருத்தவாத காலம் வரையும் கத்தோலிக்க மதத்திற்கெதிரான இந்த உணர்வுகள் உயிர்த்துடிப் போடிருந்தன.\nகத்தோலிக்க மதத்தை எதிர்த்து வேத அடிப்படையில் தனி வழி சென்ற இந்தப் பிரிவுகள் பற்றிய முழு ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை. இவர்களைப் பற்றி நிலவி வரும் கருத்துக்கள் பெரும்பாலும் இவர்களுடைய எதிரிகளிடமிருந்து பெறப்பட்டிருப்பதால் அவை அனைத்தையும் நம்புவது கடினம்.\nகத்தோலிக்க மதத்திற்குள்ளிருந்தே அம்மதத்திற்கெதிரான எதிர்ப்பு\nஇனி கத்தோலிக்க மதத்திற்கு அதற்குள்ளிருந்து எழுந்த எதிர்ப்பைப் பார்ப்போம். இந்த எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் பாதுவாவைச் செர்ந்த மார்சீலியஸ��� (Matsilius of Paduva, 1270-1342). இவர் ஒரு மருத்துவர். 1324ல் இவர் எழுதிய நூலில் வேதம் மட்டுமே நம் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய சகல அதிகாரத்தையும் கொண்டது என்று எழுதியிருந்தார். இவருடைய கருத்துக்கள் மதகுருமார்களின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டுமென்றும், சாதாரண மக்களின் சார்பாக அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் குருமார்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தன. அந்தக் காலத்தில் இத்தகைய கருத்துக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக இருந்தன.\nஇவரைவிட முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு மனிதர் ஆங்கிலேய ரான வில்லியம் ஓக்கம் (William Occam, 1280-1347) சிறந்த கல்விமானாகிய இவர் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பணியாற்றி வந்தார். இவரும் கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்திற்கெதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவர்கள் அக்காலத்தில் தலையெடுத்து வந்த தனித்துவத்தோடு சிந்தித்து வருபவர்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். இவரைப் போன்றோர் மதத்துறையில் இருப்பவர்கள் நம்முன் வைக்கும் போதனை களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டு வந்தவர்களாக இருந்தனர்.\nதன்னுடைய காலத்தில் தலைசிறந்த கல்விமானாக விளங்கினார் ஜோன் விக்கிளிப் (John Wycliff). ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்தார் விக்கிளிப். ரோமன் கத்தோலிக்க மதத்தின் குருவாக இறக்கும்வரை இருந்த விக்கிளிப் திருச்சபையின் ஒரே தலைவர் கிறிஸ்து மட்டுமே என்று பறைசாற்றினார். போப்பை அந்திக்கிறிஸ்து என்றும் அறிவித்தார். அதிகார வெறிபிடித்த மதத்தலைவர்களையும், குருமார்களையும் வேதம் அடியோடு வெறுக்கின்றது என்று சூளுரைத்தார். கத்தோலிக்க மதத்தின் திருவிருந்துக் கோட்பாட்டை அடியோடு நிராகரித் தார் விக்கிளிப். வேதத்தில் அதற்கு இடமில்லை என்று வாதிட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தின் அதிகாரம், பேர்கட்டரி, பரிசுத்தவான்களுக் கான ஆராதனை, சிலை வணக்கம் அத்தனையையும் கடுமையாக கண்டித்தார்; அவற்றை வேதத்தில் பார்க்க முடியாது என்று விளக்கினார். அவரை “ஆங்கில சீர்திருத்தவாதத்தின் விடிவெள்ளி” (The Morning Star of Reformation) என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.\nவிக்கிளிப் பிரசங்கிகளைத் தயார் செய்தார். இவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அந��தக் காலத்தில் மதகுருக்கள் எந்தவிதமான போதனைகளையும் கொடுக்காததால் மக்கள் வேதபோதனைகளை அறியாமல் வாடிக்கொண்டிருந்தபோது இந்தப் பிரசங்கிகளே நாடு முழுவதும், பட்டிதொட்டியெங்கும் போய் வேதப் பிரசங்கம் அளித்தார்கள். அது மட்டுமல்லாது விக்கிளிப்பினுடைய வழிவந்தவர்கள் இலத்தீன் வல்கேட்டிலிருந்து (Latin Vulgate) ஆங்கிலத்தில் முதன்முறையாக மொழிபெயர்த்திருந்த வேதத்தையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. இளவரசர்களி லிருந்து, விவசாயிவரை அனைவரும் வேதத்தை தங்களுடைய மொழியில் படிப்பதற்கு இதுவே வழிவகுத்துக் கொடுத்தது.\nவிக்கிளிப்பினுடைய எழுத்துக்களுக்கு அக்காலத்தில் மக்கள் தந்த வரவேற்பு, சபை சீர்த்திருத்தத்தின் அவசியம் எந்தளவுக்கு நாட்டு மக்களால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இருந¢தது. நூற்றுக்கணக்கான மதகுருமார்களும், பெண் மதகுருமார்களும் அவருடைய எழுத்துக்களில் ஆர்வம் காட்டி வாசித்தனர். அதேவேளை, எதிர்பார்த்தது போல் பெரும் எதிர்ப்பும் இருந்தது. அவருடைய எதிரிகள் அவரை எரித்துவிடத் துடித்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றமும், ஜோன் கோன்ட்டும் (John Gaunt) அவருடைய பக்கம் இருந்ததால் அவர்களால் அவரைத் தொலைத்துவிட முடியவில்லை. அவருடைய எதிரிகள் அவரை அழித்து விட முயன்றதற்கு மதத்தைவிட அரசியலே முக்கிய காரணமாக இருந்தது. ஆவிக்னனில் (Avignon) இருந்து அதிகாரம் செலுத்திய போப்பையும், பிரான்சின் அரசனுக்கு கீழிருந்த நிலையையும் அவர்கள் வெறுத்தார்கள்.\nஜோன் ஹஸ் (John Huss) விவசாயம் செய்து வந்த வறிய குடும்பத்தில் பிறந்தார். தன்னுடைய திறமையை முழுதாகப் பயன்படுத்தி ஐரோப்பாவில் பாரிஸ் (Paris), ஆக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகங்களைவிட செல்வாக்கு மிகுந்த பல்கலைக் கழகமாக இருந்த பிராக் பல்கலைக் கழகத்தில் (Prague) போதகராகப் பதவியேற்றார். ஹஸ் மெய்யான மனந்திரும்புதலைப் பெற்று பொகீமிய மொழியில் (Bohemian) பிரசங்கம் செய்யக்கூடிய சிறந்த பிரசங்கியாக இருந்தார். சுவிசேஷத்தை மிகவும் உணர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பிரசங்கித்து பொதுவான பாவச் செயல்களையெல்லாம் கண்டித்து வந்தார். ஏனைய மதகுருமார்களுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கையையும், பக்திவிருத்தியற்ற நடைமுறையையும் அவர் கண்டித்துப் பிரசங்கித்தபோதே அவர்கள் அவருடைய எ���ிரிகளாக மாறினார்கள்.\nஅக்காலத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கும், பிராக் பல்கலைக் கழகத்துக்கும் பெருந்தொடர்புகள் இருந்தலால் விக்கிளிப்பின் போதனைகள் பிராகை அடைந்து ஹஸ்ஸும் அவரைச் சார்ந்தவர்களும் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஜெர்மானியர்கள் ஹஸ் போலிப் போதனைகளை அளிப்பதாக குற்றஞ்சாட்டினர். பிராக்கின் பொது இடங்களில் அவருடைய நூல்கள் எரிக்கப்பட்டன. நகரின் ஆர்ச்பிஷப் அவரு டைய பிரசங்கத்தைத் தடைசெய்ய முயன்றார்.\nஇறுதியில் கொன்ஸ்டன்சில் (Constance) இருந்த கவுன்சிலின் முன் வரும்படி அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஜெர்மானிய அரசரான சிகிஸ்மன்ட் (Sigismund) நல்ல முறையில் அவர் விசாரிக்கப்படுவார் என்று கொடுத்த வாக்கின் காரணமாக ஹஸ் கொன்ஸ்டன்சுக்குப் போனார். உடனடியாக அங்கே அவர் சிறையில் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப் பட்டார். அவரை உடனடியாக விடுவிக்கும்படி அரசன் உத்தரவிட்ட போதும், போப்பினதும், கார்டினல்களுடையதும் பயமுறுத்தலுக்கு அடங்கி அந்த உத்தரவை மீளப்பெற்றுக்கொள்ள நேர்ந்தது. ஏழு மாதங்களுக்கு சிறையில் கொடுமைப் படுத்தப்பட்டபின் பெயரளவுக்கு அவர் விசாரனைக் குக் கொண்டுவரப்பட்டார். எதிரிகள் விசாரனை மண்டபத்தில் அவரைப் பேசவிடாமல் ‘நீ எழுதியவற்றை மறுத்துரை’ என்று கூக்குரலிட்டனர். கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராக இருந்தால் மட்டுமே தான் எழுதிய வற்றை மறுத்துரைப்பேன் என்று ஹஸ் ஆணித்தரமாகக் கூறினார். 1415ல் கவுன்சிலினால் தீர்ப்பளிக்கப்பட்டு கொன்ஸ்டன்சுக்கு வெளியில் நகர அதிகாரிகளால் அவர் மிகவும் கேவலமான முறையில் நெருப்பில் போட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். சத்தியத்திற்காக ஹஸ் உயிர்ப்பலி கொடுத்தார்.\nநீதிமானான ஹஸ் எரிக்கப்பட்டதற்கு மூலகாரணமாக இருந்த போப் 23ம் ஜோன் (Pope John XXIII) மிகமோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். வரலாறு இந்தப் போப்பைப் பற்றி எந்த நல்ல வார்த்தைகளையும் சொல்ல வில்லை. இப்படியாக ரோமன் கத்தோலிக்க மதத்திற்கெதிரான சீர்திருத்தப் போராட்டம் தலையெடுக்க ஆரம்பித்தது. அதிகார வெறிபிடித்த போப்பும், அவரைச் சார்ந்தவர்களும் தமக்கெதிராகப் புறப்பட்டவர்களை உயிரோடு கொளுத்தவும் தவறவில்லை. எந்தளவுக்கு கத்தோலிக்க மதம் பிசாசின் மதமாக அக்காலத்தில் அதிகாரம் செலுத்தி வந்தது என்பதை வரலாறு காட்டுகின்றது. இருந்தபோதும் சத்தியத்தை அம்மதத்தால் புதைத்துவிட முடியவில்லை. சத்திய வாஞ்சையுள்ளவர்களை அதனால் பேசாமல் அடக்கிவைத்துவிட முடியவில்லை.\nஇந்த சீர்திருத்தத் தீ எவ்வாறு வளர்ந்து ஐரோப்பா முழுவதும் பரவி கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்தை நிர்மூலமாக்கியது என்று வரலாறு காட்டும் விபரங்களை இனி வருங்காலங்களில் பார்ப்போம்.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puduchery-cooperative-bank-staffs-lethargy-390927.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-09-24T04:58:27Z", "digest": "sha1:LEIFPXVV3Q7YNM2HIWSGGO6TY56FU3EK", "length": 18066, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... ��ேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி | puduchery cooperative bank staffs lethargy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜிடிபி புரட்டாசி மாதம் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\nநடிகர் சுஷாந்த் வழக்கை விசாரித்த பீகார் டிஜிபி விருப்ப ஓய்வு... பீகாரில் பாஜக சார்பில் போட்டியா\nகுஜராத்தில் 81 ஆண்டுகளாக செயல்பட்ட தமிழ்ப் பள்ளியை மூடிய பாஜக அரசு- தமிழர்கள் போராட்டம்\nகடவுளே.. கோவையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பறந்த ஹெலிகாப்டர் உள்ளே யாரு, ஏன் போனாருன்னா பாருங்க\n12 அடி நீளம்.. 20 கிலோ எடை.. வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு.... செய்த காரியம்.. அதிர்ந்த வெங்கடேஷ்\nதண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்.. 2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. விழுப்புரம் கொடுமை\nMovies என்றென்றும் சில்க்.. எவர்க்ரீன் கனவுக் கன்னியின் நினைவு தினம் இன்று.. மறக்க முடியாத நினைவலைகள் சில\nSports கேகேஆர் அணியில சுப்மன் கில் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன்... ரிக்கி பாண்டிங் பாராட்டு\nFinance கொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..\nAutomobiles சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடனும் இனி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் கிடைக்கும்... விலை எவ்வளவு\nLifestyle இந்து மதத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்\nEducation ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nபுதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் வங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலாலும், மெத்தனப் போக்காலும் சேமிப்பு பணத்தை எடுப்பதற்குள் மூதாட்டி ஒருவர் படாதபாடு பட்டுள்ளார்.\nமூதாட்டி சேமிப்பு பணத்தை எடுக்கச் செல்லும் போதெல்லாம் வங்கியில் பணம் இல்லை, நா��ைக்கு வா, இரண்டு நாள் கழித்து வா எனக் கூறி ஊழியர்கள் அலைக்கழித்துள்ளனர்.\nஇதையடுத்து மருத்துவச் செலவுக்கு பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் வங்கியில் அந்த மூதாட்டி கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.\nசாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணை -மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாம்\nபுதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகில் உள்ள பொறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கிருஷ்ணவேணி என்ற 90 வயது மூதாட்டி சேமிப்புக் கணக்கில் ரூ.10,500 வைத்துள்ளார். அதனை அவரது மருத்துவச் செலவுக்காக எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற போது, இதயத்தில் ஈரமில்லாத அந்த வங்கி ஊழியர்கள் வங்கியில் பணமில்லை இன்று போய் நாளை வா என்கிற வகையில் தொடர்ந்து அலைக்கழித்துள்ளனர்.\nஇதையடுத்து மூதாட்டி கிருஷ்ணவேனி தனது பேரனை அழைத்துக்கொண்டு அந்த வங்கிக்கு சென்ற போதும் வங்கியில் இருந்து அதே பதில் தான் கிடைத்துள்ளது. ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பத்தாயிரம் ரூபாய் சேமிப்பு பணத்தை திருப்பிக் கொடுக்கக்கூட முடியாத இந்த நிலை புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கி ஊழியர்கள் பணம் வரவில்லை பாட்டி வந்தபின்பு கூறுகிறோம் எனச் சொல்லியதால் மனமுடைந்த கிருஷ்ணவேனி வங்கியிலேயே கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.\nஇதையடுத்து பாட்டி கிருஷ்ணவேணியை ஆறுதல் படுத்தி சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பேரன். வங்கியின் இந்த நடவடிக்கையால் அதில் கணக்கு வைத்துள்ள 600-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு அவசரத்திற்கு உதவும் என்பதற்காக தான் வங்கியில் பொதுமக்கள் சேமிப்பு நடைமுறையை பின்பற்றுகின்றனர். ஆனால் அவசரத்திற்கே உதவவில்லை என்றால் வங்கியும் தேவையில்லை, வங்கிக்கணக்கும் தேவையில்லை என்ற மன நிலைக்கு தான் மக்கள் தள்ளப்படுவார்கள்.\nபுதுச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி என்றில்லாமல் தமிழகத்தின் பல வங்கிகளிலும் நிதிச்சிக்கல் நிலவி வருவதை அறிய முடிகிறது. இது குறித்து உரிய அதிகாரிகளும், அரசும் கவனத்தில் கொண்டு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதி���ு இலவசம்\nபுதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புக்கை பார்த்து தேர்வு எழுத அனுமதி - புதுச்சேரி பல்கலை. தேர்வு ஆணையம்\nஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் 25 நாக பாம்புகள்.. அதுவும் வீட்டுக்கு பின்னால்.. உறைந்துபோன புவியரசன்\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி\nபுதுச்சேரி அரசின் நிதிநிலைமை மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.. நாராயணசாமி பேட்டி\nபுதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி\nமருத்துவர் மீது தாக்குதல்.. நிர்வாகத்தை எதிர்த்து ஜிப்மர் மருத்துவர்கள் கண்டன பேரணி\nபுதுச்சேரி...அதிகரித்து வரும் கொரோனா தொற்று...ஒரே நாளில் 20 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு\nகல்லூரியில் படிக்க கட்டணம் செலுத்த இயலாத கணவன்.. தூக்கில் தொங்கிய புதுப்பெண்.. புதுவையில் ஷாக்\nமாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்\n120 கிமீ.. கட்டிய வேட்டியுடன்.. சைக்கிளில் மனைவியை கூட்டி வந்தும்.. புற்றுநோய்க்கு பறிகொடுத்த துயரம்\n\"ராகு கேது பெயர்ச்சி பலன் அளிக்க வாழ்த்துகள்\".. திமுக போட்ட அதிரடி விளம்பரம்.. புதுச்சேரியில் அடடே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/566399-k-veeramani-urges-to-cancel-online-rummies.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T05:52:44Z", "digest": "sha1:EH2LZ3H2Q2UR3A74FJUJNZM5Y2VWR3XO", "length": 20508, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்லைன் சூதாட்டங்களை உடனடியாக தடை செய்க; கி.வீரமணி வலியுறுத்தல் | K Veeramani urges to cancel online rummies - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஆன்லைன் சூதாட்டங்களை உடனடியாக தடை செய்க; கி.வீரமணி வலியுறுத்தல்\nஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை:\n\"கடந்த ஜூன் 19 அன்று 'விடுதலை'யில் 'குடும்பங்களை, இளைஞர்களை நாசப்படுத்தும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்' என்ற அடிப்படையில் முக்க��ய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தோம்.\nஇந்தச் சூதாட்டத்தில் தொடக்கத்தில் லாபம், வருவாய் வருவதுபோல போக்குக் காட்டி, அடுத்த கட்டத்தில் சொத்தையே இழக்கும் அளவுக்கு இந்த ஆன்லைன் சூதாட்டப் போதையையும், இதனால் பல குடும்பங்கள் சீரழியும் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்தச் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தி இருந்தோம்.\nஅதற்கு இப்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தின்மூலம் பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியதும்கூட\n'தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் களான்கள் போல முளைத்துக் கொண்டு இருக்கின்றன.\nஇவை அனைத்தும் வேலை இல்லாமல் வீட்டிலிருக்கும் இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன. அதாவது வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களைத் தூண்டுகின்றன.\nதமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுச் சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களால், அவர்களின் குடும்பத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.\nதெலங்கானா மாநில அரசு, தெலங்கானா விளையாட்டுச் சட்டத்தை 2017 ஆம் ஆண்டிலேயே திருத்தம் செய்து பணம் செலுத்தி ஆன்லைனில் விளையாட முடியாத அளவுக்கு ஆக்கிவிட்டது. ஒழுக்கத்துக்காகவும், உடலை சீராக வைக்கவும் விளையாட்டுகளை வகைப்படுத்தியுள்ளோம்.\nஆனால், தற்போது வளர்ந்துவரும் ஆன்லைன் விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்' என்று உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி விரிவாகக் கூறி, ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஜூன் 19 ஆம் தேதி 'விடுதலை'யில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குறளிலிருந்து ஒரு குறளை எடுத்துக்காட்டியிருந்தோம்.\n'இழந்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்\nஉழத்தொறூஉம் காதற்று உயிர்' (குறள் 940)\nதுன்பம் அடையுந்தோறும் உயிரின்மேல் ஆவலே உண்டாகும். அதுபோலவே, சூதாட் டத்தில் பொருள் இழப்பு ஏற்படுந்தோறும் அந்தச் சூதாட்டத்தை விடாது ஆடும் ஆவலே மிகும் என்ற குறளை, இப்பொழுது குடியைக் க���டுக்கும் இணையதள ரம்மி சூதாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.\nகாலத்தால் அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆன்லைன் சூதாட்ட விபரீதத்தை உடனடியாகத் தடை செய்து இளைஞர்களையும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களையும், நல்லொழுக்கத்தையும் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம், வலியுறுத்துகிறோம்\nசென்னைக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nதென்காசி விவசாயி உயிரிழந்த சம்பவம்: வனத்துறை ஊழியர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை- உடலை வாங்க குடும்பத்தினர் தொடர்ந்து மறுப்பு\nகரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக சிகிச்சைக்கு வந்தால் நுரையீரலுக்கு பரவுவதை தடுக்கலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுரை விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்: அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை\nகி.வீரமணிதிராவிடர் கழகம்ஆன்லைன் சூதாட்டங்கள்ரம்மி சூதாட்டங்கள்சென்னை உயர் நீதிமன்றம்K veeramaniDravidar kazhagamOnline rummiesChennai highcourtONE MINUTE NEWS\nசென்னைக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nதென்காசி விவசாயி உயிரிழந்த சம்பவம்: வனத்துறை ஊழியர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை- உடலை வாங்க...\nகரோனா அறிகுறி தெரிந்தால் உடனடியாக சிகிச்சைக்கு வந்தால் நுரையீரலுக்கு பரவுவதை தடுக்கலாம்: அமைச்சர்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும்: சீனு ராமசாமி\nவிஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி; பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தேமுதிக தகவல்; விரைவில்...\nகரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி அறிவிப்பு இரும்புத் தூணில் கார் மோதி...\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்\nவிஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி; பூரண உடல்��லத்துடன் உள்ளதாக தேமுதிக தகவல்; விரைவில்...\nகரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி அறிவிப்பு இரும்புத் தூணில் கார் மோதி...