diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1264.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1264.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1264.json.gz.jsonl" @@ -0,0 +1,396 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Aiims%20?page=1", "date_download": "2020-12-03T11:25:17Z", "digest": "sha1:UXPWDHAPNQCPDDKLE3RER2G2QVPNY52I", "length": 2958, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Aiims", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகாய்ச்சல் இருந்தால் கவனம் செலுத்...\nஅங்கே, இங்கேனு இறுதியில் மதுரையி...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/11/02/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-12-03T09:46:30Z", "digest": "sha1:APYTDGDBCI27AWV7KLA55JN67BOZOJRJ", "length": 7156, "nlines": 61, "source_domain": "dailysri.com", "title": "அதிகாரங்கள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் - கரு ஜெயசூரிய விடுத்துள்ள கோரிக்கை - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 3, 2020 ] மன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\n[ December 3, 2020 ] ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] யாழில் தொடரும் சீரற்ற காலநிலை ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்\tஇலங்கை செய்திகள்\n[ December 3, 2020 ] நியூஸிலாந்து நாடாளுமன்றில் தமிழ் பாரம்பரிய உடையில் முதல் உரையாற்றிய இலங்கைத் தமிழ் பெண்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்அதிகாரங்கள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் – கரு ஜெயசூரிய விடுத்துள்ள கோரிக்கை\nஅதிகாரங்கள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் – கரு ஜெயசூரிய விடுத்துள்ள கோரிக்கை\nதனக்கு கிடைத்துள்ள அதிகாரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n20ஆவது திருத்தத்தின் பின் இலங்கையில் மிகவும் வலுவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் இருப்பதால் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும�� என அவர் தெரிவித்தார்.\nஅதிகரிக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nநீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் 20ஆவது திருத்தத்தை எதிர்த்தாலும் அதன் மூலம் கிடைத்துள்ள அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும்.\nநாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அவரது கடமை.\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.\nவடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கை தொடர்பில் ஆளுநர்\nபொறுப்புக்களில் இருந்து தவறிய பொது மக்கள் : ஜனாதிபதி குற்றச்சாட்டு\n“விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்” எனக் கூறிய விஜயகலாவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவிசேட செய்தி புரெவி புயல் நகர்ந்து வரும் வேகம் குறைந்தும் வலுவடைந்தும் வருகிறது - வானிலை மையம்\nஇலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா 35 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nவிசேட செய்தி மக்களே அவதானம்\n கணவன் மனைவி சடலங்களாக மீட்பு\nமன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு\nராகம வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது December 3, 2020\nயாழில் தொடரும் சீரற்ற காலநிலை ஒருவர் உயிரிழப்பு December 3, 2020\nயாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் December 3, 2020\nநியூஸிலாந்து நாடாளுமன்றில் தமிழ் பாரம்பரிய உடையில் முதல் உரையாற்றிய இலங்கைத் தமிழ் பெண் December 3, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/p-e-s-institute-of-medical-sciences-and-research-chittoor-andhra_pradesh", "date_download": "2020-12-03T10:51:37Z", "digest": "sha1:URZ3NVMUPR3HLCAJYH3DFR6VPE7QLRNJ", "length": 6504, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "P E S Institute Of Medical Sciences & Research | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமற���ப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/185102", "date_download": "2020-12-03T10:55:15Z", "digest": "sha1:5HW2OCATZIMIVTYLUHXFRO637QJS65UY", "length": 8754, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "லீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள் - Cineulagam", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nலீக்கானது புதிய பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் - நீங்களே பாருங்கள்\nஉலகளவில் மிகவும் பிரபலமான கேம் ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன், தெலுங்கு நாகா அர்ஜுனா, ஹிந்தியில் சல்மான் கான் என பல மொழிகளில் நடந்து கொண்டு வருகிறது.\nஇதில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து, தெலுங்குகில் 4ஆம் ச���சன் துவங்கியுள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் இருந்து தமிழிலும் பிக் பாஸ் 4 துவங்கவுள்ளது.\nஹிந்தியில் மிகவும் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 13 சீசனை கடந்து 14 சீசன் வரை வந்துள்ளது. இந்த 14வது சீசனை முன்னணி நடிகர் சல்மான் கான் 11வது முறையாக தொகுத்து வழங்க இருகிறார்.\nஇந்நிலையில் கூடிய விரைவில் துவங்கவிருக்கும் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 14 வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது. மேலும் இம்முறை மிகவும் வீட்டை மிகவும் பிரமாண்டமாக அமைத்துள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1380", "date_download": "2020-12-03T11:31:44Z", "digest": "sha1:JWJYS36MDJIH75SB5EXPZUPX5PBMLCR5", "length": 5579, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "டெக்சாஸ் மாகாணத்தில் விஸ்வேஸ்கர சுவாமி கோயில் | Visvesvakara Swamy Temple in the state of Texas - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nடெக்சாஸ் மாகாணத்தில் விஸ்வேஸ்கர சுவாமி கோயில்\nஅமெரிக்கா: அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், அபிலெனில் விஸ்வேஸ்கர சுவாமி கோயில் என்று அழைக்கக்கூடிய ஒரு இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து மரபுப்படியும், கட்டடக் கலை நயத்துடனும் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் நாள்தோறும் காலை 8 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்து தெய்வங்களான விஷ்ணு, ருத்ரன், ராமர், கிருஷ்ணர், துர்கை, கணபதி போன்றவர்களுக்கு வாராந்தர பூஜை நடத்தப்படுகிறது.\nடெக்சாஸ் விஸ்வேஸ்கர சுவாமி கோயில்\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெற���சோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2369996", "date_download": "2020-12-03T12:08:20Z", "digest": "sha1:ALWVVGF2M7O6YEHWTVKQJ3V37EKP4KXF", "length": 24160, "nlines": 102, "source_domain": "www.dinamalar.com", "title": "இதுதான் காவேரியின் கூக்குரல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: செப் 18,2019 11:23\nதண்ணீர் பிரச்னை காரணமாக ஒட்டல்களை மூடியதும்,தெருத்தெருவாக குடங்களுடன் இரவு முழுவதும் அலைந்ததும்,அதிக விலை கொடுத்து லாரி தண்ணீர் வாங்கி அவுன்ஸ் கணக்கில் செலவழித்ததும்,அலுவலகத்திற்கே செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை பார்த்ததும்,‛அவசரத்திற்கு' கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டதும் யாருக்கும் மறந்திருக்காது காரணம் இவையெல்லாம் நடந்து பல வருடங்களாகவில்லை சில மாதங்கள்தான் ஆகிறது சரியாகச் சொல்லப்போனால் கடந்த ஜூலை மாதக்கடைசி வரை இந்த அவலம்தான் நீடித்தது.\nசென்னையில் மழை பெய்து இன்றோடு 120 நாட்கள் என்றெல்லாம் ‛கவுண்டவுன்' ஒடிக்கொண்டு இருந்தது எங்கே சென்னையும் மழை மறைவுப்பிரதேசம் ஆகிவிடுமோ என்றெல்லாம் கவலை ஏற்பட்டுவிட்டது.\nஇனி ஒரு மழை வரட்டும் தண்ணீரை எப்படி சேகரிக்கிறோம் பாருங்கள் அப்படியே பூமிக்குள் இறக்கி, ஏரி குளங்களில் நிரப்பி தண்ணீரை தங்கமாக மதிப்போம் பாதுகாப்போம் என்றெல்லாம் அரசு சார்பில் பேசப்பட்டதும் சொல்லப்பட்டதும் உறுதியளிக்கப்பட்டதும் எல்லாம் பிரசவ கால வைராக்கியம் போலாகிவிட்டது.\nஇதோ மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி வழி்ந்து யாருக்கும் பயன்படாமல் தண்ணீர் வீணாக கடலுக்குள் போய்க்கொண்டு இருக்கிறது.துார்வாராத காரணத்தால் காய்ந்து போன ஏரி குளத்து விவசாயிகள் கண்ணீருடன் வீணாகும் தண்ணீரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஇந்த நிலை மாறும் என்று தோன்றவில்லை ஆனால் இப்படி பருவகாலத்தில் மட்டும் ஒடும் காவேரி பின்பு காய்ந்து போவது போல அல்லாமல் முந்தைய காலத்தில் ஒடியது போல வற்றாத ஜீவநதியாக வருடம் முழுவதும் ஒடுவதற்கான சாத்தியக்கூறுகள் ‛காவேரியின் கூக்குரலில்' இருக்கிறது.\nதென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 'காவேரி கூக்குரல்' என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார்.\nஇந்த இயக்கம் மூலம் தமிழ்ந��டு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎப்போதுமே பிரளயம் போல ஒரு பிரச்னை வந்தால்தான் அதற்கு தீர்வு காண எல்லோரும் தயராவார் அது போல தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுகாண விவசாயிகள் தொழில்நுட்பத்தினர் இயற்கை ஆர்வலர்கள் சமூகநலம் விரும்பிகள் ஒருங்கிணைந்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.\nநாட்டில் உள்ள பெரும்பாலான நதிகளைப் போலவே காவேரியும் காடுகளில் இருந்துதான் பிறக்கிறது.பழங்கால சரித்திரத்தில் காவேரி ஒடும்பகுதி காடுகளாலும் மரங்களாலும் நிறைந்து இருந்துள்ளது.மரங்களில் வசிக்கும் விலங்குகள் பறவைகளின் கழிவுகள் மற்றும் தாவரக்கழிவுகள் மூலமாக மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது,மண் ஈரப்பதத்தை உறிஞ்சி வற்றாமல் நதி ஒடுவதற்கு உயிர்மப்பொருளே வழிவகுத்தது.\nமக்கள் தொகை அதிகரி்த்து மரப்போர்வை குறைந்ததும் மண்ணிற்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவி்ல்லை மண் தண்ணீரை உறிஞ்ச முடியாமல் மண்ணரிப்பு ஏற்பட்டது நதியும் வறண்டுவிட்டது எப்போதும் தண்ணீர் இருந்த நதியில் எப்போதாவது தண்ணீர் ஓடுகிறது\nகாவேரி ஆற்றுப்படுகையில் இருந்த மரப்போர்வை எனப்படும் மரங்கள் 87 சதவீதம் குறைந்தது விட்டது இதன் விளைவு காவிரியில் பல மாதங்கள் தண்ணீர் ஒடுவதே இல்லை.\nதமிழகத்தில் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன, நிலத்தடி நீர் மட்டம் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்தது, விவசாயிகளின் வேதனையும் தாங்கமுடியாத அளவிற்கு வெளிப்பட்டது,தற்கொலை என்ற துயரங்களில் கூட போய் முடிந்தது.\nகாவேரி வற்றுவதற்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு நெருக்கடி சூழ்வதற்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதற்கும் மூல முக்கிய காரணம் அழிந்துவரும் மரங்களும் அதனால் மறைந்துவரும் மண்வளமும்தான்.\nஅப்போது போல இப்போதும் மழை குறைவின்றி பெய்கிறது ஆனால் அந்த மழை நீரை பிடித்துவைத்துக் கொள்ளும் சக்திதான் மண்ணிற்கு இல்லை மண்ணிற்கு அந்த சக்தியை தருவது மரங்கள்தான் ஆகவே காவிரி படுகையில் வேளாண்காடுகளில் மரங்கள் வளர்ப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு.\nஇந்த எளிய தீர்வான மரப்போர்வையை ஏற்படுத்துவதுடன் நத��யின் சூழலியலை மேம்படுத்தி விவசாயியின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் திட்டமிடப்பட்டதே வேளாண்காடு வளர்ப்பு.இதைத்தான் காவேரி கூக்குரல் ஊர் ஊராக போய்ச் சொல்கிறது.\nவிவசாய நிலங்களில் மரங்கள் வளர்த்தால் எங்கள் பிழைப்பு என்னாவது, ஏற்கனவே பசி பஞ்சம் கடனில் இருக்கும் நாங்கள் மரம் வளர்க்கிறோம் என்று சொல்லி எங்கள் தலையில் நாங்களே மண் அள்ளிப்போட்டுக் கொள்ளச் சொல்கிறீர்களாஎன்று கேட்கும் விவசாயிகளுக்கு விளக்கம் சொல்லவே காவிரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் இப்போது தீவிரமாக பயணித்துவருகிறது.\nஇந்த இயக்கம் என்பது யாரோ யாருக்கோ நடத்துவது அல்ல நமக்காக நாமே நடத்துவதுதான் ஆகவே விஷயத்தை விளங்கிக் கொண்டால் நீங்களே விளக்கம் கொடுக்கலாம் குறைந்த பட்சம் ஒரு மரம் நடுங்கள் மரம்நட இடம் இல்லாவிட்டால் மரம் நட இடம் வைத்திருக்கும் விவசாயிக்கு மரம் நட வாய்ப்பு வழங்குங்கள் அது போதும் .\nகுன்றிவரும் மண்வளத்தை மீட்க, மண்ணிற்கு மீண்டும் ஊட்டச்சத்துகளையும்,உயிர்மச்சத்துகளையும் கொடுக்கும் மரங்களை வளர்த்தால் போதும் மண் செழிக்கும் மழை நீரை உறிஞ்சும் காவேரி பிழைப்பாள் நாமும் பிழைப்போம்.\nகடந்த, 100 ஆண்டுகளில், ஒரு சில ஆண்டுகளை தவிர, நல்ல மழை பெய்துள்ளது. மழை நீர் பூமியில் இறங்காமல் ஒடுவதுதான் பிரச்னை. வெள்ளம் வந்த பகுதியிலேயே சில மாதங்களில் வறட்சி ஏற்படும் விநோதமும் நடக்கிறது.நமக்கு பிரச்னையும் தெரியும்; தீர்வும் தெரியும். யாராவது செய்யட்டும் என, இருந்து விடுகிறோம். இனியும் அப்படி இருக்காமல் காவிரி வடிநில பகுதியில், மூன்றில் ஒரு பங்கு மரங்கள் வளர்க்க வேண்டும்.\nஒரே விளைநிலத்தில் வழக்கமான பயிர்களுடன் பழமரங்களையும் வெட்டுமரங்களையும் வளர்க்கலாம் இதனால் நீண்ட கால நிரந்தர பயன் அனைவருக்குமே ஏற்படும். உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு மரம் நடுங்கள் இல்லாவிட்டால் மரம் நடும் விவசாயிக்கு ஒரு மரக்கன்று வாங்கிகொடுங்கள் அது போதும் நிச்சயம் காவேரி பொங்கிப் பிரவாமெடுத்து தங்குவாள்.\nபத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்று காவேரியி்ன் கூக்குரலை அலட்சியப்படுத்தாதீர்கள் அலட்சியம் காட்டினால் கடைசியில் காவேரியிடம் இருந்து கூக்குரல் வராது, அழுகுரலும் அவலக்குரலும்தான் மிஞ்சும், ஆக���ே காவேரியின் கூக்குரலை காது கொடுத்து கேளுங்கள் செயல்படுங்கள் நாட்டை செழிப்புள்ளதாக மாற்ற மண்ணிற்கு மரம்கொடுங்கள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» நிஜக்கதை முதல் பக்கம்\n கருத்து எழுதினாலும்... எப்படியோ மாயமாகிடுறாங்க. இதுக்கு பேசாம கருத்து சொல்லும் பகுதியை நீக்கி விடலாமே ஒரு வேளை போலி சாமியார் ரொம்ப நல்லவர்னு எழுதினா வெச்சிக்குவாங்களோ \nஎழுதியனைத்தும் சரியானது தான்...ஆனால் நீர் நிலைகளில் ஆக்ரமிப்பு செய்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள் மண் திருடுவதை எப்போது நிறுத்த போகிறீர்கள் மண் திருடுவதை எப்போது நிறுத்த போகிறீர்கள் மத்தவங்க நிலத்தில் மரம் நடுவது இருக்கட்டும்..முதல்ல இருக்கற நிலத்தேயெல்லாம் concrete போட்டு எதுக்கு முடறீங்க மத்தவங்க நிலத்தில் மரம் நடுவது இருக்கட்டும்..முதல்ல இருக்கற நிலத்தேயெல்லாம் concrete போட்டு எதுக்கு முடறீங்க மழை நீர் சேகரிப்பு அதிகரிக்க என்ன செய்கிறீர்கள் மழை நீர் சேகரிப்பு அதிகரிக்க என்ன செய்கிறீர்கள் இருக்கற கொஞ்ச நஞ்ச காடுகளையும் மிருகங்களையும் அழித்து ஒழிப்பதை யார் தடுப்பார்கள் இருக்கற கொஞ்ச நஞ்ச காடுகளையும் மிருகங்களையும் அழித்து ஒழிப்பதை யார் தடுப்பார்கள் கூக்குரலிடுபவர்கள் தலைவன் ஆக்கிரமித்துள்ள 400 acre நிலத்தை எப்போது காடாக மாற்றப்போகிறார்கள் கூக்குரலிடுபவர்கள் தலைவன் ஆக்கிரமித்துள்ள 400 acre நிலத்தை எப்போது காடாக மாற்றப்போகிறார்கள் சாமியாருக்கு எதுக்கு 400 acre , 10X10 ரூம் லே இருந்து கூக்குரலிட்டால் மக்கள் கேக்கமாட்டார்களா சாமியாருக்கு எதுக்கு 400 acre , 10X10 ரூம் லே இருந்து கூக்குரலிட்டால் மக்கள் கேக்கமாட்டார்களா 8 வழி சாலை போட காட்டை அழிக்காமல் முடியாதா 8 வழி சாலை போட காட்டை அழிக்காமல் முடியாதா தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மாசுபடாமலிருக்க என்ன நடவடிக்கை தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மாசுபடாமலிருக்க என்ன நடவடிக்கை சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்வது எப்போது நிற்கும் சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்வது எப்போது நிற்கும் குடி நீர் சுகாதாரமானதாக எப்போது பாட்டில் துணையில்லாமல் கிடைக்கும் குடி நீர் சுகாதாரமானதாக எப்போது பாட்டில் துணையில்லாமல�� கிடைக்கும் கர்நாடகாவில் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கின் படி, கூக்குரல் இயக்கத்துக்கு 10 ,000 கோடி கேட்டு பயணம் சென்றுள்ளனர், இவ்வளவு பணத்துக்கு என்ன கணக்கு கர்நாடகாவில் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கின் படி, கூக்குரல் இயக்கத்துக்கு 10 ,000 கோடி கேட்டு பயணம் சென்றுள்ளனர், இவ்வளவு பணத்துக்கு என்ன கணக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் திட்டமா \nசின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு...\nஎங்களுக்கும் சிரிப்பு வரும், நாங்கள் ஏற்றினாலும் தீபங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t34433p15-topic", "date_download": "2020-12-03T10:06:57Z", "digest": "sha1:UVXSKKYKSTHCX6AVFTP3DIXYZ63WAAAH", "length": 20806, "nlines": 175, "source_domain": "www.eegarai.net", "title": "அவசரம் உதவி தேவை - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு ��� ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஎனுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வைற்றுகுள் கல் அடைப்பு ஈற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் இப்போது ஒரு மாதம் ஆகிய நிலையில் இப்போது urin போகும் பொது blood ம் சேர்த்து போகுது நாங்கள் இப்போது பஹ்ரைன் இல் இருக்கிறோம் அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார் அனல் நின்ற பாடில்லை செலவு தன் ஆகிறது என்னிடம் வந்து முறை இட்டார் நன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவர் மிகவம் பயபடுகிறார் இதை தீர்க்க முடியுமா இதனை தீர்க்க எதேனும் வலி உண்டா சொல்லுங்கள் .............தோழர்களே........அவசரம் உதவி தேவை ...................இங்குள்ள dr சரியான காரணத்தை கூரமாடுகிறார்........\nRe: அவசரம் உதவி தேவை\nவாழைத்தண்டு சாறு கிடைத்தால் அரை குவளை அருந்திவரச் சொல்லுங்கள்.\nஎதற்கும் தமிழ் மருத்துவரை பார்த்தல் நலம்.\nRe: அவசரம் உதவி தேவை\nஇங்கு திவா குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரி இது post operative infection தான் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை குறிப்பாக நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) மருந்தை தேவையான அளவு உட்கொள்ளாததன் விளைவு இது\nஇப்படியே விட்டால் அவருக்கு சீழ் வைத்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம் உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும் உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும் அத்துடன் சிறுநீரை சுத்தம் செய்யும் மருந்தும் தருவார்\nஅல்லது, சிறுநீரகக் கற்கள் முழுதாக நீக்கப்படாமல் விடுபட்டதால், அக்கற்கள் சிறுநீரகத் துவாரங்களில் வந்து அடைபட்டுக் கொள்ளும்.. அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும் அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும் இணையம் வாயிலாக மருத்துவம் பெறுவதைவிட உடனடியாக urology மருத்துவரை நாடுவது அவசியம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: அவசரம் உதவி தேவை\n@சிவா wrote: இங்கு திவா குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரி இது post operative infection தான் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை குறிப்பாக நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) மருந்தை தேவையான அளவு உட்கொள்ளாததன் விளைவு இது\nஇப்படியே விட்டால் அவருக்கு சீழ் வைத்து உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம் உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும் உடனடியாக மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும் அத்துடன் சிறுநீரை சுத்தம் செய்யும் மருந்தும் தருவார்\nஅல்லது, சிறுநீரகக் கற்கள் முழுதாக நீக்கப்படாமல் விடுபட்டதால், அக்கற்கள் சிறுநீரகத் துவாரங்களில் வந்து அடைபட்டுக் கொள்ளும்.. அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும் அவ்வாறு இருந்தால் கடும் வலியுடன் சிறுநீர் பிரியும் இணையம் வாயிலாக மருத்துவம் பெறுவதைவிட உடனடியாக urology மருத்துவரை நாடுவது அவசியம்\nRe: அவசரம் உதவி தேவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போ���்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t88902-topic", "date_download": "2020-12-03T10:40:57Z", "digest": "sha1:3YIBXV7U47AKCE5QWLBZR3NXI3CLIJD3", "length": 32354, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "விஞ்ஞான முறையில் விஷமாகும் பழங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழ���்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nவிஞ்ஞான முறையில் விஷமாகும் பழங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவிஞ்���ான முறையில் விஷமாகும் பழங்கள்\nவிஞ்ஞான முறையில் விஷமாகும் பழங்கள்\nஉணவு வகைகளிலேயே பழங்கள்தான் மிகமிக எளிமையாக ஜீரணமாகக் கூடியவை. பழங்களை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு பழமும் இது ஒத்துக்கொள்ளுமா ஒத்துக்கொள்ளாதா என்ற பேச்சுக்கே இடமில்லை. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாத, மேலும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யக்கூடியவை பழங்களாகும்.\nபடுத்தப் படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்குக் கூட பழங்களைக் கொடுத்தால் நல்ல சக்தியும் புத்துணர்வும் கிடைக்கும். நோய் தீர்க்கும் அருமருந்து. இறைவனால் நமக்கு இயற்கையாக வழங்கப்பட்ட அருட்கொடையாகும்.\nபழங்களால் கிடைக்கக்கூடிய நோய் நிவாரண சக்தி எப்படிப்பட்டதென்றால் நம் வயிற்றையும் நுரையீரைலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுறுப்புக்கள் செல் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவிப் பாய்ந்து அவற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் நீக்கி நம் உறுப்புக்களைப் புதுமைப்படுத்தி சிறு சிறு பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் சக்திகொண்டவை.\nமுக்கியமாக நம் 3 வேளை உணவில் இரவில் பழவகைகளைக் கொண்ட உணவாக நாம் மாற்றி கொண்டால் மேற்சொன்ன உறுப்புக்களான வயிறு நுரையீரல் கல்லீரல் ரத்தஓட்டமும் இன்னும் பிற உறுப்புக்களும் நம் உடலில் ஒவ்வொரு செல் அணுவும் மறுநாள் காலையில் புத்தம்புது பொலிவுடன் துலங்கும்.\nபழங்களை அது பழுத்தப் பிறகு ஒருநாள் அதிகபட்சமாக விட்டுவைத்தாலும் மேலும் கனிந்து உருகி தானே கசிந்து சொட்ட ஆரம்பித்து விடுகிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் பழங்களுக்கு என்று விசேஷமான ஜீரண சக்தி என்பது எதுவுமின்றி தானே ஜீரணமாக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால் எவ்வளவு பழங்கள் உட்கொண்டாலும் அவற்றை ஜீரணிப்பதற்காக நோயாளியின் வயிற்றிலிருந்து ஒரு அணுஅளவு சக்தியையும் பழங்கள் கிரகிப்பது கிடையாது. பழங்கள் நம் மண்ணீரலுக்கு பாரமில்லாதது ஆகும். கடினமான உணவுகளும் நச்சுக் கலந்த உணவுகளும் மண்ணீரலின் சக்தியை வீணடித்து விரயமாக்கும்.\n1. ஜீரணிப்பதற்கு கடினமான உணவுப் பொருட்கள் எதுவெனில் அதிக சுவை மிகுந்த உணவுகளாகும். பலவிதமான செயற்கை சுவையூட்டிகள் வண்ணங்கள் கலக்க கலக்க உணவின் கடினத்தன்மை கூடுகிறது. சகோதரிகளே, முடிந்தவ���ை உணவின் ருசியைக் கூட்டுவதையும் மிதமிஞ்சிய ருசியை அதிகரிப்பதையும் சமையலில் நம் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் கருதி குறைத்துக் கொள்ளுங்கள்.\n2. நச்சுக் கலந்த உணவுப் பொருட்கள் எதுவென்றால், ரசாயன மருந்துகளையும் பூச்சிக் கொல்லிகளையும் தெளித்து விஞ்ஞான முறை என்ற பெயரில் விளைவிக்கும் உணவுப் பொருட்கள் ஆகும். ஆனாலும் கசப்பான உண்மை என்னவென்றால் இவ்வகையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காய்கறிகள்தான். இப்பொழுது நமக்கு பெருமளவில் கிடைக்கிறது. தற்போது இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் காய்கறிகள் விற்கும¢ கடைகள் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டன. கூடுமான வரையில் அந்த உணவுப் பொருட்களை வாங்கி சமையலுக்கு பயன்படுத்துவதே நல்லது. இந்தமாதிரி பொருட்களை உண்ணுவதில் இருந்து நாம் எச்சரிக்கையாக இருப்பதே மண்ணீரலை காப்பாற்றக்கூடிய ஒரே வழியாகும்.\nஇப்படி ரசாயனம் தெளிக்கப்பட்ட உணவை உண்பதால் நம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய சந்ததிகள் குழந்தைகள் நம்மைவிட அதிக துன்பத்திற்கு ஆளாகப்போவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சரி பழங்களாவது சாப்பிடலாம் என்றால் அதற்கும் ஆபத்து வந்து விட்டது.\nநாம் பெரும்பாலும் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சென்று அங்குதான் நல்ல சுத்தமான பழங்கள் கிடைக்கும் என்று வாங்குகிறோம். நல்ல பழங்கள் என்று நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம். அதன் தோல்களில் எந்தவித வடுவும் இல்லாமல் பளீர் என்று பளபளப்பாக இருந்தால் நல்ல பழங்கள் என்று நினைக்கிறோம். பழங்களிலேயே தரங்கெட்டது இந்த வகை பளபளக்கும் பழங்கள்தான்.\nபழங்களின் இயற்கைத் தன்மை எப்படிப்பட்டதென்றால், முதலில் காயாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் பழுத்து பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அழுகிவிடும். இந்த விதியின் அடிப்படையில் உள்ள பழங்கள் நல்லது. மரத்தில் பழுத்தாலும் நல்லது அல்லது காயாகவே பறித்து இயற்கை சூழ்நிலையில் பழுக்க வைப்பதும் நல்லது. ஆனால் நாம் பெரிய கடைகளில் வாங்கும் பளபளப்பான பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட, அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள் எதுவும் இயற்கை காலகட்டத்தின்படி பழுக்காது. பழங்கள் சாப்பிட்டதும். தொண்டைப் பொருமல் கரகரப்பு தோன்றுமானால் அது ஒழுங்காக ���ழுக்காத பழங்கள் ஆகும். இயற்கைச் சூழலில் பழுத்த பழங்கள் எப்படி இருக்குமென்றால் 1. தோலில் பளபளப்பு இருக்காது. 2. சற்றே மங்கலாக இலேசாக தூசு படிந்தாற்போல் இருக்கும். அவற்றில் தோலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பழுப்பு நிற புள்ளிகள் அல்லது வடுக்கள் இருக்கும்.\nநாம் பெரிய ஸ்டோர்களில் வாங்கும் பழங்களில் தோலில் பளபளப்பு இருக்கிறது. வடுக்கள் இல்லை. காரணமென்ன பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடக்கூடாது என்று பலவிதமாக ரசாயன கலவைகளில் குளிப்பாட்டி ஊற வைத்து எடுப்பதுதான். மேலும் நுண்ணுயிர் கிருமிகளையும் பூச்சிக் கொல்லிகளையும் கொல்வதற்காக பழங்களை ஒரு அறையில் கொட்டி அறையை புகையால் நிரப்புகிறார்கள். பின்பு பழங்களை அட்டைப் டப்பாக்களில் அடைக்கிறார்கள் இந்தப் புகையைத்தான் நீங்கள் பழங்களை உண்ணும்போது சாப்பிடுகிறீர்கள். கருப்பு திராட்சைப் பழங்களின் தோலின் மேல் இந்த வெண்புகைப் படிவம் தெளிவாகத் தெரியும். இது அல்லாமல் வேக்ஸிங் என்ற மெழுகுப் பூச்சு வேறு பழங்களின் தோல்களில் பீச்சப்படுகிறது. இதனால் பழங்களை எவ்வளவு கழுவினாலும் மெழுகுகள் அகலாது. இதனால் சாதாரணமாக ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் கனிந்துவிடும். பழங்கள் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கூட பழுக்காமல் உயிரற்றுக் கிடக்கும். பின்னரும் எந்த ஒரு பழமும் முழுமையாக பழுக்காது.\nஇவற்றையெல்லாம் மீறி வெம்பிப் போய் அரைகுறையாக பழுத்து அழுகும் பழங்கள் ஜாம் ஜுஸ் என்று உருத்தெரியாமல் மாற்றப்பட்டு அழகான பாட்டில்களிலும் அட்டைகளிலும் பியூர் 100% ஜுஸ் என்று விற்பனைக்கு வருகிறது.\nஉங்கள் உடல் நலம் பாதுகாக்க பளபளப்பான தோல்களுடன் மின்னும் பழங்களை கைகளால் தொட்டுக்கூடப் பார்க்காதீர்கள். சாலையோரம் விற்கும் தூசுப்படிந்த மங்கலான பழங்கள் கரும்புள்ளிகளும் பழுப்பு நிற வடுக்களும் பழங்களின் தோல்களில் காணப்படுமானால் அதுதான் நல்ல பழங்கள். ஏன் பழங்கள் மேல் தூசுபடிந்தாற்போல் உள்ளது என்றால் அது பழங்களின் மேல் படரும் காளான்கள் ஆகும். இதனால் விட்டமின் சி போன்ற எண்ணற்ற உயிர்ச்சத்துக்கள் பழங்களில் உருவாகின்றன. பழங்களின் தோல்களை காளான்களும் நுண்ணுயிர் கிருமிகளும் மிருதுவாக்கும் போது பழங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சக்திப் பரிமாற்றங்கள் வேகமாக நிகழும் பொழ��து தோல்களில் கரும்புள்ளிக்கும் பழுப்பு நிற வடுக்களும் தோன்றுகின்றது. இவையே உண்ணுவதற்கு ஏற்ற உயிர்ச்சத்துள்ள பழங்கள். உடல் நலனுக்கு உகந்தவை.\nRe: விஞ்ஞான முறையில் விஷமாகும் பழங்கள்\nஉங்கள் உடல் நலம் பாதுகாக்க பளபளப்பான தோல்களுடன் மின்னும் பழங்களை கைகளால் தொட்டுக்கூடப் பார்க்காதீர்கள். சாலையோரம் விற்கும் தூசுப்படிந்த மங்கலான பழங்கள் கரும்புள்ளிகளும் பழுப்பு நிற வடுக்களும் பழங்களின் தோல்களில் காணப்படுமானால் அதுதான் நல்ல பழங்கள். ஏன் பழங்கள் மேல் தூசுபடிந்தாற்போல் உள்ளது என்றால் அது பழங்களின் மேல் படரும் காளான்கள் ஆகும். இதனால் விட்டமின் சி போன்ற எண்ணற்ற உயிர்ச்சத்துக்கள் பழங்களில் உருவாகின்றன. பழங்களின் தோல்களை காளான்களும் நுண்ணுயிர் கிருமிகளும் மிருதுவாக்கும் போது பழங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சக்திப் பரிமாற்றங்கள் வேகமாக நிகழும் பொழுது தோல்களில் கரும்புள்ளிக்கும் பழுப்பு நிற வடுக்களும் தோன்றுகின்றது. இவையே உண்ணுவதற்கு ஏற்ற உயிர்ச்சத்துள்ள பழங்கள். உடல் நலனுக்கு உகந்தவை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/mani-ratnam", "date_download": "2020-12-03T09:42:23Z", "digest": "sha1:RBQ4IBHWG2BOES27YZOMHTE56N737ZOJ", "length": 2276, "nlines": 34, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "Mani Ratnam", "raw_content": "\nமணிரத்னத்தை சீண்டிய இளம் இயக்குனர்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை தொடர்ந்து விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு வருகின்றனன்ர்.\nமணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nஇயக்குனர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார்.\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nராஜ மௌலியின் பிரமாண்டமான திட்டமிடல்: ஒரே ஒரு சண்டைக் காட்சிக்காக 50 நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/261849?ref=media-feed", "date_download": "2020-12-03T11:01:11Z", "digest": "sha1:N36TI5OUA2GK5A2SXG6RYVLUIBTCGOHJ", "length": 8875, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "எமது மக்கள் என்ன சோதனை எலிகளா? சீற்றமடைந்த நாமல் - செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎமது மக்கள் என்ன சோதனை எலிகளா சீற்றமடைந்த நாமல் - செய்திகளின் தொகுப்பு\nகொரோனா வைரஸ் மருந்தினை பரிசோதிப்பதற்கான சோதனை எலிகளாக இலங்கையர்களை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளிக்கும் வரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,\nமருத்துவப் பீடத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா தொற்று\nஇலங்கையில் முதன்முறையான ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nகுணமடைந்து மூன்று மாதத்திற்கு பின்னரும் நுரையீரலை சேதப்படுத்தும் கொரோனா வைரஸ்\nகொரோனா நோயாளியின் மோசமான செயல் துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு\nகொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு\nஇலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் ���ெய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/09/24/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-12-03T10:04:34Z", "digest": "sha1:NRQKK4SSXDMALKT6QDN2BWKNVXJWMX62", "length": 7481, "nlines": 178, "source_domain": "yourkattankudy.com", "title": "அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம் – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்\nமும்பை: அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணணையாளர் குழுவில் இருந்த அவருக்கு 59 வயதாகிறது.\nகிரிக்கெட் விமர்சகராக இருந்த டீன் ஜோன்ஸ், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருக்கு, யூ டியூப் வர்ணணையாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.\nஇந்திய ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஜோன்ஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய மூலம் மிகவும் பிரபலமானார்.\nமெல்போர்னில் பிறந்த டீன், 52 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 3631 ரன்கள் எடுத்திருந்தார்.\n164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 7 செஞ்சுரி மற்றும் 46 முறை 50கள் ரன் எடுத்து 6068 ரன்களை குவித்திருந்தார்.\nடீன் ஜோனஸ் இறப்புக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nடீனின் இறப்பு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nடீன் கிரிக்கெட்டை மிகவும் விரும்பினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Previous post: ஜனாஸாக்கள் வெளியாகியதால் மண் மூட்டைகளை அடுக்கி மையவாடியை காத்த மாளிகைக்காடு மக்கள்\nNext Next post: “பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலயே கட்டடம் சரிந்தது”\nபாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\n ராஜபக்சாக்க��ுக்கு ஜால்ரா அடிப்பதனால் நன்மைகள்யாருக்கு \n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nஎப்பொழுது கிளட்சை பயன்படுத்த வேண்டும்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://drbtiruppur.net/?ln=ta", "date_download": "2020-12-03T09:54:57Z", "digest": "sha1:OZCAMPDWI6RADUCMHWCAISLNWIQFSZ2A", "length": 9884, "nlines": 85, "source_domain": "drbtiruppur.net", "title": "முகப்பு | திருப்பூர் மாவட்டம்", "raw_content": "\nஎங்களைப் பற்றி நோக்கம் குறிக்கோள்\nபுதிய அறிவிக்கைகள் பதிவிறக்கங்கள் அறிக்கைகள் நாட்காட்டி செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள்\nபுதிய அறிவிக்கைகள் தேர்வர்களுக்கான அறிவுரைகள் இனவாரிப் பட்டியல் மாவட்டங்கள் / வட்டங்கள்\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nகூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் கட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்.\nகூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்.\nகூட்டுறவு பட்டய பயிற்சி கல்வித் தகுதிக்கான திருத்தம்.\nகோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் செலுத்துச்சீட்டு விபரம்\nகோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் விபரம்\nகூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை- கூட்டுறவு பயிற்சி என்பது அத்தியாவசியமான இதர தகுதிகள் என்பதற்கான சுற்றறிக்கை\nஉதவியாளர்/எழுத்தர் பதவிகளுக்கான தேர்வுக்குரிய பாடத்திட்டம்\nதமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள், 1988 பிரிவு 151 (5) மற்றும் அரசாணை எண் (எம்.எஸ்) 3, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 5.1.2016 தேதியிட்டபடி,கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (டிஆர்பி) என்பது அறிவார்ந்த மற்றும் ஆற்றல்மிக்க நபர்களைக் கொண்டு கூட்டுறவுத் துறை எதிர்கொள்ளும் புதிய சவால்களை எதிர்கொள்ளுதல் மற்றும் வளர்ந்து வரும் கூட்டுறவு மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு பதிலளித்தல்.\nதிருப்பூர் மண்டலத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பல்வேறு பதவிகளுக்கு சரிய��ன , நியாயமான மற்றும் வெளிப்படையான ஆள்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்தல்.\narrow_forward_ios புதிய அறிவிக்கைகள் arrow_forward_ios தேர்வர்களுக்கான அறிவுரைகள்\narrow_forward_ios இனவாரிப் பட்டியல் arrow_forward_ios மாவட்டங்கள் / வட்டங்கள்\nகூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் கட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்.\nகூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம்.\nகூட்டுறவு பட்டய பயிற்சி கல்வித் தகுதிக்கான திருத்தம்.\nகோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் செலுத்துச்சீட்டு விபரம்\nகோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் விபரம்\nகூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை- கூட்டுறவு பயிற்சி என்பது அத்தியாவசியமான இதர தகுதிகள் என்பதற்கான சுற்றறிக்கை\nஉதவியாளர்/எழுத்தர் பதவிகளுக்கான தேர்வுக்குரிய பாடத்திட்டம்\nமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - திருப்பூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/03/1.html", "date_download": "2020-12-03T11:20:02Z", "digest": "sha1:O6KCQ3QQZAPMYOGAP5LCBKLS26O6CAK2", "length": 28118, "nlines": 330, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவிநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் தொடர் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்திக்கிறேன்.\"அரியும் சிவனும் ஒண்ணு\" பதிவில் குமரன், ராகவன், இ.