\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு பசியை போக்கும் ‘இறைவனின் சமையலறை’\nகிராம மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு புதிய தொழிற்சூழல்\n2009க்கு பிறகு முதல்முறையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன...\nஓடிடி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும்: சீனு ராமசாமி\nபூப்பறிக்க ஆளில்லை; பறித்தாலும் கூலி கொடுக்கவே விலையில்லை- அரசு நிவாரணத்தை எதிர்நோக்கும் மல்லிகை...\nசென்னைக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும் வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/11/ozone-hole-in-northern-hemisphere-to.html", "date_download": "2020-09-24T06:00:50Z", "digest": "sha1:BG7UBNCS2J6J3AIORL5RJVC6HTD6E2DQ", "length": 8835, "nlines": 76, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Ozone hole in northern hemisphere to recover completely by 2030 | குணமாகும் ஓசோன் படலம்", "raw_content": "\nநாம் நம்முடைய புவியினை பாதுகாக்க வேண்டும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதனை நாம் செய்கிறோமோ இல்லையோ. புவி நம்மை காப்பாற்றும் வேலையினை சரிவர செய்துவருகிறது இதுவரை. எதுவரை என்றால் நாம் அதன் ஓசோன் படலத்தினை சேதப்படுத்தாதிருந்த வரையில் . ஓசோன் படலம் எதற்காக என உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நமது பூமியினை . அதி பயங்கரமாக பிரபஞ்ச கதிர்வீச்சுகளிலிருந்தும் , சூரியனின் புற ஊதா கதிர் வீச்சுகளிலிருந்தும் . இது நம்மை பாதுகாத்து வருகிறது, இந்த படலமானது 30 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலமையை விட இப்போது நல்ல நிலமையில் உள்ளது என்றும் . இன்னும் 12 வருடங்களில் . அதாவது 2030 வாக்கில் இது தானாக தன்னை குனப்படுத்திக்கொள்ளும் என்றும் Scientific Assessment of Ozone Depletion: 2018 என்ற அமைப்பானது கூறியுள்ளது. இதனை அவர்கள் World Meteorological Organization, என்ற அனைப்பில் சமர்ப்பித்து உள்ளனர்\n2000 ஆவது ஆண்டில் நாம் ஓசோன் படலத்தினை பலமாக சேதப்படுத்தி இருந்தோம். பிறகு. உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு சபதத்தினை எடுத்தது அதுதான். ஓசோன் மீட்டெடுப்பு. இதற்காக நாம் செய்தது என்ன வென்றால் ஒசோன் படலத்தினை சேதப்படுத்தும் செயல்களை தவிர்த்த்து தான் அதாவது . குளோரோ ஃப்லோரோ கார்பன் எனும் CFC வாயுக்களை தவிர்த்தது. மற்றும். பல வகையான ஓசோன் அழிக்கும் தன்மையுல்ள வாயுக்களை வெளியாக்கும் குளிர்சாதனங்களையும் நாம் இதுவரை குறைத்துள்ளோம். இதன் காரனமாக ஓசோன் தன்னை புதுப்பிக்க ஆரம்பித்தது. இப்போது ஆராய்சியாளர்கள். இதன் புதுப்பிக்கும் வேகமானது. இந்த நிலமையில் இருந்தால். இது இன்னும். 2030 ஆண்டுக்குள் முழுமையாக குணமடைந்து விடும் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலிலிருந்து. பூமியின் தெற்கு அறைக்கோளமானது அதாவது (southern hemisphere) 2050 ஆம் ஆண்டுக்கும் தன்னைத்தானே குணமாக்கி கொள்ளும் என்றும். மற்றும் துருவப்பகுதிகளில் உள்ள ஓசோன் ஓட்டையானது 2060 ஆண்டு வாக்கில் தன்னைத்தானே குனமாக்கிக்கொள்ளும் என்றும் அதில் அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதெல்லாம் சரி. நமது பூமியின் வெப்பநிலை தேராயமாக 2 டிகிரி அளவுக்கு கூடியுள்ளது உலகலாவிய அளவில் இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறீர்களா பொறுமையாக இருங்கள். நம்மால் முடிந்தவரை பூமிக்கு நல்லது செய்வோம். வாழ இடம் கொடுத்த இந்த பூமிக்கு நாம் முடிந்தால் நல்ல மரங்களை வரப்போம். மேலும் இதற்காக நாசாவின் ஐஸ் சாட்2 போன்ற செயற்கைகோள்கள். பலதரப்பட்ட தகவல்களை கொடுக்க உள்ளன. இதனை பயன்படுத்தி நாம் அதையும் சமாளிக்கலாம்\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_955.html", "date_download": "2020-09-24T05:28:01Z", "digest": "sha1:ZKUDKZSHCQDOBKNSO4XDRWBBLYAWNGC7", "length": 16927, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பயங்கரவாத தொடர்புள்ளவர்களை விடுவிக்க மு. கா.நடவடிக்கை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News பயங்கரவாத தொடர்புள்ளவர்களை விடுவிக்க மு. கா.நடவடிக்கை\nபயங்கரவாத தொடர்புள்ளவர்களை விடுவிக்க மு. கா.நடவடிக்கை\nபயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ���ிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.\nதற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, பயங்கரவாதத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத பலர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் கட்சியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.\nபாதுகாப்புத் தரப்பினரால் இஸ்லாமிய நூல்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையிலான வேறுபாட்டை பிரித்தறிய முடியாமல், சந்தேகத்தின் பேரில் அப்பாவி மக்கள் கைதுசெய்யப்படுகின்றனர். அத்துடன் அன்றாட உபயோகப் பொருட்கள், இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் மற்றும் இன்னோரன்ன காரணங்களால் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள் கைதாகின்றனர்.\nகட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து பிரதமர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜனாதிபதி ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தி, எதிர்காலத்தில் இவ்வாறான கைதுகள் விடயத்தில் பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து வலியுறுத்தப்படவுள்ளது.\nஅத்துடன் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களின் விபரங்களை ஆராய்ந்து, சாதாரண குற்றங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடி, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கென கட்சியின் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளுடனும் சம்பந்தப்படாமல் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் ஊடாக கட்சித் தலைமையகத்துக்கு அவசரமாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதன்போது பொலிஸாரினால் நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கட்டாயம் இண��க்கப்படவேண்டும்.\nபாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதற்கான தகவல் திரட்டுப் படிவத்தை உங்களது பிரதேசங்களிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும். அமைப்பாளர்கள் பற்றிய விபரங்கள் ஏதும் தேவைப்பட்டால் கட்சித் தலைமையகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.\nஅத்துடன், முஸ்லிம் கலாசார ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. முகம் தெரியக்கூடிய வகையில் பெண்கள் அணியும் ஹிஜாப், அபாயா தொடர்பில் அரச நிறுவனங்களின் மேற்கொள்ளப்பட்டும் கடும்போக்கு குறித்தும் கவனத்திற் கொள்ளப்பட்டது. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் பேசித் முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/25123132/1263249/Aishwarya-Rajesh-says-colour-is-not-a-matter-in-cinema.vpf", "date_download": "2020-09-24T05:31:20Z", "digest": "sha1:BWIOCSCPZXA75B3JO52UP4MYUHOS6GV7", "length": 8170, "nlines": 85, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Aishwarya Rajesh says colour is not a matter in cinema", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை- ஐஸ்வர்யா ராஜேஷ்\nபதிவு: செப்டம்பர் 25, 2019 12:31\nசினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nதமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா என்று பலரும் கேலி பேசினர். இது மன���ை காயப்படுத்தியது.\nஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் நான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியை வளர்த்துக்கொண்டு வேலை செய்தேன். விடாப்பிடியாக முயற்சிகள் செய்ய இரண்டாவது நாயகி, கதாநாயகிக்கு தோழி என்றெல்லாம் கதாபாத்திரங்கள் வந்தன. ஐந்து ஆண்டுகள் இதே நிலைமைதான். 2015-ல் நடித்த காக்கா முட்டை பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன்.\nவிஜய்சேதுபதிதான் யோசிக்காமல் நடியுங்கள். அவர் பெரிய இயக்குனர் என்று ஊக்கப்படுத்தினார். நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை என்பதை அந்த படம் நிரூபித்தது. கனா படமும் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு மணிரத்னம், கவுதம் மேனன், இந்தி பட இயக்குனர் அர்ஜுன் ராம்பால் என்று முன்னணி இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் தேடி வந்தன. சினிமா துறையில் ஒவ்வொரு படியாக ஏறி முன்னுக்கு வந்து விட்டேன்.” இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமனோரமாவின் பயோபிக்கில் நடித்து தேசிய விருது வாங்க ஆசை - ஐஸ்வர்யா ராஜேஷ்\nரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇனி அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇனி அந்தமாதிரி வேடத்தில் நடிக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றிய செய்திகள்\nரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்... அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்\nசூர்யா-ஜோதிகா பற்றி அவதூறு... இயக்குனர் மீது ரசிகர்கள் புகார்\nஜி.வி.பிரகாஷை பின் தொடரும் ஹாலிவுட் பிரபலம்\nமறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியது போதைப் பொருள் தடுப்பு பிரிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1783", "date_download": "2020-09-24T06:25:16Z", "digest": "sha1:JHHQVAFABYHJO5KAVG3PNRTNNWWMKRPK", "length": 9610, "nlines": 185, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1783 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1783 (MDCCLXXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2536\nஇசுலாமிய நாட்காட்டி 1197 – 1198\nசப்பானிய நாட்காட்டி Tenmei 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nபெப்ரவரி 4: இத்தாலியில் நிலநடுக்கம்\nஜூன்: பிரெஞ்சு வெப்ப வளிக்குண்டு மொண்ட்கோல்ஃபியர்.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nபெப்ரவரி 3 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியா ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை அங்கீகரித்தது.\nபெப்ரவரி 4 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மீதான தனது தாக்குதல்களை நிறுத்துவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nபெப்ரவரி 4 - இத்தாலியில் கலபிறியா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் 50,000 பேரைக் கொன்றது.\nஜூன் 4 அல்லது ஜூன் 5 - பிரான்ச்சில் மொண்ட்கோல்ஃபியர் சகோதரர்கள் தமது வெப்ப வளிக்குண்டை (hot-air balloon) சோதித்தனர்.\nஜூன் 8 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\nஆகஸ்ட் 5 - ஜப்பானில் அசாமா மலை தீக்கக்கியதில் 35,000 ப்பேர் கொல்லப்பட்டனர்.\nசெப்டம்பர் 3 - அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய அமெரிக்காவுக்கும்பிரித்தானியாவுக்கும் இடையில் பாரிசில் உடன்பாடு எட்டப்பட்டது.\nநவம்பர் 25 - அமெரிக்கப் புரட்சிப் போர்: கடசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டு வெளியேறினர்.\nதிருகோணமலை கோட்டை பிரெஞ்சுக்களிடம் இருந்து பிரித்தானியரிடம் கைமாறி பின்னர் ஒல்லாந்தரிடம் மீண்டும் கைமாறியது.\nபுனித டேவிட் கோட்டை பிரித்தானியரின் தாக்குதலுக்குள்ளானது.\nபிரெட்ரிக் புரோபல், \"குழந்தைப் பூங்கா\" முறைமையை முன்மொழிந்தவர் (இ. 1852)\nஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி\nசெப்டம்பர் 18 - லியோனார்டு ஆய்லர், கணிதவியல் அறிஞர் (பி. 1707)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T04:14:48Z", "digest": "sha1:3BJC5R62HFHJPG24DSW6J5J7E4XYX7MS", "length": 6667, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உருமேனிய நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருமேனிய அரசியல்வாதிகள்‎ (2 பக்.)\n► உருமேனிய எழுத்தாளர்கள்‎ (1 பக்.)\n► நோபல் பரிசு பெற்ற உருமேனியர்கள்‎ (1 பக்.)\n► உருமேனிய விளையாட்டு வீரர்கள்‎ (2 பக்.)\n\"உருமேனிய நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2016, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-24T05:15:48Z", "digest": "sha1:JTOGSWHWNGHD73TRPN74D5U3KUNBW5DE", "length": 4947, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆஸ்போர்ன் ரெனால்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கப்பட்டது (அல்லது விரிவாக்கப்பட்டது)\n@TNSE TPR TAMILSAAVI: போட்டியில் பங்கு கொள்வதற்கு நன்றி. கட்டுரையில் சில சொற்றொடர் அமைப்பு, எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றைக் களைந்து உதவ வேண்டுகிறேன். அதன் பிறகு போட்டிக் கணக்கில் கொள்வோம். --இரவி (பேச்சு) 10:50, 30 மே 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-24T03:49:44Z", "digest": "sha1:VX3AOCDXLA7HYCVBS77TKFPXFTWMVADF", "length": 22789, "nlines": 204, "source_domain": "tncpim.org", "title": "டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிமுக அரசு மெத்தனம்; சிபிஐ(எம்) கண்டனம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம���\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nடெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிமுக அரசு மெத்தனம்; சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (08.10.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன��, மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:\nதமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கடலூர், கோவை, சேலம் என இந்நோய் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 தினங்களுக்கு முன்பு சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மகாலெட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் பலியாகினர்.\nஇந்நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நுஷ்ரத் நகரைச் சேர்ந்த மெஹ்ரீன் 8 வயது சிறுமியும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அதேபோல வண்டலூர் அருகே ஓட்டேரி பிரிவைச் சேர்ந்த 14 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் ராஜேஷ் என அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.\nஇதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பீதியில் உள்ள நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பதற்கும் பதிலாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் “ தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார். இது உண்மையை மூடி மறைப்பதாகும் என சுட்டிக்காட்டுவதுடன், அரசின் இத்தகையை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nஎனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், இதுவரை டெங்குநோயால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை வெள்ள�� அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nஉமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/dont-use-unknown-source-applications/", "date_download": "2020-09-24T04:09:20Z", "digest": "sha1:RDLSKJQWO33RQHIQ7RMQAXUGLLVAPIVZ", "length": 12601, "nlines": 139, "source_domain": "www.news4tamil.com", "title": "ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\nஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\nஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்து முக்கிய தகவலை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nஆண்ட்ராய்ட் போனை பொருத்தமட்டில் ப்ளே ஸ்டோரில் எக்கச்சக்கமான மொபைல் செயலிகள் உள்ளன.ஒருசில செயலிகள் சரியாக பணம் கொடுத்தால் மட்டுமே இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வரும்.அப்படி பல செயலிகள் சமூக வலைதளங்களில் பரவி குவிந்து கிடக்கும். பல பேர் அந்த செயலிகளை பயன்படுத்தினால் வசதியாக இருக்கும் என்பதற்காக அந்த செயலிகளை பயன்படுத்த டவுன்லோட் செய்ய தொடங்குகிறார்கள்.\nஅதை டவுன்லோட் செய்ய துவங்கும் பொழுது உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வரும். (Unknown source இந்த செயலியை நீங்கள் உபயோகிக்க வேண்டுமென்றால் settings-> unknown source->On) இதை நீங்கள் ON செய்தால் எந்த வகையான செயலிகள் இருந்தாலும் டவுன்லோட் ஆகிவிடும்.\nஇப்பொழுது அந்த மாதிரியான Unknown source செயலிகள் நமக்கு ஆப்பு வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. அது நமது மொபைல் போனில் நிபந்தனைக்கு உட்படாத செயலி. அதனை பயன்படுத்தினால் நம்முடைய அனைத்து தகவல்களும் திருடப்படும்.நமக்கு தெரியாமலேயே நம்மிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், வங்கிக் கணக்கின் தகவல்கள் என அனைத்து தகவல்களும் நமக்குத் தெரியாமலேயே எடுத��துக் கொள்ளப்படுகின்றன.\nஎனவே இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை நமக்கு எச்சரிக்கை செய்துள்ளது. உடனடியாக உங்கள் மொபைல் எண்ணில் settings சென்று Unknown source என்ற பட்டனை ஆப் செய்து விடுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\n2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்\nதிமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\n இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை\nபிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவராபுது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றால் காலமானார்\n மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு\nராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா\n மிகக்குறைந்த விலைக்கு 5ஜி மொபைல்ஸ்\nஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்\n2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்\nகடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் வரும் செப். 30ம் தேதியுடன் முடிவடைகிறது...\nதிமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\n இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை\nபிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவராபுது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றால் காலமானார்\n2018-19ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி: அதிகாரிகள் தகவல்\nதிமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\n இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை மத்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/transgender-gets-registered-marr.html", "date_download": "2020-09-24T06:04:04Z", "digest": "sha1:VDVMFBJACFMQT5Y3ZDFRGYKXB7DS735E", "length": 7808, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் பதிவு திருமணம்!", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் பதிவு திருமணம்\nகோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.26 வயதான இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018 ம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் முதன்முறையாக திருநங்கை - இளைஞர் பதிவு திருமணம்\nகோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.26 வயதான இவர் சுரேகா என்ற திருநங்கையை காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோவிலில் இருவரது திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் நரசிம்ம நாய்க்கன் பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மணிகண்டன் - சுரேகா தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநங்கை - இளைஞர் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி\nகுட்கா விவகார உரிமைமீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/16112.html", "date_download": "2020-09-24T04:28:25Z", "digest": "sha1:LHBA4M3TXOLWPUDLGAXJBB6C7EVZTDEH", "length": 21828, "nlines": 273, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோம்;", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோம்;\nமனிதர்களாகிய நமக்கு செல்வ வளத்தை அள்ளித்தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர். நமக்கு செல்வ வளத்தை அள்ளித்தருவதால்,இவர்களுக்கு சக்தி குறைந்துகொண்டே வரும்;அப்படி குறையும் சக்தியை அதிகரிப்பதற்காக,அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிக்கு வருகைதந்து,வழிபடுகின்றனர்.