கொ., திராச எல்லாரும் எழுதி இருக்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலோ, அல்லது அந்தப் பதிவின் தொடரோ இப்போது கொஞ்ச நாட்களுக்கு இல்லை. இதுவும், ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 10 அல்லது 11-ம் தேதி வரையில் போட முடியாது. அது வரை போடுவேன், வந்தப்புறம் முடிக்கணும்னு ஒரு எண்ணம், இறைவன் சித்தம் எப்படியோ அப்படி இது பல நாட்களாய் உருப்போட்டு வைத்த ஒரு விஷயம், அனைவரும் அறிந்த ஒன்றே, என்றாலும், இது நான் படித்த ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டே பெ���ும்பாலும் எழுதப் போகிறேன். அந்தப் புத்தகமும் இப்போ கைவசம் இங்கே இல்லை. ஒரு வருஷம் முன்னால் எழுதி வைத்த குறிப்புக்களின் அடிப்படையிலேயே எழுதப் போகிறேன். எழுதப் போவது ராமாயணத் தொடர். வால்மீகி ராமாயணம் தான், ஆனால் ஆர்ஷியா சத்தார் என்னும் பெண்மணி இந்தத் தொடரை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார். கிட்டத் தட்டப் பத்து வருடங்கள் இதற்காக உழைத்துவிட்டுப் பின்னரே இதில் இறங்கி இருக்கிறார். மொழி பெயர்ப்புக்கும்,மொழி மாற்றத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆகவே என்னைப் பொறுத்த அளவில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட மொழி மாற்றமே இது. ஆர்ஷியா சத்தார் பற்றிய ஒரு குறிப்பு இப்போது காணலாம்.\n1960-ம் வருஷம் பிறந்த இவர் தெற்காசிய மொழிகளிலும், நாகரீகத்திலும் ஆராய்ச்சி செய்து அதற்கான முனைவர் பட்டம் ஷிகாகோ பல்கலைக் கழகத்தில் 1990-ம் ஆண்டில் பெற்றிருக்கிறார்.வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்தில் உள்ள \"கதாசரிதசாகரா\" மற்றும் வால்மீகி ராமாயணத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கது. பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்ப்பட்ட இவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் டைம்ஸ் ஆப் இந்தியா,இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற பத்திரிகைகளால் விமரிசிக்கப் பட்டுள்ளது. இதற்காக இவர் உழைத்திருக்கும் உழைப்புக் குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல. பழங்கால மொழியின் பேச்சு வழக்குத் தெரிந்து கொள்ள வேண்டும். நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள் தெரிய வேண்டும். அப்போது தான் அந்தக் குறிப்பிட்ட நூலின் உண்மையான உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும். வால்மீகி ராமாயணத்தின் மூலத்தைத் தேடி அலைந்த இவருக்குக் குஜராத்தின் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் அதன் பிரதி ஒன்று கிடைத்தது.\nதான் கேட்டு அறிந்த ராமாயணக்கதைக்கும் இந்த வால்மீகி ராமாயண மூலப்பிரதியிலும் பல வேற்றுமைகள் இருப்பதை அறிந்து கொண்டார் ஆர்ஷியா சத்தார் அவர்கள். ஆகவே மேலும் பல பிரதிகளைத் தேடி அலைந்து ஸ்ரீஹரிப்ரசாத் சாஸ்திரியின் மொழி பெயர்ப்பு, என். ரகுநாதன் அவர்களின் ராமாயணம், ராபர்ட் கோல்ட்மேன் மற்றும் அவரின் மற்ற நண்பர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் \"சக்கரவர்த்தித் திரு��கன்\", ஆர்.கே, நாராயணனின் ராமாயணக் கதை, பி.லால், கமலா சுப்ரமணியன், வில்லியம் பக் போன்றவர்களின் புத்தகம் போன்ற பல புத்தகங்களையும் ஆராய்ந்தார். பின்னர் வால்மீகியின் ராமாயண மூலப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒரே புத்தகமாய் வந்துள்ள இது கிட்டத் தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. சரளமான மொழிபெயர்ப்பு. கதையின் மையக் கருத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு கடைசியில் கதையைப் பற்றிய தன் கருத்தையும் சொல்லி இருக்கிறார்.அது கடைசியில் வரும். இப்போது வால்மீகி பற்றிய சிறு குறிப்பு. பின்னர் ராமாயணம், வழக்கம்போல் உத்தரகாண்டத்தில் லவ, குசர்கள் சொல்லுவது போலவே தொடங்கும்.\nவால்மீகி முனிவர் நாரதரால் ஆசீர்வதிக்கப் படும் முன்னர் ஒரு கொள்ளைக்காரனாய்த் திகழ்ந்தார் என அனைவருமே அறிந்திருக்கலாம். காட்டில் செல்லும் வழிப்போக்கர்களைக் கொள்ளை அடித்தும், கொன்றும் அவர்களின் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த இவரை, நாரதர் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. நாரதர் அவரிடம் அவர் செய்யும் கொலை,கொள்ளை போன்றவற்றைச் செய்யக் கூடாது எனப் போதிக்க இவரோ, என் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றவே நான் இம்மாதிரியான காரியங்களில் இறங்குகிறேன் எனச் சொல்கின்றார். நாரதர் அவரிடம் அப்போது \"வலியா, நீ செய்யும் இந்த துஷ்கிருத்தியங்களின் பலனை நீ மட்டுமே அனுபவிக்க நேரிடும். எங்கே, இப்போது உன் குடும்பத்தினரிடம் சென்று இதன் துர்ப்பலன்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா எனக் கேட்டு வா\" என்று சொல்லி அனுப்ப, வலியனாக இருந்த வால்மீகியும் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவராய்ச் சென்று, \"என் பாவத்தை ஏற்றுக் கொள்,\" என வேண்டிக் கேட்க, குடும்பத்துக் கடைசி உறுப்பினர் வரை யாருமே அவர் பாவத்தை ஏற்க மறுக்கவே, மனம் வருந்திய வலியன் திரும்ப நாரதரிடம் வருகிறான். நாரதர் மூலம் அவனுக்கு வித்யை கற்றுக் கொள்ள நேர்ந்ததுடன், ஒரு முனிவராகவும் உருவெடுக்கிறான்.\nஒருநாள் அவருக்கு, \"மனிதர்களில் சர்வ உத்தமனாகவும், யாராலும் போற்றப் படக் கூடியவனாகவும் யாரும் இருக்கிறார்களா இருந்தால் அவன் யார்\" என்ற கேள்வி தோன்றியது. உடனேயே நாரதரிடம் சென்று தன் இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறார். நாரதரும் அவருக்கு ஸ்ரீராமரின் கதையைச் சொல்லி, இவர் தான் மனிதர்களிலேயே உத்���மரும், யாவரும் போற்றத் தக்கவரும் ஆவார்.\" எனச் சொல்கின்றார். பின்னர் தன் மாலைக் கடன்களில் மூழ்கிய வால்மீகி கண்களில் ஒரு வேடன் இரு கிரெளஞ்சப் பட்சிகளைத் துரத்தும் காட்சியும், வேடனால் ஒரு கிரெளஞ்சப் பட்சி அடித்து வீழ்த்தப் பட்டதையும், தப்பிய மற்றதின் அழுகுரலும் படுகிறது. வேடனைக் குறித்து அவர் கூறிய சொற்கள் ஒரு இனிமையான அதே சமயம் சோகம் ததும்பிய சந்தத்தோடு கூடிய பாடலாக அமைந்தது. திகைத்துப் போன வால்மீகி செய்வதறியாது திகைக்க அவருக்கு நாரதரும், பிரம்மாவும் ஆசி கூறி இந்தப் பாடலை முதலாக வைத்து ராமனின் கதையை பாடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கின்றனர். இது ஒரு இதிகாசமாக இருக்கும் எனவும் சொல்லப் படுகிறது. இதிகாசம் என்றால் அதை எழுதுபவர்களும் அந்தக் குறிப்பிட்ட இதிகாசக் கதையில் ஒரு பாத்திரமாக இருப்பார்கள் என்று நம் நண்பர் திரு திராச அவர்கள் சொன்னார்கள். இந்த ராமாயணக் கதையில் வால்மீகியும் ஒரு பாத்திரமே இனி நாளை வால்மீகி ஆசிரமம் செல்வோமா\nஅக்கா.. இந்த பதிவை எழுத...எத்தனை புத்தகங்களில் ஆராய்சியே நடத்தி இருக்கிறீர்கள்ன்னு புரியுது.உழைப்பிற்கும்,பகிர்ந்து கொண்டதற்க்கும் நன்றி.:)\n// அவருக்கு, \"மனிதர்களில் சர்வ உத்தமனாகவும், யாராலும் போற்றப் படக் கூடியவனாகவும் யாரும் இருக்கிறார்களா இருந்தால் அவன் யார்\" என்ற கேள்வி தோன்றியது. உடனேயே நாரதரிடம் சென்று தன் இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறார் //\nஸ்ரீ வால்மீகி நாரத பகவானிடம் கேட்ட முழுமையான கேள்வி\nஸங்க்க்ஷேப ராமாயணத்தில் உள்ளது. சம்ஸ்கித மொழியில் உள்ள இந்த ராமாயண சங்க்ருஹத்தை\nஸ்ரீமான் சிங்கப் பெருமாள் கோவில் மாட பூசி இராமானுஜாச்சர்யர் என்பவர் 1923 ல் அன்றைய\nகால தமிழ் நடையில் மொழிபெயர்த்திருக்கிறார். அதை இங்கே காணலாம்.\nஇராமாயணத்தினை எடுத்துச் சொல்ல எழுத முற்பட்டிருக்கிறீகள்.\n' அஸாத்ய ஸாதக ஸ்வாமின், அஸாத்ய தவ கிம் வத \nஅனுமனை நோக்கி பக்தர் வேண்டுவர். அந்த அனுமன், தாங்கள் துவங்கிய‌\nநல் வேள்விதனை, நற்பாதையில் நடத்தி பூர்த்தி செய்ய அனுக்ரஹம் செய்வார்.\nராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே\nரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே நமஹ.\nமெளலி (மதுரையம்பதி) 31 March, 2008\nஇப்பத்தான் இங்கே வர முடிந்தது....\n@ ரசிகன், என்னது கீதாம்மா உங்களுக்கு அக்காவா...இதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவர், ஆமா\nஅட, வாங்க ரசிகரே, நீங்க கூட இதெல்லாம் படிப்பீங்களா என்ன\nசூரி சார், உங்க ஆசிகளிலே நல்ல படியா முடிப்பேன்னு நம்பறேன்.\nஇராம நவமிக்காக இந்தத் தொடரா கீதாம்மா முதல் பகுதியை இப்போது தான் படித்திருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய பகுதிகளைப் போட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன்.\nமுகவை மைந்தன் 12 June, 2008\nபொதுவாய் எழுதும் பதிவில் இராமன்\nமெதுவாய் எழுவான் கதையாய் - எதுவாய்த்\nதிடினும் உசாத்துணை என்றே எழுதத்\nமுகவை மைந்தன் 13 June, 2008\nகொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;\nகள்ளம் நிறைந்தார் வலியனை வெல்லும்\nதருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்\nஅல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்\nநீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்\nமுனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்\nகாதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே\nபறவை உயிரை பறித்த தருணம்\nதுறவி பலுக்கும் இராகம் முதலில்\nஅமைத்து படிக்கப் பணித்தார் உலகம்\n(இந்த பாடல் முழுவதும் நிரைநேராகவே, புளிமா - இயற்சீர் வெண்டளை, அமைந்து விட்டது) தெரிஞ்சவுங்க வந்து பிழை திருத்துனா நல்லது. இந்த வெண்பா விளையாட்டு ஒத்து வருமா) தெரிஞ்சவுங்க வந்து பிழை திருத்துனா நல்லது. இந்த வெண்பா விளையாட்டு ஒத்து வருமா சரின்னா, தொடர்ந்து முயற்சிக்கிறேன். இல்லைனா, இணைப்புக் கொடுத்து எழுதிக்கிறேன். ;-)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 5\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -4\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3\nகதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2\nமன்னியுங்கள், சூரி சார், இது என் கண்ணோட்டம்\nஎன் கையில் விழுந்த சாக்லேட்\nடாமும் ஜெர்ரியும் நண்பர்கள் ஆகிட்டாங்களே\nதமிழ் \"பிரவாகம்\" குழுமத்தின் போட்டி பற்றிய ஒரு அறி...\nமழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே\nமீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குத் தாமதமான ஒரு அஞ்சலி\nகருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி\n தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி\nஏதோ சொல்லி இருக்கேன் கோபிக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=70", "date_download": "2020-12-03T10:14:48Z", "digest": "sha1:M7MALKCCGAUIZRK7RMELPEV26LSAZQJ5", "length": 2639, "nlines": 60, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nத��யகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nகாய்ந்து போகாத இரத்தமும் இன்னும் எங்கள் கண்ணிலே\nவீறுகொண்டு எழுவோம் ஒரு நாள் தனி நாடு கண்டு நிமிர்வோம்\nகருவறை கூட்டுக்குள்ளே கண்ணே உன்னை நான் காத்திருந்தேன்\nநந்திக்கடலே நந்திக்கடலே ஓலம் கேட்குது\nசிந்திய குருதியில் சத்தியம் செய்வோம்\nஇறுதி தமிழன் உள்ளவரை விடுதலைப்பயணம் தொடரும்\nவீறிட்டு எழுவோம்.... எம்மவரே விரைந்திடுவோம்....அ.கயல்விழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/133510/", "date_download": "2020-12-03T09:45:33Z", "digest": "sha1:JSXM376Q476OMIWSX7I3ZVVDBCJI3BSD", "length": 5610, "nlines": 92, "source_domain": "www.supeedsam.com", "title": "மலேசியாவில் கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் அஸ்தி மட்டு சமுத்திரத்தில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமலேசியாவில் கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் அஸ்தி மட்டு சமுத்திரத்தில்\nமலேசியாவில்2020/09/03 திகதி மற்றொருவரின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த மட்டக்களப்பைச்சேர்ந்த முன்னாள் போராளி விவேகானந்தனின் சடலம் 18ம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கொரனா நிலைகாரணமாக அவரது உடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஉடலின்அஸ்தி உறவினர்களால் பெறப்பட்டு கிரியைகள் நேற்று மட்டுசவுக்கடி கடல்கரையில் அவருடைய மகன் லிதுர்ஷனால் இறுதி கடமைகள் செய்யப்பட்டது.\nPrevious articleகாலி பிரதான தபால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.\nNext articleகொரனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவு.\nஎமது சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தினால் முனைக்காட்டில் முன்னாள் போராளிக்கு வீடு அன்பளிப்பு.\nதிருகோணமலை மாவட்டத்தில்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்\nகொரனாவுக்கு முன்பும் கொரனாவுக்கு பின்பும்.\nபொதுமக்கள் சேவைக்கு 20,000 பட்டதாரிகளை நியமனம் செய்ய நடவடிக்கை\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு கலைப்பீடத்திற்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்களது வருடாந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/author/amaruvi/", "date_download": "2020-12-03T10:39:20Z", "digest": "sha1:MPFK2FLENM5F7JJNZE6XNV2UU5H7F5KY", "length": 57890, "nlines": 278, "source_domain": "amaruvi.in", "title": "Amaruvi’s Aphorisms – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்டுகளின் துரோக வரலாறு\nஇந்திய கம்யூனிஸ்டுகளின் துரோகம் பற்றிப் பேசுகிறேன். கண்டு கருத்துரையுங்கள். நன்றி.\n‘Churchill’s Secret War’ நூல் பற்றிப் பேசுகிறேன். வாசித்துக் கருத்துரையுங்கள்.\nஉப்பு வேலி – நூல் ஆய்வு\nமறைக்கப்பட்ட வரலாறு வரிசையில், மூன்று தவணைகளாக ‘உப்பு வேலி’ நூல் ஆய்வு. சக்ரவியூகம் ஒளிவழியில். கண்டு கருத்துரையுங்கள்.\nசக்ரவியூகம் – ஒளிவழி துவக்கம்\nவிஜயதசமி நன்னாளில் சக்ரவியூகம் என்னும் ஒளிவழி துவக்கம் காண்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் சிறிய உரை இடம்பெறும். கலை, இலக்கியம், இசை, சிற்பம், கல்வி, சட்டம் என்று பல தலைப்புகளில் பேச உள்ளனர்.\nஒவ்வொரு வெள்ளி அன்றும் ‘நூல் வாசிப்பு’ என்னும் தலைப்பில் நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட நூல்கள் / அதிகம் அறியப்படாத நூல்கள் வழியாக நம்மை நாமே அறிந்துகொள்ளுதல் என்னும் கருப்பொருளில் பேசுகிறேன். வாசகர்கள் இந்த ஒளிவழியில் இணைந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.\nஅம்பாள் உபாசகர்கள் / பக்தர்கள் / பாடகர்கள் கவனத்திற்கு:\nதேரழுந்தூரில் எழுந்தருளியுள்ள அம்பாள் மேல் ‘அம்பாள் நவமணிமாலை’ என்று 9 பாடல்களை 1960-63ல் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா முனைவர். இராமபத்திராச்சாரியார் எழுதியிருந்தார். ஊரில் இருந்த ‘அம்பாள் மாமி’ என்னும் மாதுசிரோமணியின் மீது பராசக்தி ஆவிர்பவித்து, அப்போது தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றிருந்த பெரியப்பாவை எழுதப் பணித்தாள். சன்னதம் வந்தவர் போல் ஒரே மூச்சில் எழுதினார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nஅப்பாடல்களை வெகுநாட்களாகத் தேடி வந்தோம். அவற்றின் ஒரு பிரதி இப்போது கிடைத்துள்ளது. இந்த 9 பாடல்களையும் இசை சேர்த்துப் பாட வேண்டும், பாடல்கள் எல்லாரையும் சென்று சேர வேண்டும் என்று இசை + தமிழ் ஞானத்துடன், விருப்பமும் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள். இதில் ஏதாவது பணம் வந்தால், தேரழுந்தூரில் குடிகொண்டிருக்கும் நெல்லியடியாள் கோவில் நித்ய கைங்கர்யத்திற்குத் தரலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி தெய்வ சங்கல்பம்.’அம்பாள் பஞ்ச ரத்ன மாலை’ என்று 5 பாடல்களையும் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. மற்றவை கிடைத்ததும் தொடர்புகொள்கிறேன்.\nஇயற்றியவர் : தேரழுந்தூர் இராமபத்திராச்சார���யார்\nசெழுஞ் சுடரின் ஒளிக் கொழுந்தே செங்கண் மால் உடன் பிறப்பே \n செம்மை நெறி பிறழாத உளத்தினுக்கு எளியாய்,\nசெக முழுதும் ஆன முதலே \nஒழுங்கு நெறி செல்லாத உளத்தினை உடைய நான் உன்னருளை நாடலானேன் ;\nஉன்மத்த நிலையன்றி ஒருதுணையும் நான் காணேன் ஒழியாத அவலமுடையேன் ;\nசெழுந்தமிழால் உன்னையே பாட நான் எண்ணினேன், செந்தமிழ் வளத்தை அருளாய்,\nசெந்தமிழின் சுவையுணரும் கந்தனையும் ஈன்று என் கலிதீர்க்க வந்த காமீ \nஅழுங்குழவியாம் என்றன் அவலத்தை நீக்கியே, அருள் மாரியைப் பொழிந்திடாய்,\nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகயிலாய வெற்பிலுறை கருநீல கண்டனுடன் கடி பூசல் கொண்டதாலோ \nகண நாதனாம் உன்றன் கணபதியின் உரு கண்டு கடுங்கோபம் கொண்டதாலோ \nஒயிலாகவே கங்கை ஒப்பில்லா இறைமுடியை உறைவிடமாக் கொண்டதாலோ \nமயில்மேவு குமரேசன் மங்கை குற வள்ளியை மகிழ்ந்து மணம் கொண்டதாலோ \nமாநில மதில் நினது சேய்களுக்காக நீ மனம் நெகிழ்வுற்றதாலோ \nஅயில்வேல் போல் ஒளிவீசி அன்பர் அக இருள் நீக்கும் அருள் விளக்காகி நின்றாய் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே \n‘ஓம் பரப்ரஹ்மஸ்வ ரூபிண்யை நம’ என்று ஓயாதுரைத்து நின்றேன் ;\nஓவாதே உன் நாமம் உள்ளந்தனிற் கொண்டு உணர்வை இழந்து நின்றேன் ;\nதேம்பியே நின்று நீ தோன்றாமை கண்டு நான் தேடித் திகைத்து நின்றேன் ,\nதிருவுருக் கொண்டு நீ தரிசனம் தாராத காரணம் தான் என்னை கொல் \nசோம்பியே நின்று நான் சோகிப்பதா என்றன் சோர்வைத் தவிர்க்க வல்லாய் \nசொல்லால் உனைத் தூற்ற எண்ணினேன் ஆனால் நீ சொல் மாலை புனைய வைத்தாய்;\nஆம்பலின் அகவிதழை ஒத்த நின் அடியிணையை அடைய நான் ஆவலுற்றேன் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே \nதாய் முகம் நோக்கி, முந்தானை பிடித்தவள் தாமரை அடிகள் தன்னைத்\nதன் கைகளால் பற்றித் தாரணியில் வீழ்ந்து தன் தாமரை விழிகளாலே,\nபாய்கின்ற அருவி போல் பெருநீர் பெருக்கிப் புலம்பிடும் சிறுபிள்ளை போல்,\nபாவி நான் புலம்பிடப் பார்வதியே நீ இனம் பாராதிருத்தால் நன்றோ \nதாயாக எண்ணித் துதித்தல் தான் தகுதியோ\nதனியாக நான் படும் துயரங்களுக்கு எல்லை தாரணியில் இல்லை அம்மா \nஆய்கின்ற வேதத்தின் உள்ளே ஒளிர்கின்ற அன்னை பராசக்தியே \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர்தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே \nபூவாற் பொலிந்திடும் பொன்னகல் விளக்கினை புல்லனேன் கண்டு நின்றேன்;\nபொற்குழம்பாகப் பரந்திட்ட நெய்யினைப் புகழிலேன் பார்த்து நின்றேன்;\nதாவிலாத் திரியினைத் தான் அந்த நெய்யிலே தகவிலேன் கண்டு நின்றேன்;\nதண்ணொளிப் பிழம்பினைத் தான் அங்கே கண்டு நான் தணிவிலா உவகை கொண்டேன் \nயாவுமே கண்ட நான் என் தாயைக் காணாதே ஏமாற்றம் தான் அடைந்தேன்,\nஆவினைக் காணாத கன்று போல், இன்று நான் அலறித் துடித்து நின்றேன்.\nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகற்பனைக் கெட்டாத கருணை உமையே \nமற்புயத் தொருவனாம் மகிடாசுரக் களையை மாள்வித்த மாய முதல்வீ \nமகவுக் கிரங்கியே மெழுகாய்க் கரைந்திடும் மனமேவு மாரி உமையே \nநற்பயன் ஒன்றிலேன், நல்வினையும் செய்திலேன், நயமான உரையும் அறியேன்,\nநல்லோரை நாடிலேன், நாணிலேன் அன்னையே \nஅற்புளங் கொண்டு நின் அடியிணை அடைந்துயும் அன்பரை அளிக்கும் அன்னாய் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகார் கொண்ட கூந்தலாம் காட்டினைத் தான் கொண்ட கருணாகரி வருகவே \nகயவரையும் காத்திடக் கண்ணருள் பொழிந்திடும் காமாட்சியே வருகவே \nபேர் கொண்ட பிள்ளைக்குப் பாலமுதை ஊட்டிய பேரருளாளீ வருகவே \nபாவியேனாம் என்றன் பேரிடரை நீக்கிய பைந்தமிழன்னாய் வருகவே \nசீர்கொண்ட நெஞ்சிலேன் செய்பிழை பொறுத்திடும் செந்தமிழ்ச் செல்வி வருகவே\nஆர் கொண்டார் அருவீடு அன்னை அருள் இன்றியே, ஆதலால் விரைந்து வருவாய் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகல்லினும் வன்மையுடைக் கள்வனாம் என்னையும் காத்தருள நின்ற தாயே \nகருணைக் கடற்கெல்லை காசினியில் இல்லையோ, கயவனையும் காத்திடாயோ\nநல்லியல்பிழந்த நான் நாணமுடன் உன்றனை நாடித் துதிக்கலானேன்,\nநாவினால் நிந்தித்த நீசனேன், அன்னையே\nவல்லமை ஒன்றிலேன், வண்மையும் தானிலேன், வாழ்ந்திடும் வகையுமறியேன்;\nவஞ்சருக்கு அஞ்சி நின் பஞ்சினும் மெல்லடியில் வீழ்ந்து நான் விம்மி நின்றேன்.\nஅல்லலை அறுத்தெனை ஆட்கொள்ள வந்திடாய் அன்னை பராசக்தியே \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nஎத்திசையும் ஏத்தும் உன் இணையடிதனில் அன்பை ஏழையேன் கொண்டு நின்றேன்;\nஎன்மாசுகளை உன்றன் அன்பால் அழித்துடன் ஏற்றமதனைத் தந்திடாய்.\nவித்தைபல கற்கவே வேண்டி நின்றே உன்றன் விழியருளை நாடி நின்றேன்,\n என்றன் வாழ்வினை விளக்கும் ஒளியே \nபத்தில் ஒன்றே குறையும் பாவினைப் பாடினேன், பாடிடும் புலமை இல்லேன்,\nபத்திதனையே கொண்டு பாக்கள் குறையே கண்டு, பாவியேன் பிழை பொறுப்பாய்.\nஅத்திகிரி யாளனின் அன்புடைத் தங்கையே \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nமயிலுக்கு உணவளிக்கும் பிரதமரால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை…குஷ்பு சாடல் #PMModi | #Congress |#Kushboo | #BJP | @khushsundar\nசமச்சீர் மாணவர்களும் நீட் தேர்வும்\nசமச்சீர் மாணவர்களால் நீட், ஜே.ஈ.ஈ. முதலிய தேர்வுகளை எழுத முடியுமா\nசமச்சீர் வழியில் பயிலும் தமிழகக் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை அணுகத் தகுதி உடையவர்களா\nசமச்சீர் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்க வல்லவர்களா\nஇந்தக் கேள்விகளை முனைவர்.ரங்கநாதனிடம் கேட்டேன். அவரது பதில்கள் இதோ:\nகாட்சிப்படுத்தல், பாத்திரங்களின் வர்ணனைகள், மழையில் நீர் தடங்கலின்றிப் பாய்வது போல் நிகழ்வுகளைச் சொற்பித்தல், பத்திக்குப் பத்தி இழையோடும் நகைச்சுவை, அதன் ஊடே மெல்லிய கேலி மற்றும் இயலாமை…என்னைப் பொறுத்தவரை தற்காலத்தில் தமிழின் வோட்ஹவுஸ் என்று இவரைக் குறிப்பிடலாம்.\n‘பரமசிவம் பிள்ளை பூஜை அறையில் இருந்து மணியைக் கிலுக்கினார். பூஜை முடியும் தருவாய். பரமசிவம் பிள்ளை பாட்டை நிறுத்தாவிடில் விநாயகரையும் இழுத்துக்கொண்டு ஓடியே போய் விடுவது என்று நினைத்துக்கொண்டு படத்திலிருந்த பெருச்சாளியின் முகத்தில் சற்று ஆசுவாசம் தெரிந்தது’ மூஞ்சுறுவின் பார்வையில் இருந்து எழுதுவது என்பது வாழ்வில் எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வுடன் மட்டுமே பார்க்கும் ஒரு மனிதனால் மட்டுமே இயலும்.\nஎங்கள் வீட்டில் கூட ‘ரொம்ப நாழி பெருமாளுக்குப் பண்ணிண்டே இருக்காதீங்கோ, பெருமாளுக்குப் பசி வந்து ‘போறும்டா, அமிசேப் பண்ணுடான்னு’ கத்தப் போறார்’ என்று கேலியாகப் பேசுவது உண்டு. ஆனால், ஒருமுறை கூட கருடன் பேசுவது போலத் தோன்றியது இல்லை.\nஇன்னொரு இடத்தைப் பாருங்கள்:’வடிவு, நான் போயிட்டு வாறேன். வரச் சாய���்காலம் ஆகும். ஒனக்கு என்னவாவது வாங்கியாரணுமா’ – பரமசிவம் பிள்ளை.\n‘ஆமா, நாளைக்கழிச்சு அம்மாசில்லா. ரெண்டு கிலோ கடலைப்பருப்பு, நாலுகிலோ கோட்டயம் சர்க்கரை, ஏலம், கிஸ்மிஸ், ஜவ்வரிசி, அண்டிப்பருப்பு எல்லாம் வாங்கிக்கிடுங்கோ..’\nஇதே கதையில் வண்டிக்கார ஆறுமுகம் தன் வீட்டை விட்டுக் கிளம்புகிறான்.\n‘வரச்சில காப்பக்கா உளுந்தும் அரைக்கிலோ கருப்பட்டியும் வாங்கியாங்கோ. நாளைக் கழிச்சு அம்மாசி..’ நினைவூட்டி வழியனுப்பினாள் மனைவி செண்பகம்.\nசற்று வசதியுள்ள பரமசிவன் பிள்ளைக்கும், வண்டிக்காரன் ஆறுமுகத்திற்கும் ஒரே ‘அம்மாசி’ என்கிற அமாவாசை தான். ஆனால், அவர்தம் மனைவியரின் பேச்சின் மூலம் அவர்களது நிலையைத் தெரிவிக்கிறார் தமிழின் மகத்தான எழுத்தாளுமையுள்ள தமிழகத்தின் வோட்ஹவுஸ்.\nகதை: சில வைராக்கியங்கள். ஆசிரியர்: நாஞ்சில் நாடன்.\nகாஃபி – ஒரு அம்மாஞ்சிப் பார்வை\nநல்ல காபியும் நல்ல வெற்றிலையும் கிடைப்பது துர்லபம். இரண்டும் ஒருங்கே நல்லதாகக் கிடைத்துவிட்டால் அது ஜென்ம சாபல்யம்.20% இங்கிரிமெண்ட் வந்தது என்று வைத்துக்கொள்ளலாம்.\nகாபியை காஃபி என்றோ, காப்பி என்றோ அழைப்பது அவரவர் சார்ந்த சமுதாயத்தின் மேட்டுக்குடித் தன்மையைக் காட்டும் என்பது என் தியரி. தோசைக்கு க்ளாஸ் இருக்கும் போது காபிக்கு இருக்கலாகாதா என்ன\n‘காஃபி’ ஆங்கில வாடை உடையதாகத் தங்களை மாந்தர்கள் காட்டிக் கொள்ளும் போது, பொது வெளியில் உதிர்ப்பது. இவர்களே வீட்டிற்குள் வந்தால் ‘அம்மா காப்பி குடேம்மா’ என்பர். இருப்பது ஒன்றே, ஆனால் அழைப்பது வேறு பெயர்களில் (ஏகம் சத். விப்ர: பஹுதா வதந்தி).\nகாபி ஹோட்டல்கள் என்று இருந்த காலத்தில் அந்த ஸ்தாபனங்களில் நிஜமாகவே நல்ல காபி கிடைத்தது. முழு சிரத்தையுடன் விடியற்காலையில் குளித்து, விபூதி இட்டுக்கொண்டு, வேஷ்டியுடன் வென்னீர் போட்டு, அதைக் காபிப் பொடி போட்ட ஃபில்டரில் வட்டமடித்து இறக்கி, ஃபில்டர் மூடியைக் கொண்டு ஃபில்டரை லேசாக ஒரு தட்டு தட்டிப் பின்னர் மூடி, சுமார் 20 நிமிடத்துக்குப் பிறகு டிகாஷன் என்னு திரவத்தின் நறுமணம் பரவி, ஒரு கரண்டி டிகாஷன், நாலு கரண்டி பால் (நீர் கலவாதது), இரண்டு ஸ்பூன் சர்க்கரை என்று கலந்து, லேசாக இருமுறைகள் ஆற்றி, பித்தளை டம்ப்ளர் டபராக்களில் டேபிளின் மேல் வைப்பர்… அதை அனுபவித்��வர்கள் மட்டுமே அந்தச் சுவையை உணர்வர்.\nஅந்தக் காபியை வாயில் விட்டுக்கொண்டால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு வேறெதையும் சாப்பிட எண்ணம் வராது என்று ஒரு காலம் உண்டு. ஏனெனில், அந்தக் காபியின் சுவை நாவில் ஊறி, செல்களில் இறங்கி அவ்விடமே தங்கியிருந்து இளைப்பாறி, அந்த சுகானுபவத்தில் லயித்திருக்கும் போது வாயில் நல்ல வார்த்தைகளே வரும் என்பதால் பெரும்பாலும் பிள்ளைகள் தங்கள் ரிப்போர்ட் கார்டுகளை அப்படியாக அமர்ந்திருக்கும் அப்பாக்களிடம் கொண்டு காட்டுவர். 09 மார்க் என்பது, காபியின் கிறக்கத்தால் 90 என்று தெரிந்து, ‘பேஷ், ரொம்ப நன்னா படிக்கறயே’ என்று முதுகில் ஷொட்டு வாங்கியபடி நமுட்டுச் சிரிப்புடன் செல்லும் சிறுவர்கள் இருந்த காலம் உண்டு.\nபிராமணாள் காபிக் கடை என்றோ, அம்பி ஐயர் காபி ஹோட்டல் என்றோ தென்பட்டால் காலை 5 மணிக்கு அவ்விடத்தில் மேற்சொன்ன காபி தயாரிப்பு நிகழ்வுகளைக் காணலாம். ஒரு சமயம் உப்பிலியப்பன் கோவில் செல்லும் போது விடியற்லை 5 மணிக்கு இப்படியான ஒரு கடை முன் பஸ் நிற்க, பெருமாளை மறந்து அனைவரும் காபி தயாரிப்பையே பார்த்து அமர்ந்திருந்தது நினைவிற்கு வருகிறது. தற்போதெல்லாம் அம்பியையும் விரட்டி, அவர் போடும் காபியையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி கப்புசினோ, கபே லாட்டே, கபே மோக்கா என்று கொடுமையோ கொடுமை. இதற்கும் ஆனை விலை, குதிரை விலை என்று ஏகத்துக்கு விற்கிறார்கள்.\nமாயூரத்தில் அம்பி ஐயர் காபிக்கடை என்று ஒன்று திரு இந்தளூரில் பெரியப்பா வீட்டிற்கு அடுத்தபடி இருந்தது. அம்பி ஐயர் பாலக்காடு. நாலரை மணிக்கெல்லாம் உயிர்பெறும் அந்த நிறுவனம் முதலில் காபியைத்தான் துவங்கும். பிள்ளையார் சுழி போல. லீவுக்கு மாயவரம் போகும் போது வாசல் திண்ணையில் அமர்ந்து அம்பி ஐயர் காபி வாசனையைப் பிடிப்பது சுகானுபவம். போய்ச் சாப்பிட முடியாது. போனால் முதுகில் டின் கட்டிவிடுவார்கள். ‘கிளப்புல சாப்பிடணுமா\nமாயூரம் காளியாகுடி ஹோட்டல் என்பது இன்றைய ஸ்கேலில் மாயூரத்தில் மட்டுமே இருக்கும் ஸ்டார்பக்ஸ் போன்றது. அவன் போடும் காஃபியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்தே வர வேண்டும். அது அந்த ஓனரின் கைவண்ணமா அல்லது அந்த இடத்தின் வாகா என்று தெரியாமல் பட்டிமன்றம் நடத்த சாலமன் பாப்பையா ஒப்புக்கொள்வார். மாயூரத்த்ல் மயூரநாதர் கோவிலுக்குப் பிறகு பிரசித்தி பெற்று விளங்கியது காளியாகுடி ஹோட்டல். தற்போது கை மாறி, சோமாரியாக உள்ளது.\nதற்போதெல்லாம் டிகிரி காபி என்கிறார்கள். ஒருவேளை டிகிரி எதாவது வாசித்தவர்கள் போடும் காபியோ என்னவோ. ஆளுக்கு வேண்டுமானால் டிகிரி இருக்கலாம், ஆனால் காபி தண்டம். ஒருவேளை தற்காலத்திய டிகிரிகளும் தெண்டம் என்பதைக் குறியீடாகச் சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன்.\nசிங்கப்புரில் இருந்த 10 வருஷத்தில் காஃபியை மலாய் பாஷையில் அனுபவித்தேன். ஆம். அனுபவித்தேன் என்பதே உண்மை. ‘காஃபி ஓ’ என்பது வெறும் காஃபித் தண்ணீர் மட்டும். ‘காஃபி ஓ கொசோங்’ என்பது காஃபித்தண்ணீர் சர்க்கரை இல்லாமல். ‘காஃபி சி’ என்பது பாலுடன் சேர்ந்த காஃபி. இம்மாதிரியாகப் பல பரீட்சைகள் செய்து எனக்கான காஃபியாக ‘காஃபி சி போ போ’ – நீர் அதிகம் உள்ள பால் சேர்த்த, சர்க்கரை போட்ட காஃபி. இது ஓரளவு இந்தியக் காஃபியுடன் ஒத்துவந்தது. ஆனால் அமெரிக்கர்கள் பட்டணம் படி கணக்கில் நாள் முழுதும் தீர்த்தமாடும் காபி எனக்கு ஒத்துவந்ததில்லை.\nபின்னர் பாரதம் வரும்போதெல்லாம் இரண்டு கிலோ காஃபிக் பொடி வாங்கிச் செல்வது என்று வழக்கம் வைத்துக்கொண்டேன். தற்போது மயிலாப்பூரில் எந்தக் கடையில் வாங்கினால் ஒத்துவருகிறது என்று பரீட்சை செய்ததில் சிவசாமி ஸ்கூலுக்கு எதிரில் உள்ள கீதா காபி சரிப்பட்டு வந்துள்ளது. அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. 300 பீபரி + 200 ஏ காபி என்கிற சதவிகிதத்தில் அறைத்து வாங்கி வருகிறேன். நீங்களும் முயன்று பார்க்கலாம்.\nபாரதத்தின் தேசிய பானம் டீ என்கிறார்கள். இவர்கள் காபிச் சுவை அறியா மாந்தர். ஏனெனில் டீ எந்தக் கொடுமையாக இருந்தாலும் குடித்துவிடலாம். ஆனால், காபிக்கு மெனக்கெட வேண்டும். பல நேரங்களில் எல்லாம் சரியாக இருந்து ஃபில்டர் மக்கர் பண்ணும். ஃபில்டரைத் தாஜா பண்ணி, தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டும். வென்னீரை ஊற்றும் போது கம்யூனிஸம் போல எல்லா இடங்களிலும் படுமாறு கொட்ட வேண்டும். அது ஒரு கலை. ஆனால் டீ போடுவது அப்படி இல்லை.\nவீடுகளில் போடப்படும் டிகாஷனில் ரெண்டாம் டிகாஷன் காபி என்பது வேண்டும் என்றே அவமரியாதை செய்வதாகும். காபி மாதிரி வாசனையும், கழுநீர் மாதிரி சுவையும் இருந்தால் அது ரெண்டாம் டிகாஷன். அடிக்கடி காபி கேட்கும் பிள்ளைகளுக்கு ரெண்டு தடவை ரெண்டாம் டிகாஷன் காபியைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்ளும். இதில் பழம்பால் காபி என்பது லோகபிரசித்தம். அதைக் குறித்துத் தனியாகவே ஒரு விருத்தாந்தம் எழுதியுள்ளேன்.\nகாஃபியின் சுவையை அனுபவித்துச் சுவைக்காமல் என்ன கண்றாவிக்கு அதைப் பருகுகிறார்கள் என்று பல சமயங்கள் யோசித்ததுண்டு. ‘Much can happen during a coffee’ என்னும் அயோக்கியத்தனம் ஒழிக. காஃபி சாப்பிடும் போது என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது தூங்கும் போது பேசுகிறோமா என்ன தூங்கும் போது பேசுகிறோமா என்ன\nகாஃபி சாப்பிடும் போது பேசுபவர்களைப் பற்றி வள்ளுவர் இந்த இரண்டு குறள்களை எழுதியிருப்பார்.\n‘காஃபியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்\n‘பேசியும் காஃபி சாப்பிடுதல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்’\nஅலுவலகத்தில் காபிக்கென்று மிஷின் உள்ளது. வேண்டியதைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்தல் என்பதாலோ என்னவோ அதிலிருந்து வரும் எந்தத் திரவமும் திராபையாகவே உள்ளது. இதையும் தேவனின் கதைகளில் வரும் ‘கள்ளிச் சொட்டுக் காபி’ யையும் எப்படி ஒப்பிடுவது வைரமுத்து காஃபிப் பிரியராக இருப்பின் ‘கள்ளிச் சொட்டு இதிகாசம்’ என்று எழுதலாம்.\nவெள்ளி, பித்தளை தம்ளர்களில் காஃபி சாப்பிட்ட போது இருந்த சுவை, காகித தம்ளர்களில் இல்லை என்பதைப் பற்றி சமுக அறிவியலாளர்கள் ஆராயலாம்.\nசமீபத்தில் வீட்டில் ஒர்க் ஃப்ரம் ஹோமின் போது, கணினியைப் பார்த்துக் கொண்டே காபி சாப்பிட்டு ‘காபி ரெண்டாம் டிகாஷனா\n கபசுர குடிநீர்னா குடுத்தேன்’ என்றாள் தர்மபத்னி.\nகாலை 11 மணிக்கு மாடிக்குப் போன மகன் வேகமாக ஓடி வந்து சொன்னான் ‘அப்பா, மாடில காக்காவுக்கு அடிபட்டிருக்கு. உடனே வாங்கோ’\nவிழுந்தடித்துகொண்டு மாடிக்குச் சென்றால் மொட்டை மாடிக்குள் நுழையும் வழியில் பூந்தொட்டிக்கும் சுவருக்கும் இடையில் ஒரு காக்கை எழும்ப முடியாமல் படுத்திருந்தது. அருகில் சென்றாலும் எழவில்லை, கத்தவில்லை. ஆனாலும் தலையைத் தூக்கிப் பார்த்தது.\nதண்ணீர் வைத்தால் குடிக்கிறதா என்று அருகில் நீர் வைத்தேன். அருந்தவில்லை.\nபதட்டத்துடன் கூகுளில் தேடியதில் பல எண்கள் கிடைத்தன. எல்லா எண்களிலும் ‘ஹேளி’ என்றனர். பெங்களூரு எண்கள். சென்னையில் கிளை இல்லை என்றனர். ப்ளூ க்ராஸ் இருக்கிறத��� என்றனர்.\nஒரு மாதத்திற்கு முன் ப்ளூ க்ராஸை அழைத்த அனுபவம் இருந்தது. ஃபோனை யாரும் எடுக்க மாட்டார்கள். கொரோனா பேச்சுக் கண்றாவி முடிந்த பின், 1,2,3 …10 வரை அழுத்தச் சொல்லிக் கழுத்தறுத்தறுபட்ட அனுபவம் உண்டு. மகனும் நானும் அழைத்துப் பார்த்தோம். வாட்ஸப்பில் படம் அனுப்பச் சொன்னார்கள். கூகுள் ஃபார்ம்ஸ்ல் காக்காயின் ஜாதகத்தை அப்லோட் பண்ணச் சொன்னார்கள்.\nவெறுத்துப் போய், மீண்டும் கூகுளில் தேடினால் 2-3 எண்கள் கிடைத்தன. எல்லாம் ஹிந்துவில் வந்த கட்டுரைகளில் இருந்தவை. ஒருவர் காக்கை அனேகமாகத் தானாகவே பறந்துவிடும் இல்லையென்றால் நோய் காரணமாக இறந்துவிடும் என்றார். இன்னொருவர் பீட்டாவை அழையுங்கள் என்றார். பீட்டாவில் காக்கை எல்லாம் காக்க முடியாது என்று ஜகா வாங்கிவிட்டனர்.\nஇதற்கிடையே ட்விட்டர், ஃபேஸ்புக் என்று உதவி கோரி அழைத்தேன். அவ்வப்போது காக்கை தண்ணீர் குடித்ததா என்று பார்த்து வரச் சொன்னேன். குடித்திருக்கவில்லை.\nஆட்டோ அண்ணா என்பவர் பற்றி ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அவரது எண்ணை அழைத்தேன். பாஸ்கர் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தாம்பரத்தில் நாய் ஒன்றை மீட்கச் சென்றிருக்கிறேன். ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்றார்.அரை மணி கழித்து அழைத்தேன். ‘ வந்து ப்ளூ கிராஸ் எடுத்துச் செல்கிறேன். ஆட்டோ கட்டணம் மட்டும் கொடுங்கள்’ என்றார்.\nஆட்டோ அண்ணா பெயர் பாஸ்கர். விலங்குகளைக் காப்பதையே தொழிலாக வைத்துள்ளார். நாய், பூனை, பறவைகள் என்று அவை அமர்வதற்கான வகையில் ஆட்டோவில் கூண்டுகள் வைத்து மாற்றியுள்ளார்.\nஅவரை அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றோம். காக்கையைக் காணவில்லை.\n‘காக்கா எழுந்து நடக்கற அளவுல இருந்திச்சா’ என்றார். ‘இல்லை’ என்று ஃபோட்டோவைக் காட்டினேன்.\n‘அனேகமா பூனை கொண்டு போயிருக்கும்’ என்றவர், ‘இது நடக்கறதுதான். பறவைகள் அடிபட்டு விழுந்தா தண்ணி வெச்சுட்டு, மூங்கில் கூடை போட்டு மூடிடுங்க. காப்பாத்திடலாம்’ என்றார்.\nஇவ்வளவு பிரயத்னப்பட்டு காக்கையைக் காக்க முடியவில்லையே என்று வருத்தம் அனைவருக்கும். ‘என்னங்க பண்றது, பூனை, நாய் இதெல்லாம் வந்தா அவ்ளோதான். போனாப்போவுது’ என்று இறங்கினார்.\nஅப்போதுதான் உறைத்தது. இவ்வளவு அடிபட்ட காக்கை தானாக அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து விழுந்திருக்க வழி இல்லை. பூனை ��ொண்டுவந்து போட்டிருக்க வேண்டும். என் மகன் மேலே போக, பூனை நகர்ந்திருக்கவேண்டும். ஆள் நடமாட்டம் குறைந்தவுடன் வந்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும். மிருக உலகம். வருத்தப்பட வழி இல்லை என்று சிந்தித்தவாறு சிறிது நேரம் நின்ற போது ஏக்கத்துடன் அந்தக் காக்கை எங்களைப் பார்த்திருந்த பார்வை மனதிற்குள் ஓடியது. ‘பூனை என்னை இங்கு போட்டுள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று மவுன மொழியில் கேட்டதோ என்னவோ.\n‘நான் மனுசங்களுக்கு வண்டி ஓட்டறதில்ல. மிருகங்களுக்கு தான் ஓட்டறேன். யார் வீட்டுலயாவது நாய், பூனைக்கு ஒடம்பு சரி இல்லேன்னா அதுங்கள ஆஸ்பத்திரிக்கி கூட்டிக்கிட்டுப் போவேன். ஒரு வேளை இறந்துடுச்சுன்னா, அதக் கொண்டுபோய் அடக்கம் பண்ணிடுவேன். நேத்து கூட ஈஞ்சம் பாக்கத்துல நாய் ஒண்ணு அடி பட்டுக் கெடக்குன்னு தகவல் தெரிஞ்சு, போய் காப்பாத்தி அனுப்பி வெச்சேன்’ என்றார் அலட்டிக்கொள்ளாமல்.\n‘வெச்சுக்குங்க’ என்று சிறிதளவு பணம் கொடுத்து அனுப்பினேன்.\nகாக்கை குருவி எங்கள் சாதி என்ற பாரதி இவரைப் பார்த்து மகிழ்வான். Animal Rescue Baskar +91-94451-59587\nபி.கு.: ப்ளூ க்ராஸ், பீட்டா முதலானவை தமிழகத்தில் இல்லை என்று அறிவித்துவிடலாம். தண்டத்துக்கு இரு இயக்கங்கள்.\nநாய் , பூனை பிடிக்க உபகரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/rasi-palan/page/46/", "date_download": "2020-12-03T10:20:33Z", "digest": "sha1:ZM5IMZNS7T5G5OH6RCUOVAJIVBFBCJRW", "length": 5165, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "ராசி பலன் | Today Rasi Palan Tamil | Daily rasi palan Tamil | Indraya rasi - Page 46 of 46", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Page 46\nஜூலை 16 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 14 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 13 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 12 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 11 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 10 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 09 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 08 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 07 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 06 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 05 2017 – நாள் எப்படி இருக்கிறது\nஜூலை 04 2017 நாள் எப்படி இருக்கிறது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-recruitment-2020-application-invited-for-pump-mechanic-post-at-tirunelveli-006358.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T11:24:23Z", "digest": "sha1:YIPWIFSY6WSZTIMV2BQWYHWYRHXIPQRL", "length": 13554, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்!! | Tamil Nadu Recruitment 2020: Application invited For Pump Mechanic Post at Tirunelveli - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\nதமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள பம்ப் மெக்கானிக் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\nநிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து\nமேலாண்மை : தமிழக அரசு\nபணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்\nபணி : பம்ப் மெக்கானிக்\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.8.2020 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரச���ன் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nAutomobiles பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க\nLifestyle கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்\nMovies மறுபடியும் அனிதாவுக்கு ஸ்பேஸ் இல்லையா பாலா மாதிரியே முரண்டு பிடிக்க ஆரம்பிச்சிட்டாரே\nNews மக்கள் எழுச்சிக்காக.. காத்திருந்து ஏமாந்து.. அவராகவே அரசியலுக்கு வந்த ரஜினி.. காரணம் நிர்ப்பந்தம்\nFinance ஏர் இந்தியாவை கைப்பற்ற திட்டம் தீட்டும் ஏர் இந்தியா ஊழியர்கள்.. தலா ரூ.1 லட்சம் முதலீடு..\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1408", "date_download": "2020-12-03T11:12:42Z", "digest": "sha1:AMCCXEAHVQ375JHE3J3KKZ4USZOQYV5Z", "length": 6549, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா | Travel to America Tamil school students - Dinakaran", "raw_content": "SUN குழுமத்��ிலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > அமெரிக்கா\nஅமெரிக்காவில் தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா\nஹூஸ்டன்: வட அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் மாகாணத்தில், கடந்த பதினைந்து ஆண்டுகளாக பாரதி கலை மன்றத்தின் ஓர் அங்கமாகத் திகழும் தமிழ் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மழலை முதல் எட்டு நிலைகள் வரையிலான குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் பேச்சு மற்றும் எழுத்துத் தமிழ் கற்று வருகின்றனர். தமிழர்களின் கட்டிடக் கலைகள், வாழ்வு முறைகள் மற்றும் வணிக வெற்றிகளை எடுத்துரைக்கும் விதமாகப் பியர்லாந்து நகரில் சாம் கண்ணப்பன் அழகிய அருங்காட்சியினை நிறுவி உள்ளார். சுற்றுலா தினத்தன்று பெற்றோர் மற்றும் மாணவர் அனைவரையும் சாம் கண்ணப்பன் வரவேற்று உபசரித்து, அருங்காட்சியகம் குறித்தும் அதன் சிறப்புக் குறித்தும் விவரித்தார். இந்நிகழ்ச்சியில் பியர்லாந்து மேயர் டாம் ரீட் வருகை புரிந்தார். மேலும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.\nஅமெரிக்கா தமிழ் பள்ளி மாணவர்கள் சுற்றுலா\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடத்திய சிறப்பு பொங்கல் விழா\nசிகாகோவில் சத சண்டி ஹோமம்\nவாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா\nசென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி\nஅரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=71", "date_download": "2020-12-03T10:41:04Z", "digest": "sha1:LPVXQFLIA6MLNWHC22QWRFGPP3333TE7", "length": 2677, "nlines": 60, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nமுள்ளிவாய்க்கால் எப்போதும் முற்றுப்புள்ளி ஆகாது\nநீயும் நானும் இருக்குவரை முள்ளிவாய்க்கால் முடிவல்ல\nசரணம் போட்டு துள்ளிக்குதிக்கிறான் சிங்களவன்\nமறந்திடவே முடியா எம் இனத்தின் வலிகளை…\nஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம் எங்கள் சொந்தங்கள் அழிந்தது கொடும் துயரம்\nமுள்ளிவாய்க்கால் மண் மீது ஆணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/7753-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T09:44:59Z", "digest": "sha1:JRAKZBHBQMSZDPTCBFF7AP6R6P2UJ3CW", "length": 25225, "nlines": 257, "source_domain": "www.topelearn.com", "title": "தமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து?", "raw_content": "\nதமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.\nஅ.தி.மு.க. சார்பில் உணணாவிரத போராட்டம் நடந்தது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தின. தமிழ் திரைஉலகினர் ஒன்று திரண்டு நேற்று மவுன போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து அரசியலில் குதித்துள்ள ரஜினி, கமல் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை காட்டினர்.\nஇந்த நிலையில் மத்திய அரசின் மீதான கோபம் ஐ.பி.எல். போட்டிகள் மீதும் திரும்பியது. காவிரி விவகாரத்தில் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது.\nகாவிரி பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்யா விட்டால் கிரிக்கெட் வீர���்களை சிறை பிடிப்போம் என்றும் சில அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.\nதமிழக மக்களின் உணர்வை மதிக்காமல் எதிர்ப்பை மீறி ஐ.பி.எல். போட்டிகளை நடத்தினால் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகனும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஆனால் இந்த எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி திட்டமிட்டபடி சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த போட்டி அமைப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.\n11-வது ஐ.பி.எல். போட்டி கடந்த 7ஆம் திகதி மும்பையில் நடந்தது. அங்கு நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.\nஇதற்காக டோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்தனர். அவர்கள் அடையாறு கிரவுண் பிளாசா ஓட்டலில் தங்கி உள்ளனர்.\nசூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை அணியின் ஆட்டம் 2 ஆண்டு தடைக்கு பின்னர் சென்னையில் முதல் முறையாக நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.\nஅதேநேரத்தில் சென்னை அணி எதிர்கொள்ளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் உள்ளார். இதுபோன்ற காரணங்களால் நாளை நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதனை மிஞ்சும் வகையில் எதிர்ப்பும் அதிகரித்து உள்ளது.\nஇதனை தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்பார்வையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமைதானத்தின் உள்ளே 10 துணை கமி‌ஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 5 கூடுதல் துணை கமி‌ஷனர்கள், 15 உதவி கமி‌ஷனர்கள் ஆகியோரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மைதானத்துக்கு வெளியே திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகா‌ஷம், ��ன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாளை காலையில் இருந்து கிரிக்கெட் மைதானத்தை சுற்றி உள்ள சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.\nசேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு எப்போதுமே அதிககட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். ஐ.பி.எல். போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாளை நடைபெறும் போட்டியை காணவரும் ரசிகர்களை தீவிரமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஎதிர்ப்பாளர்கள் ரசிகர்கள் போர்வையில் மைதானத்துக்குள் நுழைந்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதிலும் போலீசார் கவனமுடன் உள்ளனர். எனவே ரசிகர்கள் கொண்டு செல்லும் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் பதாகைகளை எடுத்துச் சென்று மைதானத்தில் காண்பிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎனவே நாளை கருப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதேநேரத்தில் சென்னை அணி வீரர்கள் தங்கி உள்ள அடையாறு நட்சத்திர ஓட்டல் முன்பும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் மைதானத்துக்கு வரும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று கருத்தில் கொண்டு அவர்கள் செல்லும் வழியிலும் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து போட்டிகளுக்குமே இதுபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.\n2021 ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nபெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nதமிழகத்தில் மக்��ளவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்ப\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் சாதனை\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்த\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nதமிழகத்தில் 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்\nதமிழகத்தின், பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் 30\nஐ.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும்\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம்\nஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் நடைபெற்ற 20 ஆவது பொத\nஐ.பி.எல். கோப்பையை வெல்வது யார்: கங்குலியின் பதில்\nநடை பெற்று வருகின்ற ஏழாவது ஐ.பி.எல். போட்டியில் 8\nஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படலாம்\n7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9ம்\nபோட்டிகள் மூலம் பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் Website\nவேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு\nகுரங்கின் கணிப்பில் போர்த்துக்கல் சம்பியன்\nImage File ஐ எழுத்து (Text) வடிவில் மாற்றி Edit செய்யலாம். 13 seconds ago\nவிண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள் 19 seconds ago\nபோனில் Screen Lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்: 45 seconds ago\nவிம்பிள்டன் அரையிறுதி: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nகதவைத் திற... காற்று வரட்டும்\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newip.icu/tag/74/", "date_download": "2020-12-03T10:12:25Z", "digest": "sha1:E4R2MZIF3ZCAMF5VXQRLQSUDLH2QE3ZJ", "length": 10365, "nlines": 74, "source_domain": "newip.icu", "title": "காண்க பெண்கள் ஆபாச திரைப்படங்கள், xxx videos online உள்ள சிறந்த மற்றும் பிடித்த இருந்து கவர்ச்சியாக வகை டீன் ஆபாச வீட்டில்", "raw_content": "\nஇரண்டு கைகள் யோனியில் விடுதல்\nஉடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய்\nஅனிசா கேட் டீன் ஆபாச வீட்டில் கம்ஷாட் தொகுப்பு\nகைப்பந்து வீரர் குத செக்ஸ் தனது டீன் ஆபாச வீட்டில் கழுதை மாற்றுகிறது\nஅடுத்த வீட்டுக்கு ஒரு அழகான டீன் ஆபாச வீட்டில் டீன் ஏஜ் எப்படி\nபிராந்தி புன்னகை டீன் ஆபாச வீட்டில் மற்றும் ஜோ\nஒலிவியா செயிண்ட் ப்ளாண்ட் சக்கர் டீன் ஆபாச வீட்டில் டிக் பாலைவனத்தில்\nBlowjob டீன் ஆபாச வீட்டில் ஐ மூடு\nஏஞ்சல் சம்மர்ஸ் - வோர் டீன் ஆபாச வீட்டில் ஏஞ்சல் சம்மர்ஸ்\nஜோனா டீன் ஆபாச வீட்டில் பிளிஸ் மற்றும் வனேசா\nபிபிசியுடன் ஜெனிபர் அட்வென்ச்சர் டீன் ஆபாச வீட்டில் ஹூக்கர்\nஒரு மார்பளவு டீன் ஆபாச வீட்டில் ரெட்ஹெட் அழகுடன் காலை செக்ஸ்\nஜெர்மன் டீன் ஆபாச வீட்டில் ஸ்விங்கர் கட்சி களியாட்டம்\nப்ரிமோ மாஷப் நிர்வாண திரைப்பட காட்சிகள் டீன் ஆபாச வீட்டில்\nபிஜி பி.ஜே. டீன் ஆபாச வீட்டில்\nவலது 11 டீன் ஆபாச வீட்டில்\n120 124 128 138 169 173 185 191 210 218 291 303 346 357 360 371 372 388 395 398 406 462 amatuer வீட்டில் amatuer வீட்டில் ஆபாச amatuer வீட்டில் திரைப்படம் amature வீடியோக்கள் amature வீட்டில் செக்ஸ் fosters வீட்டில் ஆபாச fosters வீட்டில் கற்பனை நண்பர்கள் ஆபாச hd வீட்டில் ஆபாச hd வீட்டில் செக்ஸ் வீடியோ home hd ஆபாச home med செக்ஸ் home summer home xnxx வீடியோ home xxx, வீடியோ home ஆசிரியர் செக்ஸ் home ஆபாசத்தின் home உச்சரிப்பு வீடியோ home கவர்ச்சி வீடியோ home தேசி செக்ஸ் mzansi வீட்டில் செக்ஸ் ome செக்ஸ் pinay வீட்டில் செக்ஸ் redtube வீட்டில் tamil வீட்டில் செக்ஸ் tamilhomesex www xnxx com home 9 www xnxx com home tags 1 www xnxx com முகப்பு 1 www xnxx com முகப்பு 2 www xnxx com முகப்பு 3 xhamster வீட்டில் xnnx முகப்பு பக்கம் xnxx xxx, வீட்டில் xnxx அம்மா வீட்டில் xnxx சொத்து xnxx முகப்பு ச���க்ஸ் xnxx முகப்பு பக்கம் xnxx வீடு xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx வீட்டில் தனியாக xnxx ஹாம் xxnx வீட்டில் xxx hd வீட்டில் xxx அம்மா வீட்டில் xxx, வீடியோ, வீட்டில் xxx, வீட்டில் xxx, வீட்டில் ஆபாச xxx, வீட்டில் செக்ஸ் வீடியோ xxx, வீட்டில் மனைவி xxx, வீட்டில் வீடியோ xxx, வீட்டில் வீடியோக்கள் அமெச்சூர் ஆபாச அமெச்சூர் ஆபாச வீடியோக்கள் அமெச்சூர் குழாய் அமெச்சூர் செக்ஸ் அமெச்சூர் செக்ஸ் வீடியோக்கள் அமெச்சூர் லெஸ்பியன் அமெச்சூர் வீடியோக்கள் அமெச்சூர் வீட்டில் xxx அமெச்சூர் வீட்டில் ஆபாச அமெச்சூர் வீட்டில் திரைப்படம் அமெரிக்க வீட்டில் ஆபாச அம்மா தனியாக ஆபாச அம்மா மகன் செக்ஸ், வீட்டில் அம்மா மகன் செக்ஸ், வீட்டில் அம்மா மகன் வீட்டில் ஆபாச அம்மா மகன் வீட்டில் செக்ஸ் அம்மா மகன் வீட்டில் செக்ஸ் அம்மா மற்றும் மகன் செக்ஸ், வீட்டில் அம்மா மற்றும் மகன் செக்ஸ், வீட்டில் அம்மா மற்றும் மகன் வீட்டில் ஆபாச அம்மா மற்றும் மகன் வீட்டில் செக்ஸ் அம்மா வீட்டில் xxx அம்மா வீட்டில் ஆபாச அம்மா வீட்டில் செக்ஸ் அரபு வீட்டில் ஆபாச\nfosters வீட்டில் கற்பனை நண்பர்கள் ஆபாச home xxx, வீடியோ home கவர்ச்சி வீடியோ redtube வீட்டில் tamil வீட்டில் செக்ஸ் tamilhomesex www xnxx com முகப்பு 1 www xnxx com முகப்பு 2 xnxx வீடு xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx வீட்டில் xnxx ஹாம் xxnx வீட்டில் xxx, வீட்டில் ஆபாச xxx, வீட்டில் மனைவி அமெச்சூர் ஆபாச அமெச்சூர் செக்ஸ் அமெச்சூர் வீட்டில் ஆபாச ஆசிய வீட்டில் ஆபாச ஆப்பிரிக்க வீட்டில் ஆபாச இலவச வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் ஆபாச உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் உண்மையான வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் கருப்பு வீட்டில் ஆபாச கிராமத்தில் ஜோடி செக்ஸ் குளிப்பது வீட்டில் ஆபாச சிறந்த வீட்டில் ஆபாச சிவப்பு குழாய் வீட்டில் ஆபாச சீன வீட்டில் ஆபாச செக்ஸ் வீடு டீன் ஆபாச வீட்டில் தனியா வீடியோக்கள் தமிழ் முகப்பு செக்ஸ் தமிழ் முகப்பு செக்ஸ் வீடியோ தமிழ், வீட்டில் செக்ஸ் தமிழ், வீட்டில் செக்ஸ் வீடியோக்கள் தெலுங்கு வீட்டில் மனைவி செக்ஸ் வீடியோக்கள் தேசி முகப்பு செக்ஸ் தேசி முகப்பு செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் ஆபாச தேசி வீட்டில் செக்ஸ் தேசி வீட்டில் செக்ஸ் வீடியோ தேசி வீட்டில் மனைவி செக்ஸ் பிரிட்டிஷ் ஆபாச வீட்டில் புதிய கிராமத்தில் செக்ஸ் பெண்ணின் வீட்டில் ஆபாச முகப்பு கொள்���ையும் ஆபாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda/rapid/i-want-to-buy-base-variant-of-ecosport-or-new-skoda-rapid-still-confused-to-choose-between-two-because-both-are-fun-to-drive-and-have-good-build-quality-2273216.htm?qna=postAns_0_0", "date_download": "2020-12-03T12:07:59Z", "digest": "sha1:3V5XHDCNQN5RLYHZIWQ7VHQK25FKJSAK", "length": 10072, "nlines": 242, "source_domain": "tamil.cardekho.com", "title": "I want to buy base variant of EcoSport or New Skoda Rapid, still confused to choose between two because both are fun to drive and have good build quality? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாநியூ ரேபிட்ஸ்கோடா ரேபிட் faqsஐ want க்கு buy பேஸ் variant of இக்கோஸ்போர்ட் or நியூ ஸ்கோடா ரேபிட், still confused க்கு choose between two because both are fun க்கு drive மற்றும் have good build quality\n260 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் New Skoda Rapid ஒப்பீடு\ncity 4th generation போட்டியாக நியூ ரேபிட்\nசியஸ் போட்டியாக நியூ ரேபிட்\nஅமெஸ் போட்டியாக நியூ ரேபிட்\nஆக்டிவா போட்டியாக நியூ ரேபிட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of நியூ ஸ்கோடா ரேபிட்\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் ஏடிCurrently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஏடிCurrently Viewing\nஎல்லா நியூ ரேபிட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-go-plus/car-price-in-kurnool.htm", "date_download": "2020-12-03T12:08:11Z", "digest": "sha1:QDXM7MYK7YLGFIHA6TXUMNO5JAGJPKPS", "length": 19490, "nlines": 395, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ பிளஸ் குர்னூல் விலை: கோ பிளஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோ பிளஸ்road price குர்னூல் ஒன\nகுர்னூல் சாலை விலைக்கு டட்சன் கோ பிளஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nடி பெட்ரோல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in குர்னூல் : Rs.4,97,014*அறிக்கை தவறானது விலை\nடட்சன் கோ பிளஸ்Rs.4.97 லட்சம்*\non-road விலை in குர்னூல் : Rs.6,01,034*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in குர்னூல் : Rs.6,65,757*அறிக்கை தவறானது விலை\nஏ தேர்வு பெட்ரோல்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.65 லட்சம்*\non-road விலை in குர்னூல் : Rs.7,05,053*அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்னூல் : Rs.7,35,103*அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்னூல் : Rs.7,85,957*அறிக்கை தவறானது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்) (top model)\non-road விலை in குர்னூல் : Rs.8,09,072*அறிக்கை தவற���னது விலை\nடி விருப்பம் சி.வி.டி.(பெட்ரோல்)(top model)Rs.8.09 லட்சம்*\nடட்சன் கோ பிளஸ் விலை குர்னூல் ஆரம்பிப்பது Rs. 4.19 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் கோ பிளஸ் டி பெட்ரோல் மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் கோ பிளஸ் டி option சிவிடி உடன் விலை Rs. 6.89 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் கோ பிளஸ் ஷோரூம் குர்னூல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் டிரிபர் விலை குர்னூல் Rs. 5.12 லட்சம் மற்றும் மாருதி எர்டிகா விலை குர்னூல் தொடங்கி Rs. 7.59 லட்சம்.தொடங்கி\nகோ பிளஸ் ஏ பெட்ரோல் Rs. 6.01 லட்சம்*\nகோ பிளஸ் டி option சிவிடி Rs. 8.09 லட்சம்*\nகோ பிளஸ் டி Rs. 7.05 லட்சம்*\nகோ பிளஸ் டி பெட்ரோல் Rs. 4.97 லட்சம்*\nகோ பிளஸ் ஏ option பெட்ரோல் Rs. 6.65 லட்சம்*\nகோ பிளஸ் டி option Rs. 7.35 லட்சம்*\nகோ பிளஸ் டி சிவிடி Rs. 7.85 லட்சம்*\nகோ பிளஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுர்னூல் இல் டிரிபர் இன் விலை\nடிரிபர் போட்டியாக கோ பிளஸ்\nகுர்னூல் இல் எர்டிகா இன் விலை\nஎர்டிகா போட்டியாக கோ பிளஸ்\nகுர்னூல் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக கோ பிளஸ்\nகுர்னூல் இல் Dzire இன் விலை\nடிசையர் போட்டியாக கோ பிளஸ்\nகுர்னூல் இல் கோ இன் விலை\nகோ போட்டியாக கோ பிளஸ்\nகுர்னூல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகோ பிளஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கோ பிளஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,375 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,725 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,085 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,725 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,085 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கோ பிளஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா கோ பிளஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் கோ பிளஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கோ பிளஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கோ பிளஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகுர்னூல் இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the நீளம் அதன் the டட்சன் கோ Plus\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கோ பிளஸ் இன் விலை\nஐதராபாத் Rs. 4.97 - 8.09 லட்சம்\nநகோல் Rs. 4.97 - 7.97 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 4.97 - 8.09 லட்சம்\nநால்கோடா Rs. 4.88 - 7.97 லட்சம்\nகுல்பர்கா Rs. 5.07 - 8.33 லட்சம்\nநெல்லூர் Rs. 4.97 - 8.09 லட்சம்\nகுண்டூர் Rs. 4.97 - 8.09 லட்சம்\nகாம்மாம் Rs. 4.88 - 7.97 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/price-in-vapi", "date_download": "2020-12-03T11:15:41Z", "digest": "sha1:GMI7WBG6TABQ5VHHZJCPIVMVDWZJGPQF", "length": 15270, "nlines": 327, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா காம்ரி 2020 வாப்பி விலை: காம்ரி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா காம்ரி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகாம்ரிroad price வாப்பி ஒன\nவாப்பி சாலை விலைக்கு டொயோட்டா காம்ரி\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஹைபிரிடு 2.5(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in வாப்பி : Rs.43,39,743*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா காம்ரி விலை வாப்பி ஆரம்பிப்பது Rs. 39.02 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5 உடன் விலை Rs. 39.02 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா காம்ரி ஷோரூம் வாப்பி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை வாப்பி Rs. 29.99 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 3 series விலை வாப்பி தொடங்கி Rs. 42.30 லட்சம்.தொடங்கி\nகாம்ரி ஹைபிரிடு 2.5 Rs. 43.39 லட்சம்*\nகாம்ரி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nவாப்பி இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக காம்ரி\nவாப்பி இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக காம்ரி\nவாப்பி இல் ஆக்டிவா இன் விலை\nவாப்பி இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nவாப்பி இல் யாரீஸ் இன் விலை\nவாப்பி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா காம்ரி mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,120 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,370 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 14,894 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,525 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா காம்ரி சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா காம்ரி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா காம்ரி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா காம்ரி விதேஒஸ் ஐயும் காண்க\nவாப்பி இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nஎஸ்.ஆர் எண் -315 / 1, பலிதா வாப்பி 396191\nWhat ஐஎஸ் the ऑफर மீது டொயோட்டா Camry\nகேள்விகள் இன் எல்லா��ற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் காம்ரி இன் விலை\nநவ்சாரி Rs. 43.39 லட்சம்\nசூரத் Rs. 43.92 லட்சம்\nநாசிக் Rs. 46.12 லட்சம்\nவிரர் Rs. 44.34 லட்சம்\nவைசை Rs. 46.12 லட்சம்\nதானே Rs. 46.20 லட்சம்\nமும்பை Rs. 46.20 லட்சம்\nபாரூச் Rs. 43.39 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-ignis/overall-good-without-looking-back-119312.htm", "date_download": "2020-12-03T11:12:52Z", "digest": "sha1:PIYYIPXZZ55Z7LYODBTLTRA2K2RKPHFU", "length": 11790, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "overall good. without looking back - User Reviews மாருதி இக்னிஸ் 119312 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி இக்னிஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஇக்னிஸ்மாருதி இக்னிஸ் மதிப்பீடுகள்Overall Good. Without Looking Back\nமாருதி இக்னிஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்னிஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்னிஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n367 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇக்னிஸ் டெல்டா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஸடா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஆல்பா அன்ட்Currently Viewing\nஎல்லா இக்னிஸ் வகைகள் ஐயும் காண்க\nஇக்னிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 200 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3393 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1319 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2946 பயனர் மதிப்பீடுகள்\nbased on 210 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-06", "date_download": "2020-12-03T10:14:17Z", "digest": "sha1:5URKIIS3ZDYYH2NEDNFUIO3WOOO4UZTC", "length": 16337, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "06 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅம்மாவிற்கு ஏற்பட்ட சோகம்.. பிக்பாஸில் கலந்துகொள்ளமுடியாததற்கு காரணத்தை வெளியிட்ட அஸீம்\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ராதிகா வெளியிட்ட பதிவு இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு\nரஜினி மற்றும் கமல் இருவருமே அரசியலில் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க மாட்டார்கள் பேட்டியில் எச்சரித்த முக்கிய பிரபலம்..\nஇறந்த Meghana Raj -ன் கணவரை அப்படியே கண்முன் கொண்டு வந்த ஆர்டிஸ்ட் Karan Acharya\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா, புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nநயன்தாரா ஸ்டைலில் தனது கணவர் பீட்டர் பாலுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் வனிதா - இதோ\nகோடிக்கணக்கில் OTTயில் விலைக்கு போனதா ஜெயம் ரவியின் பூமி\nதளபதி விஜய்யின் தங்கையை பார்த்துள்ளீர்களா - இதோ புகைப்படத்துடன்\nமில்லியன் கணக்கான பார்வைகள் அள்ளி சாதனை அத்தனை பேரையும் ஆடவைத்த ஒரு பாடல்\nதர்ஷனை பற்றி தான் கண்கலங்கி பேசினாரா சனம் ஷெட்டி - காதல் பிரிவு காரணமா\nகொடூரமான ஜெயில் வாழ்க்கை அனுபவித்த நடிகருக்கு புற்றுநோய்- பிட்டாக இருந்தவர் எப்பட�� உறுகிவிட்டார் பாருங்க\nமீண்டும் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nதாராளம் காட்டிய தாராள பிரபு சூப்பரான சாதனை\nஅஜித்தின் பைக் ரேஸிங் புகைப்படம்- இதுவரை யாரும் பார்த்திராத ஒன்று, மிகவும் வைரல்\n நடிகர் பார்த்திபனின் அதிர்ச்சி வீடியோ\nஎஸ்.பி.பியின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பாடகர் மனோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் வீட்டில் மரணம் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம் - இது தான் காரணமா\nகுழந்தைக்கு நேர்ந்த விபத்து - கண்ணீர் விட்டு கதறி அழும் அறந்தாங்கி நிஷா, பிக்பாஸ் 4 ப்ரமோ\nடிவி சானல் நடிகர் கைது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\n'தலைவி' படத்தில் சசிகலாவாக நடிப்பவர் இவரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகையா\nகல்லூரி பருவத்திலே சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங், அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள் இதோ..\nதல மற்றும் தளபதி இருவரும் இளம் நடிகர்களாக இருந்த போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம், இதுவரை பலரும் பார்த்திராதது இதோ..\nபிக்பாஸ் 3 Vs பிக்பாஸ் 4.. ஒரே மாதிரியான போட்டியாளர்கள், அப்போ வின்னர் இவர் தானா\nநடிகர் கருணாஸ் ஜோடியாக லட்சுமி மேனன் திண்டுக்கல் சாரதி 2 ஆ வெளியான உண்மை தகவல் இதோ..\nநாடி,நரம்பு,ரத்தம், சதைல இது ஊரப்போனவங்களால தான் இப்படி பேசமுடியும் அனிதா, சுரேஷை விமர்சித்த பிரபலம்\nபிக்பாஸ் சீசன் 4 மாடல் நடிகை சம்யுக்தாவா இது இந்த மாதிரி பாத்திருக்கீங்களா - தெரியாத பல விசயங்கள்\nதமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த பாலாவின் வர்மா எப்படியுள்ளது தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஜீத், ஷிவானி, கேப்ரியலா உள்ளிட்டோர் இவ்வளவு வயது குறைந்தவர்களா\nதனது வருங்கால கணவருடன் நடிகை காஜல் அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்..\nசூடு பிடிக்கும் பிக்பாஸ் 4 சண்டையால் இரண்டாண பிக்பாஸ் வீடு, 3ஆம் ப்ரமோ இதோ\nதனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக ஷேர் செய்த மைனா நந்தினி- அழகிய குடும்ப புகைப்படம் பாருங்க\nகலக்கலாக களத்தில் இறங்கும் புது சீரியல் புரமோ வந்தாச்சு - போட்டி ஆரம்பம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில��� மரணம்- அதிர்ச்சி தகவல்\nஆரம்பமானது S.S.ராஜமௌலியின் மிக பிரம்மாண்டமான திரைப்படத்தின் ஷூட்டிங், வீடியோவுடன் இதோ..\nதிரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு- முழு விவரம் இதோ..\nதிருமண நாள், கணவருக்காக நடிகை சமந்தா செய்ததை பாருங்க- புகைப்படத்துடன் இதோ\nநிஷா அக்காவிடம் இருந்து எனது அம்மா இதை கற்றுக்கொள்ள வேண்டும்- கண்ணீருடன் அனிதா சம்பத்\nதடுமாறும் சிவானி, அட்வைஸ் செய்யும் ஆரி- இரண்டாவது நாளிலேயே இவ்வளவு சோகமா\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nமீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய RRR படக்குழு- பிரம்மாண்ட படம் தொடக்கம்\nநீண்ட நாள் கழித்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்- எந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தெரியுமா\nமாஸ்டர் பட டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர்- எத்தனை முறை பார்த்தார் தெரியுமா\nதங்களது செல்லப்பிராணிகளுடன் பிரபலங்கள் இருக்கும் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்\nநயன்தாரா கிட்ட போய் இந்த கேள்வியை கேளுங்கள்- கொந்தளிக்கும் பிரபல நடிகை\nவிஜய்-முருகதாஸ் இணையும் படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா\nதளபதி 65 படத்தின் செம்ம மாஸ் Breaking அப்டேட் - படத்தின் ரிலிஸ், வில்லன் மற்றும் கதாநாயகி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2388501", "date_download": "2020-12-03T11:41:11Z", "digest": "sha1:RQDPBGTPTBZHZ3REQ6CQOGBKTF3A4DCR", "length": 19906, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| அமைச்சரின் எச்சரிக்கையை மீறி கவர்னர் ஏனாம் பயணம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஅமைச்சரின் எச்சரிக்கையை மீறி கவர்னர் ஏனாம் பயணம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து டிசம்பர் 03,2020\n'அ.தி.மு.க., ஆட்சியை களையெடுக்க வேண்டும்' டிசம்பர் 03,2020\nஇது உங்கள் இடம் : கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்... டிசம்பர் 03,2020\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... அதிசயம்... நிகழும். ரஜினி பரபரப்பு டுவிட் டிசம்பர் 03,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபுதுச்சேரி: அமைச்சரின் போராட்ட எச்சரிக்கையை மீறி கவர்னர் கிரண்பேடி இன்று ஏனாம் செல்கிறார். பாதுகாப்பிற்காக, ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள���ளனர்.ஏனாமில் மத்திய அரசு நிதியில் டவர், வெள்ளத்தடுப்பு சுவர் கட்டும் பணியை கவர்னர் கிரண்பேடிதடுக்கிறார். வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் வழங்கவில்லை. இலவச அரிசி வழங்கவில்லை, ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாமல், கவர்னர் கிரண்பேடி ஏனாம் வந்தால், வேறு மாதிரி இருக்கும் என அமைச்சர் மல்லாடிக்கிருஷ்ணாராவ் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில், கவர்னர் கிரண்பேடி இன்று மாலை ஏனாம் செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, 16ம் தேதி காலை புதுச்சேரி திரும்புகிறார்.கவர்னரின் பயண அறிவிப்பை தொடர்ந்து, அமைச்சர் மல்லாடிக்கிருஷ்ணாராவ், அவசர அவசரமாக நேற்றுஏனாம் சென்றார். அங்குள்ள அக்னிகுல சத்தியா மண்டபத்தில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அதில், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துவதுடன், கோரிக்கை மனு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கவர்னர், ஏனாம் வருகையின் போது அமைச்சர் மல்லாடிக்கிருஷ்ணாராவ் ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதனை, ஏனாமில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை கொண்டு, கவர்னருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதால், ஏனாம் போலீஸ் எஸ்.பி. ரட்சனாசிங், பாதுகாப்பு பணிக்கு ஆந்திர மாநில போலீஸ் உதவியை நாடினார்.அதனையொட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆந்திர சிறப்பு படை போலீசார் 73 பேர் நேற்று ஏனாம் வந்துள்ளனர். இவர்கள், ஏனாமில் உள்ள புதுச்சேரி போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.கவர்னரின் பாதுகாப்பு பணிகளை கவனிக்க, ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்.பி. ராகுல்அல்வால் நேற்று ஏனாம் விரைந்தனர்.கவர்னர் வருகையின்போது, அமைச்சரின் ஆதரவாளர்கள் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டம் காரணமாக,ஏனாமில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. இ.எஸ்.ஐ., மருத்துவ கூடம்: முதல்வர் திறப்பு\n1. பழங்குடியினருக்கு தார்ப்பாய் வழங்கல்\n2. ஆச்சார்யா மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே புத்தாக்க பயிற்சி\n3. வரலாற்றில் ஆனந்தரங்கர��� நுால் வெளியீட்டு விழா\n4. திறப்பு விழா காணாமலேயே கட்டடம் சேதம்\n1. விவசாயிகள் சங்கம் போராட்டம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விர���ம்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/542772-tenkasi-man-arrested-for-murdering-groom.html", "date_download": "2020-12-03T10:34:00Z", "digest": "sha1:QTXR3AXTOZLGQUSOR2NOPDZKPQYX2POH", "length": 16298, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தென்காசி அருகே கல்யாண மாப்பிள்ளை படுகொலை: மைத்துனர் கைது | Tenkasi: Man arrested for murdering groom - hindutamil.in", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nதென்காசி அருகே கல்யாண மாப்பிள்ளை படுகொலை: மைத்துனர் கைது\nமணப்பெண்ணை பார்க்கச் சென்றபோது தன்னை உடன் அழைத்துச் செல்லாததால் கல்யாண மாப்பிள்ளையை அவரது மைத்துனரே கொலை செய்த கொடூர சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது.\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனீஸ்வரன்.\nஇவருக்கு இன்று திருமணம் ஆகவிருந்த நிலையில் அதிகாலையில் கழுத்தறுபட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் திருமண வீட்டார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.\nஇது குறித்து சிவகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலையைச் செய்தது முனீஸ்வரனின் மைத்துனர் வீர சங்கிலிமுருகன் என்பது தெரியவந்தது.\nஇது குறித்து போலீஸ் தரப்பில், \"நேற்றிரவு முனீஸ்வரன் மணப்பெண்ணைப் பார்க்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அப்போது அவரின் மைத்துனர் முனியப்பன் தன்னையுடன் உடன் அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.\nகுடித்துவிட்டு வரும் உன்னை எப்படி அழைத்துச் செல்ல முடியும் என்று கூறி அடித்துள்ளார். இதில் புதுமாப்பிள்ளைக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது, போதையில் இருந்த முனியப்பன், புதுமாப்பிள்ளையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்\" என்றார்.\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: தேக்கடிக்கு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது\nஎல்லோரையும் மிரட்டும் அமைச்சரை முதல்வர் எப்படி அனுமதிக்கிறார்- கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேள்வி\nபுதுச்சேரி கடற்கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டில் 10,100 ஆலிவ் ரிட்லி ஆமை மு��்டைகள் சேகரிப்பு; வனத்துறையினர் நடவடிக்கை\n'அதிமுக ஆட்சியில் குண்டர்களாக மாறும் அமைச்சர்கள்': தங்கம் தென்னரசு சாடல்\nதென்காசிகல்யாண மாப்பிள்ளை படுகொலைமைத்துனர் கைதுOne minute news\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: தேக்கடிக்கு வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது\nஎல்லோரையும் மிரட்டும் அமைச்சரை முதல்வர் எப்படி அனுமதிக்கிறார்- கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேள்வி\nபுதுச்சேரி கடற்கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டில் 10,100 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள்...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\n1,00,000 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து முன்னதாகவே செலுத்தப்பட்டது: ரஷ்யா\nமக்களுக்காகச் சேவை; உங்கள் கனவு நனவாகும்: ரஜினிக்கு லாரன்ஸ் வாழ்த்து\nஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள் மீது திமுக ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: திமுக மாநில...\nதூத்துக்குடியில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு: இந்த ஆண்டில்...