நாமும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டுவந்தால்,ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீரும்;அதே சமயம்,நமது செல்வ வளம் அதிகரிக்கும்.இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு செய்ய நாம் பின்பற்ற வேண்டிய ஒரே ஒரு கட்டுப்பாடு அசைவம் சாப்பிடுவதை முழுமையாகக் கைவிடுவது மட்டுமேஇந்த தெய்வீக ரகசியத்தை 40 வருடங்களாக ஆன்மீக ஆராய்ச்சி செய்து நமக்குத் தெரிவித்தவர் ஆன்மீகத் தென்றல்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆவார்;எனக்குத் தெரிவித்ததோடு, தமிழ்கூறும் நல்லுலகிற்கு தெரிவிக்க ஆசி தந்தவர் எனது ஆன்மீக குர��� புளியங்குடி சிவமாரியப்பன் அவர்கள் ஆவார்.\nகர வருடம்,தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமியானது நாளை 16.1.12 திங்கட்கிழமை வருகிறது.இந்த நாளில் காலை 7.30 முதல் 9 மணிக்குள் ராகு காலம் அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் நமது வீட்டில்,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் போட்டோவின் முன்பாக அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதியின் அமர்ந்து கொண்டு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபித்தால்,அடுத்த ஒரு மாதத்திற்குள்(அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள்) நமது மிகப்பெரிய பணப்பிரச்னை தீரும்;அதாவது வராத கடன் வசூலாகிவிடும்;அல்லது கொடுக்க வேண்டிய கடனை கொடுக்குமளவுக்கு வருமானம் வந்துவிடும்;மேலும் நாம் பார்க்கும் வேலை அல்லது தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.நமது சம்பளம் உயரும்;தொழிலில் விற்பனை அதிகரிக்கும்;பல ஆன்மீகக்கடல் வாசக வாசகிகளுக்கு இந்த அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.அவர்களின் மின் அஞ்சல்களும்,அலைபேசி பேச்சுக்களும் இதை திரும்ப திரும்ப உறுதி படுத்துகின்றன.\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:=\nஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்\nஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்கள் வருமாறு:\nசென்னை அருகில் தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் படப்பையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜெயதுர்கா பீடம்;\nசென்னை அருகே இருக்கும் வானகரம்;\nகாஞ்சிபுரம் அருகே இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி;\nபொன்னமராவதி அருகில் இருக்கும் தபசுமலை;\nகாரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி;\nதிண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் தாடிக்கொம்பு;\nஎல்லோரும் செல்வச்செழிப்பை அடைவோம்;வறுமை,கர்மவினையில்லாத நாடாக மாற்றுவோம்;\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் ச���ய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூலகம்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியி��்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவாம்\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yulong-cellulose-cmc.com/ta/tag/cmc-use-for-lactic-acid-beverage/", "date_download": "2020-09-24T04:34:34Z", "digest": "sha1:PPFSH74IL74F222KYYBT4NJ4O72UEMB7", "length": 6914, "nlines": 176, "source_domain": "www.yulong-cellulose-cmc.com", "title": "லாக்டிக் ஆசிட் பானம் தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனாவைப் பொறுத்தவரை சி.எம்.சி. பயன்பாட்டு - Yulong", "raw_content": "\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nகால்சியம் carboxymethyl செல்லுலோஸ் (CMCCa)\nமைக்ரோகிரிஸ்டலின் செல்லுலோஸ் கூழ்ம (MCCGEL)\nபெட்ரோலிய தோண்டுதல் சி.எம்.சி. & பிஏசி\nமற்ற தொழில்துறை பயன்படுத்த சி.எம்.சி.\nலாக்டிக் ஆசிட் பானம் பொறுத்தவரை சி.எம்.சி. பயன்பாட்டு\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nபெட்ரோலிய தோண்டுதல் சி.எம்.சி. & பிஏசி\nமற்ற தொழில்துறை பயன்படுத்த சி.எம்.சி.\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nஉற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள் - லாக்டிக் ஆசிட் பானம் பொறுத்தவரை சி.எம்.சி. பயன்பாட்டு\nஜவுளி, அச்சிடுதல் மற்றும் சாயம்\nBinhe திட்ட பகுதி, Yishui பொருளாதார அபிவிருத்தி மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத��துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/02/19/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T05:10:09Z", "digest": "sha1:FXBNBDQITOOYYM4EVTVWAUSSGKO3WXX6", "length": 9233, "nlines": 115, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆத்மாவின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆத்மாவின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…\n1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு\n2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு\n3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து\n5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…\n6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.\nஅப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…\n1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு\n2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.\nபுஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது. அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது.\n1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப\n2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ\n3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து\n4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை\n5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.\nஇது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உ���ர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.\n1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்\n2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்\n3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு\n4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\nநல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-24T04:54:23Z", "digest": "sha1:AYDHW36563AU5PHGNZ5D3MMIAMCKFLVR", "length": 10412, "nlines": 179, "source_domain": "newuthayan.com", "title": "ராஜாங்கனய் முடக்கப்பட்டது! | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கனய் 01, 03 மற்றும் 05ம் இலக்க பகுதிகள் முற்றாக முடக்கிா வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து ராஜங்கணையில் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே இந்த குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமாணவியின் சகோதரனுக்கு க���ரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்\n120 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்\nஅதிகாரத்துக்கு வர முன்னமே எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது – ரணில்\nகோப்பாய் பிரதேச செயலகம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு\nமாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்\nஉள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு\nவாக்காளர் அட்டை விநியோகத்துக்கு 2 விசேட தினங்கள்\nமாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்\nஉள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nமாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்\nமனித உணர்வை வென்று விட்ட கவிப்பேரரசுக்கு இன்றுடன் அகவை அறுபத்தேழு\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2220099", "date_download": "2020-09-24T06:30:37Z", "digest": "sha1:DCPGYKVUFRUL7BLDOVQ22T4JTHTBLTYF", "length": 3488, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கார்ட்டு பந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கார்ட்டு பந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:37, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்\n00:36, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n06:37, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category அமெரிக்கக் கண்டுபிடிப்பு��ள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T06:23:54Z", "digest": "sha1:DDMJWPTLKBYTUOLC74HGNSDQ4FWXZFUG", "length": 34035, "nlines": 248, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில், 38 மாவட்டங்களில் ஒன்று.\nஇக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய திருச்சிராப்பள்ளி கட்டுரையைப் பார்க்க.\nதிருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கத்தை பிரிக்கும், காவேரி ஆறு\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் (Tiruchirappalli district, திருச்சி மாவட்டம்) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருச்சிராப்பள்ளி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள 4 வது பெரிய நகரம் ஆகும். இந்த மாவட்டம் 4403.83 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.\n3 உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள்\n3.3 ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்\n7.2.1 கல்லணையிலிருந்து பிரியும் ஆறுகள்\nதென்னகத்தின் மத்தியில், திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும், குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, முத்தரையர், பாண்டியர், விஜய நகரப் பேரரசாலும், பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம், திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.பின்னர்,2007 நவம்பர் 23-ஆம் தேதி பெரம்பலூரில் இருந்து அரியலூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டது.\nஇம்மாவட்டம் 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 507 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[1]\nஇம்ம��வட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும், 3 நகராட்சிகளும், 15 பேரூராட்சிகளும் கொண்டது.[2]\nஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்தொகு\nஇம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களும்[3], 404 கிராம ஊராட்சிகளும் கொண்டது.[4]\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,22,290 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 1,352,284 பேர் ஆண்கள் மற்றும் 1,370,006 பேர் பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 83.23% ஆகும்.\nஇம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 83.73% ஆகவும், கிறித்தவர்கள் 9.04% ஆகவும், இசுலாமியர்கள் 7.01% ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவும் உள்ளனர்.\nஇம்மாவட்டத்தின் பகுதிகள் திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுடன் இணைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[6]\nவடக்கில் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டமும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் கரூர் மாவட்டமும் மற்றும் வடகிழக்கில் அரியலூர் மாவட்டமும், வடமேற்கில் நாமக்கல் மாவட்டமும், தென்கிழக்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டமும், தென்மேற்கில் திண்டுக்கல் மாவட்டங்களையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும், இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன. திருச்சி வட்டத்தில், முக்கொம்பூ எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. உய்யக்கொண்டான் ஆறு, திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.\nகல்லணை சோழ மன்னன் கரிகாலனால் கட்டப் பெற்றது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில், கரிகாலன் கல்லணை க���்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமுமாகும்.\nகல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, புதுஆறு என்ற நான்கு ஆறுகள் பிரிந்து செல்கின்றன.\nமேலணை 1836 ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியுமிடத்தில் கட்டப்பட்டது. மேலணைப் பகுதியில், காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீர் சீராகக் கட்டு படுத்தபட்டு டெல்டா பிரதேசம் முழுவதற்கும் பாசன வசதி கிடைக்கிறது. அளவுக்கு மீறிய வெள்ள காலத்தில் இந்த அணையின் வழியாக விநாடிக்கு 98,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்குள் பாய்ந்து விடும். இதனால் கல்லணைக்கு வரும் ஆபத்து தடுக்கப்பட்டது.\nகோரையாறு கருப்பூா் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. புத்தாநத்தம், விராலிமலை, மலைக்குடிப்பட்டி, தென்னலூா், இலுப்பூா் மற்றும் துவரங்குறிச்சி வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் கோரையாற்றில் பாய்கிறது. கோரையாறு சுமார் 632 ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியில் அதிக அளவிலான ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ளன.\nஅரியாறு மணப்பாறை பகுதி பள்ளிவெளிமுக்கு பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கடவூா் மற்றும் செம்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வைரம்பட்டி, குளத்தூா், மணப்பாறை வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் அரியாற்றில் பாய்கிறது. அரியாறு சுமார் 832ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டவை ஆகும்.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பொருளாதாரத்த���ல் வேளாண்மை பெரும் பங்கு வகிக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகித மக்களுக்கு வேளாண்மை மற்றும் வேளாண் சார்பு தொழில்களே வாழ்வாதாரமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் மத்திய பகுதியில் 4,40,383 எக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 எக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 எக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 எக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது. வேளாண்மைத் துறை விவசாயிகளின் வேளாண் சார் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கி வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற இன்றியமையாத பணிகளை தனது குறிக்கோளாக கொண்டு வேளாண் துறை பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் நடுப் பகுதியில் 4,40,383 எக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 எக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 எக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 எக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் பன்னிரண்டில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அமைந்துள்ளது. துறையூா் வட்டத்தில் அமைந்துள்ள பச்சைமலை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதியாக அறியப்படுகிறது. மணல்சாரியான செம்மண் வகையினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பெருவாரியான பகுதியில் காணலாம். மேலும், பிறப்பகுதிகளில் களிமண் வகையும் காணப்படுகிறது. பருவநிலை அடிப்படையில் தமிழகம் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் காவிரி டெல்டா மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் ம��்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நிலவி வருகிறது. மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு 818 மி.மீ ஆகும். மாவட்டத்தில் பெறப்படும் மழையளவில் பெரும்பகுதி வடமேற்கு பருவ காலங்களில் பெறப்படுகிறது.[7]\nஇந்த மாவட்டத்தில் நெல், வாழை, சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள், கரும்பு, பருத்தி, காய்கறி மற்றும் மலர்கள் பெருவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சராசரியாக 60,600 ஹெக்டேர் பரப்பளவில் நெல், 44,700 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள், 22,200 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்துப் பயிர்கள், 19,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி, 14,500 ஹெக்டேர் பரப்பளவில் பயறுவகைப் பயிர்கள், 9,167 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, 6,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி, 3,410 ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம், 2080 ஹெக்டேர் பரப்பளவில் மா, 1,995 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய், 800 ஹெக்டேர் பரப்பளவில் பூக்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.\nதிருச்சியைச் சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகள் வருமாறு:-\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்\nஇராணி மங்கம்மாள் கொலு மண்டபம்\nதிருச்சியில் உள்ள புகழ்பெற்ற கோயில்கள்\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்\nஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.\n↑ திருச்சி மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம்\n↑ திருச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\n↑ திருச்சி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும���\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதிருச்சி மாவட்ட சிறப்பு தினமலர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/743-corona-positive-cases-in-tamil-nadu-today/cid1253109.htm", "date_download": "2020-09-24T04:21:13Z", "digest": "sha1:IQ7KLZIGVNMHUCJE4JGNSXMYQLBY7ZLD", "length": 4686, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு", "raw_content": "\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13191ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் இன்று மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8228ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 987 பேர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13191ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nசென்னையில் இன்று மட்டும் 557 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8228ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\nமேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 987 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி இன்று தமிழகத்தில் 11441 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/cid1256879.htm", "date_download": "2020-09-24T04:41:40Z", "digest": "sha1:SYSZWPBOS6AEGTT4YNAXGB6PBAN4X5JD", "length": 7636, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பெருமாள் கோவில் தீர்த்தம்", "raw_content": "\nநீர் இன்றி அமையாது உலகு அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும் அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும் அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்தது அதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்ததுஅவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.