\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nகனமழை எச்சரிக்கையால் முன்னேற்பாடுகள்: தென்காசி மாவட்டத்தில் 364 முதல்நிலை அலுவலர்கள் நியமனம்- ஆட்சியர் சமீரன்...\nபயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கமிஷன்: தென்காசி ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்\nகார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தென்காசியில் அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு\nதென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: 32024 ஏக்கர்...\nகரோனா பீதி: டெல்லி அரசு ஊழியர்களுக்கு பயோம���ட்ரிக் வருகைப்பதிவேடு தற்காலிக ரத்து\nகால்நடை துறையில் 8 ஆண்டுகளாக 50% பணியிடங்கள் காலி: தமிழகத்தில் கோமாரி நோய் தடுப்பூசி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:01:52Z", "digest": "sha1:XGBXAWHLUML7YOOMSZXCZPVTDIZBFVRO", "length": 10610, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "திருக்கேதிஸ்வரம் | Athavan News", "raw_content": "\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிக்கிறது – சித்தாராமையா\nஅல்பர்ட்டாவில் பல தடுப்பூசிப் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன: ஜேசன் கென்னி விளக்கம்\nகாற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nதிருக்கேதிஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு தீர்மானம் – இந்து, பௌத்த ஒற்றுமைக்கான அமைப்��ு\nதிருக்கேதிஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்கு எந்தவித எதிர்ப்பும் இன்றி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார். இந்து, பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி சர்வதேச மாநாடு இன்... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிக்கிறது – சித்தாராமையா\nஅல்பர்ட்டாவில் பல தடுப்பூசிப் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன: ஜேசன் கென்னி விளக்கம்\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:18:09Z", "digest": "sha1:3XU7QUMDN5H4PHQ56X3LWPR7I3X5O4CA", "length": 12410, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "மனநலம் | Athavan News", "raw_content": "\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.த��.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nஅடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தினை சேதப்படுத்திய வெளிநாட்டவர் மனநலம் குன்றியவர் என தெரிவிப்பு\nயாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை வைத்தியசா... More\nவீடற்ற 1,000பேர் தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றம்: பிரிட்டிஷ் கொலம்பியா திட்டம்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொ... More\nசெக்குடியரசில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு இல்லத்தில் தீவிபத்து: 8 பேர் உயிரிழப்பு\nசெக் குடியரசின் வடமேற்கு நகரமான வெஜ்பிர்டி நகரிலுள்ள பராமரிப்பு இல்லமொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில், எட்டு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜேர்மனி எல்லைப்பகுதியில் அ��ைந்துள்ள இந்த நகரத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\nவல்வெட்டித்துறையில் கடும் காற்று: 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர் பாதிப்பு\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிகமாக விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/01/blog-post_28.html?showComment=1201539000000", "date_download": "2020-12-03T10:57:05Z", "digest": "sha1:WVSNER7MNEMBSONPGOSBK6HMJ4IOACPO", "length": 24115, "nlines": 321, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: இந்த நாள் இனிய நாள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஇந்த நாள் இனிய நாள்\nஅடுத்து அடுத்துச் சோதனைகள், இப்படி யாருக்காவது வந்திருக்குமானு தெரியலை, இந்த அழகிலே சிஷ்யகேடிகள் எல்லாம் நான் மூன்று மாசமா சரியா வரதில்லைங்கறதைப் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறதா வேறே தகவல் கசிஞ்சுட்டு இருக்கு ம்ம்ம்ம்ம்., எல்லாம் நேரம் நான் தான் உடம்பு சரியில்லாமல் போனேன்னு சொன்னா அதே வைரஸ் அட்டாக் என்னோட கணினிக்கும் வந்துடுச்சு. ஹிஹிஹி, எவ்வளவு ஒத்துமை பாருங்க, ஒவ்வொரு வருஷமும் அக்டோபரில் இருந்து டிசம்பர் வரை நான் \"லொக், லொக்\", யாராவது மூச்சுக் கடனாத் தருவாங்களானு பார்த்துட்டு இருப்பேன். நடு, நடுவிலே இந்த ப்ராங்கிட்டிஸ், வேறே நானும் இருக்கேன்னு சொல்லும், இப்போ போறாததுக்கு டான்சிலிட்டிஸ் வேறே அடிஷனலா ஒரு மூன்று வருஷமா அதெல்லாம் என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குத் தானே வரும் அதெல்லாம் என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குத் தானே வரும் :P அது இந்த வருஷம் ரொம்பவே படுத்திட்டு இருக்கு.\nஅதே மாதிரி என்னோட கணினியும் ஒவ்வொரு வருஷமும் நவம்பர் வந்தாலே ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிக்குது இரண்டு வருஷமா சும்மா வைரஸ் செக் பண்ணனு ஆரம்பிச்சா ஒரேயடியா வைரஸ் அட்டாக்குனு சொல்லிட்டுப் படுத்திடுச்சு சும்மா வைரஸ் செக் பண்ணனு ஆரம்பிச்சா ஒரேயடியா வைரஸ் அட்டாக்குனு சொல்லிட்டுப் படுத்திடுச்சு அதை ஒரு வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுச்சு. இன்னும் சரியா வழிக்கு வரலை. ஜிமெயில் ஹாங்கிங், ப்ளாக் ஹாங்கிங் அப்படின்னு ஒரு மாசமாவே பாடாய்ப் படுத்தி வச்சுட்டு இருந்தது. ஏதோ சரி பண்ணி இருக்கேனு மெக்கானிக் சொல்லிட்டு இன்னிக்குக் கொண்டு வந்து வச்சுட்டுப் போயிருக்கார்.நல்லாப் பார்த்துட்டு ஒரு 2 நாளாவது கழிச்சுத் தான் சரியா இருக்குனு சர்டிபிகேட் தர முடியும்னு சொல்லிட்டேன். இதுக்கு நடுவிலே ஊர் சுத்தல் வேறே. எப்போவோ பதிஞ்சு வச்சது. கான்சல் பண்ணமுடியலை. போகணும்னு ஆசையும் தான். உயிரைக் கையிலே வச்சுட்டுப் போக வேண்டியதாப் போச்சு. நிஜமாவே உயிர் போக இருந்தது. அதெல்லாம் விவரமா எழுதறேன். இன்னிக்குக் காலையிலே ஒரு ஜோக் நடந்துச்சு. அதை முக்கியமாச் சொல்லத் தான் வந்தேன்.\nகாலம்பரத் தான் ஊரிலே இருந்து வந்ததாலே குளிக்க நேரம் ஆயிடுச்சு. அப்போ பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு. யாரு அழைச்சதுனு கேட்டால் ஸ்ரீதர்னு பேர் வந்தது. எடுத்தது என்னோட ம.பா. அவர் கிட்டே நானே தினமும், \"நான் தான் உங்க மனைவி, என் பேர் கீதா\"னு சொல்லி நினைவு படுத்தணும். அவ்வளவு மறதி. இதிலே தூக்கக்கலக்கம்னா கேட்கவே வேண்டாம். சுத்தமா எங்கே இருக்கோம்னே புரியாது. அவர் கிட்டே போய் \"நான் ஸ்ரீதர் பேசறேன்\"னு சொல்லி நினைவு படுத்தணும். அவ்வளவு மறதி. இதிலே தூக்கக்கலக்கம்னா கேட்கவே வேண்டாம். சுத்தமா எங்கே இருக்கோம்னே புரியாது. அவர் கிட்டே போய் \"நான் ஸ்ரீதர் பேசறேன்\"ன்னு சொன்னா ஹிஹிஹி, அவரோட தம்பி பேரும் ஸ்ரீதர் தான். நல்லவேளை, குரல் புதுசுங்கறதாலே தம்பினு கூப்பிட்டுப் பேசலை. யாருனே தெரியலை அவருக்கு. நான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அடையாளம் வச்சிருக்கேன். இப்போ \"அம்பி\" ஸ்ரீராம் னு சொல்லிக் கொண்டால் புரியாது. அதே மாதிரி \"வேதா\" உஷானு சொல்லிக் கொண்டால் புரியாது. புலினு சொன்னால் புலியையும் தெரியாது. கைப்புள்ளனு சொன்னால் அவரையும் புரியாது. மோகன்ராஜ்னு சொன்னாலும் புரியாது. இப்படித் தான் ஒருநாள் திராச சார் கூப்பிட்டப்போ சந்திரசேகர்னு சொல்லி இருக்கார். ப்ளாஸ்டிக் சந்திராவோ, அல்லது சந்திரமெளலியோனு நினைச்சுப் பேசிட்டு இருக்கார். என்னடானு சொல்லலை, மத்தது எல்லாம் பேசியாச்சு. அதே மாதிரி \"ரசிகனு\"க்கும் ஒரு அடையாளம் இருக்கு. ரசிகர் மன்றம் வைக்கப் போறேன்னு சொன்னேனே, அவர் பேசறேன்னு சொல்லி இருந்தா புரிஞ்சுட்டு இருப்பார். ரசிகன் அசடு வழிஞ்சுட்டு இருந்தது எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கேன், இன்னிக்குப் பூரா. கடைசியிலே ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான். அசடு வழிஞ்சது ரசிகன் மட்டும் இல்லை, என்னோட ம.பா.வும் தான். இன்னிக்கு அவரும் மாட்டினார். இந்த நாள் இனிய நாள்\nஆண்களை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறதுல அவ்வளோ குஷியா\nஆணியவாதிகளே ஒன்று சேருங்கள். போராடுங்க\nகணினிக்கு கொஞ்சம் விக்ஸ் தடவுங்க.\nஆஹா..எந்த நிலையிலும் மாறமால் ஆப்பு வைக்கும் தலைவி வாழ்க வாழ்க\nஅட என்னங்க சங்கத்தின் முதல் தலைவிங்க நீங்க.. உங்களை எல்லாம் எங்களால் மறக்க முடியுமா உங்க பதிவுகள் வருவதும் உண்டு படிப்பதும் உண்டு... சோம்பேறி தனம் காரணமாக பின்னூட்டம் இடுவது மட்டும் இல்லை.. அதான் இப்போ வந்து அழைப்பு வச்சுட்டோம் இல்ல.. வந்து கலக்குங்க...\n//அதெல்லாம் என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குத் தானே வரும்\n இதுக்கே எனக்கு கண்ண கட்டிடுச்சு\n//ரசிகன் அசடு வழிஞ்சுட்டு இருந்தது எப்படி இருந்திருக்கும்னு நினைச்சுப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கேன்//\nஉங்களுக்கு கால் பண்ணான் பாருங்க, அவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். என்ன ஒரு வில்லத்தனம்..\nநாங்களும் (அதாவது ���ானும், என் தம்பியும்) உங்களுக்கு, TRC சாருக்கு வேற பெயர் தான் வெச்சு இருக்கோம். :p\nஆமாம் உங்க உடம்பு இப்போ எப்படி இருக்குஉங்க assistant அதாங்க உங்க கணிணி எப்படி இருக்குஉங்க assistant அதாங்க உங்க கணிணி எப்படி இருக்கு\nதான் உங்க மேலே எவ்ளோ பாசம்...\n//ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான்.//\nஹா ஹா ஹா ஹா ஹா... இந்த ரசிகனுக்கு ஆப்பு வைக்க எவ்ளோ பேரு கிளம்பி இருக்காங்க...கேக்கவே படிக்கவே சந்தோஷமா இருக்கு...\nஇப்படித் தான் ஒருநாள் திராச சார் கூப்பிட்டப்போ சந்திரசேகர்னு சொல்லி இருக்கார். ப்ளாஸ்டிக் சந்திராவோ, அல்லது சந்திரமெளலியோனு நினைச்சுப் பேசிட்டு இருக்கார். என்னடானு சொல்லலை, மத்தது எல்லாம் பேசியாச்சு.\nகீதமேடம் யாருக்கு மறதி ஜாஸ்தி ம.பாக்கா தீபாவளி அன்றைக்கு தீபாவளி வாழ்த்து\nசொன்னபோது எந்த சந்திரசேகர்ன்னு கேட்டீங்களே அதுவும் மறந்து போச்சா.அவர்கூட சொன்னாரே நம்ப வீட்டுக்கு வந்தூட்டுப் போனாரே அவர்ன்னு நினைவு படுத்தலேபாவம் சாம்பு சார் ஏதோ சமாதனாமா போனம்னு பாக்கறார்.உங்களுக்குத்தான் மறதி ஜாஸ்தி இப்போல்லாம் கண்ணாடிலே முன்னாலே உங்களை பாக்கும் போதே இந்த முகத்தை எங்கோ பாத்தாமாதிரி இருக்கேன்னு சொல்லறதா அம்பி சொல்லறான்.எங்களுக்கும் இந்த நாள் இனியநாள்தான் ஆப்பு வெக்க வசதியான நாள்.:)\nஏம்பா அம்பி பேர் வெச்சுதுதான் வெச்சே காது குத்தி புண்யாவசனம் பண்ணி அப்படியே எங்களுக்கும் சாப்பாடு போடேன்.கீதா மேடம் இத்தனை ஆப்பு வச்சும் இந்த வாதபி& வில்வளன் (அம்பி&தம்பி) அடங்களையே.நான் பண்ணது தப்புதான் உன்னை அப்பவே கவனிச்சுருக்கனும்\nஒவ்வொரு பதிவுலயும் கலக்கறீங்களே ;-)\n//கடைசியிலே ரசிகனுக்கு ஆப்பு வைக்கவும் ஒரு விஷயம் கிடைச்சதே அந்த சந்தோஷமும் தான்.//\nரசிகனுக்கு ஆப்பு வைக்கறதுல இவ்ளோ சந்தோஷமா உங்களுக்கு. ம்ம்.. நடத்துங்க நடத்துங்க\nரசிகன் ரணகளம் பண்ணியிருக்கார்...அங்கே போய்ட்டு இப்போ இங்கே வந்தேன்...அடடா இதுவல்லவோ ரகளை :))... தலைவி அவர்களே... சங்கத்துல எப்புடி member ஆகறது\nஹா ஹா ஹா.... இன்று இனிய நாள் ஆண்களுக்கா இல்லை இந்தப் பெண்ணுக்கா\nநான் பேசும்போது,சாம்பு மாம்ஸ் ரொம்ப அன்னியோன்யமா.. உன்னிய பத்திகூட நேத்து தான்ப்பா பேசிக்கிட்டிருந்தோம்ன்னெல்லாம் சொன்னாரே..\nநான்கூட நெனச்சேன்,...பிரதம சீடனா இருக்க��தால, தலைவி எனக்கு ஏதாவது ஹாமர் கார் பிரசண்ட் பண்ண டிஸ்கஸ் பண்ணியிருப்பாங்களோன்னெல்லாம் நெனச்சேன்.. என்ன பேசுனிங்கன்னு மடக்கனுதுக்கு,பொதுவா பேசும்போது உங்க ஞாபகம் வந்துச்சுன்னெல்லாம்\nபயங்கரமா சமாளிச்சாரே..அவ்வ்வ்வ்வ்வ்....... மாம்ஸ் நீங்க கிரேட்டு..\nஆனாலும் உங்களுக்காக அக்காக்கிட்ட எம்புட்டு தடவை சப்போர்ட் செஞ்சிருப்பேன்.. இதுக்கு முன்னாடியே புத்தாண்டு சமயத்துல போன்ல உங்க கிட்டயும் அக்காக்கிட்டயும் பேசியிருக்கேனே.. அப்போ கூட உங்களுக்காக சப்போட் பண்ண என்னிய ஞாபகம் இல்லைன்னா..அவ்வ்வ்வ்வ்வ்வ்.....:))))))))\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஇந்த நாள் இனிய நாள்\nசாப்பிடுங்க, முதலில், அப்புறமா படம் பாருங்க\nதலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்\nநானும் படம் காட்ட ஆரம்பிச்சுட்டேனே\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்\nநான் அடிக்கடி செல்லும் வலைத் தளம் இது தான்\nபில்லா பட விமரிசனம், கார்த்திக்குக்காக ஒரு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84472/komali-film-director-who-voiced-support-for-Vijay-Sethupathi", "date_download": "2020-12-03T11:23:32Z", "digest": "sha1:FVJRSSNV57RZT7I57ZEN63YMTET32REV", "length": 9699, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”வீரப்பன், பின்லேடன் பயோபிக்கிற்கு மட்டும் அனுமதியா?” கோமாளி’ பட இயக்குநர் ஆதங்கம்! | komali film director who voiced support for Vijay Sethupathi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n”வீரப்பன், பின்லேடன் பயோபிக்கிற்கு மட்டும் அனுமதியா” கோமாளி’ பட இயக்குநர் ஆதங்கம்\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு பின்பு முத்தையா முரளிதரனின் அறிவுறுத்தலின் பேரில், விலகிக்கொண்டார் விஜய் சேதுபதி. வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் தாமரை, தோழர் தியாகு உள்ளிட்ட பலரும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்காமல் விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.\nமுத்தையா முரளிதரனின் அறிக்கையை வெளியிட்டு ‘நன்றி வணக்கம்’ என்று அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய் சேதுபதி. இப்படத்தில் நடிப்பது குறித்து எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’கோமாளி’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.\nஜெயம் ரவிக்கு 24 வது படமான கோமாளி மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார், பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் ட்ரைலர் வெளியானபோதே ரஜினியை கிண்டல் அடிப்பதாகக் கூறி சர்ச்சையானதால் ரஜினி குறித்த காமெடி விமர்சனம் நீக்கவும் பட்டது.\n90ஸ் கிட்ஸ்களின் காதலை ரசனையோடு சொல்லி கோமாளியை கொண்டாட வைத்த பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பதிவில், ”பயோபிக் என்பது எவரைப் பற்றியும் எடுக்கலாம். மதர் தெரசாவோ, ஹிட்லரோ, அந்த நபர் தவறானவர் என்று நினைத்தால், தவறான ஒரு நபரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே. அவர் நல்லவர் என்றால், நல்லவர் ஒருவரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே ஏன் அதைத் தடுக்க வேண்டும் ஏன் அதைத் தடுக்க வேண்டும் வீரப்பன், பின்லேடன் ஆகியோரைப் பற்றிய பயோபிக்குக்கு மட்டும் அனுமதி உண்டோ வீரப்பன், பின்லேடன் ஆகியோரைப் பற்றிய பயோபிக்குக்கு மட்டும் அனுமதி உண்டோ\" என்று கேள்வி எழுப்பியுள்ளார்\nமுறிந்த கைகள், உடைந்த முதுகெலும்பு.. நம்பிக்கையுடன் டீவிற்கும் 70வயது முதியவர்\n”200 ரூபாய்க்கு குறைவா இருந்தா அடிப்பார்” மகனை பிச்சையெடுக்க கட்டாயப்படுத்திய கொடூர தந்தை\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nவேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழுத்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுறிந்த கைகள், உடைந்த முதுகெலும்பு.. நம்பிக்கையுடன் டீவிற்கும் 70வயது முதியவர்\n”200 ரூபாய்க்கு குறைவா இருந்தா அடிப்பார்” மகனை பிச்சையெடுக்க கட்டாயப்படுத்திய கொடூர தந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2014/01/2013_2.html", "date_download": "2020-12-03T11:24:02Z", "digest": "sha1:JAN6D26EAJJQIHMY3EQHQCTV4C33B3NU", "length": 23684, "nlines": 190, "source_domain": "www.tamilus.com", "title": "2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே.... - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / 2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....\n2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....\nதமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் இந்த ஆண்டில் வெளிவரவில்லை. கலைஞானி கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் பல்வேறு தடைகளுக்கு பின் வெளியான வசூலில் அபார சாதனை படைத்து அவரின் விஸ்வரூபத்தை பறை சாற்றியது.\nகமல், ரஜினி ஆகியோருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரில் பெண்களை அதிக அளவு ரசிகர்களாக கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இந்த வருடம் சூப்பரான வருடம் என்றே கூறவேண்டும். இவரது ‘சிங்கம்-2’ அதிக வசூலை குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.\nஅஜீத் நடிப்பில் ஊழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு வெளிவந்த ‘ஆரம்பம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக வெளிநாடுகளில் ‘எந்திரன்’ மற்றும் ‘விஸ்வரூபம்’, ‘சிவாஜி’ மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 60 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் மற்ற நடிகர்களோடு இணைந்து நடித்து தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவரும் ஆர்யா 2013-ம் வருடத்தில் ஆச்சரியமான நடிகராகதான் தெரிகிறார். அஜித்துடன் இணைந்து ‘ஆரம்பம்’, ஜெய் உடன் இணைந்து ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்து ஸ்கோர் செய்த ஆர்யாவுக்கு ‘இரண்டாம் உலகம்’ மட்டுமே சற்று சரிவை கொடுத்துள்ளது.\nஅஜித்துக்கு போட்டியாக கருதப்படும் விஜய்யின் ‘தலைவா’ படமும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இந்த ஆண்டை பொறுத்தவரை விஜய்க்கு சற்று இறங்குமுகம் என்றே சொல்லவேண்டும்.\nதனது துடிப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த விஷாலுக்கு தொடர் தோல்விக்கு பின் சுமா���ாக ஒடிய ‘பட்டத்து யானை’ மற்றும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்கள் அவருக்கு மறுபடியும் உற்சாகத்தை வரவழைத்துள்ளது. அதே உற்சாகத்தோடு பல்வேறு படங்களில் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார்.\nதனது நடிப்பாற்றலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள சீயான் விக்ரமிற்கு இந்த ஆண்டு வீழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும். இந்த ஆண்டு வெளிவந்த ‘டேவிட்’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதததே அதற்கு முக்கிய காரணம்.\nஇளம் நடிகர்களில் சிம்புவின் படம் எதுவும் இந்த ஆண்டில் வெளிவரவில்லை.\nதனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ‘ராஞ்சனா’ படம் தமிழில் பொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பில்லாமல் போனது. தனுஷின் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ‘மரியான்’ படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. ‘நய்யாண்டி’ படம் மட்டுமே சுமாரான வெற்றியை பெற்றது.\nஇந்த ஆண்டில் புதுமுக நடிகரான சிவகார்த்திகேயனுககு ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, தயாரிப்பாளர்களின் நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசுமார் மூஞ்சி குமாரான விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தனது திறமையான நடிப்பினால் சூப்பர் நடிப்பு குமாராக வலம் வருகிறார்.\nகுணச்சித்திர வேடங்களில் கலக்கிய சத்யராஜ் மற்றும் பார்த்திபன்\nகடந்த காலங்களில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வந்த சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கிவருகிறார். ‘தலைவா’, ‘ராஜா ராணி’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் தனக்குரிய இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு கரு.பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் நடித்த பார்த்திபன் தனது நக்கல் நடிப்பை மறுபடியும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார். வருங்காலங்களிலும் தங்களது வித்தியாசமான நடிப்பின் மூலம் இவர்கள் இருவரும் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்று நம்புவோம்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...\nவீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...\nகம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....\nபி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...\nசம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...\nகுண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...\nடெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்\nஇந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...\n2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்\nதெல்­லிப்­பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி\nவீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா\nஅதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா\nசசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...\nதெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...\nஉரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...\nஇயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...\nவில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...\n‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் \"வீருடொக்கடே\"என்ற ப...\nகாதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....\nரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...\nஇலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு\n2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...\nமச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....\nநகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...\n'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...\nதடைசெய்��ப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...\nஇந்தியாவை கலக்க வரும் \"POLITICS OF LOVE\"\nசிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...\nநடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...\nஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது\nஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....\nகோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...\nநான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...\nஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...\nமனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...\nஇப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா\nமுள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்த...\nஇலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு\n‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...\nமக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்\nஇந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...\nஜில்லா நல்லா விக்குது போங்க...\nஎன்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...\nசமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்\nஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...\nநமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி\n2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....\nஇரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...\nஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...\nசில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...\nஅதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...\nதனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...\nஅஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...\nகுறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...\n2013 சினிமாவைக் கலக்கிய அழகிகள்\nசந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஅடுத்து சரித்திர படத்தில் இயக்குநர் சங்கர்\nமாட்டு வண்டி ஓட்டிய அஜீத்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/u-certificate", "date_download": "2020-12-03T11:07:54Z", "digest": "sha1:NGODT6QC76Z75NCAOGWARJFXHO3D6XYT", "length": 6733, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "U Certificate News in Tamil | Latest U Certificate Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nசென்சாருக்கு போன மாதிரியே திரும்பி வந்த விஸ்வாசம் #ViswasamCensoredU\nவிக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’க்கு சென்சாரில் க்ளீன் யு சான்றிதழ்\nவேலைக்காரன் படம் சூப்பர், பாராட்டி 'யு' சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு\n'அந்த' ஒரு வார்த்தையால் விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு வந்த சோதனை\nசென்சாருக்குப் போய் \"யு\" டர்ன் போட்டு திரும்பி வந்த ப. பாண்டி.. தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி\n30% வரி விலக்குடன் வெளியாகிறது கபாலி.. ஆராவார எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஉதயநிதி-ஹன்சிகாவின் 'மனிதன்' குடும்பத்துடன் பார்க்கலாம்\n10 வது முறையாக 'யூ' சான்றிதழைக் கைப்பற்றி விஜய் சாதனை\nவிஜய்-சமந்தாவின் 'தெறி'... குடும்பத்துடன் பார்க்கலாம்\nயூ சான்றிதழைக் கைப்பற்றுமா விஜய்யின் தெறி\nஆர்யா, ராணா, ஸ்ரீதிவ்யாவின் பெங்களூர் நாட்கள்.. குடும்பத்துடன் பார்க்கலாம்\nவிஷாலின் கதகளி்யை குடும்பத்துடன் பார்க்கலாமாம்.. \"யூ\" கொடுத்துட்டாங்க\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/28185726/1258588/Deepika-padukone-ways-to-Nayanthara.vpf", "date_download": "2020-12-03T11:42:16Z", "digest": "sha1:PUC5PFDPUF7SANRUDALUNWHL7IWGVHKZ", "length": 7258, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deepika padukone ways to Nayanthara", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநயன்தாரா வழியில் தீபிகா படுகோனே\nதெலுங்கில் நயன்தாரா நடித்த கதாபாத்தி���த்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.\nராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் வரிசை கட்டி வந்தன. பின்னர் அது குறைந்தது. பாகுபலி பட வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உருவாகி இருக்கிறது. பெரிய செலவில் இந்த படங்கள் உருவாகின்றன.\nஅந்த வகையில் 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதிஷ் திவாரி - ரவி, உதய்வார் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.\nராமர் மற்றும் சீதை வேடங்களில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும். ஹிருத்திக் ஒப்புக்கொள்ளாவிட்டால் ராமர் வேடத்துக்கு பிரபாசை நடிக்க வைக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.\nஏற்கனவே தெலுங்கில் உருவான ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நயன்தாரா சீதை வேடம் ஏற்று நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது தீபிகா சீதையாக நடிக்க இருக்கிறார்.\nதீபிகா படுகோனே பற்றிய செய்திகள் இதுவரை...\nமுன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது - தீபிகா படுகோனே\nஎல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் - தீபிகா படுகோனே\nஉறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்\nதீபிகா படுகோனேவிற்கு குறையும் விளம்பர வாய்ப்பு\nநினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது - தீபிகா படுகோனே காட்டம்\nமேலும் தீபிகா படுகோனே பற்றிய செய்திகள்\nசூர்யா 40 படத்தின் புதிய தகவல்\nமாப்பிள்ளையை கொஞ்சும் சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ\nமர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nபிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/New-changes-for-vehicle-Number-plates.html", "date_download": "2020-12-03T11:23:36Z", "digest": "sha1:Y6PPYD5GARSSAP6PG5XCNVNN6MNPEVVD", "length": 5941, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "வாகன நம்பர் பிளே��்டுகளில் புதிய மாற்றங்கள்!!", "raw_content": "\nவாகன நம்பர் பிளேட்டுகளில் புதிய மாற்றங்கள்\nஓட்டுநர் உரிமங்கள் மற்றும் புதிய வாகன இலக்க தட்டுகளை (நம்பர் பிளேட்) தபால் மூலம் வீடுகளுக்கு வழங்குவதற்கான புதிய திட்டம் அமுல்படுத்தப்டவுள்ளதாக வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில்வே வண்டிகள் மற்றும் மோட்டார் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nஇனி பழைய வாகனத் தட்டுகளை மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இலக்க தட்டுகளை எரித்து அழிக்கும் பொறுப்பு வாகன உரிமையாளர்களிடமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் வண்டிகள் மற்றும்மோட்டார் கைத்தொழில் துறை அமைச்சர் திலும் அமுனுகம இக்கருத்துக்களை தெரிவித்தார்.\nமுன்னதாக இரண்டு மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனத்தை விற்கும்போது இலக்க தகடுகளை மாற்ற வேண்டும் என்று ஒருசட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை அகற்றி புதிய முறையை வகுப்பதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவேதொடங்கிவிட்டோம். இலங்கை பெரிய மாகாணங்களை கொண்ட நாடு ஒன்று அல்ல. எனவே, இத்தகைய சட்டங்கள் தேவையின்றிமக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றன.\nவரவிருக்கும் வாகன இலக்க தட்டுகளில் வாகன உரிமையாளர் தகவலுடன் ஒரு இலத்திரனியல் சிப்பை நிறுவவுள்ளோம். சிப்புடன் இனை ஸ்கேன் செய்வதன் மூலம் வாகனத்தின் உரிமையாளரின் தகவல்களை எளிதாக அடையாளம் காண முடியும் என்று அமைச்சர் கூறினார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/how-to-make-delicious-potato-masala-poali/", "date_download": "2020-12-03T10:08:57Z", "digest": "sha1:LMT7RFTTZBX5ABFHTESFD5BHFMTX4BT7", "length": 12814, "nlines": 158, "source_domain": "dinasuvadu.com", "title": "How to make delicious Potato Masala Poali.?", "raw_content": "\nசுவையான உருளைக்கிழங்கு மசாலா போளி செய்வது எப்படி.\nமாலை நேரத்தில் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மசாலா போளி எப்படி செய்து கொடுக்கலாம் என்று பார்ப்போம்.\nமாலை நேரங்களில் குழந்தைகள் ஸ்நாக்ஸ் சாப்பிடுவார்கள்.அவர்களுக்கு எளிதாக வீட்டிலையே சில நிமிடங்களில் எப்படி ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று பலருக்கு தெரியாது.அவர்களுக்காக இன்று மாலை நேர ஸ்நாக்ஸான உருளைக்கிழங்கு மசாலா போளி 5நிமிடங்களில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி\nமுந்திரி பருப்பு – எட்டு\nமைதா மாவு – இரண்டு கப்\nபச்சை மிளகாய் – ஒன்று\nஉளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nநல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி\nநெய் – தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை வேகவைத்து விட்டு மசித்து வைத்து கொள்ளுங்கள்.\nபச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றிய பின்னர் அது சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.\nஅந்த கலவையில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.அடுத்து மைதா மாவு, உப்பு, சிறிதளவு எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சற்று தளர்வான சப்பாத்தி மாவு போன்று ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.\nபின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஅதன் பின் ஒரு உருண்டை மாவை எடுத்து அதை வாழை இலையில் வைத்து தட்டி விட்டு,அதன் நடுவில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் எண்ணெயில் போட்டு வதக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்டவை சேர்த்து கலந்து வைத்துள்ளதை அதில் வைத்து மூடி மெல்லியதாக தட்டிக்கொள்ளவும்.\nபின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ,முன்பே தட்டி வைத்த போளியை தோசை கல்லில் போட்டு,அதை சுற்றி நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.தற்போது சுவையான உருள��க்கிழங்கு மசாலா போளி தயார்.\nபுரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nவங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில்...\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...\n“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.\nபிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய \"பாவ கதைகள்\" தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம்...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\nபுரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nவங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில்...\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...\n“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.\nபிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்��ேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய \"பாவ கதைகள்\" தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம்...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soiplus.com/ta/climax-control-review", "date_download": "2020-12-03T10:10:38Z", "digest": "sha1:IGZTNTIQEA2BQ6D52VQEHBKRSP2FKFKF", "length": 27895, "nlines": 103, "source_domain": "soiplus.com", "title": "Climax Control ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nClimax Control அறிக்கைகள்: சந்தையில் உச்சத்தை தாமதப்படுத்தும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று\nசமீபத்தில் அறியப்பட்ட பல அனுபவங்களை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Climax Control உற்சாகம் Climax Control வெற்றியடைவார்கள். எனவே Climax Control தொடர்ச்சியாக பிரபலமடைந்து வருகிறது என்று ஆச்சரியப்படுவது இல்லை.\nClimax Control ஒருவேளை உங்கள் சூழ்நிலைக்கு விடையாக இருக்கலாம். Climax Control பணிகள் செயல்படுகின்றன என்று பல அனுபவங்கள் காட்டுகின்றன. தொடர்ந்து வந்த ஆலோசகரில், முழு விஷயத்தையும் ஆராய்வோம், முழு அளவிலான உண்மை என்னவென்றால், மிகச் சிறந்த முடிவுகளுக்கு அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பற்றியே.\nClimax Control பற்றி நீங்கள் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்\nClimax Control உற்பத்தி செய்யும் நோக்கம் எப்பொழுதும் உச்சியை தாமதப்படுத்தி வருகிறது. வாங்குபவர்கள் தயாரிப்புகளை அவ்வப்போது மற்றும் நிரந்தரமாக பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளையும், பல்வேறு தனிப்ப���்ட விளைவுகளையும் பொறுத்து.\nஆர்வமுள்ள நுகர்வோர் Climax Control மூலம் தங்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுகின்றனர்.\nClimax Control க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nநீங்கள் அதை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள ஆர்வம் என்ன\nஇந்த பகுதியில் விரிவான அறிவு தெளிவாக வழங்குநர் வழங்க முடியும். நீங்கள் முன்னேற்றம் எளிதாக செய்ய இந்த அறிவை பயன்படுத்த முடியும். குறிப்பிட தேவையில்லை: நீங்கள் அந்த தீர்வை சோதிக்க விரும்பினால், நீங்கள் ஒரு இயற்கையான சார்ந்த மற்றும் அதே நேரத்தில் மெதுவாக மென்மையான தயாரிப்பு கிடைக்கும்.\nதீர்வு ஒரு செய்முறையை ஒரே ஒரு பணியை நிறைவேற்றுகிறது, ஆனால் இந்த முன்மாதிரி - நீங்கள் ஒரு அதிசயம் சிகிச்சை விற்க முடியும் என்று பெரும்பாலான விற்பனையாளர்கள் எல்லாம் ஏதோ உள்ளடக்கியது பொருட்களை உருவாக்க ஏனெனில், இந்த கிட்டத்தட்ட எப்போதும் காணலாம்.\nஇந்த வருந்தத்தக்க விளைவு என்னவென்றால், இந்த பொருட்கள் மிதமிஞ்சியுள்ளன என்பதால், முக்கிய பொருட்களின் மிக குறைந்த அளவுகள் உள்ளன.\nClimax Control உற்பத்தியாளர் வெப்சாப்பில் கிடைக்கிறது, இது விரைவில் கப்பல்கள், அநாமதேயமாகவும் எளிமையாகவும் உள்ளது.\nClimax Control எந்த வகையான பொருட்கள் உள்ளன\nஉற்பத்தியாளரின் வலைத்தளத்தின் Climax Control பொருட்களின் பார்வைகளைப் பார்த்தால், பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றனர்:\nதுரதிர்ஷ்டவசமாக, நுகர்வோர் சரியான ஊட்டச்சத்துடன் பரிசோதனை செய்ய சரியான அளவு இல்லை.\nஅதிர்ஷ்டவசமாக, பயனர்கள் நிச்சயமாக தயாரிப்பு அளவு பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக, அந்த பொருட்கள் ஆராய்ச்சி மிகவும் clenched. Jes Extender மாறாக, இது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.\nClimax Control வாங்கும் ஒரு நல்ல விஷயம் ஏன் என்று தான்:\ndodgy மருத்துவ நடைமுறைகள் கடந்து\nஅனைத்து பொருட்கள் இயற்கையிலிருந்து வந்து உடல் நலத்திற்கு ஊட்டச்சத்து சத்துக்கள் உள்ளன\nஉங்கள் துயரத்தினால் உங்களை சிரிக்க வைக்கும் மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை\nKlimaxverzögerung உடன் உதவுகின்ற கருவிகள் வழக்கமாக மட்டும் பரிந்துரைக்கப்படும் - Climax Control நீங்கள் சிரமமின்றி மற்றும் மிகவும் மலிவான ஆன்லைன் கொள்முதல் செய்யலாம்\nசரியாக ஏன் Climax Control மிகவும் உறுதியாக செயல்படுகிறது, ஏனெனில் பொருட்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்கின்றன.\nஇந்த நீண்டகால வழிமுறைகளை சாதகமாக பயன்படுத்தி எங்கள் உயிரினத்தின் மிகவும் சிக்கலான உயிரியலின் சாதகத்தை இது எடுத்துக் கொள்கிறது.\nஇன்னும் பல ஆண்டுகளாக பல வளர்ச்சியானது நீண்ட காலத்திற்கான தேவையான தேவையான அனைத்து செயல்களும் எப்போதாவது கிடைக்கும் என்பதோடு சாதாரணமாக தொடங்கப்பட வேண்டும்.\nஎனவே வேலைநிறுத்தம் என்பது விளைவுகள் காட்டப்பட்டுள்ளது:\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக தோன்றலாம் - ஆனால் அவசியம் இல்லை. பலவிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது உண்மைதான், இதனால் முடிவுகள் தோற்றத்தில் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ இருக்கலாம்.\nClimax Control என்ன பேசுகிறது\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nClimax Control பக்க விளைவுகள்\nநாங்கள் நீண்ட காலமாக கூறப்பட்டிருக்கையில், தயாரிப்பு என்பது இயற்கையாகவும், பாதுகாப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் மற்றும் நன்கு பொறுத்துக் கொள்ளப்படும் பொருட்களையே அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு மருந்து இல்லாமல் வாங்கி அதனால் தான்.\nமொத்த கருத்துக்கள் தெளிவானவை: Climax Control உற்பத்தியாளர்களிடமிருந்தும், பல விமர்சனங்கள் மற்றும் வலைப்பின்னலின் படி எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇயற்கையால், இது பாதுகாப்பானது, குறிப்பாக இணைக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வருவதால், தயாரிப்பு குறிப்பாக தீவிரமாக உள்ளது.\nஉங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - கள்ளநோட்டுகளை (போலிஸ்) தடுக்கவும் நீங்கள் Climax Control மட்டுமே சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ஆர்டர் செய்ய வேண்டும். தோற்றமளிக்கும் சாதகமான விலையை நீங்கள் எடுத்தால் கூட, ஒரு நகல் தயாரிப்பு, வழக்கமாக சிறிய விளைவை ஏற்படுத்தி தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஇந்த சூழ்நிலைகளில் ஒரு தயாரிப்பு பயன்படுத்தப்பட வேண்டும்:\nநீங்கள் Climax Control வழக்கமாக பயன்படுத்த போதுமான தொடர்ந்து இருந்தால் நீங்கள் சந்தேகம் இந்த சூழ்நிலையில், தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்களுக்கு சரியான முறை அல்ல. பொதுவாக, உங்களுடைய பணத்தை உங்கள் சொந்த உடல்நிலையில் சுகாதாரத்தில் முத��ீடு செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறைந்தபட்சம் அல்ல, ஏனெனில் நீங்கள் அதை தள்ளும் வாய்ப்பாக இருப்பதில் அக்கறை இல்லை. இந்த சூழ்நிலையில், நீங்கள் அந்த வழியில் இருக்க முடியும். நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இல்லாதிருந்தால், நீங்கள் Climax Control பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\n> இங்கே நீங்கள் Climax Control -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஇந்த காரணிகள் உங்களை எந்த வகையிலும் பாதிக்காது என நீங்கள் நினைத்தால், \"பாலியல் உடலுறவின் போது ஒரு முன்னேற்றத்தை அடைய நான் என் சிறந்ததைச் செய்ய தயாராக இருக்கிறேன்\", இனிமேல் தயங்க வேண்டாம், ஏனென்றால் இன்று சிறந்த தருணம் செயலில்.\nநாம் ஒரு காரியத்தைச் செய்யலாம்: இந்த மருந்துக்கு கணிசமான உதவியாக இருக்கும்.\nதயாரிப்பு பயன்பாட்டில் ஒரு சில முக்கியமான குறிப்புகள்\nநிச்சயமாக, கருத்தில் அல்லது பொதுவாக விவாதித்து மதிப்பு என்று பயன்பாடு குறிப்பிட்ட எளிமை பற்றி சந்தேகம் அல்லது கவலை இல்லை.\nClimax Control கிட்டத்தட்ட சிறிய இடத்தை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் தெளிவாக உள்ளது. கீழே வரி இது அனைத்து விவரங்கள் தெரியாமல் dosages அல்லது எதிர்கால கணிப்புகள் பைத்தியம் செல்ல எந்த அர்த்தமும் இல்லை என்று.\nClimax Control கொண்ட முடிவுகள்\nClimax Control க்ளைமாக்ஸை நீங்கள் தள்ள முடியும் என்பது தெளிவாக உள்ளது\nஇந்த அனுமானம் அனுபவம் பல அறிக்கைகள் அடிப்படையாக கொண்டது மற்றும் ஒரு தூய அனுமானம் அல்ல.\nதிறனை எவ்வளவு அவசரமானது மற்றும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதற்கு இது எவ்வளவு காலம் எடுக்கும் இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் நபருக்கு நபர் வேறுபடுகிறது. இது Revitol Eye Cream போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nஇது உங்கள் அனுபவங்கள் இன்னும் மற்ற சோதனை அறிக்கைகள் அந்த அதிகமாக இருக்கும் மற்றும் நீங்கள் ஒரு சில மணி நேரம் கழித்து Klimaxverzögerung குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கொண்டாட .\nClimax Control கூடிய முடிவுகள் சிகிச்சையின் பின்னர் மட்டுமே கவனிக்கப்படக்கூடியதாக இருக்கலாம்.\nஇது பெரும்பாலும் முதல் முடிவுகளை உணரும் நெருங்கிய வட்டாரமாகும். உங்கள் ஆரோக்கியமான ஒளியை நீங்கள் மிகவும் சீரானதாக உணர வைக்கும்.\nClimax Control ஆய்வுகளின் பகுப்பாய்வு\nClimax Control போன்ற பாலியல் வல்லுநர்கள் அதன் நோக்கத்திற்காக Climax Control என��பதை அறிந்து கொள்ள, இது சமூக ஊடகங்களிலிருந்து பதிவுகள் மற்றும் பயனர்களிடமிருந்து பெறப்படும் பதில்களைப் பார்ப்பதற்கு புரியாது. துரதிருஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிகவும் சில மருத்துவ சோதனைகளும் உள்ளன, மருத்துவ பொருட்கள் மட்டுமே அடங்கும்.\nமுன்-மற்றும்-பின் ஒப்பீடுகள், பங்குதாரர்களின் முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றின் பகுப்பாய்வின் விளைவாக, Climax Control எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை உரையாற்ற முடிந்தது:\nClimax Control ஆய்வுகள் படிப்படியாக முன்னேற்றம் Climax Control\nபல தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பயனர்களின் மிகப்பெரும் பகுதியாக மிகவும் திருப்திகரமாக இருப்பதை தவிர்க்க முடியாமல் காணலாம். பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து எதிர்மறையாக மதிப்பிடுவதால் இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. நான் இதுவரை ஒரு பயனுள்ள மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅடிப்படையில், நிறுவனம் உத்தரவாதம் பதில் ஆண்கள் பங்களிப்புகளில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nஒரு வருங்கால வாடிக்கையாளர் தங்களை Climax Control முயற்சி வாய்ப்பு இழக்க கூடாது, என்று நிச்சயமாக\nClimax Control என ஒரு வாய்ப்பை கட்டாயப்படுத்தும் போது, அது விரைவில் சந்தையில் இருந்து மறைந்து விடும், ஏனெனில் இயற்கையில் பயனுள்ள நிதிகள் சில குறிப்பிட்ட பங்குதாரர்களிடையே பிரபலமற்றவை. அது மிகவும் தாமதமாக இல்லை, அதனால் விரைவில் ஒரு ஒழுங்கு வைக்க வேண்டும்.\nஎன் பார்வையில்: நாம் இணைக்கப்படும் மூலத்திலிருந்து நிதி பெறவும் மற்றும் ஒரு வாய்ப்பு கொடுக்கவும், அதே நேரத்தில் Climax Control விலை மலிவாகவும் சட்டபூர்வமாகவும் வாங்க முடியும்.\nநீண்ட காலமாக இந்த விண்ணப்பத்தை வைத்திருப்பதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்களெனக் கருதினால், அது முழுமையாக இருக்கட்டும். இறுதியாக, அடிப்படை அம்சம்: விட்டுவிடாதீர்கள்.\nஇதோ - இப்போது Climax Control -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nஇருப்பினும், உங்கள் நிலைமை உங்களைத் தூண்டுகிறது என்பதோடு, தயாரிப்புடன் நிரந்தர மாற்றங்களைச் செய்ய உங்களுக்கு உதவும்.\nநீங்கள் அடிக்கடி செய்த பல்வேறு தவறுகளை காண்பிப்போம், நீங்கள் இல்லாமல் நிச்சயமாக செய்யலாம்:\nசைபர்ஸ்பேஸில் அறியப்படாத தளங்களில் சலுகைகள் தேடலில் பொருட்டு அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\nஇறுதியில், நீங்கள் சாளரத்தை யூரோவை வெளியே எடுப்பதில்லை, ஆனால் உங்கள் நல்ல அரசியலமைப்பில் பணம் செலுத்துவீர்கள்\nஅதன்படி, ஒரு கடைசி குறிப்பு: நீங்கள் Climax Control வாங்க விரும்பினால், அதிகாரப்பூர்வ வழங்குனரின் அசல் ஆன்லைன் சில்லறை மூலம் மட்டுமே.\nநீங்கள் உண்மையில் எல்லாவற்றையும் கண்டுபிடித்த பிறகு பணத்தை சம்பாதிக்க சிறந்த ஆதாரமாக இது உள்ளது - மிக குறைந்த தயாரிப்பு சலுகை விலைகள், மிக விரிவான வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நியாயமான கப்பல் விதிமுறைகள்.\nஇந்த மதிப்பீட்டிலிருந்து இணைப்பைப் பயன்படுத்தவும். நான் உங்களுக்கு சிறந்த விலை மற்றும் உகந்த டெலிவரி நிலைமைகளுக்கு வரிசைப்படுத்துகிறீர்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருப்பதால், இந்த சலுகைகளை புதுப்பித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்.\nClimax Control -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nClimax Control க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-waqf-board-recruitment-2020-apply-online-for-officer-post-006346.html", "date_download": "2020-12-03T10:41:02Z", "digest": "sha1:RKEC3BTJKJRT5QKXDBXEXVCSEJ63A3BG", "length": 12833, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! | tamil nadu waqf board recruitment 2020: Apply online for Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tamilnadu WAQF Board துறையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமேலாண்மை : தமிழக அரசு\nவிண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.27,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை ceotn@wakf.gov.in அல்லது tnwalkfboard@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.waqf.gov.in/ மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-03T11:44:28Z", "digest": "sha1:CJE5BFELSGQXWC2EAWFNTT4RM6LWI2LW", "length": 7354, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரேவதி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nநெட்டிசன்ஸ் விளாசல்.. வைரலானது கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவான பழைய போஸ்ட்.. அவசரமாக நீக்கிய ஹீரோயின்\nகோர்ட்டில் அப்படியே மாற்றிச் சொன்ன பிரபல நடிகை.. சோசியல் மீடியாவில் விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்\n'சக நடிகையையே நம்ப முடியாதது வேதனை..' பிரபல நடிகையை விளாசித் தள்ளிய ரேவதி, ரீமா, ரம்யா நம்பீசன்\nமண்வாசனை ரேவதிக்கு இன்று பிறந்த நாள்..சமூகவலைத்தளங்களில் குவியும் வாழ்த்து \nபெயரிலேயே தீ இருக்கு.. கமல்ஹாசன் முதல் ராஷி கன்னா வரை குவிகிறது பாராட்டு.. டிரெண்டாகும் #Revathi\nபழைய காதல சந்திக்கிற வரைக்கும் தான் யா நம்ம உசிரு நம்ம கிட்ட\nநீ பாட்டுக்கு கத்திக்கிட்டு இரு.. அடங்காத மருமகளுக்கு அழகம்மையின் அசால்ட் ட்ரீட்மென்ட்\nஇப்பவும் ரேவதி கூட நடனமாட ரெடியாகிவரும் கமல்ஹாசன் - \"தலைவன் இருக்கிறான்\"\nதுளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி\nஇஞ்சியிடுப்பழகா.. மஞ்சசிவப்பழகா.. ரேவதியின் 53வது பிறந்த நாள் இன்று\nஅந்த நடிகர் தன் மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருப்பாரா\n: மோகன்லாலுக்கு செம டோஸ் விட்ட ரேவதி\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2385:2008-08-01-19-10-05&catid=78&Itemid=245", "date_download": "2020-12-03T10:23:07Z", "digest": "sha1:XSZ2IEOFHGZV3XKW2IHIMNGHA2OU3G52", "length": 15593, "nlines": 35, "source_domain": "tamilcircle.net", "title": "குடும்பத்தினர் அடிக்கடி பயன்படும் மருந்து", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகுடும்பத்தினர் அடிக்கடி பயன்படும் மருந்து\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2008\nஒவ்வொரு குடும்பத்தினரும் அடிக்கடி பயன்படும் மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். தடுமன் போன்ற பொது நோய்களால் பீடிக்கப்படும் போது மருத்துவ மனைக்குச் செல்லாமல் மருந்து உட்கொண்டால் சரியாகிவிடும். ஆனால் சிலர் மருந்துகளை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் நோயைக் குணப்படுத்துவதற்கு பதிலாக மருந்துகளால் ஏற்படும் சில பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவார்கள். சில சமயம் அது உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும். அப்படியிருக்க வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருக்க வேண்டும்?இந்த மருந்துகளை எவ்வாறு வைத்திருப்பது?மருந்துகளின் பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு என்ன?என்பன பற்றி இப்போது கூறுகிறோம். அறிவிப்பாளர்.\nபொதுவாக கூறின், ஒவ்வொரு குடும்பமும் தமது வீட்டில் ஒரு சிறிய மருந்து பெட்டியை வைத்திருப்பது வழக்கம். அனைவரின் மருந்து பெட்டிகளில் என்ன என்ன மருந்துகளை வைத்திருப்பது என்பது பற்றி எமது செய்தியாளர் வீதியில் செல்லும் சிலரை பேட்டி கண்டார்.\nஎன் வீட்டில் வலியையும் காய்ச்சலையும் நீக்கும் மருந்துகள் இருதய மற்றும் ரத்த நாள நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் ஒவ்வாமை என்னும் அலர்ஜி தடுப்பு மருந்துகள் போன்ற மருந்துகளை வைத்திருக்கிறேன் என்றார் ஒருவர். \"என் வீட்டில் தடுமன் தடுப்பு மருந்துகள் உண்டு\" என்றார் இன்னொருவர். உண்மையில் வீட்டில் எத்தகைய மருந்துகளை வைத்திருப்பது நல்லது என்பது பற்றி பெய்சிங் ராணுவ ஆணை வட்டாரத்தின் பொது மருத்துவ மனையின் மருத்துவர் லியூ துவான் சி கூறியதாவது.\n\"வீட்டில் சின்ன மருந்து பெட்டி பற்றி குறிப்பிடும் போது சில கோட்பாடுகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று நான் கருதுகின்றேன். முதலில் குறைவு அதே வேளையில் தலைசிறந்தது என்ற கோட்பாடு. ஏனெனில் சாதாரண நாட்களில் நாம் அதிகமான மருந்துகளைப் பயன்படுத்த தேவையில்லை. ஒவ்வொரு வகை மருந்திலும் 3-5 நாட்களுக்குத் தேவையான அளவு மருந்து இருந்தாலே போதும். காலம் இடம் தனித்தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவது என்பது இரண்டாவது கோட்பாடாகும். எடுத்துக்காட்டாக கோடைகாலத்தில் கொசுக்கள் அதிகம். அப்போது கொசுக் கடிக்கு எதிரான மருந்துகளை வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் இருமல் தடுப்பு மருந்துகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாழும் இடம் மாநகரமாக இருந்தால் பெரிய மருந்து பெட்டிகளை வைத்திருக்க தேவையில்லை. காரணம் மாநகரங்களில் மருந்து விற்கும் கடைகள் அதிகம்\"என்றார். அப்படfயிருக்க மருந்துகளை வைத்திருக்கும் போது என்னென்ன முனெச்சரிக்கைகளைக் கவனிக்க வேண்டும்? முதலில் தமது வீட்டிலுள்ள சிறிய மருந்து பெட்டிகளை ஒழுங்குசெய்ய வேண்டும். பொதுவாக கூறின், 3-6 திங்களுக்கு ஒரு முறை சரிப்படுத்த வேண்டும். சில பயனற்ற மருந்துகளை வீசிவிட்டு சில மருந்துகளை மாற்ற வேண்டும்.\nஇரண்டாவதாக மருந்துகளை வைக்கும் இடங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். காகித பொட்டலத்திலோ லாட்சிக்குள்ளோ வைத்திருக்கத் தேவை இல்லை. காகித பெட்டியில் வைத்திருந்தால் ஈரம் பிடிக்கும். லாச்சிக்குள் வைத்திருந்தால் தூசி படியும். மருந்துகளுக்கு மாசு ஏற்படும். துருபிடியாத உருக்குகளால் அல்லது பிளாஸ்டிக்களால் செய்யப்படும் பெட்டிகளில் வைத்திருப்பது மிகவும் நல்லது. தவிரவும் மருந்து பெட்டிகளை வெயில் படாத படி காற்றோட்டமுள்ள இடங்களில் வைத்திருக்க வேண்டும். சில சிறப்பு மருந்துகளை குளிர் பதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருக்க வேண்டும். தவிரவும் சிலர் மருந்துகளைச் சேமித்து வைத்திருக்கும் போது இட பரப்பைச் சிக்கனப்படுத்தும் வகையில் மருந்து பயன்பாடு பற்றிய குறிப்பேடுகளை வீசியெறிவர்.\nஉண்மையில் இப்படி செய்வது தப்பு. ஏனெனில் இது மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டுக்குத் துணை புரியாது. மருந்து குறிப்பேடானது நோயாளிகள் மருந்து உட்கொள்வதற்கு உறுதுணை புரியும். அத்துடன் அது குறிப்பிட்ட சட்டத் தன்மையும் பெற்றுள்ளது. எனவே மருந்து உட்கொள்ளும் போது குறிப்பேடுகளை ஆதாரமாக கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துகள் பற்றி மிகவும் விபரமான குறிப்புகள் உள்ளன. பெய்சிங் ராணுவ மருத்துவ மனையின் மருத்துவர் சோ சூ மின் அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறுகிறார்.\nமருந்து உட்கொள்ளும் போது மருந்து குறிப்பேட்டின் படி மருந்து உட்கொள்ளும் நல்ல பழக்கத்தை வளர்க்க வேண்டும. தற்போது ஒரு மருந்துக்கு பல பெயர்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். நீங்கள் ஒன்று மட்டும் அறிந்து கொண்டால் போதாது. இந்த மருந்தில் என்னென்ன பொருட்கள் கலந்துள்ளன என்பதை அறியாமல் உட்கொண்டால் தவறாக உட்கொள்ள நேரிடும் என்றார் அவர். எடுத்துக்காட்டாக ஒருவர் பல் நோவால் ஒரு மணி நேரத்திற்குள் மருந்து குரிப்பேடுகளைப் படிக்காமல் 4-5 வகை வெப்வேறான பெயரிட்ட மருந்துகளை உட்கொண்டார். ஆனால் இந்த மருந்துகளின் முக்கியமான வீதப் பங்கு ஒரே வகையான வலி நீக்கும் மருந்து என்பதை அவர் அறிந்து கொள்ள வில்லை. இதன் விளைவாக அவர் தீவிர சிறு நீரக பலவீன நோயால் பீடிக்கப்பட்டார். மருந்துகளைச் சேமித்து வைத்திருப்பது பற்றிய அறிவை தவிர, நாம் எல்லோரும் மருந்துகளை உட்கொள்ளும் போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும். முதன் முதலாக மருந்துகளை உட்கொள்வதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். சில மருந்துகளை எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்ற குறிப்பில் குறிக்கப்பட்ட நாளுக்குள் இருந்த போதிலும் அவற்றின் சுவையும் நிறமும் மாறினால் அவற்றை உட்கொள்ள கூடாது. தவிரவும் மருந்து உட்கொள்ளும் போது மது குடிக்கவோ புகை பிடிக்கவோ கூடாது. இப்படி செய்தால் மருந்துகளின் பயனை எளிதில் வீனாக்கவோ மருந்துகளிலுள்ள நச்சு பொருட்களை உட்கொள்ளவோ கூடும். குறிப்பாக நோயாளிகள் தூக்க மாத்திரை உட்கொண்ட பின் மது குடிக்க கூடாது. மருந்துகளை உட்கொள்ளும் போது சுடு நீருடன் உட்கொண்டால் நல்லது. பழச்சாறு தேநீர் அல்லது பாலில் உட்கொள்வது நல்லதல்ல. காரணம் தேநீரில் உள்ள தேநீர் காரம் பாலிலுள்ள புரதச்சத்து பழச்சாற்றிலுள்ள அமிலப் பொருட்கள் ஆகியவை மருந்துகளுடன் கலந்தால் மருந்துகளின் பயன் பாதிக்கப்படும்.\nhttp://tamil.cri.cn/1/2007/04/02/இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2020-12-03T11:00:52Z", "digest": "sha1:YGYKPSYKJABCDBMXFV3ZVYOL4EJOEBM5", "length": 6575, "nlines": 81, "source_domain": "tamilpiththan.com", "title": "இலங்கை யுவதி ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் த‌ற்கொலை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News இலங்கை யுவதி ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் த‌ற்கொலை\nஇலங்கை யுவதி ஒருவர் ஐரோப்பிய நாடொன்றில் த‌ற்கொலை\nஇலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு சென்ற யுவதி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇத்தாலியில் பணி செய்து வந்த இளம் யுவதி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதி இலங்கை வந்திருந்தார். மீண்டும் இத்தாலிக்கு சென்றிருந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார்.\n4 வருடங்களாக இளைஞர் ஒருவருடன் காணப்பட்ட காதல் தொடர்புக்கு, பெற்றோர் எதிர்ப்பு வெளியிட்டமையினால் இவ்வாறு விஷமருந்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleநாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் கைது\n அபிராமி சிறைக்குள் என்ன செய்தார் தெரியுமா\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், என்ன நடக்கிறது….\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-12-03T11:24:57Z", "digest": "sha1:XZLBZ74ESZQ4JHTVH4ATAIND3K3MKPRI", "length": 17459, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "முஸ்லீம் வாக்காளர்கள் பிடனுக்கு 69, டிரம்பிற்கு 17% கொடுத்தனர்", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/World/முஸ்லீம் வாக்காளர்கள் பிடனுக்கு 69, டிரம்பிற்கு 17% கொடுத்தனர்\nமுஸ்லீம் வாக்காளர்கள் பிடனுக்கு 69, டிரம்பிற்கு 17% கொடுத்தனர்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் பிடனுக்கு வாக்களித்தனர்.\nஅமெரிக்க தேர்தல் முடிவு 2020: ஒரு கணக்கெடுப்பின்படி, சுமார் 69 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் (முஸ்லீம் வாக்காளர்கள்) ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுக்கு வாக்களித்தனர், அதே நேரத்தில் 17 சதவீத முஸ்லிம் வ��க்காளர்கள் மட்டுமே ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்துள்ளனர்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்பர் 4, 2020 11:39 PM ஐ.எஸ்\nவாஷிங்டன். அமெரிக்காவில் தேர்தல்களில் ஒவ்வொரு நாளும் புதிய உண்மைகள் வெளிவருகின்றன. பிடனுக்கு ஆதரவாக பல குழுக்கள் உள்ளன, அதே நேரத்தில் டிரம்பிற்கு எதிரானவர்களாக வெளிவந்த பல குழுக்கள் உள்ளன. அமெரிக்காவில் முஸ்லீம் சிவில் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்பான முஸ்லீம் சிவில் லிபர்ட்டி மற்றும் அட்வகசி ஆர்கனைசேஷன் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, கிட்டத்தட்ட 69 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுக்கு வாக்களித்தனர், அதே நேரத்தில் 17 சதவீத முஸ்லிம் வாக்காளர்கள் மட்டுமே ஜனாதிபதிக்கு வாக்களித்தனர். டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளித்துள்ளார். கவுன்சில் ஆன் அமெரிக்கன்-இஸ்லாமிய உறவுகள் (CAIR) என்பது நாட்டின் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு அமைப்பாகும், இது செவ்வாயன்று 2020 முஸ்லிம் வாக்காளர் ஜனாதிபதித் தேர்தல் வெளியேறும் வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டது.\nஅமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.45 மில்லியனுக்கும் அதிகமாகும்\nபியூ ஆராய்ச்சி மையத்தின்படி, 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 3.45 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர், மொத்த அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 1.1 சதவீதம் முஸ்லிம் மக்கள். 2016 தேர்தலில், அப்போதைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் 13 சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெற்றார், 2020 ல் டிரம்பிற்கு 4 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்தது.\nஅமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கணக்கெடுப்புஅமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) அதன் கணக்கெடுப்பில் 844 பதிவு செய்யப்பட்ட முஸ்லீம் வாக்காளர் குடும்பங்களை உள்ளடக்கியது. இந்த வாக்கெடுப்பில், 84 சதவீத முஸ்லீம் வாக்காளர்கள் தாங்கள் அமெரிக்க தேர்தலில் வாக்களித்ததாக நம்பினர், 69 சதவீத வாக்குகள் பிடனுக்கு ஆதரவாகவும், டிரம்பிற்கு வெறும் 17 சதவீத முஸ்லிம் வாக்குகளும் கிடைத்தன. இந்த தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க முஸ்லீம் வாக்காளர்கள் வாக்களித்ததாக CAIR தெரிவித்துள்ளது. அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சிலின் (சி.ஏ.ஐ.ஆர்) தேசிய நிர்வாக இயக்குனர் நிஹாத் அவத் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தல் உட்பட நாட்டின் பல முக்கிய செயல்முறைகளின் விளைவுகளை முஸ்லிம் சமூகங்கள் பாதிக்கும் திறன் உள்ளது, இது தேசிய மட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nREAD மடகாஸ்கர் வைரஸ் தடுப்பு போஷனைப் பயன்படுத்துவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது - உலக செய்தி\nஇதையும் படியுங்கள்: அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் 2020: திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயரின் மகன் ஜோஹ்ரான் நியூயார்க்கிலிருந்து வெற்றி பெற்றார்\nஅமெரிக்க தேர்தல் முடிவுகள் 2020: ஓஹியோவிலிருந்து செனட் தேர்தலில் அமெரிக்க-இந்தியன் வெற்றி பெற்றது\nஉள்ளூர், மாநில மற்றும் தேசிய அரசியலில் முஸ்லீம் சமூகத்தின் பங்கை யாரும் மறுக்க முடியாது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அரசியல்வாதிகளுடன் அனைத்து அமெரிக்கர்களின் சிவில் மற்றும் மத உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் CAIR அரசாங்க விவகார இயக்குநர் ராபர்ட் எஸ். மெக்காவ் கூறினார். செய்ய வேண்டும்\nநியூயார்க் மாநிலம் மே 15 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது – உலக செய்தி\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஐக்கிய நாடுகள் சபை மேலும் 7 4.7 பில்லியனைக் கோருகிறது\n‘சுவை இழப்பு, வாசனை’: இங்கிலாந்து கோவிட் 19 மைய அறிகுறிகளைச் சேர்க்கிறது – உலகச் செய்தி\nசேதத்துடன் ஒப்பிடும்போது சீனாவின் கொரோனா வைரஸ் பதிலை ‘அற்பமானது’ என்று பாம்பியோ அழைக்கிறார் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதிவாலாவின் விளிம்பில் இருக்கும் பிரில்லியன்ஸ் ஆட்டோ குழுமம், பி.எம்.டபிள்யூ சீனாவில் கூட்டு முயற்சியைக் கொண்டுள்ளது\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவ��ட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/04/27/tv-1071/", "date_download": "2020-12-03T11:26:01Z", "digest": "sha1:WXITY26AUW43GY37ZDPGPV2PZNMQ7XCX", "length": 11580, "nlines": 130, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘ஆள்’ அதே ‘..மால்’ தானே", "raw_content": "\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\n‘ஆள்’ அதே ‘..மால்’ தானே\nடீ கடையில் டீ குடிக்கும் போது, தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு, டீ.வி யில எல்லாம் பேச நேரிடுவது கொடுமை.\n‘ஆள்’ அதே ‘..மால்’ தானே\nதொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும், பி.ஜே.பி மற்றம் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதம், வேதம், புராணம் குறித்து‘ம்’ அடிப்படை அறிவுகூட இல்லை;\nஆனால், அவர்கள்தான் பெரியாரை முற்றிலும் கற்றவர்கள் போல் அவதூறு பேசுகிறார்கள்.\n‘முரட்டு முட்டாளாக பொய்தான் பேசுவேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.\nஎச். ராஜா என்பது ஒரு ஆள் அல்ல; எல்லோரிலும் எச். ராஜாத்தான் இருக்கிறார்.\n‘அவதாரம்’ வேற வேற என்றாலும் ‘ஆள்’ அதே ‘..மால்’ தானே\nகோமாதா Vs மாட்டுக்கறி – நிலநடுக்கம்\nஎங்கோ எப்பவோ கேட்டதை வைத்தும், சிறிதும் எதனை பற்றியும் ஆராய்ந்து படித்து அறிந்து பேச வந்திருந்தால் இந்த நாடே எங்கோ போய் இருக்கும். இதை பயன் படுத்தி தானே ஒரு கூட்டம் பிழைத்து வருகிறது இன்றும்.\nஅய்யா அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட் கிடைக்கும் இடத்தை பற்றிய தகவல் வேண்டும்.உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர��� நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஓமோ செக்ஸ்... சூப்பர்டா மச்சான்...\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-08", "date_download": "2020-12-03T09:47:19Z", "digest": "sha1:4KSE3S4JR7HLFZGC3WYYPXVSMDCGOQA4", "length": 14412, "nlines": 130, "source_domain": "www.cineulagam.com", "title": "08 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nநிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\nபிக்பாஸ் வீட்டில் பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்ணீர் வடித்து என்ன கூறியுள்ளார் தெரியுமா\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனா��ின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nமுக்கிய நடிகருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன் மாலையுடன் வெளியான போட்டோ - ஸ்பெஷல் பூஜை\nபாகுபலி பிரபாஸின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட், புகைப்படத்துடன் இதோ..\nநடிகர் தனுஷின் பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்..\n இவ்வளவு பிரம்மாண்டமா - கண்ணை பறிக்கும் பிரபல நடிகரின் சொகுசு கார்\nநான் இறந்த பிறகு இதை செய்யுங்கள் கடைசி ஆசையை அன்றே சொன்ன பிக்பாஸ் சீசன் 4 நடிகை ரேகா\nநடிகர் சசிகுமாரின் அடுத்த படம் இவரோடு தானாம்\nகைது செய்யப்பட்ட டிவி சானல் உரிமையாளர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ரகசிய உண்மையை உடைத்த போலிஸ்\nதல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலராக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம், பலரும் கண்டிராதது.இதோ,\nஇந்திய விமானப்படை குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, வீடியோவுடன் இதோ..\nஇதுவரை இல்லாத அளவு OTT-யில் சாதனை படைக்கும் க.பெ.ரணசிங்கம் திரைப்படம், எவ்வளவு கோடி வசூல் தெரியுமா\n\"அரை குறையான வேலைகள் வேண்டாம்\" - துருவ் விக்ரமின் இந்த இன்ஸ்டகிராம் பதிவிற்கு அர்த்தம் இது தானா\nபல அவமானத்தை கடந்தார், அறந்தாங்கி நிஷா பெற்றோர் கண்ணீர் பேட்டி\n பிக்பாஸ் கூத்தால் எரிச்சலான பிரபல நடிகர்\nபிக் பாஸ் 4-ல் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைய போகும் முக்கிய நட்சத்திரம் இவர் தானா, வெளியான புதிய தகவல்..\nமீண்டும் தொடங்கப்பட்ட KGF 2 திரைப்படத்தின் ஷூட்டிங், ராக்கி பாய்யின் புதிய புகைப்படம் இதோ..\nICU வில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டோவினோ தாமஸின் தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான, மருத்துவ அறிக்கை இதோ..\nஅத பாத்து கூசாத கண்ணு, இப்போ கூசுதோ முக்கிய நபரை கடுமையாக சாடிய ஹீரோ - பெரும் சர்ச்சையில் IAMK 2\nதிருமணத்திற்கு சாதாரணமாக எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த விஜய- ஆச்சரியப்பட்ட பிரபலம்\nநடிகையின் வீட்டில் முக்கிய நபர் மரணம் எதிர்நீச்சில் ஹீரோயினை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nபை��ா படத்தில் தமன்னா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா- இப்போதும் வருந்தும் நடிகை\nசுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவாக மாறும் ஹவுஸ் மெட்ஸ்கள், தனி ஆளாக ஆனாரா அனிதா சம்பத்.,வெளியான இன்றைய ப்ரோமோ.\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் தமிழ் சினிமா நடிகர்கள் எடுத்த புகைப்படங்கள்\nஇந்த வார நாமினேசனில் காப்பாற்றப்பட்டது இவர் தானா அதிக ஓட்டு யாருக்கு\nதளபதி விஜய்யின் தாத்தா - பாட்டியை நீங்கள் பார்த்துள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nஇதனால் தான் எஸ்.பி.பாலசுப்பரமணியம் எப்போதுமே முதலிடத்தில் இருந்தாரு - பாடகர் மனோ உருக்கம்\nபிக்பாஸ் புகழ் ரைசா வா இது, வெளியான சூப்பர் புகைப்படம்- ஆள் அடையாளமே தெரியவில்லையே\n5 இயக்குனர்கள் சேர்ந்து இயக்கும் படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் சூர்யா, வீடியோவுடன் இதோ..\nநடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய அப்டேட், புகைப்படத்துடன் இதோ,..\nநான் மத்தவங்கள அதிகமா கஷ்டப்படுத்துவேன்- அதிரடியாக பேசிய சுரேஷ் சக்ரவர்த்தி, வெளியான இன்றைய ப்ரோமோ..\nபிரபல ஜோடி பகத் பாசில், நஸ்ரியா வாங்கியுள்ள விலையுயர்ந்த கார்- இத்தனை கோடியா\nசர்ச்சை திரைப்படமான \"இரண்டாம் குத்து\" படத்தை கடுமையாக விமர்சித்த இயக்குனர் பாரதி ராஜா,..\nநடிகர் அமீர்கான் மகளுக்கு இப்படி ஒரு திறமை உள்ளதா- அவரே வெளியிட்ட புகைப்படம்\nசிம்புவின் புதிய படத்திற்கு இந்த நடிகரா இசையமைப்பாளர்\nகண்ணீர்விட்டு கதறி அழும் அனிதா- பிக்பாஸ் வீட்டில் ஒரு சோகம்\nஅனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததே இதற்காக தானாம்- அவரே வெளியிட்ட பதிவு\nக/பெ ரணசிங்கம் படம் எப்படி இருக்கு\nரஜினியுடன் மோத தயார் - விஜய் சவால், பெரும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/250803_SEPCam.shtml", "date_download": "2020-12-03T11:57:32Z", "digest": "sha1:QOWYLSCCF3NCVJ3XTAL5P4PH6HQ6I6NE", "length": 23819, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "Socialist Equality Party endorses campaign of John Christopher Burton in California The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா\nசோசலிச சமத்துவக் கட்சி கலிஃபோர்னியாவில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது\nகலிஃ��ோர்னியாவில் `திரும்ப அழைக்கும்` தேர்தலில் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுடைய பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கிறது. பேர்ட்டன் குடியுரிமை வழக்குரைஞர் மற்றும் சோசலிஸ்ட் ஆவார், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அடிப்படை உரிமையை பாதுகாப்பதில் நீண்ட புகழ்பெற்ற நிலைச்சான்றைக் கொண்டிருக்கிறார். இவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பல்வேறு கட்டுரைகளை பங்களிப்பு செய்துள்ளதோடு சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு செயலூக்கமான ஆதரவாளருமாவார்\nகலிஃபோர்னியாவின் அரச செயலகத்திற்கு பேர்ட்டன் கொடுத்துள்ள வேட்பாளர் அறிக்கை [பார்க்க \"ஜோன் கிறிஸ்டோபர் பேர்டனுடைய வேட்பாளர் அறிக்கை\"], அவர் ஒரு கொள்கையின் அடிப்படையில் நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது. கவர்னர் கிரே டேவிஸை \"திரும்ப அழைக்கும்\" செயலுக்கு ``கூடாது`` எனக் கோரும் இவர், டேவிஸுடைய கொள்கைகளுக்கோ, ஜனநாயக்கட்சியின் கொள்கைகளுக்கோ ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பெருவர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு தரும் கொள்கைகளை உடைய ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் இரண்டிற்குமே மாற்றுத்திட்டத்தை கலி்ஃபோர்னிய உழைக்கும் மக்களுக்கு அளிப்பதில் அவரது பிரச்சாரம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.\nஅமெரிக்காவிலேயே பெரிய மாநிலமான கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள், இளைஞர்கள் அல்லது சிறு வணிகர்கள் பால் ஏற்றிவைக்கப்படக்கூடாது என்ற பேர்ட்டனின் வலியுறுத்தல்களையும் அவருடைய சோசலிசக் கொள்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கலிபோர்னியாவின் பொருளாதாரத்தின் அடிப்படை ``பெருநிறுவனங்களின் பணக் குவிப்பாக அன்றி, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக\" இருக்கவேண்டும் என்பதற்காக பெரு நிறுவனங்களையும் வங்கிகளையும் பொது உடைமையாக ஆக்கி ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்படும் பயன்பாட்டு அமைப்புக்களாக மாற்ற வேண்டி நேர்மையான அழைப்பை விடுத்துள்ளார்.\nசோசலிச சமத்துவ கட்சி திரும்ப அழைக்கும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதுடன் கலிஃபோர்னிய உழைக்கும் மக்களை அதைத் தோற்கடிப்பதற்காக அணிதிரட்ட முயற்சிக்கும். அந்தப் பிரச்சாரம், குடியரசுக் கட்சியின் உள்ளே உள்ள அதிதீவிர வலதுசாரிப் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்���ட்டு நிதியமும் பெறுகிறது. அடிப்படைச் சமுதாயப் பணிகளான சுகாதார நலம், கல்வி போன்றவற்றின் சரிவு, வேலையின்மையின் அதிகரிப்பு இவற்றினால் கலிஃபோர்னிய மக்கள் கொண்டுள்ள நியாயமான கோபத்தையும், ஏமாற்றத்தையும் பயன்படுத்தி கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலின் முடிவை தலைகீழாக மாற்றப் பார்க்கின்றனர்; அத்தேர்தலில்தான் டேவிஸ் மாநில மன்றத்திற்கு இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர்கள் வெற்றி பெறுவார்களேயாயின், டேவிசும் ஜனநாயகக் கட்சியினரும் செயல்படுத்தும் மிகவும் கொடிய சட்டங்களைவிட பிற்போக்கான சமூக செயற்பட்டியலை திணிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.\nகுடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரான Darrell Issa போன்ற, கோடீஸ்வரர்களால் முன்னெடுக்கப்படும் திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தின் கூறப்படாத்திட்டம், தனியார் செல்வத்திரட்டு மற்றும் பெருநிறுவன கொள்கை லாபம் இவற்றிற்கெதிராக உள்ள அனைத்து சட்ட ரீதியிலான மற்றும் ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளையும் அகற்றவேண்டும் என்பதேயாகும். ஒரு புகழ் குறைந்த கவர்னருக்கு எதிரான \"அடித்தள\" இயக்கம் என்ற மறைமுகப் போர்வையில், குடியரசுக் கட்சியினர், கலிஃபோர்னிய வாக்காளர்களால் பரந்த அளவில் எதிர்க்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்த முயற்சி செய்கின்றனர்.\nஅடிப்படை சமுதாயத் தேவைகளான பொதுக்கல்வி, பொது சுகாதார பாதுகாப்பு, வீட்டு வசதி மானியத்தொகை, மற்றும் ஏனைய பொது நலத்திட்டங்களை அழிக்க அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர். சுற்றுச்சூழலைக் காக்கும் சட்டங்கள், தொழிலாளரின் உடல் நலம், பாதுகாப்பு ஆகியவற்றைக் காக்கும் சட்டங்கள் அனைத்தையும் தூக்கியெறிய அவர்கள் விரும்புகின்றனர். பெருநிறுவனங்கள் மற்றும் பெருஞ்செல்வந்தர்கள் மீதான வரியை மேலும் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளனர்.\nகலிஃபோர்னியாவின் பொருளாதார சீர்குலைப்பில் பெருநிறுவன மற்றும் அரசியல் நிழல் உலகத்தில் (Underworld) உள்ள அதே சக்திகள்தான் முக்கிய பாத்திரம் வகித்தன --இதைச் செய்தி ஊடகங்கள் மறைக்கப் பார்க்கின்றன- என்பதுதான் விந்தையாகும். பல ஆண்டுகளாக ஜோர்ஜ் W. புஷ்ஷின் பெரும்நிதி ஆதரவாளரும் டிக்செனியின் உற்ற நண்பருமான என்ரோன் நிறுவனத்தின் கென்னெத் லே மாநிலத்தை 2001ல் அழிவுக்குள்ளாக்கிய சக்தி நெருக்கடியை (Energy Crisis) விளைவித்ததிலும் விலைவாசிகளையும் இலாபங்களையும் உயர்த்துவதற்கு சக்தி அளிப்புக்களை நிறுத்தி பொருளாதார மற்றும் சமுதாய வாழ்வை குழப்பத்தின் விளிம்பில் நிறுத்திய முறையிலும் முக்கிய பங்கை ஆற்றினார் என்பது அனைவரும் அறிந்த உண்மையேயாகும். இந்த சக்தி நெருக்கடிக் காலம் முழுவதும் புஷ் நிர்வாகத்தால் லே ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தார்.