அவன் உறைவதும் பாற்கடல் நீர். அவனுடன் இருக்கும்அலைமகளும் நீரிலிருந்து வந்தவள். “ஆபோ நாரா” என்று ஒரு வார்த்தை உண்டுஅவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.அவன் உறைவதும் பாற்கடல் நீர். அவனுடன் இருக்கும்அலைமகளும் நீரிலிருந்து வந்தவள். “ஆபோ நாரா” என்று ஒரு வார்த்தை உண்டு பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான் நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான்\nநீர் இன்றி அமையாது உலகு அது போல் நீர் வண்ணன் அன்றி அமையாது உலகும் உயிரும்\nஅதனால் தான் பெருமாளுக்கு எல்லாமே நீராக அமைந்தது\nஅவன் பேரும் நீர். அவன் வண்ணமும் நீர்.\nஅவன் உறைவதும் பாற்கடல் நீர். அவனுடன் இருக்கும்அலைமகளும் நீரிலிருந்து வந்தவள்.\n“ஆபோ நாரா” என்று ஒரு வார்த்தை உண்டு பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு பிரளய காலத்தில் ஏற்படும் நீருக்கும், படைக்கும் காலத்தில் தோன்றும் நீருக்கும் நாரம்-ன்னு பேரு நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான் நீரைப் போலவே நீர் வண்ணன் நாராயணனும், உலகுக்குக் காரணமாகவும் இருக்கிறான் அதேசமயம் அவனே காரியமாகவும் இருக்கிறான்\nநீருக்கு ஒரு பெரிய குணம் இருக்கு. அதுக்கு வடிவம் என்பதே கிடையாது. ஆனா, எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெறும். அதேப்போல்தான் நீர்வண்ணனாகிய நாரணனும்\nதமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம்தானே அடங்காது எங்கும் பரந்த பரந்தாமன், எதிலும் அடங்கிவிடுவான், நீரைப்போலவே\nஎளிமையான குணத்துக்கு நீர்மைன்னு பேரு.\nஅதனால் தான் நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள் அதுவே தீர்த்தம் ஒரே ஒரு சொட்டு போதும்\nஅதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது\nதீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து, உள்ளங்கை குவிந்து அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ள வேண்டும். சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கைகளில் வாங்கி தலையில் சுற்றி, கண்ணில் ஒற்றி, சத்தம் வராமல் அருந்த வேண்டும். தீர்த்தத்தினை கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த தீர்த்தம், உத்தரணியில் (கரண்டி) மூன்றுமுறை தரப்படும். இதற்குரிய காரணத்தை ‘த்ரி பிபேத் த்ரிவிதம் பாபம் தஸ்யேஹாஸு விநச்யதி’ என்று ‘ஸ்மிருதி வாக்யம்’ விவரிக்கிறது.’எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவர் செய்த பாவம் நீங்கி தூய்மை பெற வேண்டும்’ என்பது இதன் பொருள். வீட்டில் வைக்கும் தீர்த்தத்துக்கும் இந்த விதி பொருந்தும்.\nஇந்த தீர்த்தத்தில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், இலவங்கம்\nஜாதிக்காய், வெட்டிவேர், மருத்துவ மரப்பட்டைகள்\nசிறிது மஞ்சள் இதோடுகூட முக்கியமாய் துளசி. வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார் இந்த தீர்த்தத்தின் வாசனை ஆத்திகரையும் கேட்டு வாங்கி அருந்தவைக்கும். இறைவன் அருளால் வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/12171850/Provided-the-desired-giftsFasts.vpf", "date_download": "2020-09-24T04:55:25Z", "digest": "sha1:OHU7JEUGOSV5BUCWTAWZU2EBRKS3YP4F", "length": 21945, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Provided the desired gifts Fasts || விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்", "raw_content": "Sections செய்தி���ள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள் + \"||\" + Provided the desired gifts Fasts\nவிரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்\nஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில், விரதங்களும் ஒன்று. அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக இது பார்க்கப்படுகிறது.\n‘விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது’ என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, தண்ணீர், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே, காரம் குறைவான, பருப்பு சாதம் மாதிரி நன்கு வேகவைக்கப்பட்ட உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.\nகுழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.\nதமிழ் மாத விரத வகைகள்\nஅமாவாசை என்பது முன்னோர்களை வழிபட முக்கியமானது என்பதுபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஓர் விரத தினமாக அமைந்திருக்கிறது. அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.\nசித்திரை மாதம் பவுர்ணமியன்று. சித்ரா பவுர்ணமி என்று சொல்லப்படும். அன்று விரதம் இருந்து சித்ரகுப்த பூஜை செய்யப்படும்.\nவைகாசி மாதம் பவுர்ணமி வைகாசி விசாகம் ஆகும். அன்று நீராடி வைசாக தானம் என்று தயிர் சாதம், பானகம், நீர் மோர் ஆகியவற்றை தானமாக கொடுப்பது சிறந்தது.\nஆனி மாதம் வளர்பிறையில் கோபத்ம விரதம் என்று மகா விஷ்ணுவுக்கு உகந்த விரத��் வருகிறது. அந்த விரதத்தை பெண்கள் விசேஷமாக கடைப்பிடிக்கிறார்கள்.\nஆடி மாதம் பவுர்ணமி அன்று வட சாவித்ரி விரதம் மற்ற மாநிலங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆடி மாத பவுர்ணமியில் கோகிலா விரதம் என்பதும் வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஆவணி மாதம் பவுர்ணமி அன்று ரட்ஷா பந்தனம் ஆகும். ரிக், யஜூர் வேதங்களுக்கு உபாகர்மம் எனப்படும் ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படும்.\nபுரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் தேய்பிறை முழுவதும் மகாளய பட்சம் என்று முன்னோர்களை வழிபட வேண்டும். அதற்கு மறுநாளில் இருந்து சாரதா நவராத்திரி ஆகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளை கொலு பொம்மைகளில் ஆவாஹனம் செய்து, ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். மேலும் புரட்டாசி பவுர்ணமி அன்று உமாமகேஸ்வர விரதம். அன்று பார்வதி பரமேஸ்வரர்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பதால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்று சிவ ரகசியம் குறிப்பிடுகிறது.\nஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். அன்றைய தினம் ‘கௌமுதீ ஜாகரண விரதம்’ என்று வட நாட்டில் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். அன்று இரவில் நிலவு ஒளியில் லட்சுமி பூஜை செய்யப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி அன்று ‘நரக சதுர்த்தசி’ எனப்படும் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.\nகார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று எல்லா வீடுகளிலும், சிவாலயங்களிலும், விஷ்ணு ஆலயங்களிலும் வரிசையாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அன்றைய நாளில் தீப தானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும். மகாபலிக்கு மகா விஷ்ணு வரம் அளித்த தினம். அன்று பக்தேஸ்வர விரதம் என்று வட மாநில பெண்கள் பரமேஸ்வர பூஜை செய்வார்கள்.\nமார்கழி மாதம் முழுவதும் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால் அதிகாலையிலேயே எல்லா கோவில்களிலும் அபிஷேகம், பூஜை நடைபெறும். கடவுளுக்கு பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். மார்கழி மாதம் பவுர்ணமி அன்று திருவாதிரை உற்சவம். எல்லா சிவன் கோவில்களிலும் நடராஜன் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவகாமி அம்மை���ுடன் நடராஜப்பெருமானுக்கு சிதம்பரத்தில் விசேஷ அபிஷேகமும், புறப்பாடும் சிறப்பாக இருக்கும்.\nதைமாதம் பவுர்ணமி அன்று தைப்பூச விழாவானது, திருவிடை மருதூர் தலத்திலும், வடலூர், பழனி முதலிய ஸ்தலங்களிலும் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் சுக்ல பஞ்சமி ‘வசந்த பஞ்சமி’ எனப்படும். வசந்த ருது ஆரம்பிக்கப் போவதாக பார்வதி பரமேஸ்வர வழிபாடு செய்வார்கள்.\nமாசி மாதம் பவுர்ணமி தினமானது மாசி மகம் ஆகும். அதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே உற்சவம் ஆரம்பித்து, பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் நடைபெறும். பவுர்ணமி அன்று தீர்த்த வாரி. மாசி மாதம் முழுவதுமே மகாஸ்நானம் என்று தினமும் நதியில் நீராடி கம்பளி, சந்தனக்கட்டை, பசு முதலான தானங்களை செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமி அன்று பன்னிரண்டு வருஷத்துக்கொரு மகாமகம் கும்பகோணத்திலும், பிரயாகை, ஹரித்வார் முதலான இடங்களில் கும்பமேளாவும் நடக்கும். அந்த இடங்களில் நீராடிய பின்னர் தானம் செய்வது விசேஷமானது.\nபங்குனி மாதம் பவுர்ணமி அன்று ‘ஹோலிகா’ என்னும் ஹோலி பண்டிகை வடநாட்டில் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.\nவிரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.\nஇவ்விதம் பல விரதங்களையும், ஸ்நானம், தானம், பூஜை ஆகியவற்றை முறைப்படி செய்து, இவ்வுலகில் நல்வாழ்வு வாழலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nசந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதாகும். இந்த முறையின்படி அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவு கூட்டப்பட்டு, பவுர்ணமியில் முழு உணவாக உண்பது முறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று விரதத்தில் முடிவு பெறும்.\nஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.\nதிங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடு��்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும்.\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.\nபுதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.\nவியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.\nவெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.\nசனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை, தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/08/07173058/1584839/Kerala-Landslide.vpf", "date_download": "2020-09-24T05:18:50Z", "digest": "sha1:5JWM3YYOXRFW6BM2AJAS64757K2WXUFV", "length": 11605, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி : 12 பேர் காயங்களுடன் மீட்பு\nகேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, இடுக்கி ராஜ மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மூன்றரை கிலோமீட்டர் உயரத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டதால், அங்கு வீடுகள் அமைத்து தங்கியிருந்த தமிழக தோட்டத் தொழிலாளர்கள், 80க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கினர்.\nமலைப்பிரதேசம் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அடைந்த மீட்புக்குழுவினர், காயங்களுடன் 12 பேரை உயிருடன் மீட்டனர். 17 பேரது சடலங்களையும் மீட்டனர். மாயமான சுமார் 50 பேர் மண்சரிவில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுவதால் அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nகொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்\nமத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.\n\"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது\" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.\nஉளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதல���ைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்\nஉளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n\"வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கடிதம்\" - எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்\nநாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எம்.பி.க்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.\nபோதைப்பொருள் வழக்கு - 4 நடிகைகளுக்கு சம்மன்\nபோதை பொருள் வழக்கு தொடர்பாக, தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் விடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20601068", "date_download": "2020-09-24T04:30:32Z", "digest": "sha1:DVQVMKLT4RVH2ATYI5SGJA6QQF3IE3R6", "length": 56229, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ? | திண்ணை", "raw_content": "\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nதிமுக அணி, அதிமுக அணி என்ற இரண்டைத்தாண்டி எந்த ஒரு அணியும் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை பலமுறை இடைத்தேர்தல்களில் பல கட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன.\nஎந்த இடைத்த���ர்தலாக இருந்தாலும் அதில் அதிமுகவும் திமுகவுமே மோதுகின்றன. பெரும்பாலும் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதுவே வெல்கிறது. எந்தக் கட்சி எதிர்கட்சியாக இருக்கிறதோ அது பெரும் முயற்சியில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் நடக்கும் தேர்தலில் தோசை திருப்பிப் போடப்பட்டுவிடுகிறது.\nஇதன் காரணம் என்னவென்று நான் யோசித்துப்பார்த்திருக்கிறேன். ஆளும் கட்சி இருக்கும்போது எதிர்கட்சிக்கு ஓட்டுப் போட குறிப்பிடத்தக்க சதவீதத்தில் உள்ள தமிழர்கள் தயங்குகிறார்கள். இவர்களே ஆடும் காற்றாடிகள். இவர்களே அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று நிர்ணயிப்பவர்கள்.\nபலமுறை இப்படிப்பட்ட இடைத்தேர்தல்களில் தனியே நிற்க முயற்சிக்கும் காங்கிரசும் இன்ன இதர பிற கட்சிகளும் மிக மோசமாக மண்ணைக் கவ்வுகின்றன. அதனால், சட்டசபைக்கான முழுத்தேர்தல் காலத்தில் ஓரளவுக்கு தன்னம்பிக்கை இல்லாமலேயே திமுக அதிமுக கட்சிகளை சீட்டுகளுக்கு இறைஞ்சுகின்றன.\nதேர்தலில் வெற்றி பெறுவோம் என்று வேட்பாளர்களும் கட்சிகளும் நினைப்பது இயல்பானது. ஆனால், வெற்றி பெறக்கூடிய கட்சி என்று மக்கள் நினைப்பது அதை விட முக்கியமானது. ஒரு கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கலாம். ஆனால், அந்த கட்சி எவ்வாறு தனனை புரொஜக்ட் செய்துகொள்கிறது என்பதை வைத்தே அதற்கு விழும் வாக்குக்கள் அமையும். உதாரணமாக இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம். பரவலாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு இருக்கிறது அதுவும் பலதரப்பட்ட மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அந்த ஆதரவு வாக்குக்களாக மாறாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணியில் இணைந்து குறைவான சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்வது. இரண்டாவது காரணம், வாக்காளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கும் அல்லது ஆட்சியில் பங்கு பெறும் என்ற நம்பிக்கை இல்லாதது.\nமேற்கண்ட காரணங்களால், ஒரு சில கட்சிகளுக்கு பரந்த ஆதரவு இருந்தாலும், அவை வாக்குக்களாக மாற்றம் பெறுவதில்லை. ஒரு சில கட்சிகள் ஆதரவு இல்லாமல் இருந்தாலும் கூட்டணி மூலம் வாக்குக்கள் பெற்று சட்டமன்றத்தில் நுழைவதும் நடக்கிறது.\nஇதனால் ���ூட்டணி காரணமாக பல கட்சிகள் பெறும் வாக்கு சதவீதங்கள் சரியானவை அல்ல. உதாரணமாக 2001இல் நடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்களை பார்ப்போம்.\nhttp://eci.gov.in/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf என்ற முகவரியில் தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கும் தகவல்களை தருகிறேன்.\nஅதிமுக 141 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 31.44 சதவீதம்\nதிமுக 183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 30.92 சதவீதம்\nமூப்பனார் காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிட்டு 23 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 6.73 சதவீதம்\nபாமக 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 5.56 சதவீதம்\nமதிமுக 211 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 4.65 சதவீதம்\nபாஜக 21 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 3.19 சதவீதம்\nகாங்கிரஸ் 14 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது. பெற்ற வாக்குக்கள் 2.48 சதவீதம்\nசிபிஐ 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.59 சதவீதம்\nசிபிஎம் 8 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.68 சதவீதம்\nபுதிய தமிழகம் 10 இடங்களில் போட்டியிட்டு 0 இடங்களை வென்றது. பெற்ற வாக்குகள் 1.27 சதவீதம்\nஇதில் முக்கியமாக பார்க்க வேண்டியது மதிமுக. இந்தக் கட்சி தனியாக நின்றிருக்கிறது. 211 இடங்களில் தனியாக போட்டியிட்டதால் அதன் சதவீதம் 4.65 ஆக இருக்கிறது. ஆனால், அதன் உண்மையான ஆதரவு அதைவிட அதிகமாக இருக்கும். ஏனெனில், அதன் வெற்றிபெறும் சாத்தியம் குறைவு என்பதால் மதிமுகவுக்கு வரக்கூடிய வாக்குக்கள் வெற்றி பெறக்கூடிய ஒருவருக்கு சென்றிருக்கும். ஏனெனில் நமது வாக்குக்கள் பெரும்பாலும் நெகட்டிவ் வாக்குக்கள். இன்னார் வரக்கூடாது என்பதற்காக, அவரை எவர் வீழ்த்தக்கூடுமோ அவருக்கு ஆதரவாக போடப்படுபவை. இதனால், ஒரு கட்சியின் உண்மையான வாக்கு நிலவரம்/ ஆதரவு நிலவரம் தெரியவராது.\nகுத்துமதிப்பாக பார்த்தால், அதிமுகவின் வாக்கு பலம் 31.44 சதவீதம், திமுகவின் வாக்கு பலம் 30.92 சதவீதமாகத் தெரியலாம். அது ஏறத்தாழ உண்மையாக இருக்கும். ஏனெனில், இந்த கட்சிகள் விட்டுக்கொடுக்கும் தொகுதிகளில் அதிமுகவின் வாக்குக்கள் ஆதரவு கட்சியின் கணக்காக எழுதப்பட்டுவிடும். அதே போல ஆதரவு கட்சிகளின் வாக்குக்கள் அதிமுகவின் ���ாக்குகளாக அதிமுக நிற்கும் தொகுதிகளில் கணக்கிடப்படும். ஆகவே அதிமுகவின் பலம் 30 சதவீதம் திமுகவின் பலம் 30 சதவீதம் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் முன்னரே சொன்னது போல, இது ஒரு வகை போலியான வாக்கு பலம். மேலே மதிமுக விஷயத்தில் சொன்னது போன்று, மதிமுக, பாஜக, பாமக காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு சென்றிருக்கக்கூடிய பல வாக்குகள், திமுக ஜெயிக்கக்கூடாது என்று அதிமுகவுக்கும் அதிமுக ஜெயிக்கக்கூடாது என்று திமுகவுக்கும் விழுபவை. உண்மையிலேயே இவர்களது பலம் ஒரு விகிதாச்சார முறையில் தெரியவரும். ஆனால் தற்போதைய தேர்தல் முறையின்படி, நாம் ஒரு குத்துமதிப்பாகவே இதனை கணக்கிட முடியும். அப்படி குத்துமதிப்பாக கணக்கிட்டோமானால், குறைந்த பட்சம் 1 சதவீத வாக்குக்களையாவது இது போன்ற உதிரிக்கட்சிகளுக்கு அதிகரிக்கலாம் என்பது என் எண்ணம். உதாரணமாக, பாஜக தனியாக நின்றபோது தமிழ்நாடு முழுவதும் பெற்ற வாக்குக்களின் எண்ணிக்கையை விட 27 இடங்களில் நின்று பெற்ற வாக்குக்கள் எண்ணிக்கை குறைவு. அதுவே பாஜக வெற்றிபெறக்கூஇடிய வாய்ப்பு இருக்கிறது என்று வரும்போது அதற்கு விழும் வாக்குக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.\nதற்போதைக்கு, மொத்தம் 60 சதவீதத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் மீதம் இருக்கும் 40 சதவீதம் இதர கட்சிகளின் வாக்குக்களாக ஆகின்றது. ஒரு பேச்சுக்கு, இந்த 40 சதவீதமும் இருங்கிணைந்து நின்றால், திமுக 30 சதவீதம் அதிமுக 30 சதவீதம் இரண்டையும் விட அதிகமாக இருப்பதால், மும்முனைப் போட்டியில் மூன்றாவது அணி வெற்றி பெறும் என்று நினைக்கலாம்.\nஇந்த 40 சதவீத வாக்குக்களில் 6 சதவீதம் சுயேச்சைகளில் வாக்குக்கள். இவைகள் ஒரு போதும் மூன்றாவது அணிக்கு வராது. எந்த தேர்தலிலும் சுமார் 7 சதவீத வாக்குக்கள் சுயேச்சைக்கு செல்லும் என்று கணக்குப் போட்டுத்தான் ஆக வேண்டும். ஆகவே மூன்றாவது அணியாக அதிமுக திமுக கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்தால், அதன் வாக்கு சதவீதம் 33 ஆகத்தான் இருக்கும் என்றுதான் கணக்குப் போடவேண்டும்.\nஆனால் மூன்றாவது அணி என்று உருவானால், அதன் வாக்கு சதவீதம் 33 சதவீதத்தை தாண்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஅதற்கு மூன்றாவது அணி ஒரு ஒருங்கிணைந்த முன்னணியை மக்கள் முன் நிறுத்த வேண்டும்.\nஅடுத்து அந்த மூன்றாவது அணிக்குள்ளும் எது முதன்மை கட்சி என்றும், யார் முதலமைச்சர் என்பதையும் மக்களிடம் சொல்ல வேண்டும்.\nஇந்த கூட்டணி வெற்றி பெறுவதற்காகவும் ஆட்சியில் அமர்வதற்காகவும் போட்டியிடுகிறது என்பது மக்களிடம் சொல்லப்பட வேண்டும்.\nநல்லக்கண்ணு அவர்களை முதல்வர் பதவிக்கு முன்னிருத்தலாம். அது ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அடாவடிகளுக்கு எதிராக நல்லக்கண்ணுவின் நேர்மையை நிறுத்துவதாக அமையும். காங்கிரஸ் கட்சியினுள் உள்ள கோஷ்டிப்பூசலுக்கு வேறு வழியும் இல்லை.\nஅப்படிப்பட்ட ஒருங்கிணைந்த மூன்றாவது அணி தோன்ற சாத்தியங்கள் இருந்தாலும், தலைவர்களுக்கிடையே நடக்கும் கட்சி பேரங்கள் போன்றவை இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த மூன்றாவது அணியை தோன்றாமல் அடிக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும், தலைப்பை நியாயப்படுத்த வேண்டி, சாத்தியங்களை ஆராயலாம்.\nபாஜகவை தவிர்த்து மற்ற காங்கிரஸ், மதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து மூன்றாவது அணி உருவாக சாத்தியம் இருக்கிறது. பாஜகவை இந்த கூட்டணி கட்சிகள் அனைத்தும் நிராகரிக்கின்றன என்பதும் ஒருங்கிணைப்புக்கான அடிப்படையாகவும் இருக்கலாம்.\n2001 தேர்தல் வாக்குபலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பாஜக தவிர்த்து இவர்களின் வாக்குபலம், 6.73 +5.56 +4.65 + 2.48 +1.59 + 1.68 + 1.27 = 23.96\nஏறத்தாழ 24 சதவீதம். 2001இல் காங்கிரஸ்தான் மிக அதிகமாக வாக்குக்கள் (சுமார் 9.5 சதவீதம்) பெற்ற கட்சி என்பதால், இந்த கூட்டணிக்கு அதுவே தலைமையும் வகிக்கலாம். அல்லது காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் என்ற சுழல்முறை முதல்வர் அமைப்பையும் அறிவிக்கலாம்.\nமேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குபலம் மேலே குறிப்பிட்டவற்றை விட மிக மிக அதிகம். கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்குத் தோன்றினால், அவர்களது உண்மையான வாக்கு நிலவரம் வெளியே வரும். மற்ற கட்சி ஆதரவாளர்களுக்குக் கூட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் நேர்மை மற்றும் அறிவு மீது நம்பிக்கை உண்டு. அதுவும் இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்.\nஇந்த கட்சிகளில் வேலை செய்யும் பலர் தங்களது கட்சி எதிர்காலம் ஏதோ ஒன்றில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையிலோ அல்லது நம் கட்சி ஆட்சியை பிடிக்காது என்று தெரிந்தும் கட்சி அபிமானத்தால் வேலை செய்பவர்கள். ஆனால், அந்த கட்சி ஆட்சியை இந்த முறை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றினால், அவர்களது உழைப்பு மிக மிக அதிகமாகும். அது இன்னும் கட்சிகளின் வாக்கு பலத்தை அதிகரிக்கும்.\nஅதிமுக திமுக என்று மாறி மாறி ஓட்டுப்போட்டு அலுத்துப்போனவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீதும் காங்கிரஸ் மீதும் தங்கள் ஜாதிக்கட்சிகள் மீதும் நம்பிக்கை வைத்து ஓட்டுப்போட்டு மூன்றாம் அணி வெல்லவும் வெல்லலாம். வெற்றிபெறக்கூடிய கட்சி என்பது ஒரு பெரிய ஆயுதம். கடந்த பிகார் தேர்தலில், பாஜக ஜனதாதள கூட்டணி பெற்ற அலைபாயும் வாக்குக்கள் (Swing votes) சுமார் 10 சதவீதம். அப்படிப்பட்ட ஒரு அலையை இந்த மூன்றாவது அணிக்கு ஆதரவாக உருவாக்கினால், இந்த கூட்டணி பெறும் வாக்கு எண்ணிக்கை 33 சதவீதத்தை தாண்டும்\nபாஜக வாக்கை மேற்கண்ட 24 சதவீதத்துடன் சேர்த்தாலே 29 சதவீத வாக்குகள் வரும். பாஜகவின் வாக்குபலம் சுமார் 4இலிருந்து 5 சதவீதம் வரை என்பது என் எண்ணம். அதுவும் சேர்ந்து ஒரு மகா கூட்டணி அமைந்தால் வெற்றி நிச்சயமாக மூன்றாவது அணிக்குத்தான் இருக்கும். (இது பெரிய வினோதம் இல்லை. வங்காளத்தில் காங்கிரஸ், பாஜக, திரினாமூல் ஆகியவை இணைந்து மகா கூட்டணி அமையும் என்று மம்தா பானர்ஜி உழைத்துக்கொண்டிருக்கிறார். கேரளாவிலும் வங்காளத்திலும் காங்கிரஸை எதிர்த்துக்கொண்டே மத்தியில் காங்கிரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தருகின்றன. சரத்பவார் சோனியாவை எதிர்த்து காங்கிரஸை விட்டு பிரிந்து தேர்தலில் நின்றபிறகு காங்கிரசோடு கூட்டணி ஆட்சி நடத்துகிறார். தத்துவமேதை கவுண்டமணி சொல்வது போல, ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ‘) ஒவ்வொரு கட்சிக்கும் வந்திருக்கக்கூடிய ஆனால் அதிமுக திமுகவுஇக்கு சென்று விட்ட வாக்குக்கள் என்று 1 சதவீதத்தை ஒவ்வொரு கட்சிக்கும் சேர்த்தால், 36 சதவீதம். இது திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பெறக்கூடிய வாக்குக்களை விட சுமார் 6இலிருந்து 8 சதவீதம் வரை அதிகம். இது சொல்லப்போனால் இப்படிப்பட்ட மும்முனை போட்டியில் மூன்றாம் அணி மகத்தான வெற்றியாக இருக்கும்.\nவெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் இறங்குகிறார்கள்.\nஒரு பேச்சுக்கு மூன்றாவது அணி வெற்றி பெறவில்லை என்று வைத்துக்கொள்வோம்.\n24 சதவீத வாக்குக்கள் ஒரு இடத்தில் குவிந்தாலே அந்த கூட்டணி ஒர�� குறிப்பிட்ட அளவு இடங்களை பெறும். அதுவும் மும்முனைப் போட்டியில் திமுக அதிமுக மூன்றாம் அணி ஆகிய மூன்றும் தனித்தனியே ஏறத்தாழ 30 சதவீத வாக்குக்களோடு மோதும்போது, தொகுதிகள் மூன்றாக பிரிந்து விழும் என்று குறைந்த பட்சம் எதிர்பார்க்கலாம். (தற்போது, உத்தர பிரதேசத்தில் மும்முனைப் போட்டியில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக என்று மூன்றாக பிரிந்து விழுகிறது.)\n234இல் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் இந்த கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது 78 தொகுதிகள். இந்த 78 தொகுதிகள் தற்போது மூன்றாம் அணியில் சேரக்கூடிய கட்சிகளிடம் இருக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.\nஎந்த கட்சி அதிகமாக வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு நிற்பதையே கட்சிகள் செய்யும். ஒரு சில இடங்களில் மனத்தாங்கல் வர வாய்ப்புண்டு என்றாலும், பொதுவாக பார்க்கும்போது முன்பு கிடைத்துக்கொண்டிருந்ததைவிட அதிகமான இடங்களையே இன்று அவைகள் பெற்று தொகுதிகளில் நிற்கும்.\nஇந்த மூன்றாம் அணி தோற்றாலும், இந்த மூன்றாம் அணியில் உள்ள கட்சிகளுக்கு மவுசும் அதிகரிக்கும். ஏனெனில், மேலே பார்த்தது போல 78 தொகுதிகளை வைத்துக்கொண்டிருக்கும் மூன்றாவது அணி ஆதரவின்றி யாரும் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடியாது. திமுகவும் அதிமுகவும் இந்த கட்சிகளிடம் (அல்லது அதிகமாக தொகுதிகளை வைத்துக்கொண்டிருக்கும் கட்சிகளிடம்) பேரம் பேசித்தான் ஆகவேண்டும். அப்போது, இவர்கள் ஆட்சியில் பங்கையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.\nஆகவே தோற்றாலும் இவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். வென்றாலும் ஆட்சியில் இருப்பார்கள்.\nஆனால், திமுக கூட்டணியில் இணைந்தாலும் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்பது எட்டாக்கனிதான். அதனை தொடர்ந்து தமிழக தேர்தல் முடிவுகள் நிரூபித்துக்கொண்டு வருகின்றன.\nதொடர்ந்து அதிமுக அல்லது திமுகவுக்கு வாலாக இருக்கப்போகிறோமா அல்லது தமிழக ஆட்சி பீடம் ஏறுவோமா என்பதை காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமே முடிவு செய்யவேண்டும். அப்படி ஒரு வேளை பனைமரத்தில் கொய்யாக்காய் காய்த்தால், ‘மூன்றாவது அணி ‘ என்று பெயர் வைக்காமல் ‘முதன்மை அணி ‘ என்று பெயர் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nPrevious:கீதாஞ்சலி (56) தாகமுள்ள பயணி ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nஇந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக\nவரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை\nஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.\nபுத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nஎடின்பரோ குறிப்புகள் – 5\nவிடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.\nதமிழின் முதல் இசை நாடகம்\n‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்\nதெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1\nஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்\nமறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rsl.blogspot.com/2004/06/blog-post.html", "date_download": "2020-09-24T04:12:21Z", "digest": "sha1:TC6F6H6SHEDIOJ7BIR7LGBBTVYFUY5PG", "length": 26661, "nlines": 110, "source_domain": "rsl.blogspot.com", "title": "எழுத்துப்பட்டறை: பத்து சொட்டு கண்ணீர்", "raw_content": "\nஅவன் என் பள்ளிப்பருவ நண்பன். அதி புத்திசாலி. பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவனிடம்தான் கேட்போம். பொறுமையாகச் சொல்லித் தருவான். ஆனால் அவன் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும், அவன் குறிப்பிடும் புத்தகங்களையும் உரைகளையும்தான் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதம் உண்டு அவனுக்கு. அதனாலேயே சுதந்திர காற்றைச் சுவாசித்துக் கொண்டே படிக்க விரும்புபவர்கள் அவன் நட்பையும் உதவியையும் வேண்டாமென்று ஒதுங்கிப் போயுள்ளனர்.\nஅப்படி ஒதுங்கிப்போனவர்களை \"எதிரிகள்\" என்று அழைப்பான் அவன். எதிரிக்கூட்டத்தினரிடம் பேசினாலோ பழகினாலோ \"காய்\" விட்டு விடுவான். படிப்பில் \"மக்குகள்\" ஆன நாங்கள் வாத்தியார்களின் பிரம்படிகளிலிருந்து தப்பிக்க அவனைத்தான் தெய்வம் போல நம்பி வந்தோம். அதனால் எதிரிகளிடம் பழகுவதை அறவே தவிர்த்து வந்தோம்.\nஒரு நாள் \"எதிரி\" கூட்டத்தில் ஒருவன் [ பக்கத்து வீடு அத்தையின் மகன் ] மதிய உணவை கொண்டு போக மறந்தான். நான் அன்று பள்ளிக்கு தாமதமாக போக நேர்ந்ததால் அந்த அத்தை,\n\" புள்ள பசியில வாடும், இத கொண்டு போய் குடுத்துடு...\"\nஎன் கையில் திணித்தாள். நண்பனின் குணமறிந்து நான் வாங்க மறுக்கவே பார்த்துக்கொண்டிருந்த என் ஆத்தா பிரம்பெடுத்து அடிக்க வந்தாள். அடிக்கு பயந்து அழுதுக்கொண்டே தூக்குச்சட்டியை வாங்கிக் கொண்டு நடந்தேன்.\nபள்ளிக்கு வந்தவுடன் என் கண்கள் சுற்றும் முற்றும் நண்பனைத் தேடின. அங்கு எங்கும் அவனில்லாதது கண்டு நி��்மதியடைந்து அந்த எதிரியைத் தேடினேன். சாப்பாடு நேரமாகையால் அவன் மற்ற எதிரிகளுடன் பெரிய ஆலமாரத்தின் கீழ்மர்ந்து அரட்டை அடித்தபடியே உண்டு கொண்டிருந்தான் [ அவன் நண்பர்களின் உணவை ]. அவனருகே சென்று,\n உன் ஆத்தா உனக்கு சோறு குடுத்து அனுப்பிச்சாங்க. சாப்பிடு \nகொடுத்தேன். அவன் மிக்க மகிழ்ச்சியுடன்,\n ஆமா.. நீ எங்க கிட்டல்லாம் பேச மாட்டியே. உன் பிரண்டு இன்னிக்கு லீவா வந்துட்டே \n\"உங்க ஆத்தாவும் என் ஆத்தாவும் குடுக்கச் சொன்னத்தினாலத்தான் வந்தேன். இல்லைனா நான் எதுக்கு உன் கிட்ட பேசறேன் . அப்பறம் நான் உன்கிட்ட பேசினதா என் பிரண்டுகிட்ட சொல்லிடாதே . அப்பறம் நான் உன்கிட்ட பேசினதா என் பிரண்டுகிட்ட சொல்லிடாதே . உனக்குத்தான் அவனப் பத்தி தெரியுமே.\"\n. நான் ஏன் அவன்கிட்ட பேசறேன் . எனக்கென்ன கிறுக்கா \nநக்கலாகச் சிரித்தான்.நன்றிச் சொல்லி விட்டு நழுவினேன்.\nஅன்று நிஜமாகவே நண்பன் பள்ளிக்கு வரவில்லை என மற்ற நண்பர்கள் சொல்லக் கேட்டு, நிம்மதியாக இருந்தது.\nமறுநாள் வழக்கம் போல் பள்ளி சென்றேன். நண்பன் வந்திருந்தான், என்னைப் பார்த்துச் சிநேகமாய்ச் சிரித்தான். வயிற்று வலியால் நேற்று வர முடியவில்லை என்றான். இரண்டாம் பாடவேளையில் நண்பனின் பக்கத்து \"பெஞ்சு\" பையன் என்னவோ என்னைக் கைகாட்டி விட்டு அவனிடம் சொன்னான். நண்பன் திரும்பி என்னை கோபத்தோடு முறைத்தான். காலை இடைவேளையில் என் அருகே வந்து,\n\" உன் பேச்சு இன்னையிலிருந்து கா .இனிமே என் கிட்ட பேசாதே .இனிமே என் கிட்ட பேசாதே \nஎதிரியிடம் பேசியதை அவனிடம் \"போட்டு\" கொடுத்து விட்டான். பாவி பையன். அடுத்த இரண்டு பாடத்திலும் கவனம் செல்லவில்லை. அவன் நட்பை இழப்பதற்கு பயமாக இருந்தது. உணவு இடைவேளை வந்தது. நான் நேராக அவனிடம் சென்று, ஏன் எதிரியிடம் பேசினேன் என்று விளக்கினேன். அவன் செவிசாய்க்கவே இல்லை. நானும் விடாப்பிடியாக என் மேல் எந்த தவறுமில்லை. உதவி செய்யத்தான் போனேன் என விளக்கினேன். அவன்,\n\"என் எதிரிக்கு நீ எப்டி உதவலாம், உன்னை மன்னிக்கவே முடியாது. வேணும்னா ஒண்ணு செய்யலாம், நீ அதுக்கு பிரயச்சித்தமா ஏதாவது பண்ணு பழம் விடறேன்\".\nமுன்பு ஒரு முறை இதுபோல் எங்கள் \"செட்டில்\" ஒரு பையன் எதிரியிடம் பேசியதற்கு தண்டனையாக நண்பனை \"உப்பு மூட்டை\" தூக்கிக் கொண்டு \"கிரவுண்டை\" பத்து முறை சுற்றி வரச் சொன்னான். பள்ளி மைதானம் மிகப்பெரியது, கிட்டத்தட்ட ஒரு \"கிரிக்கெட்\" மைதானமளவு இருக்கும். அதை நினைத்துப் போது அழுகை வந்தது. உடல் நடுங்கியது. அவனிடம்,\n\" என்னால உன்னை உப்பு மூட்டையல்லாம் தூக்க முடியாது...வேற ஏதாவது சொல்லு செய்றேன் \".\nஅவன் பெருங்குரல் எடுத்து சிரித்தான்.\n\"பைத்தியமே....உன் கிட்ட அதெல்லாம் செய்ய சொல்ல மாட்டேன்.ரொம்ப ஈசியா ஒண்ணு சொல்றேன்..செய்\n\"எனக்காக ஒரு பத்து சொட்டு கண்ணீர் விடு .போதும் . பழம் விடறேன். உங்களுக்குத்தான் கண்ணீர் சிக்கீரம் வருமே.\" நம்பியாராய் மீண்டும் சிரித்தான்.\n\"திக்\" கென்று இருந்தது எனக்கு. சத்தியமாய் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.\nஎன்னை அழ வைத்து பார்க்கையில் என்ன சந்தோஷம் இவனுக்கு இது நாள் வரை ஒரு மிருகத்திடம் நட்பு வைத்திருந்தேனே இது நாள் வரை ஒரு மிருகத்திடம் நட்பு வைத்திருந்தேனே கொஞ்சம் \"மக்காய்\" பிறந்து வளர்ந்ததிற்கு யார் யாரிடமெல்லாம் அசிங்க பட வேண்டியிருக்கிறது கொஞ்சம் \"மக்காய்\" பிறந்து வளர்ந்ததிற்கு யார் யாரிடமெல்லாம் அசிங்க பட வேண்டியிருக்கிறது \nஎண்ணிக்கொண்டிருக்கையிலேயே என் கண்ணிலிருந்து தாரை தாரையாய் நீர் வழிந்து நிலம் தொட்டது. அந்த மிருகம், நிலத்தில் விழும் துளிகளை விரல் விட்டு எண்ணிக் கொண்டு இருந்தது, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல்.\n\"இப்போதைக்கு இது போதும். ரொம்ப நீலிக்கண்ணீர் வடிக்காதே. உன் பேச்சு பழம்\nமனசுக்குள் யாரோ பழுக்க காய்ச்சிய கம்பியை விட்டது போல் ஒரு வலி,எரிச்சல்.அழுகையை நிறுத்த முடியாமல், பையை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அவன் என் பெயர் சொல்லி அழைத்தது பின்னால் கேட்டது. இரவு முழுவதும் அழுதேன். விடிந்தபோது முகம் வீங்கி அதிகாலைச் சூரியன் போல் சிவந்து இருந்தது.\nஇனி அந்த மிருகத்திடம் பேச கூடாது. எந்த உதவியும் பெற கூடாது. நாமே நன்றாக உழைத்து படிக்க வேண்டும், அவனை மிஞ்ச வேண்டுமென தீர்மானத்துடனேயே பள்ளிக்குச் சென்றேன். என்னை கண்டவுடன் நக்கலாக சிரித்து விட்டு,\n\" என்ன...கண்ணீர் மழையெல்லாம் விட்டுச்சா..\nநான் அப்படி ஒரு ஜந்து அங்கு இருப்பதையே கவனியாது நடந்தேன். சிறுக சிறுக முயற்சி செய்து நானே படித்து இடை நிலை \"கிணறை\" \"பார்டரில்\" தாண்டினேன். எதிரிகளில் சிலர் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். மிருகத்தின் சுபாவத்தினால், நாள��ைவில் அவன் நட்பு கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்து பத்தாம் வகுப்பு படிக்கையில் \"பூஜயம்\" ஆனது.\nபேய்த்தனமாய் படித்து பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் இடம் அடைந்தேன். அவன் முதல் பத்தில் கூட வரவில்லை. பன்னிரண்டாம் வகுப்பிற்கு பள்ளி மாறிச்சென்று, அசுரத்தனமாய் படித்து அந்த பள்ளியில் முதலிடம் பெற்றேன். அவனை பற்றி பின் தகவலே இல்லை.\nஅன்று நல்ல மழை. தொப்பலாக நனைந்து என் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன் திடீரென்று என் Scooty மக்கர் பண்ணியது. அதை தள்ளிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு Automobile Workshop கண்ணில் பட்டது. அக்கடையில் வண்டியை நிறுத்தி மெக்கானிக்கிடம் உதவி கேட்டேன். அவர் யாரையோ உள்ளிருந்து அழைத்து வண்டியை பழுது பார்க்கச் சொன்னார்.\nநான் மழைத்தூறலை ரசித்துக்கொண்டே காத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குக்கெல்லாம் அவன்,\n\" மேடம்..வண்டி சரியாகி விட்டது. எடுத்துட்டு போலாம் \"\n\" நான் எவ்ளோபா தரணும்..\"\nஅவன் என்னை உற்று பார்த்து விட்டு,என் பெயரைச் சொல்லி,அவர்தானே என்று கேட்டான். நான் மிகுந்த ஆச்சரியத்துடன்,\n\"உங்களுக்கு என் பெயர் எப்படித் தெரியும் \n.\"சின்ன வயசு முகச்சாடை அப்படியே இருக்கு இன்னும். என்னை தெரியாலயா உனக்கு . சாரி....உங்களுக்கு . நாந்தான் உங்க கூட பத்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்ச......\"\nஎன்று அவன் பெயர் சொன்னான். என் முன்னாள் தோழன். பின்னாள் மிருகம்.\nஉடனே ஞாபகம் வந்தது, நிறைய மாற்றங்கள் அவனிடம். பீமசேனன் போல் இருந்தவன் குசேலனாகிருந்தான்.\n அம்மா அப்பால்லாம் நல்லா இருக்காங்களா \nஅவன் தலை தாழ்த்திக் கொண்டான். முகம் இருண்டதுப் போல் இருந்தது. சன்னமாக அழும் சப்தம் கேட்டது.\n\" அப்பா... நான் பத்தாம் வகுப்பு முடிக்கும் போது போய் சேர்ந்துட்டார். அப்புறம் அம்மாவையும் தங்கச்சியும் காப்பத்த நான் வேலைக்கு வந்துட்டேன். அம்மா போன வருஷம் தான் இறந்தாங்க. தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு புருஷனோட கள்ளக்குறிச்சில இருக்க. மூணு பசங்க. சரி..அதுல்லாம் விடுங்க. நீங்க எப்பிடி இருக்கீங்க என்ன படிச்சீங்க\nகேள்வி மழையில் நனைந்தேன். பதில் சொல்லத்தான் முடியவில்லை. சத்தியமாக இந்த ஒரு இடத்தில் நிலையில் இவனை மீண்டும் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காலம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில���ம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தொண்டை அடைப்பதுப் போல் இருந்தது. கொஞ்சம் தண்ணீர் கேட்டேன். பாய்ந்தோடி வந்து தந்தான். குடித்து விட்டு அவனுக்கு பதிலுரைத்தேன்.\nகணிணித்துறையில் குப்பை கொட்டிக்கொண்டு மணச்சிறையில் அகப்படாமல் காலம் தள்ளுவதை சுருக்கிச் சொன்னேன்.\n\"அன்னைக்கு நடந்தத மனசுல வச்சுகிட்டு என்ன பார்த்தா பேச கூட மாட்டீங்களோனு நினைச்சேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம செட்டுல இருந்து நல்ல படிச்சு நீங்க முன்னேறியிருக்க பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு \nஎன்னால் ஒன்றும் பேச இயலவில்லை. மழை வலுத்துக்கொண்டே இருந்தது.\n\" நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்க. சின்ன வயசுல அதெல்லாம் தப்பாவே தெரியல. எனக்குத்தான் எல்லாம் தெரியும், எனக்கு எல்லாம் அடங்கி நடக்கனும்னு ரொம்ப திமிரா திரிஞ்சேன்.நல்ல நல்ல நண்பர்கள் எல்லாம் விட்டு பிரிஞ்சு போகும்போது கூட என் ஆணவம் குறயல. அப்பா போய்ட்டதுக்கு அப்பறம் என் உலகமே மாறி போச்சு. சொந்தகாரங்க யாருமே உதவல. ரொம்ப கஷ்டபட்டோம். தெனைக்கும் உட்கார்ந்து நம்ம பள்ளிக்கூடத்துல நடந்தது எல்லாம் யேசிச்சு பார்ப்பேன். ம்....... உங்கள அன்னைக்கு அழுவ வச்சுது கூட தப்புனு அப்பறம் தான் புரிஞ்சுது. அதுக்குப்பறம் நம்ம பிரண்ட்ஸெல்லாம் ஒவ்வொருத்தர என் கிட்டேயிருந்து விலகிட்டாங்க. எத்தனையோ பேருக்கு துன்பம் கொடுத்திருக்கேன். உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு காத்துக்கிட்டே இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஸ்கூல் பிரண்டுனு உங்களத்தான் பார்த்தேன். என்னை மன்னிச்சுடுங்க..ப்ளீஸ் உங்கள அன்னைக்கு அழுவ வச்சுது கூட தப்புனு அப்பறம் தான் புரிஞ்சுது. அதுக்குப்பறம் நம்ம பிரண்ட்ஸெல்லாம் ஒவ்வொருத்தர என் கிட்டேயிருந்து விலகிட்டாங்க. எத்தனையோ பேருக்கு துன்பம் கொடுத்திருக்கேன். உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு காத்துக்கிட்டே இருந்தேன். ரொம்ப நாள் கழிச்சு நம்ம ஸ்கூல் பிரண்டுனு உங்களத்தான் பார்த்தேன். என்னை மன்னிச்சுடுங்க..ப்ளீஸ் \nஅவன் கண்கள் கலங்கி குரல் உடைந்தது. கண்களிருந்து என்னையறியாமல் துளிகள் நிலம் தொட்டது.\nகாலம் எங்கள் கண்ணீர் துளிகளை எண்ணிக்கொண்டிருந்தது\nமிக்க நன்றி அருண் & மதி \nஎன்னைப் பற்றிய தகவலை வலைப்பதிவில் சேர்த்து விட்டேன்.\nஇரசிக்கும்படி இருக்கிறது உங்கள் எழுத்து\nஎனது பள்ளிப்பருவ நினைவுகளை கிளற வைத்த பதிவு. நல்ல எழுத்து நடை. நிறைய எழுதுங்கள்.