\nமற்றைய குற்றஞ்சார்ந்த (Criminal) செயல்களில் ஈடுபட்டிருந்த பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சக்தி மற்றும் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கித்துறைக் கூட்டாளிகளால் -பெரும்பாலோர் அரசியல் ரீதியாக குடியரசுக் கட்சியுடன் இணைத்துக் கொண்டவர்கள்- இவர்களால் பயன்படுத்தப்படும் குற்றவியல் முறைகள் மற்றும் கணக்கெழுதும் மோசடிகள், ஊக வாணிப எழுச்சியில் முக்கிய பங்காற்றியது மற்றும் அடுத்து பங்குச் சந்தைக் குமிழியின் ஏற்ற இறக்கச் சரிவில் பெரும்பங்கு ஆற்றியது. இந்த பேரழிவு கலிஃபோர்னியாவின் நிதிய முறைகளிலே அழிவுகரமான பாதிப்பைக் கொண்டிருந்தது.\nடேவிஸைப் பதவியிலிருந்து இறக்குதல் என்பது, வாக்களிக்கும் உரிமை உட்பட ஜனநாயக உரிமைகளை கீழறுக்கும் மற்றும் ஜனநாயக அரசியல் முறையைத் தகர்க்க முனையும் வலதுசாரிக் குடியரசுக் கட்சியினரின் முயற்சிகளின் தொடர்ச்சி ஆகும். பில் கிளின்டனுக்கு எதிரான பதவி இறக்கக் குற்ற விசாரணையின் சாரமான பொருள் இதே நோக்கத்தைத்தான் கொண்டு இருந்தது; அதன்பின் புளோரிடாவில் தேர்தல் மோசடியும் 2000ம் ஜனாதிபதி தேர்தலே திருடப்பட்டதும் தொடர்ந்தன. இறுதி ஆய்வில், இச் சதித்திட்டங்கள் அனைத்துமே தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கெதிராக செலுத்தப்பட்டவை.\nஜனநாயகக் கட்சிக்கு ஆதரவுக்காக அல்ல, மாறாக, ஒரு சுயாதீனமான சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி கென்னத் ஸ்டார் விசாரணையையும், கிளின்டனுக்கு எதிரான பெரிய குற்ற விசாரணையையும் மற்றும் 2002 தேர்தல் திருட்டையும் எதிர்த்தது போல், இன்று நாங்கள், இப்பொழுது நாட்டின் பெரிய மாநிலத்தில் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் எதிர்க்கிறோம்.\nஅப்பொழுது ஜனநாயகக் கட்சியினர் எப்படி பெரிய பதவிநீக்க விசாரணை முயற்சி மற்றும் 2000 தேர்தல் மோசடி இவற்றை அம்பலப்படுத்த விரும்பாமலும் இயலாமலும் போனார்களோ, அதேபோல் இப்பொழுதும் கலிபோர்னிய திரும்ப அழைக்கும் முயற்சியிலும் தீவிர ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். ஏற்கனவே, ஜனநாயகக் கட்சியினர் திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தின் தீய தன்மையை அம்பலப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. வலதுசாரி குடியரசுக் கட்சியினர் மாநிலச் சட்டமன்றத்தை கைப்பற்றுவதைவிட, அதிதீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான உண்மையான மக்கள் எழுச்சியைக் கண்டு அவர்கள் கூடுதலான அளவில் பயப்படுகிறார்கள்.\nஜனநாயகக் கட்சியினர் திரும்ப அழைக்கும் முயற்சியை முறியடித்து வெற்றி பெறுவார்களேயானால், அவர்களுடைய பெருவர்த்தக ஆதரவாளர்கள் வற்புறுத்தலின் படி சுகாதாரக்காப்பு, கல்வி, மற்றைய முக்கிய பணிகள் ஆகியவற்றின் மீதான தங்கள் தாக்குதல்களை உக்கிரப்படுத்தவே செய்வார்கள்.\nஇம்மாநிலம் தனிநாடாக இருந்தால் இதன் பொருளாதாரம் உலகப் பொருளாதாரங்களின் பத்து பெரும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும்; இந்தத் தன்மையுடைய கலிபோர்னியாவில் அரசியல், பொருளாதார நெருக்கடி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்களையும் கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் இந்த திரும்ப அழைக்கும் தேர்தல் பற்றி பரந்த அளவு செய்திகளையும், பகுப்பாய்வுகளையும் வெளியிடத் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்த விழைகிறது. குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், பசுமைக் கட்சியினர், சுயேச்சையாளர்கள் என அனைத்து முக்கிய வேட்பாளர்களின் பிரச்சாரம் பற்றி தேர்ந்த முறையில் செய்திகளைத் தொகுத்து வழங்கிட நம்முடைய ஆசிரியர் குழுவினர் தமது சக்தியை பயன்படுத்தப்படுவர், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான இந்த அனுபவத்தின் முக்கியமான அரசியல் படிப்பினைகளையும் எடுத்து வழங்குவர்.\nஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனுடைய பிரச்சாரத்திற்கு அதிக அளவு செய்தி வெளியீட்டை தொடர்ந்து அளிப்பதின் மூலம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச கட்சியின் வளர்ச்சியின் அடிப்படைக்கும், அரசியல் நனவின் உயர்விற்கும் வழிகோலும் முக்கிய முயற்சியில் முதற்படியை இது குறிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.\nஉலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஆசிரியர் குழுவின் இந்தச் சிறந்த அரசியல் பணியைத் தொடர ஆதரவு அளிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். வாசகர்களை ஆசிரியர் குழுவோடு தொடர்பு கொண்டு கலிஃபோர்னியாவில் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளைக் கட்டுரை வடிவில் தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம். திரும்ப அழைக்கும் தேர்தலுக்குத் தேவைப்படும் அரசியல் ஆய்வையும் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை நாம் வெளியிடவும் நிதி ஆதரவு தருமாறு எமது வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2020/05/12/", "date_download": "2020-12-03T11:24:59Z", "digest": "sha1:NQGEXSCB6RJ4W2FL67S5HRPSOSOS4TSM", "length": 11292, "nlines": 74, "source_domain": "canadauthayan.ca", "title": "May 12, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு: அதிகாரிகள் அதிருப்தி\nகொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு தபால் துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை தபால் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய குறைப்பு குறித்து தபால் அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளது. இந்த இக்கட்ட���ன சூழலில்,அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில், தபால் துறையினருக்கும் முக்கிய பங்கு இருந்ததாக தபால் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் கொரோனா நிதி பங்களிப்பாக ஏப்ரல் மாதத்திற்கான ஒரு நாள் ஊதியத்தை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளது. போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எடுத்த தற்காலிக முடிவுகளின் காரணமாக, அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து குறைக்கப்பட்ட…\n” ஊதிய நிறுத்தம் ” திணிக்க வேண்டாம் – CERB மற்றும் EI உரிமைகோரல்களில் மோசடி செய்வோரை புறக்கணிக்க Federal ஊழியர்களுக்கு உத்தரவு \nஒரு மெமோ ஊழியர்களை பணம் செலுத்துவதை நிறுத்தவோ அல்லது சாத்தியமான துஷ்பிரயோகத்திற்கான விசாரணையைத் தூண்டவோ கூடாது என்று கூறியது, அதே நேரத்தில் துறை EI திட்டத்தின் “இணக்கம் மற்றும் அமலாக்கத்தை” இயக்கத்தை நிறுத்தியது. தொற்றுநோய்களின் போது அவசரகால மற்றும் வேலைவாய்ப்பு-காப்பீட்டு (ஈஐ) சலுகைகளுக்கான மில்லியன் கணக்கான விண்ணப்பங்களை பரிசோதிக்கும் Federal ஊழியர்கள் பரவலான மோசடி அறிக்கைகள் இருந்தபோதிலும், மோசடி செய்வதற்கான பெரும்பாலான சாத்தியமான வழக்குகளை புறக்கணிக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் சாத்தியமான துஷ்பிரயோகத்தைக் கண்டறிந்தால், அவர்கள் இன்னும் கட்டணத்தைச் செயல்படுத்த வேண்டும், மேலும் அந்தக் கோப்பை திணைக்களத்தின் ஒருமைப்பாட்டுக் கிளையில் குறிப்பிடக்கூடாது என்று வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடா கடந்த மாதம் வெளியிட்ட மெமோ கூறுயது….\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ், இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இவர் கடந்த ஒரு மாத காலம் அதிபர் விளாடிமிர்புடினை நேரில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளும் ‘கொரோனா’ வைரஸ் புகுந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-12-03T09:46:39Z", "digest": "sha1:TSQ54EDEVY5BVYY7AWJN4XUBM6EBJC6E", "length": 13113, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார் |", "raw_content": "\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு செய்யும்\nபிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார்\nபிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி புகழாரம் சூட்டினார்.\nகருணாநிதி – மோடி சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தசந்திப்பு தொடர்பாக கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி ‘தி இந்து’வுக்குஅளித்த சிறப்புப்பேட்டி:\nகருணாநிதி – மோடி சந்திப்பை எப்படி பார்க்கிறீர்கள்\nநரேந்திரமோடி இந்தியாவின் பிரதமர். கருணாநிதி நாட்டின் மிகமூத்த அரசியல் தலைவர். இருவரும் மக்கள் செல்வாக்கு பெற்றதலைவர்கள். உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் எனது தந்தை கருணாநிதியையும், தாயார் தயாளு அம்மாளையும் பிரதமர் மோடி நேரில்சந்தித்து நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.\nமோடி வருகை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதா\nபிரதமர் வந்த 6-ம் தேதி காலையில் தான் எனக்கு தகவல்கிடைத்தது. முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் சென்னை வந்திருப்பேன். மோடிசந்திப்பு கருணாநிதியின் பல லட்சக்கணக்கான உண்மையான தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இது கருணா நிதிக்கும், அவரது தொண்டர்களுக்கும் புத்துணர்வைத் தரும்.\nஇந்தசந்திப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக நீங்கள் நினைக்க வில்லையா\nஅதுபற்றி நான் கவலைப் படவில்லை. கருணாநிதியை சந்தித்தமோடி அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு, பிரதமர் இல்லத்துக்கு ஓய்வெடுக்க வருகிறீர்களா எனக் கேட்டது என்னை நெகிழச் செய்துள்ளது. எனவே, இதற்கு அரசியல்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை.\nமோடி வருகைக்குப்பிறகு பாஜக தலைவர்களை தொடர்புகொண்டு பேசினீர்களா\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொலை பேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன். மேலும் எனது பெற்றோரை நேரில்சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் நன்றிதெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளேன்.\nகருணாநிதி – மோடி சந்திப்பு தமிழக அரசியலில் ஏதாவதுதாக்கத்தை ஏற்படுத்துமா\nமூத்த அரசியல் தலைவருக்கு நாட்டின் பிரதமர் அளித்தமரியாதையே இந்தசந்திப்பு. இது மோடியின் அரசியல் நாகரிகத்தை வெளிப் படுத்துகிறது. மோடி சிறப்பான முறையில் ஆட்சிசெய்கிறார். ‘தினத் தந்தி’ நாளிதழின் பவளவிழாவில் மோடியின் பேச்சு அவரது ஆளுமைத்திறனை வெளிப்படுத்தியது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த வாரம் கருணாநிதியை சந்தித்தீர்களே, அவரது உடல் நிலை எப்படி உள்ளது\nஅண்ணன் மு.க.முத்துவின் பேரன் திருமணத்தில் அப்பாவை குடும்பத்துடன் சந்தித்தேன். என்னை அடையாளம்கண்டு, கைகளை பற்றிக் கொண்டு அவர் பேசமுற்பட்டார். அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அவரது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும்\nபாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை பிரதமா்…\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஒரே ��ேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nகொரோனா நடவடிக்கைகளில் இந்தியா முன்னண� ...\n9 லட்சம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்� ...\nசுகாதாரத் துறையில் உலக நாடுகள் இணைந்த� ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:21:02Z", "digest": "sha1:B6WWPEW66RBWWM2T2SBJ4O5AMQHLFJOC", "length": 4483, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விமானம்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ...\nசூரரைப் போற்று: '1997 சென்னை சம்...\n\"போயிங் ரக விமானம் காங்கிரஸ் ஆட்...\nகேரளா: விழுந்து நொறுங்கிய சிறிய ...\nதலைவர்கள் பயணிக்க தனி விமானம் - ...\nபயங்கர சத்தத்துடன் வானில் வட்டமி...\nவிண்ணில் சாகசம் காட்டிய ரஃபேல் ...\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தா...\nகேரளாவில் தரையிறங்கும் போது இரண்...\n191 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங...\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் தரையி...\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூ...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி ம���லுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:12:54Z", "digest": "sha1:XIONLOARY2HB6BV6VKYZGQJ3FIF2EWUP", "length": 10172, "nlines": 119, "source_domain": "www.thamilan.lk", "title": "பாடசாலைகளில் விசேட மருத்துவ அறை - கல்வியமைச்சு திட்டம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபாடசாலைகளில் விசேட மருத்துவ அறை – கல்வியமைச்சு திட்டம்\nபாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மருத்துவ சிகிச்சைகளை அளிக்கக்கூடிய வகையிலான அறையொன்றை தயார்படுத்திக் கொள்ளுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nபாடசாலைகளில் மாணவர்கள் திடீர் சுகயீனமடையும் சந்தர்ப்பங்களில் அவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லும் வரை தங்க வைப்பதற்காக விசேட அறையொன்றை தயார்ப்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nகலவன் பாடசாலைகளில், மாணவர்களுக்கு புறம்பாகவும், மாணவிகளுக்கு புறம்பாகவும் வெவ்வேறு அறைகளை தயார்ப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த மருத்துவ அறையில் போதியளவு வெளிச்சம் மற்றும் காற்று செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், கைகளை கழுவும் வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகட்டில், சுத்தமான குடிநீர், முதலுதவி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஏனையோரிடமிருந்து இடைவெளியே பேணும் வகையிலான அறையாகவும் அது அமைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஅந்த அறையுடன் இணைந்ததான மலசலகூட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nகொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்ச வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் இந்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளில் ஒரு கட்டிலும், 50 முதல் 500 மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் 2 கட்டில்களும், 501ற்கு அதிக மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் குறைந்தது 3 கட்டில்களை கொண்டதாக இந்த மருத்துவ அறைகள் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபாடசாலைகளில் அமைக்கப்படவுள்ள இந்த மருத்துவ அறையில் நோயாளர் ���ருவர் தங்கியிருந்து வெளியேறியுடன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், நாளாந்தம் இரண்டு தடவைகள் இந்த அறையை சுத்தப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nகிருமிகளை முழுமையாக இல்லாது செய்யும் வகையில் அவை சுத்திகரிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.\nஅடையாளம் காணப்படும் நோயாளர் ஒருவர் குறித்த அறையில் இருப்பாராயின், உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் பொறுப்பாளரோ அல்லது சுகாதார அதிகாரிகளோ உள்ளே செல்வது கட்டாயமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரச மற்றும் தனியார் துறை பணிகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம்…\nஇன்னும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து நாளாந்த நடவடிக்கைகளை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 668 ஆக உயர்வு \nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 668 ஆக உயர்வு \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/4851-2015", "date_download": "2020-12-03T10:00:30Z", "digest": "sha1:5VI6Z3OV6CLK3TXIKQM3SHMAIC754GYM", "length": 38798, "nlines": 397, "source_domain": "www.topelearn.com", "title": "அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.", "raw_content": "\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளன.\nஇலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாஷே் ஆகிய நாடுகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\n2021 ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nஉலக அளவில் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்ப\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nபெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\n12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெ\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்���ெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கி���்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nதமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்த\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nலணடன் வெடித்துச் சிதறவுள்ளது ஜீன் மாதம் பயணம் வேண்டாம் எச்சரிக்கை விடுக்கும் ஐ.எ\nலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெ���் போட்டியின\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வரும் பிரேசி\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான பந்துகள் பாகிஸ்தானில் தயாராகிறது\nஅடுத்த மாதம் பிரேசிலில் உலகக்கிண்ண கால்பந்து தொடர்\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nகிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும்\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nஇந்த ஆண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் ரத்து\nஇலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்துவத\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மம்மி 3 seconds ago\nஉடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள் 39 seconds ago\nகைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்க��் தொலைபேசி 54 seconds ago\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் 3 minutes ago\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி 5 minutes ago\nமருந்து கண்டுபிடிப்பு: குடல் புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும்.. 8 minutes ago\nவாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் 11 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/author/surya/", "date_download": "2020-12-03T10:04:13Z", "digest": "sha1:LN76AYXUO66G66KQ7D3YW774JBYA7VBM", "length": 15609, "nlines": 172, "source_domain": "dinasuvadu.com", "title": "surya, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\nரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.\nசமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள்...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ர���ினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\nபாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புரெவி.. கரையை கடப்பது எப்பொழுது\nபுரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த...\nவெற்றி பெற்றால் மக்களின் வெற்றி.. தோற்றாலும் மக்களின் தோல்வி\nஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த், நான் வெற்றி பெற்றால் மக்களின் வெற்றி எனவும், தோற்றாலும் அது மக்களின் தோல்வி என கூறினார். வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான...\nரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி நியமனம்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் ரஜினிகாந்த். நான் அரசியலுக்கு விரைவில் வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே வந்த நிலையில், இன்று...\nஎச்சரிக்கை: 14 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி.. மணிக்கு 70-90 வேகத்தில் காற்று வீசுமாம்\nபுரெவி புயல், தற்பொழுது 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மணிக்கு 70-90 கி.மீ. வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக...\nவிவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் முதல்வருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று...\n10 ஆண்டுகளாக கோலி செய்த அந்த சாதனை இந்த ஒருநாள் தொடரில் இல்லை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\n2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடரில் கோலி ஒரு சதமாவது அடித்து வந்த நிலையில், இந்தாண்டு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான...\nவெளியானது கவாஸாகியின் புதிய நிஞ்ஜா 250.. இந்தியாவில் அல்ல “ஜப்பானில்”\nஜப்பானை தலைமையாக கொண்டுள்ள கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 பைக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில்...\nவிவசாயிகள் போராட்டம்.. சம்பவ இடத்தில் பிரபல WWE வீரர் “தி கிரேட் காளி”\nடெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், WWE-ன் பிரபல வீரரான \"தி கிரேட் காளி\" தனது ஆதரவினை தெரிவித்தார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத்...\nமுதல் போட்டியில், பவர்பிளே ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய “யாக்கர் மன்னன்” குவியும் பாராட்டுக்கள்\nதமிழக வீரரான நடராஜன், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார். அவருக்கு பலரும் சமூகவலைத்தளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள்...\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.\nஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...\n“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.\nபிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய \"பாவ கதைகள்\" தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம்...\nபாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...\nரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.\nசமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந���த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:16:31Z", "digest": "sha1:MZUILQRYJ2IOW2FQ4FFJE3CQUH2HDDLO", "length": 48105, "nlines": 428, "source_domain": "nanjilnadan.com", "title": "பெயரணிதல்…..2 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎன்னூடைய போதாத காலம் பாருங்கள்-நான் மதிக்கும் பேராசிரியர், நான் ஈடுபட்டு வாசித்த ஆய்வு நூல்களை எழுதியவரின் எதிர்வினை,அப்படியே,சொற்பிசகாமல்: ‘முனியம்மா’ என்பது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் புனைபெயர். தேவையின்றி மேற்கோள் குறியிட்டு அப்பெயரைக் குறிப்பிடும் நாஞ்சில் நாடனின் நோக்கம்தான் என்ன\nஆய்வுகளின் போக்கு இதுவானால் உண்மைகளை நாம் எங்கு\nஉண்மைகளை எப்படி ஒளித்து வைப்பது\n‘அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கோர்\nகுரங்கினத்து வேந்தைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ இரக்கம் எங்கு உகுத்தாய் என்மேல் எப்பிழை கண்டாய் அப்பா\nஎல்லாம்- புனை பெயர் படுத்தும் பாடு.\nஅலுவலகங்களில் மேனேஜர் அழைத்தவுடன் மடிமீது ஏறி\nஅமர்ந்தவர்களை ஸ்டெல்லா,மேரி,நான்சி என்றது தமிழ் சினிமாவும்\nஅவர்களுக்குத் தரகு நடத்தும் வணிக இதழ்களும். அவர்கள் குட்டைப்\nபாவாடையும் கையில்லாத மேற்சட்டையும் உதட்டுச் சாயமும்\nபெயருடன் சேர்ந்து அணிந்தனர். அந்தப் பெயர்களை புனைபெயராகக்\nகொண்டவர் இருந்தால் என்னை மன்னித்தருள்க. பேராசிரியர்கள்,\nஆய்வடங்கல் அறிஞர்கள் பிழை பொறுக்க. பங்கஜம்,கமலம்,வனஜா,\nவிசாலம்,மீனாட்சி என்று எவரும் ஸ்டெனோவாக, வரவேற்பாளராக\nஇருக்கவில்லை. எனவே பெயர்களும் புனிதச் சுமைதாங்கிகள் ஆயின.\nதிராவிட இயக்கம் தீவிரப்பட்டபோது பெயர் மாற்றங்கள்,\nமொழி மாற்றங்கள் நடந்தன. பெரிய கருப்பன், மாடசாமி, வெங்கிடாசலம்,\nஅழகர்களாகவும், செழியர்களாகவும் ஆயினர். என்றாலும் இன்னும்\nராமசாமி இனம் அழிந்துவிடவில்லை. எனக்கும் கூட எங்களூர்-சுமார்\nநூற்றிருபது வீடுகளும் ஏழு சாதிகளும் கொண்ட வீரநாராயணமங்கலத்தில்\n(கன்னியாகுமரி மாவட்டத��தின் முதன் மூன்று கிளைக்கழகங்களில்\nஒன்று அது.1949ம் ஆண்டு தி.மு.க நாட்குறிப்புப் புத்தகத்தின் படி)-\nகிளைக்கழகத்தில் ஒரு மாற்றுப் பெயர் இருந்தது. திராவிடமணி என.\nஅந்தப்பெயரில்தான் 1962 பொதுத் தேர்தலில்,நான் ஒன்பதாவது\nமொழி பெயர்த்தவருமான டாக்டர். ப. நடராஜன் அவர்களுக்கு\nஎதிராகவும் தி.மு.க சார்பாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தேன்.\nஎங்களூரில்தான் அதற்குச் சில ஆண்டுகள் முன்பு நாஞ்சில் மனோகரன்\nஆங்கிலத்தில் சொற்பொழிவாற்ற முற்பட பேராசிரியர் அன்பழகன்\nகுறுக்கிட்டு தமிழுக்கு மாறச் சொன்னார். இன்று எல்லாம் இன்ப மயம்.\nபெற்ற பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறபோது கணவன்\nமனைவிக்குள் பலநாள் பந்துவீச்சுகள் நடக்கின்றன. நட்சத்திரப்\nதொடங்கும் பெயர்களைச் சூட்டச் சொல்கிறார்கள் சோதிடர்கள்.\nஆங்கிலத்திலும் தமிழிலும் அகர வரிசைப்படி ஐந்நூறு பக்கங்களில்\nபெயர் புத்தகங்கள் கிடைக்கின்றன. பஸ்காரம் இல்லாத பாம்படம்\nஅணிந்த பாட்டிகளும் காதில் சிவப்புக் கடுக்கன் போட்ட பாட்டாக்களும்\nஎன்றும் பொய்சொல்லா மெய்யன் என்றும் இன்று பெயர் வைக்க முடியுமா\nகுலச்சங்கிலிகள் எதுவும் இற்று நொறுங்கிவிடவில்லை. ராகுல்,\nப்ரியங்கா,வினோத்,ப்ரீத்தி,ஸ்ருதி… மலையாளிகளுக்கு இரண்டு உயிர்மெய்\nசேர்ந்து உச்சரிக்கும் விதத்தில் இருந்தால் போதுமானது, ஷாஹி,\nபெற்றோர் வைக்கும் பெயர்கள் அவர்களது ஆசைக்கு,விருப்பத்துக்கு,\nநாகரீக மோகத்துக்கு,அரசியல் மத இன ஈடுபாடுகளுக்கு. சிலர்\nவகுப்பில் முதல் வரிசையில் உக்காரலாம் என ‘அ’ வில்\nதொடங்குகிறார்கள். பெயர்கள் தீர்ந்து போனால் அட்டை,அட்டு,\nபோகலாம். சிலர் மதம்,இனம்,மொழி,தேசம்,பால் மறந்து சர்வ\nஅணிதல் என்று சொல்வதைவிட அணிவித்தல் என்று எனச் சொல்வதும்\nதகும். சில சமயம் எனக்குத் தோன்றும் தமக்குப் பதினெட்டு திகையும்\nபோது இப்பெயர் சுமக்கும் வாலிபர்,வனிதையர் என்னவெல்லாம்\nஎனக்கு சிறுவயதாக இருக்கும்போது, அரசியல் இயக்கம் ஒன்றில்\nபெரும் பற்றுக்கொண்ட ,விலைவாசிக்கும் இந்தி எதிர்ப்புக்கும் சிறை\nசென்று மீண்ட,வயலையும் தோப்பையும் விற்றுக் கட்சிக்குச் செலவு\nசெய்த ஒருவர்,தமது மகளுக்கு மிகுந்த விருப்முடன் வெறியுடன் இயக்கத்\nதலைவர்களின் பெயர்களைச் சூட்டினார். அன்று குடும்பக்கட்டுப்பாடும்\nநடப்பில் இ��்லை. சஞ்சய் காந்திக்கும் முந்திய காலம். இன்று அந்தத்\nமுன்மாதிரிகள். பெயர்சூட்டியவரோ எனில் செத்துச் சாம்பலும்\nஆயினர். பெயர் சுமந்து திரியும் மக்கள் இன்று என்ன நினைப்பார்கள்\nஎதன் அடையாளமாகத் தன்னைக் கருதுவார்கள்\nபெயர் என்றால்,பிள்ளை வளர்ந்து ஆளாகி அந்தக் குணத்துக்கும்\nசெய்யும் தொழில் சார்ந்து பெயர்கள் நின்றதுண்டு. அயல்நாடுகளிலும்\nவடமாநிலங்களிலும் மருந்து செய்பவன் விற்பவன் தாருவாலா,\nஉலோகம் செய்பவன் விற்பவன் லோகண்ட் வாலா, குப்பிகள்\nசெய்பவன் பாட்லி வாலா,பாட்லி பாய். காபூலில் இருந்து வந்தவன்\nகாபூலி வாலா, தாராப்பூர்க்காரன் தாராப்பூர் வாலா, எருமை\nமேய்ப்பவன் பைஸ் வாலா, புற்கட்டு விற்பவன் காஸ் வாலா, சொல்லிக்கொண்டே\nபோகலாம். கார்பெண்டர் என்றும் உட்கட்டர் என்றும் குக் என்றும்\nபிஷ்ஷர்மேன் என்றும் அயல்நாட்டில் பெயர்கள் உண்டு. மலையாளத்தில்\nகன்னடத்தில் மனைப் பெயர் ஊர்ப் பெயர் சேர்வதுண்டு. சில எழுத்தாளர்கள்\nகலைஞர்கள் பெயர்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா,ஆற்றூர் ரவிவர்மா,\nகிரீஷ் காஸரவள்ளி,அடூர் கோபாலகிருஷ்ணன்,கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்,\nநெய்யாற்றின்கர வாசுதேவன்,சிபி மலயில்,உள்ளூர் பரமேஸ்வர ஐயர்,வைக்கம்\nமுகம்மது பஷீர்,பல்லாவூர் அப்புமாரர்,மட்டனூர் சங்கரன் குட்டி,பல்லாவூர் குஞ்சுக்குட்டி\nமாரர்…தமிழர்களிடமும் உண்டு-திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை,\nகாருகுறிச்சி அருணாசலம்,மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி,\nகுன்னக்குடி,வலயப்பட்டி,வலங்கைமான் – பிறந்த ஊருக்கும் இல்லத்துக்கும்\nபஞ்சாபில் சிங் என்பது பொதுப்பெயராகக் குறிக்கப் பெற்றாலும்\nதலைப்பாகையின் நிறங்கள் சாதியைக் காட்டுவன என்று சொல்வார்கள்.\nபெற்றோர் சூட்டிய பெயர்களைத் தவிர்த்து,அரசியல்வாதிகளைப்\nபோல,சினிமா நடிகர் நடிகைகளைப் போல, எழுத்தாளர்கள் தமக்குத்தாமே\nபெயர்கள் சூடிக் கொள்வதுண்டு. புதுமைப்பித்தன்,மெளனி,\nமுட்டாள்தனமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நானே\nபெயரொன்று புனைந்து கொண்டேன். கவிமணி புனைந்து கைவிட்ட\nபெயர்,அந்தப் பெயருடன் பாதிவழி வந்தபின் எனக்குத் திரும்பிப் போக\nவழி தெரியவில்லை. சூத்ரதாரி இயற்பெயரான கோபாலகிருஷ்ணனுக்குத் திரும்பிவிட்டார். கோணங்கி இளங்கோவுக்கும் நகுலன் துரைசாமிக்கும் புலிய��சு ஜெகந்நாதனுக்கும் ஞானக்கூத்தன் ரங்கநாதனுக்கும்\n நாஞ்சில் நாடன் சுப்பிரமணிய பிள்ளையாகி அம்மா கருப்பைக்குள் மீண்டும் நுழைந்து மறுபடியும் புல்லாகிப் பூண்டாகிப் பல்விருகமாகி…\n1975-களில் என் புனைபெயருக்கு திராவிடத் தன்மை இருந்ததால் தவறான புரிதலில் நான்பட்ட துண்பங்கள் அதிகம். ‘தலைகீழ் விகிதங்கள்’ வெளிவந்தபிறகு 1978 வாக்கில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரிகு கலந்துரையாடலுக்கு சென்றபோது, எதிர்பார்த்து தமிழ்த்துறைக்கு வெளியே நின்றிருந்தவர்கள் நகுலன், ஆ.மாதவன், காசியப்பன்(காஸ்யபன் அல்ல),நீல.பர்மநாபன்,ஐயப்ப பணிக்கர்,ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஜேசுதாசன் மற்றும் தமிழ்த்துறையினரும் மாணவர்களும். என்னை யாருக்கும் நேரில் தெரியாது.கரைவேட்டி உடுத்த ,ஜிப்பா போட்ட,துண்டு தோளில் புரண்ட முதியவர் ஒருவரை எதிர்பார்த்தனரோ என்னவோமுப்பதாவது வயதில் பம்பாயில் இருந்து நேரே வந்தவன் நான். பெயருக்கு தொடர்பில்லாத உருவம் சிறியதோர் கசப்பை ஏற்படுத்தியது.\nபல சந்தர்ப்பங்களில் என்னை’நாஞ்சில் நாடான்’ என விளித்திருக்கிறார்கள். எழுதி இருக்கிறார்கள். அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவன்,நாஞ்சில் நாட்டுக்குத் தலைவன் என்றெல்லாம் பொருள்படும் புனைபெயர்\nஎனும் செம்மாப்பு ,சாதிப்பெயராக புரிந்து கொள்ளப்பட்டு எனது கர்வம் பங்கப்பட்டதுண்டு. உண்மையிலேயே அவ்வாறு இருந்திருந்தால் நானொரு போற்றுதலுக்கும் பாதுகாப்புக்கும் ஆளாகியிருப்பேன்.\nஅன்று அணிவித்த பெயர்களைச் சுமக்கும் வசதிக் குறைவு இன்று இளம் தலைமுறையினருக்கு உண்டு. தஞ்சையில் ஒரு மருத்துவரின் பெயர்ப்பலகை பார்த்தேன். இன்பவல்லி என்று. உடனே எனக்குள் மடை திறந்துகொண்டது. ஆனந்தவல்லி, கமலவல்லி, பஞ்கஜவல்லி,பரிமளவல்லி, சிநேகவல்லி,செண்பகவல்லி, செளந்தர்யவல்லி, சரசவல்லி,சந்தணவல்லி, சண்முகவல்லி, நாகவல்லி,கனகவல்லி,பிரேமவல்லி,பத்மவல்லி, கோமளவல்லி,அமுதவல்லி,சுந்தரவல்லி….யப்பா…\nசிலசமயம் கடவுளார்களுக்கும் பெயர் சூட்டிவிடுகிறார்கள். கடவுளார்கள் மீது விருப்பு வெறுப்புச் சாயங்கள் ஏறுகின்றன. அன்றைய திருவெண்பரிசாரம் தான் இன்றைய திருப்பதிசாரம். பெருமாளுக்கு ‘திருவாழி’என்று பெயர். ‘வருவார் செல்வார் வண்பரிசாரத் திருந்தவென் திருவாழி மார்வற் கென்திறம் சொல்லார்’ என்பது நம்மாழ்வார். அதை ஸ்ரீநிவாஸன் என்று மாற்றப் பிரயத்தனப் பட்டவர் உண்டு. இரண்டும் ஒன்றுதான்,எனினும் இரண்டும் ஒன்றில்லை.\nசிறுவயது ஞாபகம் – சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயில் பிரகாரத்தில் அமைந்த சந்நிதி ஒன்றுக்கு ‘ அறம் வளர்த்த நாயகி ” என்று பெயர். இன்றது ‘ தர்மவர்த்தினி’ , அங்கயற்கண்ணி ‘மீனாக்ஷி’ யானதைப் போல. காமாக்ஷிகளும் விசாலாக்ஷிகளும் நீலயதாக்ஷிகளும் கூட அவ்விதம் மாறியவர்களாக இருக்கலாம்.\nதிருக்கோவிலூர் பக்கத்தில் இருக்கும் அரகண்ட நல்லூர் ரமணர் தங்கி இருந்த இடம். அங்குள்ள சிவனை நால்வரும் பாடிய பெயர். ஒப்பிலாமணியீசன். ஆனால் அவர் இப்போது தரித்து நிற்கும் நாமம் ‘அதுல்ய நாதேஸ்வர்’. நாளை எம்தமிழர் அதை அப்துல் நாதன் என்றும் மருவி அழைப்பர்.அங்கிருக்கும் அம்மை அழகிய பொன்னம்மையோ எனில் செளந்தர்ய கனகாம்பாள். கடவுளர்களே பெயர் மாற்றிச் சுமந்து கொண்டு கால்மாற்றி ஆடுகிறார்கள். இல்லை, ஆட்டுவிக்கப்படுகிறார்கள்.\nஅம்மா எனும் சொல்லுக்கு எந்த அளவுக்கும் பாசம் குறையாத\nசொல் அம்மை. நாம் அம்மை என்றால் மலையாளம் என்றெண்ணிக்கொள்கிறார்கள். மலையாள விளி, ‘அம்மே’ மராத்தியானால் ‘ அம்பே ‘, ‘ஆயி ‘ , ‘மாயி’ , தெலுங்கு,கன்னடம், துளு பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்.\nதிருவாசகம், ‘ அம்மையே அப்பா ஒப்பிலாமணியே ‘ என்கிறது.. ‘ அம்மை நீ அப்பன் நீ ‘ என்கிறார் அப்பர். காரைக்காலம்மையாரை பெரிய புராணம் ‘அம்மை காண்’ என்கிறது.\nஅம்மையும் அம்மனும் வெகுகாலம் முன்பே அம்பாள் ஆகிவிட்டனர். அப்பன் மாத்திரம் அப்பாள் ஆகவில்லை.\nஅண்ணாமலையை அருணாசலம் என்றும் ‘ உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவர் ‘ என்று பேசுகிறார் ஞான சம்பந்தன். அபிதகுஜாம்பாள் என்றாலும் உண்ணப்படாத முலையுடையாள் என்பதுதான்.அதனால்தான் ல.ச.ரா ‘ அபிதா ‘என்று நாவல் எழுதினார்.\nநல்லவேளையாகத் ‘ தாயார் ‘கள் பெயர்மாற்றம் கொள்ளவில்லை. முத்தாரம்மன்.முப்பிடாதி அம்மன்,சந்தண மாரியம்மன் முதலானோர் சமீப காலத்தில் முத்தாரம்பாள்,முப்புடாதி அம்பாள், சந்தண மாரியம்பாள் என மருவிக் கொண்டிருக்கின்றனர்.\n‘ அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் ‘ என்பது பராசக்தி வசனம். அம்பாளுக்குப் பேசுவதற்குப் புழங்கு மொழி இ���்லை. அம்மைக்கும் அம்மனுக்கும் தமிழ் இருக்கிறது. ஆனால் அந்தத் தமிழை வாங்கிக் கொள்ள நம்மிடம் பாத்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nமலைச்சிகரங்களில் முதலில் கால் பதித்தவர்கள், கடல் முனைகளை முதலில் கண்டடைந்தவர்கள், நட்சத்திரக் கூட்டங்களை ஊன்றிக் கவனித்து அடையாளப்படுத்தியவர்,நோய்க்கிருமிகளை சோறு தண்ணி இல்லாத ஆய்வுகளினால் தனிமைப்படுத்திக்காட்டியவர்,உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்து கண்டுபிடித்தவர், இயந்திரங்களை,உபகரணங்களை,கருவிகளைக் கண்டு பிடித்தவர், விஞ்ஞானிகள்,சாதனையாளர்கள் மீதான மதிப்பும் நன்றியும் கொண்டு அவரவர் சாதனைக்கு அவரவர் பெயர்களை அணிவித்தனர்.\nமேட்டூர் அணைகட்டியவர் நினைவாக ஸ்டான்லி அணை என்றும், பொண்டாட்டி பிள்ளைகளின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று தாமிரபரணிக்குக் குறுக்கே திருநெல்வேலி தாசில்தார் பாலம் கட்ட உதவியதால் சுலோசன முதலியார் பாலம் என்றும் இன்றும் அழைப்பது வரலாற்றுப் பதிவுகள்.\nஎந்தத் தியாகமும் ஆய்வும் திட்டமும் முயற்சியும் செய்யாமல்\nஆட்சியில் இருக்கும் காரணத்தால் , பலத்தால் ஊர்தோறும் பேருந்து நிலையங்களுக்கு தத்தம் கட்சித் தலைவர்களின் பெயரணிவிப்பது ஊரான் வீட்டு நெய்யும் தன் பொண்டாட்டி கையும் போல்தான்.\nவிமான தளங்கள்,ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்,துறைமுகங்கள் யாவும் அரசியல் தலைவர்களின் பெயரணியத் துவங்கிவிட்டன. இனி மாநிலங்கள் ,மாவட்டங்கள் என நகர்ந்து கொண்டு போகலாம். பிறகு அதில் போட்டிகள் வெட்டுக் குத்துகள் நடக்கும்.நடந்தது. பிறகு நல்லிணக்கக் கூட்டங்கள். எல்லாவற்றுற்கும் மேலாக நதிகள்,ஏரிகள்,ஆறுகள்,குளங்கள்,ஓடைகள்,மலைகள்,குன்றுகள்,பொத்தைகள் ஏன் விடுபட்டுப்போயின என்று தெரியவில்லை.\nஅதற்கும் மேலே கடல்களும் சமுத்திரங்களும்.\nஹாமில்டன் வாராவதி என்பது அம்பட்டன் வாராவதி ஆகி,ஆங்கிலத்தில் பேசுவதுதான் மரியாதை எனும் மனப்போக்கு உள்ளவர் நாம் என்பதால் அது மொழி பெயர்ப்பாகி பார்பர்ஸ் பிரிட்ஜ் என்றாகி, பார்பர் பாலம் என்று பேருந்து நிறுத்தப் பெயராகியது.\nஆனால் செக் குடியரசின் தலைநகரான ப்ராக் நகருக்குப் போன நண்பர் ஒருவர் கண்டு சொன்ன செய்தி – அங்கு வரவேற்புச் சட்டம் எழுதி வைத்திருக்கிறார்களாம், ஃப்ரான்ஸ் காஃப்காவும் மொசார��ட்டும் பிறந்த மண்ணுக்கு வாருங்கள் என்று. என்னவென்று எழுதிவைப்பார்கள் நமது ஆட்சியாளர்கள் – சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான தளங்களில் யோசித்துப் பார்த்து அதிர்ச்சிகளுக்கு ஆளாகாதீர்கள்.\nஎப்போதும் பலவானும் புத்திசாலியும் தந்திரசாலியும் எழுதுவது தானே வரலாறு உண்மைக்கும் வரலாற்றுக்குமான உறவுச் சங்கிலியின் கனம் பற்றி ஏற்கனவே நமக்குக் கவைலைகள் உண்டுதானே.\n(நன்றி தட்டச்சு உதவி: பாலா, சிங்கப்பூர்)\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பெயரணிதல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஉங்கள் எழுத்துக்களை படிக்கும் போது நிறைய கற்றுக் கொள்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் ���ணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_5343.html", "date_download": "2020-12-03T11:17:30Z", "digest": "sha1:IPJDP2P572JWIRFPTTQFL7YAQWG26XCH", "length": 4311, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு", "raw_content": "\nஅனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு\nகுழந்தைகள் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் கார்டூன் அனிமேசன் பிலிம் வரை அத்தனையையும் ஒரே இடத்தில் இருந்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nகுழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தளத்தை உருவாக்கி அதில் குழந்தைகள் விரும்பும் அத்தனை நிகழ்ச்சிகளையும் வீடியோவில் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று Funniest Videos, Movies, Silly Songs, New Music, Amazing Animals, TV & Cartoons போன்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் இத்தளத்தில் இருந்து இருந்து பார்க்கலாம்.