\nபுதுச்சேரியில் படித்ததால் பெயரை பிரஞ்சு மொழியின் சாயலுடன்(LATCHOUMI) பதிந்து விட்டார்கள். என் நண்பன் ஒருவனின் பெயர் தமிழ்ச்செல்வம் அது புதுவை பதிவேட்டில் TAMIJET CHELVAM ஆயிற்று. நாங்கள் செல்லமாக \"ஜெட்\" என அழைப்போம். தமிழுக்கு வந்த சோதனை பார்த்தீர்களா\nபிறந்தது கேரளத்தில், வளர்ந்ததும் படித்ததும் புதுச்சேரியில், பணிப்புரிந்தது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும், தற்போது (கணிணித்துறையில்)குப்பைக் கொட்டுவது/களைவது சியாட்டல் மாநிலத்தில். நிறையப் படிப்பதும் கொஞ்சம் எழுதுவதும் பிடிக்கும். நல்ல திரைப்படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்கப் பிடிக்கும். ஆவலுடன் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=818", "date_download": "2020-09-24T04:12:08Z", "digest": "sha1:EQ35S2OE4DIJ2HYFSFPA4TYSYQMXPSTR", "length": 3803, "nlines": 57, "source_domain": "www.covaimail.com", "title": "பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeNewsபூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\nபூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\nசூரியனின் சுற்றுவட்டப் பாதையில் புவி எந்த தொலைவில் உள்ளதோ அதே தொலைவில் அமைந்துள்ள புதிய கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது சூரியனுடன் ஒப்பிடும் போது, அக்கிரகத்தின் சூரியன் 7.8% அளவில் சிறியதாகவே உள்ளது. 13,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளில், மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் இது ப்ளூட்டோவை விட குளிர்ச்சியான ‛ஐஸ்பால் கிரகம்’ எனவும் நாசா தெரிவித்துள்ளது.\nவிரைவில் அரசு பொதுத் தேர்வாகிறது ப்ளஸ் 1\nதேவையில்லாத வீடியோகளை அகற்ற ஒரு புதிய சாப்ட்வேர்\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sportinpenisola.com/ta/snore-review", "date_download": "2020-09-24T04:36:23Z", "digest": "sha1:ZCSDJPJ6FLZUIDSKERAVFUSK4JTXDJ66", "length": 26514, "nlines": 108, "source_domain": "sportinpenisola.com", "title": "Snore ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்மூட்டுகளில்சுகாதாரமுடிசுருள் சிரைதசைத்தொகுதிபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்தூக்கம்குறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nSnore அறிக்கைகள்: வர்த்தகத்தில் குறட்டை நிறுத்த மிகவும் சக்திவாய்ந்த கட்டுரைகளில் ஒன்று\nஆர்வமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் Snore மற்றும் தயாரிப்பு அனுபவத்தின் வெற்றி அனுபவங்களைப் பற்றி தெரிவிக்கின்றனர். இந்த பகிரப்பட்ட மதிப்புரைகள் உங்களை ஆர்வமாக ஆக்குகின்றன.\nSnore உங்களுக்கு உதவ முடியும் என்ற அனுமானத்தை விமர்சனங்கள் உறுதிப்படுத்துகின்றன. எங்கள் அனுபவ அறிக்கையில் நீங்கள் நிறைய> விளைவு, பயன்பாடு மற்றும் கற்பனை வெற்றி முடிவுகள் பற்றிய பல சுவாரஸ்யமான உண்மைகளைக் கற்றுக்கொள்வீர்கள்.\nSnore நீங்கள் என்ன கண்காணிக்க வேண்டும்\nSnore தெளிவாக மீண்டும் குறட்டை திட்டத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு விளைவுகளைப் பொறுத்து.\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Snore -ஐ வாங்கவும்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nஇந்த பரிகாரம் அந்த பகுதியில் ஆட்டமிழக்காமல் இருப்பது ஒருமனதாக பல்வேறு பயனர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் Snore பற்றி தெரிந்து கொள்ள Snore என்ன Snore\nSnore பின்னால் உள்ள நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு, நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை இணையத்தில் விநியோகித்து வருகிறது - இதன் விளைவாக, போதுமான அளவு இரண்டு கட்டப்பட்டுள்ளது.\nஇயற்கையான தன்மை காரணமாக, Snore பயன்படுத்துவது பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்க வேண்டும்.\nஇந்த தயாரிப்பின் கலவை ஒரு நோக்கத்திற்காகவே உள்ளது, ஆனால் பாவம் செய்ய முடியாத முடிவுகளுடன் - ஒரு உண்மையான யுஎஸ்பி, பெரும்பாலான சந்தை அளவுகள் முடிந்தவரை பல சிக்கலான பகுதிகளை குறிவைக்கும் முகவர்களை உருவாக்குகின்றன, இதனால் உற்பத்தியாளர் அவற்றை ஒரு வகையான காப்புரிமை தீர்வாக ஊக்குவிக்க ���ுடியும். இதன் விளைவாக, பொருட்கள் தெளிவாகக் குறைவாக இருக்கும், எடுத்துக்காட்டாக உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது. எனவே, அந்த நிதிகளில் 90% பயனுள்ளதாக இல்லை. Yarsagumba மாறாக, இது கணிசமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉற்பத்தி செய்யும் நிறுவனத்தின் Snore, இது இலவசமாகவும் வேகமாகவும் அனுப்பப்படுகிறது.\nSnore உங்கள் தேவைகளை பூர்த்தி Snore\nதவிர, ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்வார்:\nஎந்த வாடிக்கையாளர் குழு தயாரிப்பு வாங்கக்கூடாது\nஅறியப்படும், அது நிறுவனத்தை வாங்கியதன் மூலம் குறட்டைவிடுதல் நிறுத்த உழைக்கிறார் யார் ஒவ்வொரு பெண், அதில் கண்டிப்பாக Snore சாதகமான மாற்றங்களை செய்யும்.\nஒருபோதும் பேசாதீர்கள், அவர்கள் Snore எடுக்கலாம், உடனடியாக Snore மற்றும் வலி அனைத்தும் நீங்கும். நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் கார்பஸ் தொடர்பான புதுமைகள் நிறைய நேரம் எடுக்கும்.\nSnore நிச்சயமாக ஒரு Snore காணப்படலாம், ஆனால் தயாரிப்பு ஒருபோதும் முதல் படியை விடாது. நீங்கள் இப்போது குறட்டை நிறுத்த விரும்பினால், நீங்கள் தயாரிப்பை உருவாக்கி, நடைமுறைக்கு ஏற்ப நிற்கவும், பின்னர் எதிர்காலத்தில் முடிவுகளை எதிர்நோக்கவும்.\nSnore குறிப்பாக சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nஆபத்தான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nSnore ஒரு மருந்து அல்ல, எனவே ஆரோக்கியமான மற்றும் துணை-ஏழை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் ரகசிய ஒழுங்கு காரணமாக, உங்கள் பிரச்சினைகள் எதுவும் எதுவும் பெறாது\nஉற்பத்தியின் விளைவு பற்றி என்ன\nஅந்த தயாரிப்பு மிகவும் நன்றாக விற்கப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் ஒத்திசைகிறது.\nஇது நீண்ட காலமாக இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நம் உடலின் மிகவும் சிக்கலான செயல்பாட்டிலிருந்து மதிப்பைச் சேர்க்கிறது.\nமனிதாபிமான உயிரினம் இறுதியில் மீண்டும் ஒருபோதும் குறட்டை விடாத கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் அந்த அம்சங்களைப் பெறுவது பற்றியது.\nஉச்சரிக்கப்படுவது இவ்வாறு காட்டப்படும் வி��ைவுகள்:\nதயாரிப்புடன் சாத்தியமான குறிப்பிடப்பட்ட விளைவுகள் இவை. இருப்பினும், எதிர்பார்த்தபடி, பயனரைப் பொறுத்து முடிவுகள் கணிசமாக வலுவானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nதனிப்பட்ட ஆதாரம் மட்டுமே உறுதியைக் கொண்டுவர முடியும்\nSnore ஆதரவாக என்ன இருக்கிறது\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nநீங்கள் தற்போது Snore பக்க விளைவுகளை எதிர்பார்க்கிறீர்களா\nமருந்துகளால் ஆதரிக்கப்படும் பயனுள்ள செயல்முறைகளை Snore உருவாக்குகிறது.\nபோட்டியிடும் சில தயாரிப்புகளுக்கு மாறாக, Snore இவ்வாறு மனித உடலுடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது அரை-இல்லாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nஆரம்பத்தில் நீங்கள் பயன்பாட்டை சாதாரணமாக உணரக்கூடியதாக இருக்க முடியுமா\nஉண்மையில். பாதிக்கப்படுபவர்களுக்கு தீர்வு காணும் கட்டம் தேவை, மற்றும் அச om கரியம் முதலில் ஒரு சிறிய காரணியாக இருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.\nஇணக்கங்கள் இன்னும் பல நுகர்வோரால் பகிரப்படவில்லை . SizeGenetics மதிப்பாய்வைக் கவனியுங்கள்...\nகவனம் செலுத்தும் Snore மிக முக்கியமான பொருட்கள்\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் நீங்கள் Snore பொருட்களைப் பார்த்தால், பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஎந்த வகையிலும் பொருட்களின் வகை மட்டுமே விளைவுக்கு தீர்க்கமானதாக இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேபோல் தீர்க்கமான அளவு.\nதற்செயலாக, கடைக்காரர்கள் நிச்சயமாக Snore பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, தற்போதைய முடிவுகள் வெளிச்சத்தில் இந்த பொருட்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.\nSnore நேர்மறையான அம்சங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்துகொள்ள எல்லா சூழ்நிலைகளிலும் மிகவும் நம்பிக்கைக்குரிய பாதை நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பாருங்கள்.\nஎனவே பொதுவாக விளைவுகளை கருத்தில் கொண்டு யோசனைகளை உருவாக்குவது நல்லதல்ல. கட்டுரையை வழியில், வேலையின் போது அல்லது உங்கள் சொந்த வீட்டில் உட்கொள்வது மிகவும் எளிதானது என்ற உத்தரவாதம் உங்களுக்கு உள்ளது.\nபிற நுகர்வோரிடமிருந்து ப���ரும்பாலான பயனர் அறிக்கைகள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nபதிலளிக்கப்படாத அனைத்து கேள்விகளுக்கும், மருந்து மற்றும் நிறுவனத்தின் உண்மையான முகப்புப்பக்கம் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன, இது இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.\nநாம் ஏற்கனவே மேம்பாடுகளைக் காண முடியுமா\nபொதுவாக, Snore முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் காணும், மேலும் சில நாட்களில், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றங்களைச் செய்யலாம்.\nமிகவும் வழக்கமான Snore பயன்படுத்தப்படுகிறது, கண்டுபிடிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.\n> அசல் Snore -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்பில் மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, உண்மையில், அவர்கள் அதை கட்டங்களாகப் பயன்படுத்துகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகும், சில வாரங்களுக்கு.\nஇந்த காரணத்திற்காக, ஒருவர் வாங்குபவரின் கருத்துக்களால் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது, அவை மிகப் பெரிய முடிவுகளைப் புகாரளிக்கின்றன. வாடிக்கையாளரைப் பொறுத்து, நம்பகமான முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nமற்ற பயனர்கள் Snore பற்றி என்ன Snore\nஏறக்குறைய அனைத்து பயனர்களும் Snore திருப்தி அடைந்துள்ளனர் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. தவிர, மருந்து எப்போதாவது விமர்சிக்கப்படுகிறது, ஆனால் மொத்தத்தில், இது ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது. Super 8 ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nநீங்கள் Snore முயற்சிக்கவில்லை என்றால், நிலைமையை ஒரே Snore சரிசெய்ய நீங்கள் உற்சாகமாக இல்லை.\nஆராய்ச்சியில் நான் கண்டறிந்த சில உண்மைகள் இங்கே:\nSnore உதவியுடன் பழம்பெரும் முன்னேற்றங்கள்\nஎதிர்பார்த்தபடி, இது சிறிய கருத்துக்களைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றையும் வித்தியாசமாகத் தாக்கும். ஒட்டுமொத்தமாக, பின்னூட்டம் கணிசமாகத் தெரிகிறது, அது உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன்.\nதயாரிப்பின் பயனராக நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மைகளில் மகிழ்ச்சி அடைவதை நாங்கள் கவனிக்க முடியும்:\nஒரு நன்கு அறிவுறுத்தப்படுகிறது Snore நிச்சயமாக, சோதனை.\nதுரதிர்ஷ்டவசமாக, Snore போன்ற மிகவும் பயனுள்ள தயாரிப்புகளின் குழு பெரும்பாலும் தற்காலிகமாக விற்பனைக்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கை முகவர்கள் சில போட்��ியாளர்களால் விரும்பப்படுவதில்லை. நீங்கள் என்றால் Snore சோதிக்க வேண்டும், எனவே தயங்க வேண்டாம்.\nஎனது பார்வை: Snore ஆர்டர் செய்ய முன்மொழியப்பட்ட சப்ளையரைப் பாருங்கள், எனவே தாமதமாகிவிடும் முன், சரியான விலையில் மற்றும் சட்டப்பூர்வமாக தயாரிப்பு வாங்க நீங்கள் மிக விரைவில் முயற்சி செய்யலாம்.\nஉங்கள் திறனை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்: செயல்பாட்டில் முழுமையாக பங்கேற்க நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா அதற்கான உங்கள் எதிர்வினை \"எனக்குத் தெரியாது\" என்றால், நீங்கள் அதை அப்படியே விடலாம். எவ்வாறாயினும், Snore விடாமுயற்சியுடன் வெற்றியைக் கொண்டாட நீங்கள் சரியான முறையில் உந்துதல் பெறுவீர்கள்.\nநீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் முக்கியமான குறிப்புகள்\nசலுகைகளை அடையாளம் காணும்போது இந்த ஒளிபுகா ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றை வாங்குவது தவறு. இந்த காரணத்திற்காக, இது Dianabol ஒப்பிடும்போது கணிசமாக மிகவும் சிக்கனமாக இருக்கும்.\nமுடிவில், நீங்கள் யூரோக்களை ஜன்னலுக்கு வெளியே எறிவது மட்டுமல்லாமல், உங்கள் நல்ல அரசியலமைப்பையும் செலுத்துவீர்கள்\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பை சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவுசெய்து அதிகாரப்பூர்வ வழங்குநரின் அசல் ஆன்லைன் கடையில் மட்டுமே.\nஅசல் கட்டுரைக்கான மிகக் குறைந்த விலைகள், மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகமான விநியோகங்களை இங்கே காணலாம்.\nசிறந்த விலைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது\nஇணையத்தில் தைரியமான கிளிக்குகள் மற்றும் நாங்கள் படித்த இணைப்புகளைத் தவிர்க்கவும். இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், நீங்கள் பாதுகாக்கப்படலாம், மலிவான விலை மற்றும் விரைவான விநியோக விதிமுறைகளுக்கு நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள்.\nஇது Anavar போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nSnore -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nSnore க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lanrfid.com/ta/products/rfid-label/adhesive-label/", "date_download": "2020-09-24T06:15:48Z", "digest": "sha1:KGO6VCFRXQPC6F2AUBOLNDPNO3QIGMB6", "length": 5965, "nlines": 207, "source_domain": "www.lanrfid.com", "title": "ஒட்டக்கூடிய லேபிள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா ஒட்டக்கூடிய லேபிள் தொழிற்சாலை", "raw_content": "\nRFID என்ற தொடர்பு கார்டை\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற தொடர்பு கார்டை\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nISO18000-6C மாகாணசபையின் Gen 2 யுஎச்எஃப் RFID என்ற நகை டேக்\nRFID என்ற என்.எக்ஸ்.பீ NTAG213 தொடர்பற்ற ஐசி அட்டை\nRFID என்ற NTAG215 லேஅவுட் இழைகள்\nவிருப்ப எச்எப் ஆர்எஃப்டி இழைகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: 12 எம், பி டவர், 7 வது கட்டிடம், Baoneng அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா, Longhua மாவட்ட சென்ழென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nbzte.com/ta/contact-us/", "date_download": "2020-09-24T05:39:59Z", "digest": "sha1:XL3ETMZTVXA2SGP4GATDNKLTH233BJ43", "length": 3183, "nlines": 108, "source_domain": "www.nbzte.com", "title": "தொடர்பு எங்களை - நிங்போ Zhongtong மின் கோ, லிமிடெட்", "raw_content": "\nTE- ஐ / AMP ஐ இணைப்பு\nநீங்போ Zhongtong மின் அப்ளையன்ஸ் கோ, Ltd\nதொழிற்சாலை பார்க் Fengli கிராமம்,\nGulin டவுன் Yinzhou மாவட்ட நீங்போ,\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: தொழிற்சாலை பார்க் Fengli கிராமம், Gulin டவுன் Yinzhou மாவட்ட நீங்போ, ஜேஜியாங் பியார். சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/american-award-for-a-girl-from-tiruppur/", "date_download": "2020-09-24T04:02:45Z", "digest": "sha1:PWG4GICH2R4WPNDOADASVTWU4TNN6ZS4", "length": 12452, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "திருப்பூரை சேர்ந்த சிறுமிக்கு அமெரிக்க விருது !! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதிருப்பூரை சேர்ந்த சிறுமிக்கு அமெரிக்க விருது \nதிருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு மலையாள குறும்படத்தில் நடித்ததால் அவருக்கு அமெரிக்காவிருது கிடைத்துள்ளது.\nதிருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த பி.யூ.கிருஷ்ணன் என்பவருக்கு மகனாக மகா ஸ்வேதா என்பவர் உள்ளார்.மகள் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ள நிலையில் ,இளம் வயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த கஜேந்திரகுமார் என்ற இயக்குனரின் ‘கிராண்ட்மா டாய்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.\nஇந்த படமானது, கடந்த ஜூன் இரண்டாம் தேதி யூடியூப் இணையதளத்தில் வெளியானது. இந்தக் குறும்படத்தை கண்ட அமெரிக்காவின் வெகாஸ் மூவி அவார்ட்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.\nஅமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்,இந்த சிறுமி நடித்த குறும்படத்திற்கு சிறுமி மஹா ஸ்வேதாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில் 100 நாடுகளில் ,சிறந்த படங்கள் இருந்த நிலையில் இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், 12 வயது சிறுமி குழந்தை நட்சத்திரம் பிரிவில் விருது கிடைத்துள்ளது, பெருமை அளிப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் ,இந்த சிறுமி ‘ஆரோடு பரயும் ‘என்ற குறும் படத்திற்காக ‘லாஃபா ‘என்ற விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செ���்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nதிமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\n இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை\nபிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவராபுது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றால் காலமானார்\n மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு\nராஜா ராணி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா\n மிகக்குறைந்த விலைக்கு 5ஜி மொபைல்ஸ்\nஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்\nதிமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...\n இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை\nபிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவராபுது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றால் காலமானார்\n மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரசு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு\nதிமுக அமைப்பு செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி\n இனி வெளிநாடுகள் செல்ல விசா தேவையில்லை மத்திய அரசு அதிரடி\nபிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவராபுது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்புது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pm-modi-at-dussehra-event-in-delhi/", "date_download": "2020-09-24T04:26:20Z", "digest": "sha1:MCD5Z2XHV7RXEQFK5KFY5SOPS6MJKBPV", "length": 12158, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு - பிரதமர் - Sathiyam TV", "raw_content": "\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு – பிரதமர்\nஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு – பிரதமர்\nடெல்லியில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது நாட்டின் விழாக்கள் மக்களை ஒருங்கிணைப்பதாகவும், ஆற்றல், உற்சாகம் மற்றும் புதிய கனவுகளை உருவாக்குவதாகவும் கூறினார்.\nகாந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில், நாட்டு மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த அவர், மின்சாரத்தை சேமித்தல், உணவுப் பொருட்களை வீண்டிக்காமை, நீரை சிக்கனத்துடன் பயன்படுத்துல்\nஆகிய உறுதி மொழிகளை ஏற்று மக்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nமொட்டையடித்து நிர்வாண ஊ��்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T03:53:11Z", "digest": "sha1:YXNRV62JIVSI3PU6QA35ZVJKJZD57VN6", "length": 23790, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "வானதி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nவானதி பதிப்பகம் ₹ 150.00\nவானதி பதிப்பகம் ₹ 120.00\nவானதி பதிப்பகம் ₹ 120.00\nவானதி பதிப்பகம் ₹ 250.00\nவானதி பதிப்பகம் ₹ 150.00\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nவானதி பதிப்பகம் ₹ 200.00\nவானதி பதிப்பகம் ₹ 90.00\nவானதி பதிப்பகம் ₹ 75.00\nவானதி பதிப்பகம் ₹ 120.00\nவானதி பதிப்பகம் ₹ 200.00\nஸ்ரீமத் வால்மீகி இராமாயண இரத்தின்ங்கள்\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nவானதி பதிப்பகம் ₹ 80.00\nவானதி பதிப்பகம் ₹ 150.00\nவானதி பதிப்பகம் ₹ 350.00\nஇந்தியா அன்று முதல் இன்று வரை\nவானதி பதிப்பகம் ₹ 650.00\nAny Author100 பேராசிரியர்கள் (1)12 ஆசிரியர்கள் (1)152 அறிஞர்களின் கட்டுரைகள் (1)A. கிருஷ்ணன் (1)Dr.M.S.உதயமூர்த்தி (1)S.N.சொக்கலிங்கம் (1)Yagnavalkivapriya (1)அ. சேஷாத்ரி சர்மா (1)அ. மறைமலையான் (2)அ.கோவிந்தராஜீ (1)அ.ராஜாமாணிக்கம் (1)அ.வெ. சுப்பிரமணியன் (1)அனுஷா வெங்கடேஷ் (3)அபிராமிபாஸ்கரன் (1)அய்க்கண் (1)அரங்க இராமலிங்கம் (3)அரங்க சீனிவாசன் (2)அருட்தந்தை ச. இன்னாசிமுத்து (1)அருண் சரண்யா (1)அருள்திரு. ச. இன்னாசி முத்து (1)அலமேலு கிருஷ்ணன், தொகுப்பு: சிவசங்கரி (1)அவ்வை தி.க. சண்முகம் (1)ஆ. இராமபத்ராச்சாரியார் (1)ஆ.கிருஷ்ணன் (1)ஆ.ம.ரா. (1)ஆ.மணிவண்ணன் (1)ஆ.ராமபத்திராசாரியார் (1)ஆச்சார்யா பிக்கு லோகபாலா (2)ஆனந்தி (4)ஆமரா (1)ஆர். பொன்னம்மாள் (3)ஆர். மோகன் (1)ஆர். வைத்தியநாதன் (1)ஆர்.ஏ. பத்மநாபன் (1)ஆர்.வி. (1)இசைக்கவிரமணன் (1)இந்திரா சௌந்தர்ராஜன் (9)இந்திரா பிரியதர்ஷினி (2)இந்து சுந்தரேசன் (3)இரா. மோகன் (14)இரா. மோகன், நிர்மலா மோகன் (1)இரா. வேல்முருகன் (1)இரா.ரவி (3)இராசகோபாலன் (1)இராமலிங்கம் ஸ்ரீனிவாசன் (1)இலங்கை ஜெயராஜ் (3)இளம்பிறை மணிமாறன் (1)ஈரோடு.ஆற்றலரசு (1)உதயணன் (1)உத்தமசோழன் (1)உமா சந்திரன் (1)உளிமகிழ் ராஜ்கமல் (2)உஷா சரவணன் (1)எத்திராஜன் ராதாகிருஷ்ணன் (1)என். சொக்கன் (1)எம்.குமார் (2)எம்.குமார்-ஜி.சுப்பிரம்ணியன் (1)எல்.கைலாசம் (1)எஸ்.எல்.எஸ். (6)ஏ.எல்.எஸ். வீரய்யா (1)ஏ.கே.செல்வதுரை (1)ஏ.நடராஜன் (7)ஏ.பி. ஆதியன் (1)ஏ.பி.நாகராஜன் (1)ஏர்வாடி ராதாகிருஷ்ணன் (1)ஏர்வாடிஎஸ்.இராதாகிருஷ்ணன் (3)ஏவி.எம். சரவணன் (5)க. பஞ்சாபகேசன் (1)க. ராதா எம்.ஏ. (1)க.துரியானந்தம் (2)கங்கா ராமமூர்த்தி (1)கண்ணதாசன் (1)கமலநாதன் (1)கமலா சடகோபன் (2)கமலா சுவாமிநாதன் (2)கயிலை மாமணி V. சரவணன் (3)கல்கி (32)கல்கி ஆனந்தி (2)கல்கி ராஜேந்திரன் (7)கல்யாணபுரம் ஆராவமுதன் (1)கவிஞர் இரா,இரவி (1)கவிஞர் குலோத்துங்கன் (1)கவிஞர் முத்துலிங்கம் (2)கவிஞர் வாலி (11)கா.ஆபத்துக்காத்தபிள்ளை (1)காஞ்சனா ராதாகிருஷ்ணன் (2)காலச்சக்கரம் நரசிம்மா (3)கி.அ. சச்சிதானந்தம் (1)கு. ராமமூர்த்தி (1)குடந்தைபாலு (1)குன்றக்குடி அடிகளார் (1)குன்றக்குடி பெரியபெருமாள் (1)குமரி அனந்தன் (7)குருசாமி (1)குருஜி ஏ.எஸ். ராகவன் (1)குரும்பூர் குப்புசாமி (2)கே. நாராயணசாமி அய்யர் (1)கே.என். ராமசந்திரன் (1)கே.பாரதி (1)கே.பி. ஜனார்த்தனன் (2)கைலாசம் சுப்ரமண்யம் (1)கோ. செல்வம் (1)கோமதி சுப்ரமணியம் (1)கோமல் சுவாமிநாதன் (1)கௌசிகன் (1)சக்தி ஸ்ரீ (1)சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1)சத்தியப்பிரியன் (3)சம்பத்குமார் (2)சம்பந்தம் (2)சரஸ்வதி ராமநாத் (2)சரஸ்வதி ராம்நாத் (2)சாண்டில்யன் (45)சாந்தகுமாரி சிவகடாட்சம் (1)சாரதி (1)சி. நித்தியானந்தம் (1)சி.தர்மராஜ் (1)சி.வி. நரசிம்மன் (1)சி.வெற்றிவேல் (1)சிவசங்கரி (36)சீதா ரவி (2)சு. சமுத்திரம் (2)சு. போசு (1)சு.ரா. (1)சுகி.சிவம் (5)சுஜாதா விஜயராகவன் (1)சுதா சேஷய்யன் (1)சுதா மூர்த்தி (4)சுந்தரி சந்தானம் (1)சுந்தா (1)சுனிதா பூபாலன் (4)சுப்ர பாலன் (4)சுவாமி ஆத்மானந்தா (1)சுவாமி குருபரானந்தா (1)சுவாமி சச்சிதானந்தா விளக்கவுரை (2)சுவாமி சரவணானந்தா (1)சுவாமி சுத்தானந்தா, தமிழில்: சிவசங்கரி (1)சுவாமி தயானந்த சரஸ்வதி (4)செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர�� (1)செளந்தரா கைலாசம் (1)சொ. கலைச்செல்வி (3)சொ. சேதுபதி (1)சோ. சிவபாதசுந்தரம் (2)சோம. வள்ளியப்பன் (1)சோமலெ (1)ஜனகன் (1)ஜபல்பூர் நாகராஜ சர்மா (3)ஜபூல்பூர் ஏ.நாக ராஜ சர்மா (1)ஜானகி மணாளன் (1)ஜி,மீனாட்சி (1)ஜி. மீனாட்சி (3)ஜி.எஸ்.எஸ். (1)ஜெ. விஜயலக்ஷ்மி (4)ஜெ.சதக்கத்துல்லாஹ் (1)ஜெகசிற்பியன் (9)ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (7)ஜோதிர்லதா கிரிஜா (1)ஞா. ஆரோக்கியசாமி (1)ஞானச்செல்வன் (1)டாக்டர் M.S. உதயமூர்த்தி (1)டாக்டர் இரா. மோகன் (4)டாக்டர் எம். திருநாவுக்கரசு (1)டாக்டர் எல். கைலாசம் (5)டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன் (2)டாக்டர் கு. கணேசன் (1)டாக்டர் கே.ராம்மூர்த்தி (1)டாக்டர் சு. செல்லப்பன் (1)டாக்டர் சுதா சேஷய்யன் (1)டாக்டர் சுப. அண்ணாமலை (4)டாக்டர் சுப. சதாசிவம் (5)டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணன் (2)டாக்டர் சை.வே. சிட்டிபாபு (1)டாக்டர் ஜஸ்டிஸ், ஏ.ஆர். லெட்சுமணன் (1)டாக்டர் ஜி. பாலன் (5)டாக்டர் ஜி. பாலன், டாக்டர் டி. தட்சிணாமூர்த்தி (1)டாக்டர் டி.வி. சுவாமிநாதன் (1)டாக்டர் நா. மகாலிங்கம் (6)டாக்டர் பத்மா சுப்ரமணியன் (1)டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா (3)டாக்டர் பிரேமா நந்தகுமார் (1)டாக்டர் பூவண்ணன் (4)டாக்டர் பெ. போத்தி (1)டாக்டர் ம.பொ. சிவஞானம் (2)டாக்டர் மா.பா. குருசாமி (1)டாக்டர் மு. மெய்யப்பன் (1)டாக்டர் வ. மாசிலாமணி (1)டாக்டர் விஜயலக்ஷ்மி ராமசாமி (1)டாக்டர் வை. தெட்சிணாமூர்த்தி (1)டாக்டர்.இரா.விருத்தகிரி (1)டாக்டர்.சுதாசேஷய்யன் (1)டாக்டர்வி.எஸ்.நடராசன் (1)டி.எம்.சுந்தரராமன் (1)டி.எஸ். கோதண்டராமன் (1)டி.எஸ். ராகவன் (1)டி.எஸ். வாசுதேவன் (1)டி.கே.எஸ். கலைவாணன் (3)டி.வி. ராதாகிருஷ்ணன் (1)டி.வி.ராதா கிருஷ்ணன் (1)த. ராமலிங்கம் (2)தஞ்சை வி. நாராயணசாமி (2)தமிழில்: க. பஞ்சாபகேசன் (1)தமிழில்: டாக்டர் பி.கே. சுந்தரம் (2)தமிழில்: மூதறிஞர் ராஜாஜி (1)தாணு நீலமணி (1)தாமரை மணாளன் (1)தாமரைகுளம்P.தர்மராஜ் (1)தி. வேங்கட கிருஷ்ணய்யங்கார் எம்.ஏ. (2)தி.இராசகோபாலன் (1)திரு. சம்பந்தம் (1)திருக்குறளாளர் வி. முனுசாமி (2)திருசம்பந்தம் (1)திருமுருக கிருபானந்த வாரியார் (14)துரை. விஜயகுமார் (1)தெ.இலக்குவன் (1)தென்கச்சி கோ. சுவாமிநாதன் (18)தேவிபாலா (1)தொகுப்பு (3)தொகுப்பு: எஸ். லட்சுமி சுப்ரமணியம் (1)தொகுப்பு: கல்யாணி ராஜாராமன் (1)தொகுப்பு: கவிஞர் மா. வரதராஜன் (1)தொகுப்பு: குமரி அனந்தன் (1)தொகுப்பு: சுப்ர. பாலன் (3)தொகுப்பு: டாக்டர் ஆறு. அழகப்பன் (2)தொகுப்பு: டி.எஸ். கோதண்டராம சர்மா (2)தொகுப்பு: தி. கோவிந்தராசு (1)தொகுப்பு: தி.ஸ்ரீ. ரங்கராஜன் (1)தொகுப்பு: வேணு சீனிவாசன் (1)ந. இராமசுவாமிப் பிள்ளை (1)ந. செல்லக்கிருஷ்ணன் (1)ந.மணிமொழியன் (1)நரசிம்மா (1)நல்ல அறிவழகன் (1)நா. பார்த்தசாரதி (1)நாதன் (1)நீதிபதி மு.மு. இஸ்மாயில் (5)நீதியரசர் எம். கற்பகவிநாயகம் (3)நீதியரசர்.வெ.இராமசுப்பிரமணியன் (1)நீல. பத்மநாபன் (8)நீலம் (1)நெ.து. சுந்தரவடிவேலு (1)நெமிலிஸ்ரீபாபாஜி.பாலா (1)நெல்லை க. முத்து (1)நெல்லை சு. முத்து (10)நெல்லை விவேகானந்தா (1)நெல்லைஎஸ்.முத்து (1)ப. கமலக்கண்ணன் (2)ப.ந. தியாகராஜன் (பநதி) (1)பகீரதன் (1)பங்காரு வேணுகோபால் (1)பனையபுரம் அதியமான் (3)பள்ளத்தூர்பழ.பழனியப்பன் (1)பழ. அண்ணாமலை (1)பழ. பழனியப்பன் (3)பா. கமலக்கண்ணன் (10)பாக்கியம் ராமசாமி (3)பாலா தியாகராஜன் (2)பாலூர் து. கண்ணப்ப முதலியார் (2)பாவலர் மணி சித்தன் (6)பி.சி. கணேசன் (5)பி.வி. கிரி (1)பி.வி.ஆர்.கே., பிரசாத் (1)பிரபல ஆசிரியர்கள் (10)பு.மு. கங்காதரன் (1)புதுயுகன் (1)புலவர் அ. அருணகிரி (1)புலவர் கீரன் (2)புலவர் தமிழ்முடி (1)பூதலூர் முத்து (3)பெ. சிதம்பரநாதன் (1)பேரா. அப்துல் காதர் (1)பேரா. இரா. மோகன் (4)பேரா. கலாதாக்கர் (1)பேரா. சாயபு மரைக்காயர் (1)பேரா. சு.ந. சொக்கலிங்கம் (10)பேரா. ப. இராம்கோபால் (1)பேரா. ம.வே. பசுபதி (2)பேரா. வி. அசோக்குமார் (1)பேராசிரியர் இரா.மோகன் (2)பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் (1)பொன். பரமகுரு (2)பொன். முத்துராமலிங்கம் (1)பொற்கொடி (2)ப்ரியாஇராமசந்திரன் (1)மகாகவி பாரதியார் (2)மன்னார்குடி விசுவநாதன் (1)மா.ந. திருஞானசம்பந்தன் (4)மாதங்கிதாசன் டாக்டர் A.R. ராமசாமி (1)மீ.ப. சோமு (2)மீனாட்சி தியாகராஜன் (1)மு. இரவீந்திரன் (1)மு. சென்னியப்பன் (1)மு. தமிழ்க்குடிமகன் (1)மு. லக்ஷ்மி நாராயணன் (1)முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் (23)முனைவர் அ. அறிவொளி (2)முனைவர் இரா. செல்வகணபதி (1)முனைவர் எம். சாந்தா (1)முனைவர் கலியன் எத்திராசன் (1)முனைவர் சபாரத்தினம் (1)முனைவர் சு. செல்லையா (1)முனைவர் தெ. ஞானசுந்தரம் (2)முனைவர் நிர்மலா மோகன் (1)முனைவர் பார்த்தசாரதி (2)முனைவர் மெ. மெய்யப்பன் (1)மூதறிஞர் ராஜாஜி (5)மேலாண்மை பொன்னுச்சாமி (2)மேலாண்மைபொன்னுசாமி (1)யாக்ஞவல்கியப்ரியா (2)ர.சு. நல்லபெருமாள் (3)ரங்கநாயகி சேஷாத்ரி (1)ரா. கணபதி (8)ரா. வேங்கடசாமி (2)ரா.கி. ரங்கராஜன் (14)ரா.சு. நல்லபெருமாள் (3)ராஜசேகர் (2)ராஜாஜி (8)ராஜாஜி, சோமு (1)ராணிமைந்தன் (4)ரேடியோ மிர்ச்சி ஷா (1)லக்ஷ்மி மோகன் (2)லக்ஷ்மி வெங்கடேசன் (1)லட்சுமி பிரபா (2)லா.ச. ராமாமிருதம் (11)வ.ந. கோபாலதேசிகாச்சார்யார் (3)வ.ந.கோபாலதேசிகாசாரியார் (1)வரதராஜன் (2)வலம்புரி சோமநாதன் (1)வள்ளலார் (1)வாசன் (1)வாண்டு மாமா (4)வானதி திருநாவுக்கரசு (1)வானதி பதிப்பகம் (4)வாஸந்தி (6)வி. கலைமணி (1)வி. ராமமூர்த்தி (1)வி.என். சிதம்பரம் (4)வி.கே. சுப்பிரமணியன் (2)வி.கே. சுப்ரமணியன், தமிழில்: கங்காசுதன் (1)வி.கே.சுப்ரமணியன் (1)வி.ஜி.சந்தோசம் (1)வி.ர. வசந்தன் (2)விக்கிரமன் (1)விண்மீன்மைந்தன் (2)வித்வான் வே. லட்சுமணன் (1)விவேகப்பிரியன் (2)விவேகானந்தன் (1)வேணு சீனிவாசன் (1)வை. கோபாலகிருஷ்ணன் (1)ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் (2)ஸ்ரீ வி.என். குமாரஸ்வாமி (1)ஸ்ரீகிருஷ்ண ஆலனஹள்ளி, தமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் (1)ஸ்ரீஜா வெங்கடேஷ் (2)ஸ்ரீராம் (1)ஹரே கிருஷ்ணா சந்திரசேகரன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1108837", "date_download": "2020-09-24T06:34:39Z", "digest": "sha1:K5V4GDIC2FBHL72INBUW6P7YP7NNEQL3", "length": 3229, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தெகுரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெகுரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:56, 15 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: lez:Тегьран; மேலோட்டமான மாற்றங்கள்\n15:45, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: lez:ТӀегьран)\n13:56, 15 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: lez:Тегьран; மேலோட்டமான மாற்றங்கள்)\n{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6023/", "date_download": "2020-09-24T06:08:19Z", "digest": "sha1:3H6AOV4VL6V246FOXBQIU33C5LHBO757", "length": 16654, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "பர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு பர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசெ. முஹம்மது யூனூஸ் அவர்களின் எனது பர்மா குறிப்புகள் என்ற நூல் சென்னை புத்தகக் கண்காட்சிய��ல் வெளியாகிறது.\nநாள்: 31 டிசம்பர் 2009, மாலை 6:30\nஇடம்: காலச்சுவடு அரங்கம், செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30\nவெளியீட்டு நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nடிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை நடைபெறவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் நூல் கிடைக்கும்.\nசெ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார். தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன யூனுஸின் பதிவுகள். இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் இப் பதிவுகள், கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்தது வரை நீள்கிறது. இந்தக் குறிப்புகள் பர்மீயத் தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, இலக்கியம் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸின் பதிவுகள், ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்வையும் வரலாற்றையும் ஒரு சேரச் சொல்லிச் செல்கிறது; புலம் பெயர் வாழ்வின் உவப்பையும், அலைந்துழல்வையும் படம் பிடிக்கிறது. பர்மீயத் தமிழ் வாழ்வு குறித்த பதிவுகள் மிகக் குறைவாக உள்ள சூழலில், இந்த நூல் ஒரு பெட்டகமாக விளங்கும்.\nமுந்தைய கட்டுரைபனிமனிதன் ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரைதமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\nபுல்வெளிதேசம் 10, காடும் வீடும்\nமலையாள சினிமா ஒரு பட்டியல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&p=3309", "date_download": "2020-09-24T05:43:01Z", "digest": "sha1:PFVXCGN34GYBLFO53JCWDZSCVLSHJRYI", "length": 7513, "nlines": 150, "source_domain": "datainindia.com", "title": "01.09.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n01.09.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n01.09.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nPAYMENT PROOFS 01.09.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் விவரங்கள்:\nஊர் : பரமத்தி வேலூர்\nபெயர் : சிவ விக்னேஷ்\nபெயர் : இப்ராஹிம் பாஷா\nதினமும் வரும் தகவல்கள் மற���றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2014.03.09", "date_download": "2020-09-24T04:25:51Z", "digest": "sha1:EEP2SN34RYRAA3YII7T2OGS2DUPVYNTV", "length": 3040, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"தின முரசு 2014.03.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தின முரசு 2014.03.09\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதின முரசு 2014.03.09 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:360 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gambhir-reveals-winning-team-of-csk-vs-mi/", "date_download": "2020-09-24T04:21:54Z", "digest": "sha1:EMJ5TW23BB24JK5P7XEMIIVGXNRZX6N4", "length": 7984, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Gautham Gambhir Reveals Winning Team of CSK vs MI", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் முதல் போட்டியில் ஜெயிக்கப்போவது சென்னையா மும்பையா – நேரடி பதிலை அளித்த கம்பீர்\nமுதல் போட்டியில் ஜெயிக்கப்போவது சென்னையா மும்பையா – நேரடி பதிலை அளித்த கம்பீர்\nபல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொ���ங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nவரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் எந்த அணி வெற்றி பெறும் எந்த அணி வெற்றி பெறும் போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி எளிதில் சமாளித்து விடும். ஏனெனில் பும்ரா, போல்ட் ஆகியோர் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள்.\nபும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் இணைந்து பந்து வீசுவதை காண ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். அவர்கள் தனித்துவம் மும்பை அணிக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் ரெய்னாவின் இழப்பு சென்னைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ரெய்னா இல்லாத இடத்தில் வாட்சன் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மிடில் ஆர்டரில் சென்னை அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎன்னுடைய கணிப்பின்படி மும்பை அணி முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஏனெனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் மும்பை அணி சிறப்பாக உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலம் என்று கம்பீர் கூறியுள்ளார். இவரது இந்த கருத்தின் மூலம் மும்பை அணியே முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று அவர் கூற வருவது நமக்கு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்த இதுவே காரணம் – ரோஹித் சர்மா மகிழ்ச்சி\n15 கோடி குடுத்து எடுத்த வீரர் மும்பைக்கு எத��ரா எப்படி வீசினார் தெரியுமா – ரொம்ப மோசம்ங்க அவர்\nஅவர் ஆடிய அனைத்து ஷாட்களுமே பிராப்பர் கிரிக்கெட் ஷாட். அற்புதம் அற்புதம் – சச்சின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/09/02/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-unlimited-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-09-24T05:57:36Z", "digest": "sha1:MSFOSD3U37IX74USH6VHCVKD3CZR3HGQ", "length": 8323, "nlines": 71, "source_domain": "dailysri.com", "title": "’ஜியோ பைபர் ’’Unlimited ஆஃபர் ! பயனாளர்கள் கொண்டாட்டம் ! 9 ஒடிடி தளங்கள் இலவசம் ! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 24, 2020 ] வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் எங்கே சரத் வீரசேகர கேள்வி\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல்\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] இந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி\tஉலகச்செய்திகள்\n[ September 24, 2020 ] ஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான்\tஇலங்கை செய்திகள்\n[ September 24, 2020 ] வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது\tஇலங்கை செய்திகள்\nHomeஉலகச்செய்திகள்’ஜியோ பைபர் ’’Unlimited ஆஃபர் பயனாளர்கள் கொண்டாட்டம் 9 ஒடிடி தளங்கள் இலவசம் \n’ஜியோ பைபர் ’’Unlimited ஆஃபர் பயனாளர்கள் கொண்டாட்டம் 9 ஒடிடி தளங்கள் இலவசம் \nஜியோவின் வருகையால் இந்தியாவில் இணையப் புரட்சி உண்டானது. அனைவராலும் இணைதளம் டேட்டா கார்டுகள் பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவானது.\nபைபர் பிராண்ட் பயனாளர்களுக்கு அன்லிமிட்டேட் இணையதள சேவையை வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇப்புதிய திட்டங்கள் மாதத்திற்கு ரூ. 399 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன.\nஇந்தத் திட்டத்தின் கீழ் எல்லையற்ற இணையதள சேவையை வேகமாக பெறமுடியும். மேலும் 12 ஒடிடி தளங்களுக்கான சந்தாவையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, ரூ.399 திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதியும் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்படுகிறது. ரூ.699 திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில்\nஅன்லிமிட்டேட் இணைய மற்றும் வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியை பயனாளர்கள் பெறலாம்.\nரூ.999 திட்டத்தில் எல்லையற்ற இணைய சேவையை 150 எம்பிபிஎஸ் வேகத்துடன் வழங்குகிறது.\n11 ஒடிடி தளங்களுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.1499 திட்டத���தில் வாடிக்கையாளர்கள் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஒடிடி தளங்களைப் பெற ஜியோ பையர் செட்டாப் பாக்ஸை பெற வேண்டும்.\nஇச்சலுகை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி\nநடைமுறைக்கு வரவுள்ளது. எனவே புதிய வாடிக்கையாளர்களுக்கு\n30 நாள் இலவசமாக சேவையை வழங்குகிறது ஜியோ.\nதற்போது இணையதளத்தில் ஜியோ பைபர் டிரெண்டிங் ஆகி வருகிறது.