\nஒவ்வொரு பிரிவிலும் பல தரப்பட்ட வீடியோக்கள் நம் பார்வைக்கு கிடைக்கிறது. குழந்தைகள் அதிகமாக விரும்பும் வீடியோக்களை வரிசைப்படுத்தி தனித்தனியாக கொடுத்திருப்பதால் குழந்தைகளுக்கு இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஎந்தவிதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை. நாம் பார்க்கும் வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-09", "date_download": "2020-12-03T10:44:13Z", "digest": "sha1:O4ZATUYOB3RWZYAIWCH24DZMYUACKF5P", "length": 15228, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nகடின உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட நடிகை சமந்தா - ஒர்க்கவுட் வீடியோ\nநயன்தாராவாக மாறிய இளம் நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்\nசில மணி நேரத்திலேயே மில்லியன் கணக்கான வியூஸ் அள்ளி பெரும் சாதனை மிரட்டலாக வந்த லட்சுமி பாம் டிரைலர்\nதலைவா திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்க்கு நேர்ந்த விஷயம், புகைப்படத்துடன் இதோ..\nசென்சேஷன் இயக்குனருடன் இணைந்து விஜய் சேதுபதி பட நடிகை.. யார் தெரியுமா\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nஇந்த லாக்டவுன் டைமில் இளைஞர்களை குஜாலாக்கிய இரண்டாம் குத்து டீசர்\nGlass பாட்டில் வைத்து தலையில் அடிப்பாரு எங்க அப்பா - கண்கலங்கிய பாலாஜி முருகதாஸ்\nசினிமாவே வேண்டாம் என விலகி போன பிக்பாஸ் பிரபலங்கள் வேறு யார் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா\nகேப்டன் விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை, உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஇனிமேல் நான் நடிக்க மாட்டேன் - சினிமாவில் இருந்து விலகும் சிம்பு பட கதாநாயகி\nசுரேஷ் சக்ரவர்த்தியை போட்டோ போட்டு கலாய்த்த பிரபல காமெடி நடிகர்\nசூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் உண்மையில் இந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டதாம், வெளியான புதிய தகவல்..\n கடுமையாக விமர்சித்த முக்கிய நபர் சூப்பர் சிங்கரு நீ உள்ள தான் இருக்கியா\n45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித் வாங்கிய முதல் சம்பளம் - இவ்வளவு தானா\nவிருதுக்காக ஒரு வீட்டையே உருவாக்கிய எஸ்.பி.பி. வீடியோவுடன் இதோ\nஅடையாளம் தெரியாதபடி உலகப்புகழ் பெற்ற கோவிலில் சிம்பு சுவாமி தரிசனம்\nமுன்னணி நடிகை டாப்ஸியின் அழகிய வீட்டை பார்த்துளீர்களா - இதோ புகைப்படங்களுடன்\nமுன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி - தனுஷ் அடுத்தடுத்து நடிக்கவுள்ள பிரமாண்ட படங்கள்\nபிக்பாஸ் 4ன் தொகுப்பாளர் மாற்றம், ரசிகர்களுக்கு அதிர்ச்சி - புதிய தொகுப்பாளராக முன்னணி நடிகை\nபிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது, முடியெல்லாம் கட் செய்து எப்படி உள்ளார் பாருங்க- புதிய லுக் புகைப்படம்\nதனது இன்ஸ்டா பக்கத்தின் பெயரை திடீரென மாற்றிய சீரியல் நடிகை சித்ரா- இதென்ன பெயர்\n\"எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை சூரி திரும்ப தரவேண்டும்\" - நடிகர் விஷ்ணு வெளியிட்ட பதிலடி அறிக்கை..\nபிரபல நடிகரின் அப்பா மீது மோசடி புகார் கொடுத்த சூரி- இத்தனை கோடி ஏமாற்றினாரா\nஅப்பாவை போல அம்மாவும் போதைக்கு அடிமை, அனுபவித்த கொடுமை- பிக்பாஸ் போட்டியாளரின் சோக கதை, வீடியோ\nமாடல் அழகி டூ குடும்ப தலைவி - பிக்பாஸ் சம்யுக்தா குறித்து பலரும் அறிந்திராத தகவல்கள்..\nசர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸி - லட்சக்கணக்கில் குவிந்த லைக்ஸ்\nமாநகரம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதியா வெளியான சூப்பர் தகவல் இதோ..\nஅதர்வா நடிக்கும் தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர், இதோ..\nகாஞ்சனாவின் ஹிந்தி ரீமேக் லக்ஷ்மி பாம் படத்தின் செம ட்ரைலர் இதோ..\nநைட் பார்ட்டியில் நடிகை திரிஷா மற்றும் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி, புகைப்படத்துடன் இதோ..\nராஜா ராணி 2 சீரியல் குறித்து வந்த சூப்பர் தகவல- ரசிகர்கள் உற்சாகம்\nமீண்டும் மோதிக்கொள்ளும் தளபதி விஜய் மற்றும் கார்த்தி, எப்போது தெரியுமா\nமனைவி மீது காதல் மலர்ந்தது எப்படி- முதன்முறையாக கூறிய நடிகர் ராணா\nமுதல் வாரத்திலே எலிமினேஷனில் சிக்கிய ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ..\nசூரரை போற்று திரைப்படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா நடிகர் மாதவன் அளித்த முதல் ரீவ்யூ, என்ன கூறியுள்ளார் தெரியுமா\nபுதிய லுக்கில் திருப்பதி சென்ற நடிகர் சிம்பு- அசந்து போன ரசிகர்கள், வீடியோவுடன் இதோ\nவிஜய், விஜய் சேதுபதி, மாளவிகாவின் சூப்பர் புதிய லுக்- மாஸ்டர் குழுவினரின் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் புதிய சண்டை, இந்த முறை இவர்களுக்குள்ளா\nநடிகை பாவனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிரபாஸ் திரைப்படத்தில் இணைந்த இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதோ..\nரஜினி வீட்டில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஒரு பிரபலம்- யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-12-03T11:12:35Z", "digest": "sha1:776LEO63UYP6RKCJLPH4HCDJXBZINKAQ", "length": 11164, "nlines": 131, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "முன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை . | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nHome / நோய்களும் காரணங்களும் / எளிய மருத்துவம் / முன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை .\nமுன் நெற்றி யில் முடி வளரவும் கருமையாகவும் இயற்க்கை மருத்துவம் செய்முறை .\nஇதை செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம் , நெல்லிக்காய் தூள் , தேங்காய் எண்ணெய் . அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தலையில் வாரம் இரண்டு முறை தெய்த் து வந்தால் முடி உதிர்வது குறையும் . அது மற்றும் இல்லாமல் அதனோடு மருதாணி தூள் தடவினால் இள நரை வராது . மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளியை காணவும் .\nPrevious வெந்தயத்ண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் .\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nவெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க உதவும் கீழாநெல்லி. கீழாநெல்லியை இந்த காணொளிகள் கூறியதுபோல முறையாக …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-03T11:07:25Z", "digest": "sha1:WZLLDMTD3TP6BKQD3OFQBNNR7DYB4GGL", "length": 6680, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தள்ளுபடி |", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா ���ந்திரி\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது\nஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . மேலும் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் கலைஞர்-டிவியின் நிர்வாகி சரத்குமாரின் ஜாமீன் மனுவையும் டில்லி-உயர் நீதிமன்ற ......[Read More…]\nJune,8,11, —\t—\tஉயர் நீதிமன்றத்தால், கனிமொழியின், கைது, ஜாமீன், டில்லி, தள்ளுபடி, மனு, வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் � ...\nடில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின� ...\nநக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு ...\nஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டினி� ...\nஅத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டு� ...\nகாமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதித� ...\nஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தர ...\nபாபா ராம்‌தேவ் கைது டெல்லியில் பெரும் ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/tamil-love-story/", "date_download": "2020-12-03T10:31:59Z", "digest": "sha1:JLF6I4PP3ST67HKZQ5MFNYR7ANEEIFWM", "length": 26295, "nlines": 285, "source_domain": "tanglish.in", "title": "Tamil Love Story | நிலவுக்கு ஆ��ிரம் கண்கள் | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nTamil Love Story | நிலவுக்கு ஆயிரம் கண்கள் |\nTamil Love Story காலம் மாறும் நிலையில் மாறாத ஒன்றுதான் காதல்….அவனது காதலுக்கு சொந்தக்காரி அவள் ம��்டும்தான். 17 வருடம் கடந்து இருக்கும் அவளை முதன் முதலாக பார்த்து.\nஅவள் வீட்டு வாசலில் அவன் விளையாடி கொண்டு இருந்தபோது அவள் அவனை கடந்து சென்றாள். அன்று அவர்களுக்கு தெரியாது…அவர்களால் அவர்கள் வாழ்க்கை மாறும் என்று.\nபின் என்ன அடிக்கடி சந்தித்தார்கள் அந்த மழலை பருவத்தில்…விளையாடினார்கள்…பேசி மகிழ்ந்தார்கள்.\nவெண்மைக்கும் மாநிறத்திர்க்கும் நடுவில் ஒரு வண்ணம் அவள், குழந்தைக்கும் பெண்மைக்கும் நடுவில் ஒரு பூ அவள். அவன் அவளை நேசிக்கவில்லை அன்பை வைத்தான்.\nஅவள் அவனைவிட்டு பிரியும்வரை. ஆம் ஒரு தருணத்தில் அவள் அந்த ஊரைவிட்டே சென்றுவிட்டாள்.\nகாலம்கடந்தது தன்னுடன் விளையாடிய ஒரு உயிரை காணவில்லை..அவன் அவளையே நினைத்திருந்தான்..வருடத்திற்கு 1 முறை 2 முறை மட்டும் அவளை சந்தித்தான். மகிழ்ந்தான். தன்னை மறந்து வாழ்ந்தவன் அவன்.\nஒரு தருணம் வந்தது. அவள் பெண்மை அடைந்தாள் வயதிற்கு வந்ததாக அவனுக்கு தெரிந்தது.அந்த பருவத்தில் அவன் முகத்தில் அது சந்தோசமாக இல்லை.\nசுற்றம் அவளை இனி பழையபடி என்னுடன் பேச விடாது..விளையாட விடாது என்று எண்ணினான்.\nஅவளை பார்க்க தினம் தினம் மனம் துடித்தது. அந்த துடிப்பு அவனுக்குள் அந்த காதலை கொண்டு வந்தது.\nஅவன் அவளை சந்திக்க நினைத்தான்.காதலை சொல்ல நினைத்தான். ஆனால் அவளை பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு பயம் மட்டுமே.எப்படி இதனை ஏற்றுகொள்வாள் என்று.\nஅதற்கும் காலம் வந்தது.சொன்னான் அவள் ஏற்க வில்லை. அன்றிலிருந்து 7 வருடங்களுக்கு அவளுக்காக காத்திருந்தான்.\nஒவ்வொரு முறையும் தன் காதலை சொன்னான் பார்க்கும்போதெல்லாம். தன்னை அவள் கண்முன்னே நிறுத்தி கொண்டான்.\nஅவள் பள்ளி பருவம் முடிந்த வருடம்.அவன் கல்லூரி பருவம் முடிந்த வருடம். அவன் வாழ்வில் மறக்க முடியாத நாள் வந்தது. அவள் தன் காதலை ஒரு முத்தத்தில் அவனுக்கு தெரிவித்துவிட்டாள்.\n7 வருடம் காத்திருந்த காதல் அவன் அருகே நின்றது. உலகையே சாதித்த சந்தோசம் அவனுக்கு. அவன் வாழ்வில் அது திருப்புமுனையாக இருந்தது. அவன் புதிதாக பிறந்தான்.\nபட்டாம்பூச்சிக்கள் இல்லை.பின்னணி இசை இல்லை ஆனால் இவை யாவும் அவன் மனதில் அரங்கேறி இருக்கும்.\nஅன்றிலிருந்து அவன் அவளுக்காக வாழ்ந்தான். சந்தோஷம்,சோகம் யாவையும் அவளிடம் பரிமாறிக்கொண்டான். இது காதல். இதுவே காதல்.\nஒவ்��ொரு நிகழ்வுக்கும் அவள் முத்தம் பரிசளித்தாள். அவன் அன்பை பரிசளித்தாள் முத்தத்துடன் சேர்த்து. அவன் அவளது வீட்டிற்கும் சென்றான்.தனிமையில் இவர்கள் தவறு செய்யவில்லை.\nசின்ன தழுவல்.சின்ன முத்தம்,கொஞ்சம் சொற்கள், நிறைய காதல். அழகின் உச்சபச்ச கால கட்டம் அது. வீட்டிற்கே தெரியாமல் அவன் அவளை பார்க்க இரவுமுழுக்க பயணம் செய்து வருவான்.\nஅவள் வீட்டில் அன்று முழுக்க அவன் நாள் போகும். போனது. அவள் அவனுக்கு உணவை ஊட்டிவிடுவாள்,\nதன் கையால் செல்லமாக அவனை அடிப்பாள். தன மடியில் படுக்கவைத்து கொள்வாள்.\nஎங்கிருந்து வந்தது அந்த அன்பு,அந்த காதல்… மழலை பருவத்தில் தொடங்கியது என அவன் நம்பினான். அதற்க்கு பின் இருவருக்கும் அவ்வபோது சண்டைகள்… மழலை பருவத்தில் தொடங்கியது என அவன் நம்பினான். அதற்க்கு பின் இருவருக்கும் அவ்வபோது சண்டைகள்… பேசி தீர்த்துக்கொள்ளவில்லை. சண்டை வளர்ந்தது…\nதேவை இல்லாத பேச்சுக்கள் நிறைந்தது. அவள் மீதும் தவறு. அவன் மீதும் தவறு. வேலையும் வறுமையும் அவனை ஆட்டிபடைத்த காலகட்டம். அவளின் சின்ன பொய் கூட அவனுக்கு கோபத்தை கொடுத்தது.\nஅவளை திட்டினான். அவளது கல்லூரி நண்பர்களை அவன் நேசிக்கவில்லை. வெறுத்தான். அவளது தோழிகள் சொல்வதை இரண்டுமனதாக நம்பினான். அவள் தவறு செய்கிறாளா..\nஇருவருக்கும் தெரியவில்லை. காதல் குறைய ஆரம்பித்த நேரம். அவளுக்கு அவனை அவ்வளவாக பிடிக்கவில்லை..\nஅவனுக்கு அவளை பிடிக்காமல் இல்லை. எங்கே அவள் விட்டு சென்றுவிடுவாலோ என அவனுக்கு ஒரு பயம். நடப்பவை யாவும் அந்த வயதில் அவனுக்கு பயத்தையே கொடுத்தது.\nஅவளை விட்டுவிட கூடாது என்று நினைத்தான். ஒரு கட்டத்தில் அவள் காதலை முடித்துகொண்டாள். காலம் வலியதாயிற்றே. அவளை அவனிடம் இருந்து பிரித்து விட்டது.\nஅவன் பயந்தது நடந்துவிட்டது. அவன் அழுதான்,துடித்தான், அவளிடம் கெஞ்சினான். அவள் வெறுப்பை தவிர வேறு ஒன்றும் காட்டவில்லை. காலம் கடந்தது.\nகாதலை விட காலம் வலியது. மிக பெரிய வலியை அவனுக்கு கொடுத்தது. ஆம். தான் இன்னொருவனை காதலிப்பதாக அவள் அவனிடம் சொன்னான். அன்றே அவன் மனதளவில் இறந்துவிட்டான் .\nஅவளோடு வாழ்ந்த நாட்கள் அவன் கண்முன் வந்து வந்து சென்றது. அவளை அடிக்கடி பார்க்கமுடியவில்லை என்றாலும். வாரத்திற்கு மூன்று நாளாவது அவளிடம் அலைபேசியில் பேசிவிடுவான். ஆ���ால் 1 வருடத்திற்கும் மேல் அவன் அவளிடம் அதற்க்கு பின் பேசவில்லை.\nஆனால் அத்தனை நாட்களும் அவன் அவளை நினைக்காமல் இல்லை. அவன் அவளை நேசித்தான்.காதலித்தான். ஆனால் அவளோ,அவள் மனதிலோ இன்னொருவன்.\nநினைவுகளை அவள் மறந்துவிட்டளா என அவனுக்குள் ஒரு கேள்வி. தவறு யார் செய்தது.. அவனா.. இருவரும்தான். அவன் திட்டினான் அவள் வெறுத்தாள்.\nஎதுவாயினும் இனி அவள் அவனுக்கு இல்லை. 17 வருட அன்பு இன்று பொய்யாகி போனது. கடந்த நாட்கள் அவனுக்குள் சுவடாகி போனது. மறக்க நினைத்தும் முடியவில்லை. இது காதலா..\nஎதுவாயினும்,அவன் புலம்பினாலும்,அழுதாலும்,துன்பத்தில் ஆதரவை தேடினாலும்,அவள் குரலையாவது கேட்போம் என அவன் நினைத்தாலும் இனி அவள் அவனுக்கு இல்லை.\nஅவன் மட்டும் அவளுக்காக அந்த மழலை காதலுடன் காத்திருகின்றான். அவள் இல்லையென்றாலும் அவன் உயிர் அவளுக்காக காத்திருக்கும். காதல் கொஞ்சம் கொஞ்சமாக\nஅழிந்து வரும் இவ்வுலகில் இதுபோன்ற சில காதல் கதைகள் காலங்கள் தாண்டியும் வாழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆனால் காதல் என்ற வார்த்தை சந்கேதேகமாக மாறிவிட்ட இவ்வுலகில் எத்தனைநாள் உண்மையான இந்த காதல் இருக்கும் என்பது சற்று சந்தேகம்தான். காதலும் கற்று மற..அது பொய்யாக இருக்கும் பட்சத்தில்\nஇவ்ளோ நாள் இந்த ரொமான்டிக் மீனிங் தெரியாம போச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83525/Class-12-boy-in-Kutch-confessed-to-posting-rape-threats-to-Dhoni-s-daughter--Police", "date_download": "2020-12-03T11:00:43Z", "digest": "sha1:FTPNO4QYV5CD4OFVKAOYSTJ6JP5UUNWT", "length": 6836, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியின் மகளுக்கு மிரட்டல்... 12-ஆம் வகுப்பு மாணவன் கைது | Class 12 boy in Kutch confessed to posting rape threats to Dhoni's daughter: Police | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதோனியின் மகளுக்கு மிரட்டல்... 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 5 வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஎம்.எஸ்.தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் அநாகரிகமான முறையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கட்ச் பகுதியின் முந்த்ராவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறு���ன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். \"அவர்தான் அந்தக் கருத்துகளை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார்\" என்று கட்ச் காவல்துறை கண்காணிப்பாளர் சவ்ரப் சிங் கூறினார். \"ராஞ்சி போலீஸ் வருவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், அதன் பிறகு இவரை அவர்களிடம் ஒப்படைப்போம்\" என்றும் அவர் கூறினார்.\n\"தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இழந்துவிட்டேன்\": ஜனனி அய்யர்\nவைஃபை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nவேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழுத்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை இழந்துவிட்டேன்\": ஜனனி அய்யர்\nவைஃபை டெபிட், கிரெடிட் கார்டு மூலம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/important-news/16514-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-03T11:05:35Z", "digest": "sha1:ASHUJ7WAPEPS5WOTZFWWVQNYKHQXHSC7", "length": 8761, "nlines": 208, "source_domain": "www.topelearn.com", "title": "வரவு செலவுத் திட்டம் சிறப்பானது!", "raw_content": "\nவரவு செலவுத் திட்டம் சிறப்பானது\n2021ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டமானது சிறப்பாகத் திட்டமிடப்பட்டதென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட பிரேரணை மீதான இரண்டாம் வாசிப்பைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.\nஇது உள்ளூர் வளங்களிலும், மனித மூலதனத்திலும் நம்பிக்கை வைத்து, தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறிமுறையைக் கொண்டதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nமனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 2 minutes ago\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nஓடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள் 5 minutes ago\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது 6 minutes ago\nஅஜ்மலின் புதிய பந்து வீச்சுப் பாணி ஆரம்பம் 7 minutes ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneillinstituteblog.org/ta/provestra-review", "date_download": "2020-12-03T11:29:27Z", "digest": "sha1:RIW7OFNPFNFDNPGCVJETR447CH7MVKEA", "length": 26331, "nlines": 89, "source_domain": "oneillinstituteblog.org", "title": "Provestra ஆய்வு: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nProvestra வழியாக உங்கள் விருப்பத்தை Provestra கொள்முதல் ஏன் லாபகரமானது வாடிக்கையாளர்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி சொல்கிறார்கள்\nProvestra தற்போது ஒரு உண்மையான உள் Provestra கருதப்படுகிறது, ஆனால் புகழ் சமீபத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகமான பயனர்கள் Provestra வெற்றியை உருவாக்கி அவர்களின் வெற்றிகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nProvestra உண்மையில் உதவக்கூடும் என்பதை சமீபத்திய மதிப்புரைகள் நிரூபிக்கின்றன. ஆனால் அது உண்மையில் வேலை செய்யுமா எனது மதிப்பாய்வில் நீங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.\nProvestra என்ன வகையான வழி\nProvestra இயற்கை பொருட்கள் மட்ட��மே உள்ளன. இது பழக்கமான பழக்கமான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. Provestra இந்த வழியில் குறைந்த தேவையற்ற பக்க விளைவுகளுடன் தொடங்கப்பட்டது மற்றும் செலவு குறைந்ததாகும்.\nகூடுதலாக, வாங்குதல் தனித்தன்மை வாய்ந்தது, அதற்கு பதிலாக மருந்து இல்லாமல் மற்றும் அதற்கு பதிலாக ஆன்லைனில் - முழு புதுப்பித்தலும் தற்போதைய பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தனியுரிமை மற்றும் பல) ஏற்ப செய்யப்படுகிறது.\nProvestra என்ன பேசுகிறது, Provestra எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nProvestra மிகவும் சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nஉங்கள் அவல நிலையை யாரும் அறியவில்லை & உங்களுக்கு யாராவது சொல்ல வேண்டும் என்ற சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஅதிகரிக்கும் விருப்பத்தில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருத்துவ பரிந்துரைகளுடன் மட்டுமே Provestra - Provestra நீங்கள் சிரமமின்றி மற்றும் மிகவும் நியாயமான முறையில் நெட்வொர்க்கில் விலை Provestra செய்யலாம்\nஆசை அதிகரித்த மகிழ்ச்சியுடன் அரட்டையடிக்கிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பைப் பற்றி யாருக்கும் தெரியாமல் நீங்களே வாங்கலாம்\nநீங்கள் பல்வேறு சோதனைகளைப் பார்த்து, பொருட்கள் அல்லது பொருட்கள் குறித்த அறிக்கைகளைப் Provestra முடிவுகளை மிக விரைவாக புரிந்து கொள்ள முடியும்.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக முன்பு செய்தோம். ஆகவே, சப்ளையரின் செயல்திறனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம், பயனர் அறிக்கைகளின் மதிப்பீடு கீழே உள்ளது.\nProvestra விளைவு தொடர்பான ஆவணங்கள் நிறுவனம் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரால் Provestra மேலும் அவை முகப்புப்பக்கங்களிலும் அச்சு ஊடகங்களிலும் காணப்படுகின்றன.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nProvestra கலவை நன்கு சிந்திக்கப்பட்டு அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஅடிப்படையில், பொருட்களின் வகை மட்டுமல்ல, பொருத்தமான அளவின் அளவும் முக்கியமானத���.\nProvestra விஷயத்தில் இவை இரண்டும் திருப்திகரமான பிரிவில் உள்ளன - தற்போது நீங்கள் கொஞ்சம் தவறு செய்து நம்பிக்கையுடன் ஒரு ஆர்டரை அனுப்பலாம்.\nProvestra தயாரிப்பு பக்க விளைவுகள்\nபாதிப்பில்லாத இயற்கை Provestra கலவை காரணமாக Provestra ஒரு மருந்து இல்லாமல் Provestra.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nProvestra மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் சோதனைகளில் Provestra மிகவும் கடினமாக உழைத்தது, இது வாடிக்கையாளர்களின் பெரும் முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஎனவே நீங்கள் தயாரிப்புகளை நம்பகமான விற்பனையாளர்களுடன் மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க. இதுபோன்ற தவறான தயாரிப்பு, சாதகமான செலவு காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nProvestra யார் தவிர்க்க வேண்டும்\nProvestra நிச்சயமாக அனைத்து வாடிக்கையாளர்களையும் எடை குறைக்கும் நோக்கத்துடன் Provestra. பல டஜன் பயனர்கள் அதை நிரூபிப்பார்கள்.\nநீங்கள் Provestra மட்டுமே வசதியாக எடுத்துக் கொள்ள முடியும் என்று கருத வேண்டாம் & எல்லா பிரச்சினைகளும் கரைந்துவிடும். உங்கள் உயிரினத்திற்கு நேரம் கொடுங்கள். இது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nஆசை அதிகரிப்பு ஒரு நீண்ட செயல்முறை. அபிவிருத்தி செயல்முறை பல நாட்கள் ஆகலாம் அல்லது இன்னும் அதிக நேரம் ஆகலாம்.\nஇங்கே, Provestra உண்மையில் வழியைக் குறைக்கும். நிச்சயமாக, நீங்கள் படிகளை தவிர்க்க முடியாது. எனவே, நீங்கள் அதிக பசியை வேகமாகத் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பைப் பெற வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதைப் பயன்படுத்தும் சூழலில் அதை முன்கூட்டியே கொடுங்கள். இந்த வழியில், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர்ந்துவிட்டீர்கள் என்று திட்டமிடுங்கள்.\nProvestra திறமையாக பயன்படுத்த சிறந்த வழி\nஅது உறுதியளித்ததை உண்மையிலேயே செய்கிறதா என்று அவநம்பிக்கை தொடர்ந்தால், கவலைப்பட வேண்டாம்: எந்த நேரத்திலும் நீங்கள் அடி���்படை பகுதியை உள்வாங்கவில்லை.\nஎனவே தேவையில்லாமல் Provestra பற்றி கவலைப்பட வேண்டாம், உங்கள் கைகளில் Provestra தருணத்தில் உங்களை காப்பாற்றுங்கள். மேலும் முன்னேற்றத்தில், வழங்கப்பட்ட தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் எளிதில் செருகப்படலாம் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nபெரும்பாலான பயனர்களின் பயனர் அனுபவத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்ட விளக்கத்திலும், இங்கே இணைக்கப்பட்ட முகப்புப்பக்கத்திலும் சரியான பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறுகிறீர்கள், வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தது ...\nநாம் ஏற்கனவே வெற்றியைக் காண முடியுமா\nமுதல் பயன்பாட்டிற்குப் பிறகு வழக்கமாக தயாரிப்பு கண்டறியக்கூடியதாகிறது மற்றும் சில நாட்களுக்குள் உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nநீண்ட காலமாக தயாரிப்பு நுகரப்படும், கண்டுபிடிப்புகள் என்பதில் சந்தேகமில்லை.\nபல பயனர்கள் கட்டுரையிலிருந்து கூட பின்னர் புகாரளிக்கிறார்கள்\nஅதற்கேற்ப சிலர் சாட்சியமளித்தாலும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும், விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதல் தகவலுக்கு, எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nமற்றவர்கள் எவ்வளவு திருப்தியடைகிறார்கள் என்பதைப் பற்றி புத்திசாலித்தனமாக இருப்பது எப்போதும் நல்லது. வெளிநாட்டினரின் நேர்மையான மதிப்புரைகள் ஒரு பயனுள்ள தயாரிப்பின் சிறந்த குறிகாட்டியாகும்.\nProvestra மதிப்பீடு முதன்மையாக மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் பயனர் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டது. அந்த அற்புதமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nஇது தனிநபர்களின் பொருத்தமற்ற கவனிப்பு என்று கருதுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் இது பரந்த மக்களுக்கு - அதே போல் உங்கள் நபருக்கும் மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மாற்றங்களை பதிவு செய்கிறது:\nஒருவர் ஒரு வாய்ப்பை மிகத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்.\nஎனவே, நீங்கள் இனி காத்திருக்க Provestra, இது Provestra கிடைக்காத அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, இயற்கை தயாரிப்புகளின் விஷயத்தில், சில சமயங்களில் அவை விரைவில் ஒரு மருத்துவரின் மருந்து மூலம் வாங்கப்பட உள்ளன அல்லது உற்பத்தி நிறுத்தப்படும்.\nஎனது பார்வை: Provestra ஆர்டர் செய்ய எங்கள் பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் அதை மிக விரைவில் சோதிக்க முடியும், அதே நேரத்தில் அதை Provestra சட்டரீதியாகவும் குறைபாடற்ற முறையில் ஆர்டர் செய்யலாம்.\nஉங்கள் மதிப்பீடு என்ன: செயல்முறையை முடிக்க நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அதை சிறந்த முறையில் விட்டு விடுங்கள். இருப்பினும், தயாரிப்புடன் உங்கள் இலக்கை விடாமுயற்சியுடன் அடைய நீங்கள் உந்துதல் பெறுவதற்கான வாய்ப்புகள் நல்லது.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன் பரிந்துரைக்கத்தக்க செய்தி:\nஇதை நான் அடிக்கடி சொல்ல முடியாது: தயாரிப்பு மூன்றாம் தரப்பினரிடமிருந்து ஒருபோதும் ஆர்டர் செய்யப்படக்கூடாது. ஒரு நண்பர், சோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு என்னிடம் இருப்பதால், கற்பனை செய்து பார்த்தால், சரிபார்க்கப்படாத வழங்குநர்களால் அவள் அதை மலிவாகக் காணலாம். இதன் விளைவாக அவள் எப்படிப்பட்டவள் என்று உங்களுக்குத் தெரியாது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Provestra -ஐ வாங்கவும்\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து வந்தவை. நான் செய்த அனுபவத்தைப் பொறுத்தவரை, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை வாங்க நான் உங்களுக்கு அறிவுறுத்த முடியும். ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பினால், எங்கள் அனுபவத்தில் பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் விருப்பப்படி உத்தரவாதம் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த வலைத்தளங்களில் எங்கள் கருத்துக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூற விரும்புகிறோம். மறுபுறம், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடம் இதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிகமாக நம்ப முடியாது. குறிப்பிட்ட வழங்���ுநரிடம் மட்டுமே ஆர்டர் Provestra : அங்கு அது Provestra, தனியுரிமையின் பாதுகாப்பின் கீழ் மற்றும் ஒழுங்காக Provestra இருக்க முடியும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் குறுக்கு குறிப்புகளுடன், நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், கேள்வி என்னவென்றால் அர்த்தமுள்ளதாக இருக்கும். நீங்கள் அதிக ஆர்டர் செய்தவுடன், நீங்கள் பெரிய அளவில் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியும், மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. விளைவை Provestra, Provestra நீங்கள் எதிர்பார்க்கும் Provestra, நம்பமுடியாத எரிச்சலூட்டும்.\nProvestra -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nProvestra க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tre-23/", "date_download": "2020-12-03T11:18:09Z", "digest": "sha1:XTCZ5UB3L27RJTOGSBBBRE3NG777GLNP", "length": 12031, "nlines": 149, "source_domain": "orupaper.com", "title": "வவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. வவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்\nவவுனியாவில் இன்று கூடுகின்றனர் தமிழரசு கட்சி தாத்தாக்கள்\nஇன்று முற்பகல் 10.30 அளவில் தமிழரசு மத்தியகுழு இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின்னர் கட்சியின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் வெளியிடப்படுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடியுள்ளது.\nமுன்னதாக, கடந்த 15 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.\nஅது தொடர்பிலும், மத்திய குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக, அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்திருந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் கருத்துகள் வெளியாகியிருந்தன.\nஎனினும், அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர், அதன் பிரதம அமைப்பாளர், பேச்சாளர் முதலான பதவிகள் குறித்து, நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleமுன்னணியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவரும் முன்னணியில் இருக்கமுடியாது – கஜேந்திரகுமார்\nNext articleமனித உரிமை செயற்பாட்டாளர் உதயசிவம் விடுதலையை வலியுறுத்தி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் \nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nபொதுமுடக்கத்தை டிசெம்பர்15இல் நீக்கி அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nதுரோகிகளின் விடுதலையின் முக்கியத்துவம் என்ன\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் ஈழத்து பெண் மஹேஷி ராமசாமி.\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/exterior?hl=ta", "date_download": "2020-12-03T10:55:43Z", "digest": "sha1:R33JFRYEYNEDLE2IGFOY7XQHWLTFCSGG", "length": 7452, "nlines": 106, "source_domain": "tradukka.com", "title": "Definitions: exterior (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/jun/11/jayam-ravis-heartfelt-tribute-to-j-anbazhagan-3425319.html", "date_download": "2020-12-03T11:03:31Z", "digest": "sha1:TKN2DIWKXZKZWT3NOOT7DTCXSPG2S4ST", "length": 10539, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஜெ. அன்பழகன் மறைவு: நடிகர் ஜெயம் ரவி இரங்கல்\nதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஜெ. அன்பழகனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளாா்.\nசென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த வாரம் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் (62) நேற்று காலை காலமானார்.\nஜெயம் ரவி நடிப்பில் அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தைத் தயாரித்தார் ஜெ. அன்பழகன்.\nஇதையடுத்து ஜெ. அன்பழகனின் மறைவுக்கு நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nஜெ. அன்பழகனின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். நம்பிக்கை தரும் அரசியல்வாதி மட்டுமல்லாமல் மனித���் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.\nநான் நடித்த ஆதிபகவன் படத்தை அவர் தயாரித்தபோது அவருடன் பல மணி நேரங்களைச் செலவிட்டுள்ளேன். அந்த நினைவுகள் எப்போதும் நீங்காது. திரைப்படங்கள் மீதான அவருடைய பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியது.\nகரோனா அச்சுறுத்தல் சூழலில் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவருடைய மனிதத்தை என்றென்றும் சொல்லும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/541427-mumbai-man-killed-for-change-of-just-rs-5.html", "date_download": "2020-12-03T11:01:17Z", "digest": "sha1:N5H6NMUFCW7EN5CGIJGFB4WQ3BOCZAYC", "length": 14548, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐந்து ரூபாய்க்கு ஒரு கொலை: மும்பையில் அதிர்ச்சி | Mumbai man killed for change of just Rs 5 - hindutamil.in", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nஐந்து ரூபாய்க்கு ஒரு கொலை: மும்பையில் அதிர்ச்சி\nமும்பையில் சிஎன்ஜி கியாஸ் நிரப்பும் நிலையத்தில் 5 ரூபாய் மீதி கேட்டதற்காக நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.\nஇது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: செவ்வாய் மாலை ராம்துலர் சிங் யாதவ் (68) எபவர் போரிவல்லி கிழக்குப் பகுதிய்ல் உள்ள மகதானே கியாஸ் நிலையத்தில் தன் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார்.\nநிரப்பிய பிறகு அதற்கான தொகையை கொடுத்த யாதவ் மீதி 5 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த 5 பேர் அவரைச் சூழ்ந்து நின்று கடும் கெட்ட வார்த்தைகளில் அவரை வசைபாடி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nஇதில் யாதவ் பயங்கரக் காயங்களுடன் சரிய 5 பேரும் சம்பவ இடத்தை விட்டுப் பறந்தனர். கடும் துயரத்திலும் மனவேதனையிலும் இருந்த மகன் சந்தோஷ் யாதவ் கஸ்தூரிபா காவல்நிலையத்தில் தன் தந்தை காயங்களின் காரணமாக மரணமடைந்ததாகப் புகார் அளித்தார்.\nஇதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு ஐவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nபலியானவர் பல்கார் மாவட்டத்தின் நலஸ்போரா பகுதியில் வசிப்பவர் பணி முடிந்து வீடு நோக்கி சென்ற போதுதான் இந்த பயங்கரம் அவருக்கு நிகழ்ந்தது, அதுவும் ஐந்து ரூபாய்க்காக ஒரு கொலை.\nவெறும் 5 ரூபாய்தான் காரணமா அல்லது முன்பகை எதுவும் காரணமா வேறு விவகாரமா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமும்பைமகாராஷ்டிரா5 ரூபாய்க்காக கொலைகிரைம்குற்றம்இந்தியாதேசியச் செய்திகள்மாநிலச் செய்திகள்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nகரோனா பாதிப்பு: சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4.5% ஆக குறைந்தது\nகாஷ்மீரைத் தவறாகக் காட்டும் வரைபடம்: விக்கிபீடியா தளத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nநெட்டிசன் நோட்ஸ்: முத்திரை பதித்த நடராஜன்\nபாண்டியா - ஜடேஜாவுக்கு எதிரான கருத்து: நெட்டிசன்களிடம் மீண்டும் சிக்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதா���ம்-...\nஇந்தியாவில் மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள்: கிறிஸ்டோபர் நோலன்\nகலை மற்றும் மனிதநேயம் துறைக்கு சோனு சூட் பெயரை சூட்டிய ஐஏஎஸ் பயிற்சி...\nகொலை மிரட்டல் விடுத்த பெண்: பாதுகாப்பு கோரிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nநோலன் போல யாரும் படமெடுப்பதில்லை: ராபர்ட் பேட்டின்சன் பகிர்வு\nபுதிய ஆண்டில் ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி தொடங்குவார்: சகோதரர் பேட்டி\n‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2347", "date_download": "2020-12-03T10:19:14Z", "digest": "sha1:26H72HPMTOU3Q6COBPFCHR3OHLT5IHL4", "length": 5723, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | gun", "raw_content": "\nஈரான் மூத்த விஞ்ஞானி மீது துப்பாக்கிச் சூடு\nதுப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nதுப்பாக்கி கலாச்சாரம் பரவுவது தமிழகத்துக்கும், தேசத்துக்கும் நல்லதல்ல -நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\nதுப்பாக்கி லைசன்ஸ் கேட்டு எம்.பி. ஒபிஆர் மனு\nதலையில் குண்டு பாய்ந்த நிலையில் ஏழு கிலோமீட்டர் கார் ஓட்டிய இளம்பெண்\nநாட்டுத் துப்பாக்கி வெடித்து மேஸ்திரி படுகாயம்...\nஈரோட்டில் 1400 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு\nகள்ளத் துப்பாக்கி - 6 பேர் கைது\nஎடப்பாடியை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகி... விமானநிலையத்தில் சலசலப்பு\nநலமெல்லாம் விரைந்து தரும் நந்தி வழிபாட்டு ரகசியம் -வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\n12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்\nஇந்த வார ராசிபலன் 29-11-2020 முதல் 5-12-2020 வரை\n - க. காந்தி முருகேஷ்வரர்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2009/May/090523_CPM.shtml", "date_download": "2020-12-03T10:42:59Z", "digest": "sha1:AGAEJPAVZU42ECNFX5C5P2DH6LNX2IHQ", "length": 39377, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "Communist Party of India (Marxist): a key prop of Indian bourgeois rule The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): இந்திய முதலா��ித்துவ ஆட்சிக்கு ஒரு முக்கிய முண்டுகோல்\nஇந்தியாவின் ஒரு மாத காலம் நடந்த பொதுத் தேர்தலில் ஐந்தாம் கட்டத்தின், இறுதிக் கட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு நாங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்டுகள்) மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபனை பேட்டி கண்டோம்.