\n”பாட்டி வைத்திய முறைப்படி முகத்தை அழகாக வைத்துக்கொள்ள உங்களுக்கான 7 சிம்பிள் டிப்ஸ்… ”\nஅரச அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி\nகொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்\nஇலங்கையில் மீண்டும் கொரோனா விதிமுறைகள்\nநான் ஆண்களால் சீரழிக்க பட்டேன்; ஓப்பனாக கூறிய சர்ச்சை நடிகை\nகண்டியில் தாழிறங்கிய கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகள்\nவடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் எங்கே சரத் வீரசேகர கேள்வி September 24, 2020\nசார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தார் நாமல் September 24, 2020\nஇந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி September 24, 2020\nஜனவரி முதல் பிளாஸ்டிக் தடை- பொருட்கள் இவைதான் September 24, 2020\nவேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது September 24, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-09-24T05:08:33Z", "digest": "sha1:5AMV7ELEUADR2WGM3GJWVRGFITZ53ANK", "length": 10633, "nlines": 145, "source_domain": "ourjaffna.com", "title": "இணுவில் மஞ்சத்தடி அருணகிரி நாதசிவசுப்பிரமணியர் திருக்கோவில் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஇணுவில் மஞ்சத்தடி அருணகிரி நாதசிவசுப்பிரமணியர் திருக்கோவில்\nஇத்திருக்கோவில் இணுவில் கிராமத்தின் கிழக்கின் தெற்கெல்லையாகவும் கோண்டாவில் கிராமத்தின் வடமேற்குப் பகுதியில் தெற்கெல்லையின் இறைமையுடையதாகவும் அமைந்துள்ளது.\nகி.பி1902 இல் இணுவில் பெரிய கந்தசாமி கோயிலில் நிற்கும் திருமஞ்சத்தின் அடித்தளம் காலம் சென்ற சந்நியாசியாரால் கட்டுவிக்கப்பட்டதால் மஞ்சத்தடி எனும் காரணப்பெயரும் உருவாயிற்று. மஞ்சத்தடியின் சிறப்புக்கு காரணமாக அமைந்தவர்கள் சந்நியாசியாரும் அவரது பரம்பரையுமாகும். சந்நியாசியாரை பெரிய கோயில் மீதான அன்பு கிழக்கே வரவிடாது தடுத்தது. மிகுதி உள்ளக்கிடக்கையை அறிந்தமுருகன் ஒருநாள் அவரது சொர்ப்பனத்தில் தோன்றி “நான் அருணகிரிக்கு உபதேசித்தவன் என்னை நினைத்து எனது வடிவேலை வணங்கு” என்று சொல்லி மறைந்தருளினார்.\nசந்நியாசியார் கனவில் கேட்டதற்கிணங்க மறுநாட் காலை தான் வசிக்கும் அரசோலை வளவில் வடிவேலைவைத்து பூசிக்கலானார். வடிவேல் பிரதிஸ்ட்டை செய்த இடத்தில் ஒரு சிறு குடிலும் அமைத்து தானே விளக்கேற்றி, அபிடேகம் செய்து, மலர்மாலை சாத்தி, அமுதுபடைத்து, தூபதீபம் காட்டியும் வழிபாடு ஆற்றினார். அவரின் பின் வேலாயுதரும், வேலாயுதர் மகன் ஆறுமுகம், சந்நியாசியார் சமாதியான பின் அவரின் மகன் கந்தையா போன்றோர் ஆலயத்தை பரிபாலித்து வந்தனர். கந்தையா அவர்களின் காலத்தில் பரிபாலனத்தில் தொய்வு ஏற்பட அடியவரின் உதவியுடன் ஒருசபை அமைக்கப்பட்டது. இச்சபையின் மூலமும் போதிய திருப்தி காணப்படவில்லை. கந்தையா அவர்களைத் தலைவராக கொண்டு பிறிதொரு அறக்காவற்குழு செயற்படத் தொடங்கியது. அடியவர்களின் நிதி சேகரிப்பினால் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டுவித்தனர்.\nவிவேகானந்தா கிராம முன்னேற்ற உறுப்பினர் சிரமதான மூலம் பல தொண்டுகள் நிறைவேற்றின. சிறிது காலம் சென்ற பின் உள்வீதி புற மதிலும் அமைக்கப்பட்டது. மேலும் சில கால எல்லைக்குப் பிறகு உள்வீதி முழுவதும் மேற் கூரை வேலையும் செய்யப்பட்டது. அடுத்தடுத்து இருசித்திரத்தேர்களும் செய்யப்பட்டது. சென்றவருடம் அடியவர்களின் உதவியால் வசந்த மண்டபத்தையும் இணைந்த மண்டபத்தையும் வடிவமைத்தனர். வாசற் கோபுரத்திற்கு அடித்தளம் அமைத்து கட்டிட மேல் மட்டம் பஞ்சதளத்தின் அடிப்பகுதி கட்டுவேலை மட்டத்தில் நிறைவு பெற்றுள்ளது.\nஇவ்வருடம் நவக்கிரக மண்டபமும் பூர்த்தியாகி மூர்த்திகளுக்கான குடமுழுக்கும் நடந்து நிறைவுபெற்றுள்ளன. மூலமூர்த்தியாக வடிவேலும், பரிவார மூர்த்தங்களாக ஆறுமுகப்பெருமானும், நடேசப் பெருமானும் தனித்தனியாக அர்த்த மண்டப அமைப்புக்களிலும் மேலும் விநாயகர், அம்பாள், சந்தான கோபாலர், வைரவர். நவக்கிரக மண்டலம் ஆகியனவும் உள்ளன. வசந்த மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆக்கப்பட்ட வள்ளிதெய்வயானை சமேதராக முர��கப் பெருமானும், விநாயகரும் எழுந்தருளி விக்கிரகங்களாக உள்ளன. வருடாந்தத்திருவிழா சித்திரை திருவோணத்தினை தீர்த்தமாக கொண்டு 12 தினங்கள் நடைபெறுகின்றன. திருக்கல்யாணத்திருவழா சிறப்பாக இடம்பெறும். நவராத்திரி, கந்தசஸ்ட்டி, திருவெம்பாவை போன்றனவும் சிறப்பாக இடம்பெறும்.\nபெரிய சந்நியாசியரின் சீடரான தவில் மேதை விசுவலிங்கம் அவரின் மகன் உருத்திராபதியும் அவரின் மகன் சுந்தர மூர்த்தி அவர்கள் அறக்காவல்குழுவில் அங்கம் வகித்தும் அரிய பணியாற்றிவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/01/23/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-09-24T04:18:27Z", "digest": "sha1:WYTSJ2QXNA2YS2YN6SP5NSIXJO7GCSY3", "length": 6531, "nlines": 105, "source_domain": "seithupaarungal.com", "title": "#வீடியோ: மட்டன் பிரியாணி செய்வது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\n#வீடியோ: மட்டன் பிரியாணி செய்வது எப்படி\nஜனவரி 23, 2016 த டைம்ஸ் தமிழ்\nஎளிய முறையில் மட்டன் பிரியாணி சொல்லக் கற்றுத்தருகிறது இந்த வீடியோ. மட்டன் பிரியாணி மட்டுமல்ல, எல்லாவகையான பிரியாணிகளையும் இதே விதத்தில் செய்யலாம், தம் பிரியாணி ருசியில்.\nகுறிச்சொல்லிடப்பட்டது தம் பிரியாணி, பிரியாணி செய்வது எப்படி, மட்டன் பிரியாணி செய்வது எப்படி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதொலைந்துபோன குழந்தைகள் உலகம்\nNext post#வீடியோ: வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்வது எப்படி\n“#வீடியோ: மட்டன் பிரியாணி செய்வது எப்படி” இல் ஒரு கருத்து உள்ளது\nயாழ் இணுவில் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைத் துரத்திச் சுட்டது பொலிஸ் newlankanews.com சொல்கிறார்:\n4:41 பிப இல் பிப்ரவரி 22, 2016\nயாழ் இணுவில் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைத் துரத்திச் சுட்டது பொலிஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்���ளே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/14816", "date_download": "2020-09-24T04:50:20Z", "digest": "sha1:BIDAQBF65MI47QTSO442H6ALEAPC3Z7M", "length": 4646, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "ரஜினியின் மகள் இரண்டாவது திருமணம் எப்போ தெரியுமா..? திருமண தேதி இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / ரஜினியின் மகள் இரண்டாவது திருமணம் எப்போ தெரியுமா..\nரஜினியின் மகள் இரண்டாவது திருமணம் எப்போ தெரியுமா..\nதமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக நுழைந்துவிட்டார்கள்.\nரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் ஏதோ பிரச்சனையால் இருவருக்கும் விவாகரத்து ஆனது, அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.\nபின் அஸ்வின் சில வருடங்களுக்கு முன்பே இரண்டாவது திருமணம் செய்ய இப்போது சௌந்தர்யாவும் அடுத்த கல்யாம் செய்ய இருக்கிறார்.\nஅடுத்த மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா, விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்கிறார். விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ஆவார்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/04/25013203/Rohit-Sharma-Feels-India-Can-Win-At-Least-Two-Out.vpf", "date_download": "2020-09-24T04:13:54Z", "digest": "sha1:72P36R45OKTULBB2G2Y5TI45BYFCPIC5", "length": 13383, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rohit Sharma Feels India Can Win At Least Two Out Of Next Three Cricket World Cups || ‘2 உலக கோப்பை போட்டியில் மகுடம் சூட வேண்டும்’ - ரோகித் சர்மா விருப்பம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘2 உலக கோப்பை போட்டியில் மகுடம் சூட வேண்டும்’ - ரோகித் சர்மா விருப்பம்\nஅடுத்த 3 உலக கோப்பை போட்டிகளில் இரண்டிலாவது மகுடம் சூட வேண்டும் என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நடத்திய உரையாடலின் போது கூறியதாவது:-\nஅடுத்து 3 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை, அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேற உள்ள 50 ஓவர் உலக கோப்பை) நடைபெற இருக்கின்றன. இந்த 3 உலக கோப்பை போட்டிகளில் குறைந்தபட்சம் 2 உலக கோப்பை போட்டியிலாவது இந்திய அணி வெற்றி வாகை சூட வேண்டும். அது தான் எனது தனிப்பட்ட நோக்கமாகும்.\n2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்தில் விக்கெட்டு களை இழக்காமல் இருந்து இருந்தால், நாம் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். அந்த முதல் 10 ஓவர்கள் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்தது. நமது அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தீர்வு காண சரியான வீரர்களை தேர்ந்தெடுப்பதும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு மிகவும் நெருக்கடியான விஷயமாகும்.\nவீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். உங்களுக்கும் (ஹர்பஜன்சிங்), யுவராஜ்சிங்குக்கும், சவுரவ் கங்குலி எப்படி ஆதரவாக இருந்தார். அதனை பயன்படுத்தி கொண்டு நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதேபோல் நாங்களும் செயல்பட வேண்டும். தற்போது யாருக்கெல்லாம் ஆதரவு அளிக்கப்படுகிறதோ அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படாவிட்டால், அது உங்களுடைய நம்பிக்கையை பாதிக்க செய்யும். அது எனக்கும் நடந்து இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பது அவரவர் கையில் தான் உள்ளது. லோ��ேஷ் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங்கை மறுமுனையில் இருந்து பார்க்க மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இளம் வீரரான சுப்மான் கில் திறமையான வீரர். அவர் இந்திய அணியின் எதிர்காலம். அவருக்கு வாய்ப்பு கிடைத்து, தொடர்ச்சியாக ரன்கள் சேர்த்தால் நல்ல நம்பிக்கை கிடைக்கும்.\nகிரிக்கெட் விளையாடாத சமயத்தில் டோனியை கண்டுபிடிப்பது கடினம். அவர் ரேடாரில் இருந்து மறைந்து விடுவார். யார், யாருக்கு அவரது எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அவர்கள் டோனி வசிக்கும் ராஞ்சிக்கு நேரில் சென்று கேட்டுக்கொள்ளுங்கள். உலக கோப்பை போட்டி தொடருக்கு பிறகு அவரை பற்றி எந்தவித செய்தியும் நான் கேள்விப்படவில்லை. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி ராஜஸ்தானிடம் வீழ்ந்தது\n3. வெற்றியோடு தொடங்குமா கொல்கத்தா\n4. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றி கொல்கத்தாவை பந்தாடியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/2", "date_download": "2020-09-24T05:41:17Z", "digest": "sha1:5QVFUDWCNQM2VEXAQF3MRPH24IND363U", "length": 10443, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கட்சியிலிருந்து சஸ்பெண்ட்", "raw_content": "வியாழன், செப்டம��பர் 24 2020\nSearch - கட்சியிலிருந்து சஸ்பெண்ட்\nதேநீர் அளிக்க முன் வந்த ஹரிவன்ஷ்: ‘ஜனநாயக மதிப்புகளின் நல்ல அறிகுறி’ -...\n8 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு:...\nஅவமதிப்பு.. மன உளைச்சல்... 24 மணி நேரம் உண்ணாவிரதம்: மாநிலங்களவைத் துணைத் தலைவர்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய மனது வேண்டும்: ஹரிவன்ஷுக்கு பிரதமர்...\nதேநீர் கொண்டு வந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்- ஏற்க மறுத்த ‘சஸ்பெண்ட்’ எம்.பி.க்கள்\nவிவசாய மசோதாக்கள் வேளாண்மைக்கு நல்லதே, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்ணியம் தவறி விட்டனர்: நிதிஷ்...\nஅதிமுகவில் பொதுச் செயலாளர் இல்லாத நிலை; தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கோரி வழக்கு:...\nதூத்துக்குடி செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nதூத்துக்குடி இளைஞர் கொலையில் சரணடைந்த அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு\nஎத்தனை குரல்களை அடக்குவீர்கள்; ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது: ராகுல் காந்தி...\n8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைப்பு\nமாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட்;...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lesson-4771701057", "date_download": "2020-09-24T05:00:51Z", "digest": "sha1:UL7AVPB3T54ZUCH4LBO6OVSGQVO7XLZP", "length": 3383, "nlines": 83, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 2 - Ljudske karakteristike 2 | Detalhes da Lição (Tamil - Croata) - Internet Polyglot", "raw_content": "\nஉடை ஒழுங்கு இல்லாதவர் · loše odjeven\nஉள நேர்மையற்றவர் · neiskren\nஏமாற்றம் அடைந்தவர் · razočaran\nகலையுணர்வு கொண்டவர் · umjetnik\nகவலை நிறைந்தவர் · tjeskoban\nதீவிர சுபாவம் கொ��்டவர் · ozbiljan\nநேர்மை உள்ளம் படைத்தவர் · iskren\nபரிவு இல்லாதவர் · ljubazan\nபாங்காக உடையணிந்தவர் · dobro odjeven\nபித்துப் பிடித்தவர் · lud\nபொறாமை கொண்டவர் · ljubomoran\nமனச் சோர்வு அடைந்தவர் · potišten\nமுதிர்ச்சி அடைந்தவர் · zreo\nவெளிப்படையாகப் பேசுபவர் · iskren\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-president-rahul-gandhi-says-we-will-bring-a-separate-budget-for-farmers/", "date_download": "2020-09-24T04:02:26Z", "digest": "sha1:5S2UWA4IK54RDUTG4VLT36T26XPBHQY3", "length": 11822, "nlines": 122, "source_domain": "www.patrikai.com", "title": "'கிஷான் பட்ஜெட்': விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘கிஷான் பட்ஜெட்’: விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.\nமக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்குறுதிகூட பொய்யாக‘ இருக்கக்கூடாது என்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.\nதேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ( ‘kisan budget’) போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பபடாது.\nஅனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.\nதற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டிருப்பது போல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்\nபுதிய வேலை வாய்ப்ப்பு உருவாக்கப்படும்.\nஅரசு துறையில் காலியாக உள்ள 22 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் .\n2030க்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.\nபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: ராகுல்காந்திக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி நன்றி…. கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்…. அரசு வேலையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு: ராகுல் திட்டவட்டம்\nPrevious 2019 நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்காந்தி\nNext தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, பள்ளி கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல்\nகொரோனா : அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் பாதிப்பு\nடில்லி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. பல அரசியல் மற்றும் கலை உலக…\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு : தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.30 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,30,184 ஆக உயர்ந்து 91,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,703…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.20 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,20,83,944 ஆகி இதுவரை 9,81,255 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/09/22.html", "date_download": "2020-09-24T06:03:35Z", "digest": "sha1:SCBXXVZKYZGK53NQBOLGN32W34TFNHPF", "length": 7246, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழ��� - sonakar.com", "raw_content": "\nHome NEWS 22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா\n22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா\n22வது கொடகே தேசிய சாகித்திய விருது விழா- 2020 செப்டம்பர் 10-ஆம் திகதி வியாழக்கிழமை பி. ப. 3.00 மணிக்கு, கொழும்பு - 07, இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு, பேராசிரியர் சுனந்த மஹேந்திர, எழுத்தாளர் எஸ். முத்துமீரன் ஆகியோருக்கு சிங்களம், ஆங்கிலம், தமிழ் மொழியிலான இலக்கிய வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாகக் கொடகே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும் 2019 ஆண்டு சிங்களம், தமிழ் ஆங்கிலம் மொழிகளில் வெளிவந்த நூல்களில் சிறந்த நூல்களுக்குக் கொடகே தேசியச் சாகித்திய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த நாவலாக மலரன்பனின் பால் வனங்களில்' தெரிவுச் செய்யப்பட்டது. சிறந்த சிறுகதைத் தொகுப்பாக க.கோபாலபிள்ளையின் 'அசை' தெரிவுச் செய்யபபட்டது. சிறந்த கவிதைத் தொகுப்புகளாக சித்தி றபீக்கா பாயிஸின் 'வற்றாத ஈரம்' மற்றும்\nமு. லெ.அச்சிமுகமட்டின், ''எனது நிலமும் நிலவும'; ஆகிய தொகுப்புகள்; தெரிவுச் செய்யபபட்டன. சிறந்த முதல் நூலாக ஷியாவின் 'வலித்திடினும் சலிக்கவில்லை' தெரிவுச் செய்யப்பட்டது.\nசிங்கள-தமிழ் நிகழ்ச்சி தொகுப்பினை ஹேமசந்திர பதிரனயும், சிங்கள மொழியிலான வரவேற்புரையை அனுர- ஹெட்டிகேயும், தமிழ் மொழியிலான வரவேற்புரையையும் நைல் தெரிவு அறிவிப்புகளையும் மேமன்கவியும் நிகழ்த்தினார்கள்.\nஇலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/16165126/1697693/Karala-Cheating-Bank-Issue-kerala-Court-Order.vpf", "date_download": "2020-09-24T05:55:48Z", "digest": "sha1:HDVZTYAMVEOAS5C7YJIC6KGTLOP3L2U6", "length": 11020, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் ரூ.2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் ரூ.2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nபதிவு : செப்டம்பர் 16, 2020, 04:51 PM\nகேரளாவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் மூடவும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களிடம் வைப்புத் தொகை வாங்கி வட்டி தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த பாப்புலர் பைனான்ஸ் நிதி நிறுவனம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்தது. நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாநிலத்தில் உள்ள பாப்புலர் நிதி நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் \"பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு\nநகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\n370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் \"தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது\" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.\nஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது\nபுதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.\nகொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்\nமத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.\n\"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது\" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.\nஉளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்\nஉளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\n\"வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கடிதம்\" - எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்\nநாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எம்.பி.க்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கர��ட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400213454.52/wet/CC-MAIN-20200924034208-20200924064208-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}