\nCPM மற்றும் தேர்தல் கூட்டாக பலகட்சிகளை இது வழிநடத்தும் இடது முன்னணி ஆகியவற்றின் வரலாறு முன்னோக்கு பற்றி அவர் வெட்கமின்றி பாதுகாத்துப் பேசினார். நான்கு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு CPM முண்டுகோலாக நின்று முட்டுக் கொடுத்ததும் அடங்கும்; தற்பொழுது அதன் முயற்சியான வலதுசாரி பிராந்திய மற்றும் சாதித் தளங்களை கொண்ட கட்சிகளை ஒரு \"மதசார்பற்ற\", \"மக்கள் சார்பு உடைய\" அரசாங்கத்திற்கு மாற்றீடு என்ற முறையில் சேர்த்திருத்தல்; முதலீட்டாளர் சார்பு உடைய \"தொழில்மயமாக்கும்\" கொள்கை மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தால் தொடரப்படுதல்; மற்றும் பெருமந்த நிலைக்குப் பின்னரான மிகப் பெரிய முதலாளித்துவ நெருக்கடி இருக்கும் காலத்திலும் சோசலிசம் வரலாற்று செயல்பட்டியிலில் இருந்து தொலைவில் இருக்கிறது என்று வலியுறுத்தியது-- CPM ன் மூத்த அரசியல் வாதியின் சொற்களில் \"ஒரு தொலைதூரக் கனா\" என்பது ஆகியவை அடங்கும். (பேட்டியின் சுருக்கத்தை \"இந்திய ஸ்ராலினிச தலைவர் காங்கிரஸ், வலதுசாரி பிராந்தியக் கட்சிகளுடன் கொண்ட கூட்டை சரி என்கிறார்\" என்பதில் காணவும்.)\n\"புரட்சிகர\" சடங்கான சிவப்புக் கொடிகள், அரிவாள், சுத்தியல்கள், மார்க்ஸ், லெனின், சேகுவாரா படங்கள் ஆகிய முகப்பிற்கு பின், CPM இந்திய முதலாளித்துவ நடைமுறையின் ஒருங்கிணைந்த கட்சியாகச் செயல்பட்டு, உலக முதலாளித்துவ முறைக்கு ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை அளித்து, வெளிநாட்டு முதலீட்டிற்கு இந்தியா காந்தம் போல் ஈர்க்கும் தன்மையைக் கொள்ள வேண்டும் என்று உள்ள இந்திய முதலாளித்துவ உந்துதலை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை திசைதிருப்பி, தடம் புரளவைக்கவும் இது பாடுபடுகிறது.\nCPM சார்பாகப் பேசிய பத்மநாபன், \"20 ஆண்டுகளாக நாங்கள் தாராளமயமாக்கல் கொள்கைகள், பூகோளமயமாக்கல் கொள்கைகள் எனக் கூறப்படுவதற்கு எதிராக போராடுகிறோம���\" என்றார். இது ஒரு பொய். பாராளுமன்ற வாக்குகள் மூலம் CPM மற்றும் இடது முன்னணி நரசிம்மராவின் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்தை (1991-96)ல் பாராளுமன்ற வாக்குகள் கொடுத்து நிலைநிறுத்தியது; அந்த அரசாங்கம்தான் இந்திய முதலாளித்துவத்தின் \"புதிய பொருளாதாரக் கொள்கையான\" தனியார்மயம், கட்டுப்பாட்டை தளர்த்தல், பெருவணிகத்திற்கு வரிக்குறைப்புக்கள், விவசாய விளைபொருட்களுக்கு கொடுத்து வந்த விலை ஆதரவு நிதியுதவியை அகற்றியது மற்றும் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை செயல்படுத்தியது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இன்னும் நேரடிப் பங்கை 1996-98ல் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்திற்கும் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கமும் நிலைத்திருக்கும் வகையில் செய்து உண்மையில் அவற்றின் கொள்கைகளையும் இயற்றியது; அவை இரண்டும் புதிய தாராளச் சீர்திருத்தங்களை முன்வைத்து சென்றன.\nஅவர்கள் அதிகாரம் செலுத்திய மாநிலங்களில், இடது முன்னணிக் கட்சிகள் நேரடியாகவே முதலாளித்துவ முறையில் மறுகட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்தின. உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை உவந்து வரவேற்கும் முறையில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் வேலைநிறுத்தத்தை தடைசெய்தது, வரிச் சலுகைகளை வழங்கியது, சமூகச் செலவினங்களைக் குறைத்தது மற்றும் சிறப்பு பொருளாதார பகுதிகளை நிறுவும் அன் திட்டத்திற்காக நிலங்களை அபகரிக்கையில் எழுந்த விவசாய எதிர்ப்புக்களை அடக்க போலீஸ் மற்றும் குண்டர்கள் வன்முறையைப் பயன்படுத்தியது.\nஇந்த வலது சாரிக் கொள்கைகள் கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளும் முன்னாள் இந்து வெறிபிடித்த BJP யின் நண்பருமான மமதா பானர்ஜி மற்றும் அவருடைய திரிணாமூல் காங்கிரஸை ஏழைகளின் பாதுகாவலர் என்று ஓரளவு வெற்றியுடன் காட்டிக் கொள்ளும் நிலைமைகளைத் தோற்றுவித்தன.\nCPM பொருளாதாரத்தின் சில பிரிவுகளை சர்வதேச மூலதனத்திற்கு திறந்துவிடுவதில் தாமதிக்க அல்லது தடைசெய்ய முற்படுகிறது; அதேபோல் இலாபகரமான பொதுத் துறைப் பிரிவுகளை முற்றிலும் தனியார் மயமாக்குதலையும் தடைக்கு உட்படுத்த விழைகிறது. ஆனால் ஒரு தொழிலாள வர்க்கத் தலைமையிலான வெகுஜன இயக்க்தை முதலாளித்துவத்திற்கு எதிராக வளர்க்கும் நிலைப்பாட்டுடன் இவ்வாறு செய்யவில்லை; மாறாக இந்திய முதலாளித்துவத்தில் வலுக் குறைந்த பிரிவுகளைக் காப்பாற்றி, இந்திய முதலாளித்துவ அரசாங்கம் வெளிநாட்டு மூலதனம், சக்தி இவற்றின் அழுத்தத்தை ஈடு செய்யும் வகையில் ஊக்கம் பெறுவதற்கு செய்கிறது.\nஇதேபோல் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் \"சுயாதீன வெளியுறவுக் கொள்கைக்கு\" அழைப்பு என்பது உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரட்டுவது என்பதில் இல்லை. இந்திய முதலாளித்துவத்திற்கு \"பன்முகத் தளம்\" என்ற அடிப்படையில், அதாவது ஐக்கிய நாடுகள் மற்றும் சீனா, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகள் வேண்டும் என்ற விதத்தில் ஒரு மாற்றீட்டு வெளியுறவுக் கொள்கையை CPI வளர்க்கப்பார்க்கிறது; மிக நெருக்கமாக அமெரிக்காவுடன் இருந்தால் முதலாளித்துவ இந்தியாவிற்கு அதன் நலன்களை உறுதிபடுத்துவதில் தடை ஏற்படும் என்பது அதன் வாதம் ஆகும்.\nCPM தொடர்ச்சியான UPA உட்பட பல வலதுசாரி அரசாங்கங்களுக்கு புது தில்லியில் ஆதரவை அது ஒன்றுதான் இந்து மேலாதிக்கவாத BJP பதவிக்கு வருவதை எதிர்க்கும் ஒரே வழிவகை என்று கூறி நியாயப்படுத்தியுள்ளது.\nஆனால் BJP எழுச்சியுற்றதும், ஏராளமான சாதித் தளத்தைக் கொண்ட கட்சிகள் 1980 களின் ஆரம்பத்தில் இந்திய அரசியலில் முக்கிய பங்கைப் பெற்றதும், பல தசாப்தங்கள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தை ஒன்று அல்லது மற்றொரு முதலாளித்துவ கட்சிக்கு தாழ்த்தி வைக்கும் கொள்கையின் விளைவுதான்; அதே நேரத்தில் இது தொழிலாள வர்க்கத்தை போர்க்குணம் மிகுந்த ஆனால் குறுகிய தொழிற்சங்கப் போராட்டங்களின் வரம்பில் வைத்திருந்தது.\n1960-1970களில் உலக முதலாளித்துவ நெருக்கடி பெருகிய சூழ்நிலையில், இந்தியா பல தொழிலாளர், விவசயிகள் போராட்ட அலைகளால் அதிர்வுற்றது. ஆனால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இந்திய முதலாளித்துவத்திற்கு சவால் விடும் வாய்ப்பு தொழிலாள வர்க்கத்திற்கு இல்லை என்று வலியுறுத்தினர்; இந்திய முதலாளித்துவமோ அதன் கால் நூற்றாண்டு சுதந்திர ஆட்சியில் இயல்பான திறமையின்மையைத்தான் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை பணிகளை செய்வதில் காட்டியது; இதில் நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதியம் ஆகியவையும் அடங்கியிருந்தன. ஸ்ரால��னிசத்தின் இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாட்டை ஒட்டி --CPM அதை மக்களின் ஜனநாயகப் புரட்சி என்று கூறுகிறது-- ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தொழிலாள வர்க்கம் அதன் ஆதரவை முற்போக்கு-ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளித்துவப் பிரிவிற்கு இந்திய தேசிய முதலாளித்துவ வளர்ச்சி ஒருங்கிணைக்கப்படுவதற்குக் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திரா காந்தி என்று போயிற்று. CPM க்கு, CPI ல் இருந்து 1964ல் பிரிந்ததற்கு இது ஜனதா கட்சி என்று ஆயிற்று. அக்கட்சி BJP யின் முன்னோடிக் கட்சியான ஜனசங்கின் முக்கிய கூறுபாடுகளில் ஒன்று ஆகும். ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அதிகாரத்திற்கு மக்கள் எழுச்சியால் பத்மநாபனே ஒப்புக் கொள்ளும் வகையில் ஈர்க்கப்பட்டபோது, அவர்கள் இருக்கும் சட்ட-அரசியலமைப்பு வடிவமைப்பிற்குள் முதலாளித்துவ ஆட்சியை செலுத்தியது.\nஇறுதியில் அடக்குமுறை (இந்திரா காந்தியின் நெருக்கடிக்கால ஆட்சி) மற்றும் சலுகைகள் (மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் இயற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டம் போன்றவை) ஆகியவற்றால் முதலாளித்துவம் மக்கள் எழுச்சியை விரட்டி தன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் முதலாளித்துவத்தின் சுதந்திரத்திற்கு பின்னரான தேசிய வளர்ச்சி மூலோபாயத்தின் (காங்கிரஸ் சோசலிசம் என்று அழைக்கப்பட்டதற்கு) வெளிப்படையான தோல்விக்கு தன் தீர்வை முன்னெடுப்பதிலிருந்து தடுக்கப்பட்டதால், பல வலதுசாரி சாதிய மற்றும் வகுப்புவாதக் கட்சிகள் மக்கள் வறிய நிலை, பெருகிய சமூக சமத்துவமின்மை மற்றும் சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றில் மக்கள் சீற்றத்தைத் திரிக்கவும், திசை திருப்பவும் முடிந்தது.\nBJP யின் எழுச்சி என்பது இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் சமூக நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை மற்றும் சிதைந்த நலனின் அளவு ஆகும்-- இந்த ஜனநாயகம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மற்றும் தெற்கு ஆசியாவில் வகுப்புவாத பிரிவினைகள் ஆகியவற்றின் குறைப் பிரசவத்தில் தோன்றியது; எனவே தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாய் அணிதிரட்ட வேண்டும் என்ற அவசரம் இருந்தது.\nஸ்ராலினிஸ்ட்டுக்களை பொறுத்தவரை, BJP யின் ஏற்றம் இன்னும் வலதிற��கு பாய்வதற்கு போலிக் காரணம் கொடுத்து, அவர்களை இன்னும் ஆழ்ந்த முறையில் இந்திய நடைமுறை அரசியலில் ஒருங்கிணைத்திருக்கும்\nUPA இல் இருந்து மூன்றாம் அணி வரை\nவர்க்கப் போராட்டத்தை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அடக்கிய பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய நடவடிக்கைகள் மூலம் நிரூபணம் ஆகிறது.\n2004 தேர்தல்கள் காட்டியபடி, உத்தியோகபூர்வ வண்ணப்பட்டையின் சிதைந்த வடிவத்தின் மூலம் என்றாலும், இந்திய முதலாளித்துவத்தின் சமூகப் பொருளாதார செயற்பட்டியலுக்கு வெகுஜன எதிர்ப்பு இருந்தது. \"சீர்திருத்தங்கள், ஆனால் மனித முகத்துடன்\" என்ற அழைப்பின் அடிப்படையில் காங்கிரஸ் முதலிடத்திற்கு உந்தப் பெற்றது; இடது முன்னணி இதுகாறும் இல்லாத அளவிற்கு சிறந்த தேர்தல் முடிவுகளைக் கண்டது, முக்கியமாக காங்கிரஸின் இழப்பில் ஆகும்.\nபெருவணிகத்தின் ஆணைகளை நிறைவேற்றும் காங்கிரஸின் விருப்பத்தை அடிக்கோடிடும் வகையில், சோனியா காந்தி 1990 களின் தொடக்கத்தில் \"சீர்திருத்தங்களை\" நிதி மந்திரியாக கொண்டுவந்த மன்மோகன் சிங்கை பிரதம மந்திரியாக இருக்க அழைத்தார். இதற்கிடையில் CPM ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றாம் கட்சி ஆதரவை திரட்டுவதில் முக்கிய பங்கைக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை இயற்றுவதிலும் துணையாக இருந்தது--இந்தியாவை ஒரு குறைவூதிய சிறப்புப் பகுதியாக உலக முதலாளித்துவ உற்பத்திக்கு மாற்றும் முதலாளித்துவத்தின் உந்துதலும் இந்தியாவின் உழைக்கும் மக்களுடைய தேவைகள், விழைவுகள் ஆகியவையும் சமரசப்படுத்தப்பட முடியும் என்ற பொய்யை தளமாகக் கொண்ட ஆவணம் அதுவாகும்.\nஒரு சில மாதங்களுக்குள்ளேய ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அவர்கள் பாராளுமன்றத்தில் முட்டுக் கொடுத்து நிறுத்தியுள்ள UPA அரசாங்கம் அதற்கு முன்பு BJP தலைமையில் இருந்த அரசாங்கம் செயல்படுத்திய கொள்கைகளில் இருந்து அதிகம் மாறுபாடற்ற கொள்கைகளைத்தான் செயல்படுத்துகிறது, இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாயப் பங்காளித்தனத்தை இணைத்துக் கொள்ளுதல் என்பதும் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்பட்டது.\n\"சரியான நேரத்தில் காங்கிரஸுடனும் UPA உடனும் CPM முறித்துக் கொண்டது\" என்று பத்மநாபன் கூறுகிறா��். உண்மையில் காங்கிரஸ்தான் இடது முன்னணியை திறமையுடன் அரசாங்கத்தில் இருந்து உதைத்துத் தள்ளியது.\nCPM பலமுறையும் இந்தியாவிற்கு உறுதியான அரசாங்கத்தைக் கொடுப்பதாக உறுதியளித்து, முழு ஐந்து ஆண்டு பதவிகாலத்திற்கும் UPA க்கு ஆதரவை உத்தரவாதம் கொடுத்திருந்தது; ஒரே ஒரு நிபந்தனை போடப்பட்டது, அதாவது UPA அமெரிக்காவுடன் செய்து கொண்ட சிவிலியன் அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்தக்கூடாது என்பதே அது. ஓராண்டிற்கும் மேலாக காங்கிரஸ் பல உத்திகளைக் கையாண்டது; அணுசக்தியை விரைவில் செயற்பாட்டிற்கு கொண்டுவரும் பல கட்டங்களுக்கும் ஸ்ராலினிஸ்ட்டுக்களை ஒப்புக் கொள்ள வைத்தது; பின்னர் தன்னுடைய நேரத்தைப் பயன்படுத்தி பிரச்சினையை மூடிவிடத் தீர்மானித்தது.\nஇதன் காங்கிரஸுடனான பங்காளித்தனம் நட்புக்கட்சி இந்திய-அமெரிக்க \"மூலோபாய உடன்பாட்டை அழுத்தமாகக் கொண்ட அளவில் முடிவுற்றது; அந்த உடன்பாட்டின் ஒரு தலையாய இலக்கு இந்திய முதலாளித்துவத்தின் இலக்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றொரு பிற்போக்குத்தன, பாராளுமன்ற நெறியில் திவாலான தந்திரத்தை தொடர்ந்தது. \"BJP எதிர்ப்பு, காங்கிரஸ்-எதிர்ப்பு\" என்ற மூன்றாம் அணியை ஒன்று சேர்த்தது; இதில் பல மாநில மற்றும் சாதி அடிப்படைக் கட்சிகள் இருந்தன--அனைத்துமே முன்னர் BJP அல்லது காங்கிரஸின் நட்புக்கட்சிகளாக இருந்தவை; அனைத்துமே வலதுசாரி வரலாற்றைத்தான் கொண்டிருந்தன--இது \"ஒரு மதசார்பற்ற, மக்கள் சார்பு அரசாங்கத்திற்கு\" தளம் கொடுக்கும் என்றும் கூறியது.\nபத்மநாபன் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் மூன்றாம் அணி நட்பு கட்சிகளின் பிற்போக்கு வரலாற்றை மறுக்க முடியாது. போலீஸ் வன்முறை, வேலை நிறுத்தத்தை முறிப்பவர்கள் மற்றும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தல் மூலம் 2003ல் அரசாங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முறியடித்த AIADMK தலைவி ஜெயலலிதா தமிழ் நாட்டுத் தொழிலாளர்களால் சரியாக வெறுக்கப்படுகிறார். TDP தலைவர் சந்திரபாபு நாயுடு உலக வங்கிக்கு ஏவற் பையனாக செயல்பட்டார். ஆயினும்கூட பத்மநாபன், ஜெயலலிதாவும் நாயுடுவும் தங்கள் அனுபவங்களில் இருந்து \"கற்றுள்ளனர்\", காங்கிரஸ் மற்றும் BJP யின் கொள்கைகளை எதிர்ப்பதாக அவர்கள் கூறும்போத�� நம்ப வேண்டும் என்று வாதிடுகிறார். ஒரு மார்க்சிச வர்க்கப் பகுப்பாய்வு பற்றிய குறிப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. \"ஜனநாயக சக்திகள்\" என்று பத்மநாபன் அழைப்பது உண்மையில் இந்திய முதலாளித்துவத்தின் பிராந்திய பிரிவுகள் பலவற்றின் நலன்களை வளர்க்கும் முதலாளித்துவக் கட்சிகள்தாம்; அவைதான் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு இன-மொழி, சாதி அடையாளங்களை திரித்துக் காட்டுகின்றன.\nமூன்றாம் அணி ஒரு அரசியல் இழிபொருள், தற்காலிகமாக வட்டார முதலாளித்துவமுறை கட்சிகள் தங்களுக்கு முக்கிய வாய்ப்பு என்று கருதி இணைந்த ஒரு குழுவாகும். இது ஒரு அறிக்கையையோ அல்லது கொள்கை ஆவணத்தையோ அளிக்க முடியவில்லை; தேர்தல்கள் முடிவதற்கு முன்னரே அதன் கூறுபாடுகள் பலவும் காங்கிரஸ் அல்லது BJP உடன் திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் ஈடுபட்டன.\nCPM மற்றும் இடது முன்னணியைப் பொறுத்தவரையில், அவையும் மரபார்ந்த வகையில் இந்திய முதலாளித்துவத்தின் ஆளும் கட்சியான காங்கிரஸுடன் தந்திரோபாய உத்திக்குத் தயாராயின. மூன்றாம் அணி அரசாங்கம் என்ற முழுத் திட்டமும், தேர்தல்கள் ஒரு வலுவிழந்த காங்கிரஸை கொடுக்கும் அது BJP தலைமையிலான NDA பதவிக்கு வருவதை அனுமதிப்பதற்குப் பதிலாக பல வட்டாரக் கட்சிகள் மற்றும் ஸ்டாலினிஸ்ட்டுக்கள் அமைக்க இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவை \"வெளியில் இருந்து\" கொடுக்கும் என்ற முன்கருத்தில் தோற்றுவிக்கப்பட்டது. CPM மற்றும் CPI தலைவர்கள் BJP வருவதைத் தடுக்கும் முறையில் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வருவதற்கு ஆதரவு கொடுக்கும் கதவை மூடிவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தினர். இடது முன்னணி காங்கிரஸிற்கு பாராளுமன்ற ஆதரவை முற்றிலும் ஒதுக்கிவிடுமா என வினவப்பட்டதற்கு, CPM பொலிட்பீரோ உறுப்பனரான சீத்தாராம் யெச்சூரி அறிவித்தார்: \"ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் நிலை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை.\"\nCPM மற்றும் அதன் இடது முன்னணி ஆகியவை இந்திய முதலாளித்துவ கட்சிகளின் தோற்றங்களை வளர்க்கவும், கேரளா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் தாங்களே நேரடியாக முதலாளித்துவத் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளாது இருக்கும்போது, தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பை தடுத்து, அ��க்கவும்தான் பயன்படுகின்றன.\nஒரு சோசலிச நோக்கு உடைய தொழிலாளர்கறள், மாணவர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் இந்தியாவில் டிராட்ஸ்கிசத்தின் புரட்சிகர மரபியத்திற்கு மாறி, இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தைத் தளமாகக் கொண்ட ஒரு புதிய புரட்சிகர சோசலிசக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டிய காலம் பலநாட்களாக உள்ளது. நிலப்பிரபுத்துவம், சாதியம் மற்றும் நிலப்பிரபுத்துவ முறையிலான முழு பிற்போக்குதன மரபியம், மற்றும் இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஏகாதிபத்திய அடக்குமுறை ஆகியவற்றை அகற்றுவதற்கு தொழிலாளர் வர்க்கம் உழைக்கும் மக்களை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சிகர எதிர்ப்பிற்கு வழிநடத்த வேண்டும்; இது உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/12761-2020-09-30-10-23-14", "date_download": "2020-12-03T11:15:50Z", "digest": "sha1:FS7A3YM3WAKWX6EVQHV6WSBVLMQUJDZF", "length": 54509, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "“க்வியர்” பெண்களும் இந்தியச் சட்டமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்றுவெளி - ஜனவரி 2011\nதுன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்\nகாட்டாறு நடத்தும் பண்பாட்டுப் போராட்டம்\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nகுஜராத் அரசாங்கம் மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டிப்பீர்\nபெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்\nபழையத் துறவியும் ஜானி வாக்கரும்\nதங்கமும், கூந்தலும், அலங்காரமும் எனது அடையாளமல்ல\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nபிரிவு: மாற்றுவெளி - ஜனவரி 2011\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவ��ி 2011\n“க்வியர்” பெண்களும் இந்தியச் சட்டமும்\nஇக்கட்டுரை இரண்டு காரணங்களுக்காக எழுதப்பட்டுள்ளது. முதலாவதாக, இன்று இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட அடையாளக் குழுவின் வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கம். இவ்வடையாளக்குழு எளிதாய் வர்ணிக்கக் கூடியதல்ல. இக்கட்டுரையின் தேவைக்கான வர்ணனை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இவ்வரலாற்றின் மூலம் அடையாளம்சார் சமூக இயக்கங்கள் மற்றும் சட்ட மாற்றத்திற்கான போராட்டங்கள் பற்றிய ஒரு விமர்சனப்பூர்வமான கருத்து முன்வைக்கப்படும்.\nஇந்தியச் சூழலில் மாற்றுப் பாலினம் பற்றிப் பேசுகையில் முதலில் நினைவிற்கு வருவது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377 ஆகும். ஆனால் இக்குழுவினரின் வாழ்வில் சட்டரீதியான விளைவுகள் 377 ஐ தாண்டியும் உள்ளன.\n‘க்வியர்’ பெண்கள் என்று நாம் குறிப்பிடுபவர் யார் என இக்கட்டுரையின் தொடக்கத்தில் தெளிவுபடுத்துதல் அவசியம். இயக்கசார் அரசியலில் “க்வியர்” என்னும் சொல் பல தோழர்களால் “பால் மற்றும் பாலியல் சார்ந்த நெறிமுறைகளைக் கேள்வி கேட்கும் எந்த நபரும் க்வியர் ஆவர்” என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய பரந்த பொருளின் நற்பயன்களைக் கணக்கில் கொண்டாலும் குறிப்பிட்ட அடையாளப் பெயர்களின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதுவும் இக்கட்டுரையின் தேவைக்கு இக்குறிப்பிட்ட அடையாள முறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால் “க்வியர்” பெண்கள் என்பவருள் சமூகத்தால் பெண்ணாகக் காணப்படும் யோனியுடன் பிறந்தோருள் மற்ற யோனியுடன் பிறந்து ‘பெண்’ எனக் காணப்படுபவரின் மேல் இச்சை கொள்பவர் அடங்குவர். சமூக நெறிமுறைகளை மீறி இவர் தம்மைத் தாமே கூப்பிட்டுக்கொள்ளும் பெயர்கள் பலவாகவுள்ளன. அதே சமயம் சட்டரீதியாக முன்பு குறிப்பிட்ட பரந்த அர்த்தத்துடனான “க்வியர்க்கும்” ஒரு தேவையுள்ளது. அதிகபட்சம் சட்டம் மற்றும் சமுதாயத்தில் ஓர்பாலினச் சேர்க்கைக்காகச் செயல்களைவிட அச்செயல்களைச் சார்ந்த அடையாளக் குறிப்புகளே சமூக நெறிகளை உடைத்தெறிபவையாகக் காணப்படுகின்றன.\nஓர்பாலின உடலுறவு அமைதியாக, மறைத்து மறைத்துச் செய்யப்பட்டால் அது சகித்துக் கொள்ளப்படும். அதுவும் சமூகக் கோட்பாடுகளை மீறாமல் திருமணம், குழந்தைபெறல் ஆகிய அமைப்புகள் உடைப��ாமல் அதனிடையில் செய்யப்படும் ஓர்பாலின உடலுறவு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் பொதுவெளியில் அரசியலாகக் கூறப்படும் இவ்வடையாளக்குறிகள், அதுவும் பெண்களால் கூறப்படுபவை சமூக நெறிமுறையை எதிர்த்துத் திடமாய் நிற்பவையாய் அமைந் துள்ளன. அதே சமயம் உடலுறவு மட்டுமே குறிப்பிடும் அடையாளப் பெயர்கள் அப்பெண்களின் பற்பல அனுபவங்களைச் சுட்டிக்காட்டுபவையாய் அமைவது கடினம். இவ்வனைத்துக் காரணங்களால் யோனியுடன் பிறந்து பற்பல பாலினம் மற்றும் பாலியல் கொண்டவர், ஓர்பாலின ஈர்ப்புள்ளவர் ஆகியோரைச் சேர்ந்து இக்கட்டுரையில் க்வியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.\nஅதுமட்டுமல்லாமல் இப்பெண்கள் க்வியர் மட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடம், மதம், சாதி, வர்க்கம் ஆகியவற்றை சார்ந்தவர். அவரது வாழ்க்கைப் போராட்டத்தில் இவ்வடையாளங்களும் முக்கிய பங்கு வகிப்பவையாகும். இவ்வனைத்து அடையாளங் களும் ஒன்றியே ஒரு மனிதரின் வாழ்க்கை மற்றும் வாழ்வுரிமைக் கான போராட்டத்தை வடிவமைக்கின்றன.\nசமூகத்தில் ஆணாகக் காணப்படும் க்வியர் நபர்களின் அனுபவம் மிகவும் வேறுபட்டதாகும். ஆண்கள் என்ற காரணத்தால் சமூகத்தி லுள்ள உரிமை மற்றும் ஆதிக்கம் க்வியர் ஆண்களுக்கும் உண்டு. பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் வேலை பார்க்கும் உரிமை ஆகியவை எளிதாக உள்ளவை. இதனால் வரும் சுதந்திரம் அவ்வாண்களுக்கு ஒருசில கணங்களில், நேரங்களில் இடம் கொடுக்கிறது. இந்தச் சுதந்திரம் ஒருசில நேரம் அழுத்த மாகவும் மாறலாம். அதே சமயம் க்வியர் ஆண்களின் அனுபவங் களை ஒரே நேர்கோடாக இடமுடியாது. இதிலும் சாதி, மதம், இடம், வர்க்கம், உடல்நலம் ஆகியவை சார்ந்தவையாக பெண்கள் மத்தியில் உடல்சார்ந்த அறிதல், மற்றும் இச்சை மற்றும் வலி பற்றிய அறிதல் ஆகியவை மிகக்குறைவு. இவ்வகை அறிதல் அனுமதிக்கப்படு வதில்லை. ஆண்கள் மத்தியில் உடல் மற்றும் உடலுறவு சார்ந்த அறிதல் தவறானதாகவும் தூய்மைக் கேடு புரிவதாகக் கருதப்பட்டா லும் ஓரளவு அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தன் சொந்த உடலையே அறிய அனுமதியில்லாமல் இன்னொரு பெண்ணின் உடலை அறிதல் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய காரணங்களால் பெண்கள் மத்தியிலான ஓர்பாலின உடலுறவு சமூக நெறிகளுக்கு முழுதும் புறம்பானதாய்க் கருதப்பட்டுக் கண்டிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பின்புலத்தில் ஓர்பாலினச் சேர்க்கை பெண்களின் வாழ்க்கை சமூக நெறிமுறை மீறி வாழும் பல பெண்களின் வாழ்விலிருந்து அவ்வளவு மாறுபட்டதல்ல. இதையும் தாண்டி க்வியர் பெண்களின் அனுபவம் மாறுபட்டதாகும். இதற்கான காரணங்கள் கீழ்வருமாறு. முதலில் வேற்றுப் பாலியலின் நெறிமுறையான ஆணுக்கான தேவை ஆணின் மேல் கட்டாய சார்பு ஆகியவை க்வியர் பெண்களினால் தகர்த்தெறியப்படுகிறது. இரண்டாவதாக ‘குடும்பம்’ என்பதற்கான நெறிமுறைகள் உடைக்கப்படுகின்றன. குழந்தைபெறல் இல்லாததால் குடும்ப வரைமுறை தகர்க்கப்படுகிறது. மூன்றாவதாக இப்பெண்கள் இச்சையுடன் இன்பம் அளிக்கும் உடலுறவில் ஈடுபட்டுப் பெண்களுக்கு அனுமதிக்கப்படாத இன்பம் சார்ந்து வாழ்வதால் அவர் பல நெறிமுறைகளை உடைத்தெறிகின்றார்.\nசட்டப்படி ஒருபெண் பிறந்த வீட்டிற்கு வெளியே இன்னொரு ஆணின் கீழ் வாழாதது ஒரு பெரிய நெறிமுறை மீறல் ஆகும். அதற்குமேல் இன்னொரு பெண்ணுடன் வாழ முனைவது எரியும் விளக்கில் எண்ணை ஊற்றுவதாக அமைகிறது.\nசட்டரீதியாக க்வியர் ஆண்கள் மற்றும் பெண்களின் அனுபவங் களில் ஒருசில பொதுவானதாகவும், ஒருசில வேறுபட்டவையாக வும் உள்ளன. ஐ.பி.சி. பிரிவு 377 க்வியர் ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கிறது. காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றாலும் அடிக்கடி அச்சுறுத்தல் செய்வது வழக்கம். அதிலும் பொது இடங்களில் அடிக்கடி காணப்படும் க்வியர் ஆண்கள் குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாண்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினராக உள்ளனர். வாழ்விடம், வேலையிடம், பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் சட்டப்படி குற்றம் என்பது தொடர்ந்து பயமுறுத்துவதாக உள்ளது. பிரிவு 377 இல்லாமல் இன்னும் பல சட்டங்கள் இப்பெண்களின் மீது தாக்கமுள்ளவையாக அமைந்துள்ளன.\nபிரிவு 377 இல்லாமல் இன்றும் பல ஐ.பி.சி பிரிவுகள் க்வியர் பெண்கள் மீது தாக்கமுள்ளவையாக அமைந்துள்ளன. அவை கீழ்வருமாறு: பிரிவு 340 முறையின்றி சிறைப்படுத்துதல், பிரிவு 361 ஆள்கடத்தல், பிரிவு 362 கடத்தல், பிரிவு 366 கட்டாய கல்யாணம் செய்யவைத்தல், பிரிவு 368 ஆள்கடத்தப்பட்டவரைச் சிறையி லடைத்தல் மற்றும் ஆட்கொணர்வு ஆணை (லீணீதீமீணீs நீஷீக்ஷீஜீணீs ஷ்க்ஷீவீt) ஆகியவை அடங்கும்.\n2006இல் தில்லி நீதிமன்றத்தில் ஓர் அபூர்வமான வழக்கு தொடரப்பட்டத��. ஓர் ஓர்பாலினச் சேர்க்கை பெண், தன் காதலியுடன் இருக்க அனுமதிக்கப்படாததால் வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டார். அவரது பெற்றோர் அவர் காதலிக்கு எதிராக ஆள்கடத்தல் வழக்கைப் பதிவு செய்தனர். வீட்டைவிட்டு வந்த பெண் நீதிமன்றத்தில் தாம் கடத்தப்படவில்லை தன்னிச்சையாகவே வெளியேறினேன் என வாக்குமூலம் அளித்ததுடன் வழக்கு நிறைவு பெற்றது. இது இயக்கத்தவர் மத்தியில் ஒரு வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவை நாங்கள் நீதிமன்றத்தில் மறைத்தோம். அவர் சட்டப்படி வயது வந்தவர் என்ற கூற்றை மட்டுமே அழுத்தமாகக் கூறினோம். இயக்கத்தின் மூலம் நாங்கள் எழுத விழையும் வரலாறு மறைக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலைமையில் நொடி ஈடுபாடு உள்ள வழக்குகள் மற்றும் இயக்க நண்பர்கள் அறிந்த கதைகள் மட்டுமே பதிவு செய்யப்படுபவை. இதனிடையில் பல கதைகள் நிகழ்ந்ததறியாமல் தொலைந்து போய்விடுகின்றன.\nகேரளத்தில் நடந்த ஒரு வழக்கில் ஒரு பெண்ணின் பெற்றோர் இன்னொரு பெண்ணுக்கு எதிராகக் கடத்தல் வழக்குத் தொடர்ந்த னர். அதே சமயம் காவல் நிலையத்தில் காணாமற்போனவர் வழக்கும் பதிவு செய்தனர். இவ்வழக்கில் நீதிமன்றம் சட்டப்படி 18 வயதிற்கு மேலான இவ்விரு பெண்களை அவர் இஷ்டத்திற்கு மாறாக அவரவர் பெற்றோருடன் அனுப்பிவைத்தது. இவ்விரு பெண்களுக்கும் மிக்க வன்முறையுடனான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதே சமயம் கேரளத்தில் இன்னொரு வழக்கில் ஒரு பெண்ணின் காதலியைக் கண்டுபிடிக்க ஆட்கொணர்வு ஆணை கோரி வழக்குத் தொடர்ந்தது. தம் பெற்றோரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார். நீதிமன்றம் அவ்விரு பெண்கள் எங்கு வேண்டு மானாலும் சேர்ந்தோ தனியாகவோ வாழலாம் எனத் தீர்ப்பளித்தது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனும் வாதம் எல்லா நேரமும் இப்பெண்களுக்குச் சாதகமாக அமைவதில்லை.\nவழக்கமாக ஆட்கொணர்வு ஆணை சட்டத்தை மீறி சிறைப் படுத்தப்பட்டவரைக் கண்டறிய பயன்படுத்தப்படும் சட்டமாகும். இது அரசு நிறுவனங்களான காவல்துறை மற்றும் சிறையில் உள்ளவருக்காகப் பெரும்பாலும் சிறைப்படுத்தப்பட்டவரையும் இச்சட்டத்தின்படி கண்டறிய வழக்குகள் தொடரப்படலாம். சிறையில் அமைக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட ச��ூகத்தைச் சார்ந்த ஆண்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் இச்சட்டம், உரிமைசார் கோட்பாடுகளுக்குச் சாதகமாக அமைகிறது. ஆனால் சமுதாய வரைமுறையை மீறிவாழும் பெண்கள், அவர் வேற்றுச் சாதிய ஆணைக் காதலிப்பவரோ அல்லது இன்னொரு பெண்ணைக் காதலிப்பவரோ எங்குள்ளவர் என்று கண்டறிய பெற்றோரால் பயன்படுத்தப்படும் போது அதே உரிமைசார் கோட்பாட்டிற்கு எதிராக அமைகிறது. பல நேரங்களில் இச்சட்டம் 18வயதிற்கு மேலான பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாகப் பெற்றோ ருடன் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் நீதிமன்றமே அவரைப் பாதுகாப்பிடங்களுக்கு அனுப்புகின்றன. இதிலும் வரைமுறையைத் தாண்டினாலும் வேற்றுப்பாலின தம்பதியினரின் இச்சட்டத்தைத் தமக்கு சாதகமாக அவ்வப்போது பயன்படுத்த முடிகிறது. சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாததால் இச்சட்டத்தையோ, வேறு எந்த சட்டத்தையோ தமக்குச் சாதகமாய் பயன்படுத்தல் முடியாது.\nகேரளத்தில் இன்றும் இரண்டு பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அதனை அவரது பெற்றோர் முன்னிலையில் செயல்படுத்துமாறு கூறியது. பெற்றோர் தீர்ப்பிற்கு முரணாக அவர்களைப் பிரித்து உடல் மற்றும் மனரீதியாக அவர்களை அச்சுறுத்தினர். தம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுப் பெற்றோரால் சிறைவைக்கப்பட்டடுள்ள காதலியைக் காப்பாற்ற ஒருவர் ஆட்கொணர்வு ஆணை கோரி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு இரு பெண்களுக்கிடையில் எந்த ‘தொடர்பு’ அதாவது குடும்பம் அல்லது விவாகம் சார்ந்த தொடர்பில்லாததால் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படவில்லை. எந்தவித சட்டரீதியான தெளிவான காரணம் இல்லாவிடினும் ‘தொடர்பு’ என்பதற்கான அர்த்தத்தைச் சுருங்கிப் புரிந்துகொண்டு நீதிமன்றம் இவ்வழக்கை ரத்து செய்தது. சட்டம் மற்றும் நீதிமன்றத்தில பெண்கள் தனியாகவோ அல்லது காதலிகளாகவோ வந்து சாதகமான சேவைகள் பெற இயலாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nஅதே கேரளத்தில் இன்னொரு வழக்கில் இரு பெண்கள் திறந்த வெளியில் தம்மிடையே உள்ள காதல் உறவை வெளிப்படுத்தினர். இதில் ஒரு பெண்ணின் உருவத்தைச் சார்ந்து அவர் ஆணா, பெண்ணா எனும் கேள்வி எழுப்பப்பட்டது. எவ்வாறிருந்தாலும், இவர் இருவரும் 18வயதிற்கு மேலானோர் என்ற காரணத்தால் அவர் இஷ்டப்படி வாழ உரிமையுள்��வர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதே மாதிரியான ஒரு வழக்கில் பாகிஸ்தானில் ஷகசீனா மற்றும் ஷமாயில் ஈடுபட்டிருந்தனர். பெண்ணாய் பிறந்து ஆணாய் வாழும் ஷமாயில் நீதிமன்றத்தில் தாம் ஆண் என கூறியது பொய் எனக் கொண்டு நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை அளித்தது. இவரிருவரும் ஒன்றாய் வாழ அதே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இரு பெண்களும் சுதந்திரமாய் வாழ வழிவகுத்தது. ஆனால் இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. கீழ்வருமாறு: ஆணாக வாழும் ஷமாயில் அறுவை சிகிச்சை மருந்துகள் மூலம் ஆணாக மாறிக் கொண்டிருந்தாலும் அதனை நீதிமன்றம் அங்கீகரிக்க மறுத்தது. வழக்கு அவரது தொடர்பு குறித்ததே ஒழிய அவரது பாலினம் பற்றித் தொடுக்க படவில்லை யென்றாலும் நீதிமன்றம் தன்னிச்சையாக அவரது பாலினம் பற்றித் தீர்ப்பளித்தது அவசியம் என்று கருதியது. ஒரு பெண், ஆணாக வாழ்ந்தாலும் அவர் மீதுள்ள அழுத்தத்தை நாம் இங்கு காணலாம்.\nநீதிமன்றங்களின் ஓரினச்சேர்க்கை பெண்கள் பற்றியான பெரும் குழப்பம், இவ்வனைத்து வழக்குகளில் தெளிவாக தெரிகிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் உள்ளனர் என்பதே பலரால் யோசிக்க முடியாத விஷயம். அதிலும் அவர் தம் காதல், இச்சை மற்றும் வாழ்க்கைக்காகச் சமூகத்தை எதிர்த்து போராடுகின்றனர் என்பது நீதிமன்றத்திலும் பிற இடங்களிலும் அதிர்ச்சியுடன் கண்டு, வேறு வழியில்லாமல் போனதாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகையான பெரும் குழப்பத்திற்கான ஒரு நல்ல உதாரணம் கீழ்வருமாறு:\nமும்பையில் உள்ள ஜல்காவ் என்ற இடத்தில் இரு பெண்கள் பல்லாண்டுகளாகக் காதலர்களாக இருந்துவந்தனர். இவர்களது வீடுகள் அருகருகில் இருந்தன. கல்யாணம் செய்து குழந்தை பெற்ற இப்பெண்கள் தம் கணவருடன் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இவ்விரு பெண்களும் ஏதோ சினிமாவில் நடப்பதுபோல் நடக்கும் என எண்ணி அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று அவரிருவர் இடையில் மணமுடித்து வைக்குமாறு கூறினர். காவல்துறையினர் அவரை விசாரணை செய்து இருவரையும் சிறையிலடைத்தனர். ஒருவர் ஒருவரைத் தேடிவந்த அவர் கணவரையும் சிறையி லடைத்தனர். இதுமட்டுமல்லாமல் இவ்விரு பெண்களும் ஒருவருடன் ஒருவர் உடலுறவு வைத்துள்ளனரா என காண அவர் யோனியில் இரண்டு விரல்கள் நுழைத்துச் ‘சோதனை’ செய்யப் பட்டது. இது மிக���்பெரிய சட்டம் மற்றும் உரிமை மீறலாகும். இவ்விரு பெண்கள் பல நேரங்களில் காவல்நிலையங்களில் சாதி விட்டு, மதம் விட்டு மணம்புரியும் வேற்றுப் பாலின தம்பதியருக் குள்ள உரிமை, தம் காதலின் பெயரால் தமக்கும் உண்டு என தவறாக நம்பினர். இக்காதலை கண்டு திக்கு முக்காடிப்போன காவல்துறை யினர் தமக்குத் தெரிந்த கொடும் விசாரணையும் சோதனையும் சட்டத்தை மீறி மனசாட்சியின்றி மேற்கொண்டனர்.\nபெண்கள் ஒரு தனிமனிதர் என்பதை அங்கீகரிப்பதே சட்டத்தில் குழப்பம் உண்டாக்கும். அதிலும் அவர் தாய், மனைவி அல்லது மகளாக வராமல் இன்னொரு பெண்ணின் காதலியாக வந்து நிற்கும்பொழுது அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி நீதிமன்றத்திலோ காவல்துறையிலோ கிடையாது.\nஇந்தியச் சூழலில் பாலியல்புகள் கேள்விகளை எழுப்பவும் அதைப் பற்றிப் பொது வெளியில் பெரும் பிரிவு 377ஐ மாற்ற மேற்கொள்ளப்பட்ட இயக்கம் மிகவும் முக்கியமானது. தனிநபரின் தினசரி வாழ்க்கையில் இவ்வியக்கத்தின் தாக்கம் சிக்கலானது. சட்டத்திலான மாற்றங்களும் அதன் தாக்கமும் எல்லோர் மீதும் ஒன்றுபோல இருப்பதல்ல. ஆக்கப்பூர்வமாக உரிமை அளிக்கும் சட்ட மாற்றங்கள் பெண்களுக்கு வன்முறையை எதிர்க்கவும் கல்யாணம், வேலையிடம் போன்ற சூழல்களில் உதவியாய் அமைகின்றன. பாகுபாடுகளை அகற்றும் சட்ட மாற்றங்கள் பெண்களுக்கு அதே வகையில் பயன்படுவதில்லை. பிரிவு 377 இன் மாற்றம் இரண்டாம் வகையாகும். அது மட்டுமல்லாமல் பிரிவு 377இன் வரலாறு என்றும் ஆண்களுடன் சேர்ந்தே காணப்பட் டுள்ளது. இதில் பெண்களின் இடம் தெளிவானதல்ல. அதேபோல இப்பிரிவிற்கெதிரான போராட்டத்திலும் பெண்களின் இடத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வகையான பகுப்பாய்வின் மூலம் சமூக போராட்டங்களில் சட்டமாற்றத் திற்கான போராட்டங்கள் பற்றியும் நாம் கூர்ந்து யோசிக்க முடிகிறது. இதனைப் பலவகையில் மேற்கொள்ளலாம்.\nமுதலாவதாக சமூகமாற்ற இயக்கங்களில் சட்டமாற்றத்திற்கு அளிக்கப்படும் முக்கிய இடம் குறித்து யோசித்தல் அவசியம். இரண்டாவதாக இத்தகைய சிறப்பிடத்தால் இந்த சட்டமாற்றத்துள் சரிவர அடங்கா பல அடையாளக்குழுக்கள் விடுபடுகின்றனர் என்பதையும் அங்கீகரித்தல் அவசியம். பொதுவெளியில் புழங்கும் சட்டமானது சமூக இயக்கங்களின் ஒரு அங்கமாக மட்டுமில்லாமல் அவைகளை வரையறை ���ெய்வதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உதாரணமாக இயக்கங்களில் உள்ள சொல்லாடல் மற்றும் அடையாளம் சார்ந்து உரிமை கோரல் ஆகியவைச் சட்டத்திலிருந்து வரும் கோட்பாடுகளே ஆகும். இக்காரணங்களால் 377ஐ மாற்றுவதை மையமாக கொண்ட சமூக இயக்கத்தில் ஆண்களே முக்கிய அடையாள குழுவாகி யுள்ளனர். க்வியர் சமூகங்களிலுள்ள பெண்கள் இக்காரணத்தாலும் ஆணாதிக்க அழுத்தங்களாலும் அவ்வளவாக பொதுவெளியில் தென்படுவதில்லை. ஆனால் இவ்வாதம், பெண்களை அப்படியே சேர்த்துக்கொண்டு, அடையாளக்குழுவை விரிவுபடுத்தும் நோக்கத் துடன் முன்வைக்கப்படுவதல்ல. நமது சமூக இயக்கங்கள் பல சமயம் தாம் எதிர்க்கும் நிறுவனங்களின் உட்படுத்தல்கள், தவிர்ப்புகளைத் தமது மொழியிலும், போராட்ட வரையறையிலும் பயன்படுத்துவது சகஜம். இதனை குறித்து ஒரு விமர்சன கோணம் அவசியம் என்று கூறுவதே இவ்வாதத்தின் நோக்கம்.\nமேலும் பலவகையான க்வியர் இயக்கங்கள் இந்தியச் சூழலில் உள்ளன. இதனுள் பல பெண்களுடன் பணிபுரிபவை. இவ் விமர்சனம் க்வியர் இயக்கத்தை முழுதாக அல்ல மாறாக அவ்வியக்கம் பொதுவெளியில் காணப்படும் முறை பற்றியதாகும். மேலும் சமூக மாற்றச் செயல்களில் சட்டமாற்றம் ஒரு சிறு துளியே ஆகும் என்பதை என்றும் நினைவு கூறல் அவசியம்.\nஇந்தியச் சூழலில் மட்டுமல்லாமல் தெற்காசியச் சூழலில் பலவகையான க்வியர் போராட்டங்கள் இருப்பதை நாம் என்றும் கொண்டாடுதல் அவசியம். சில இயக்கங்கள் ஒன்று சேர்ந்தும் மற்றவை தனித்தனியாகவும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனிப்பட்ட அடையாளக்குழு, ஓரினச்சேர்க்கை ஆண்கள், அரவாணிகள், ஓரினச்சேர்க்கை பெண்கள், பெண்ணாய்ப் பிறந்து ஆணாய் வாழ்பவள் ஆகியோருக்கு அவரவருக்கான தனிப்பட்ட சந்திப்புக்குழுக்கள் அவசியம். இங்கு அவர்கள் மனம் திறந்து பேச முடியும். ஆனால் இத்தகைய குழுக்களையும் விமர்சன மனப்பான்மையுடன் காணுதல் அவசியம். அவ்வப்போது இணைந்து மேற்கொள்ளும் போராட்டங்கள் ஒரு யுக்தியாக அமையலாம். இன்றும் சில நேரங்களில் இவ்விணைப்புகள் ஒரு பகிர்ந்த அரசியல் புரிதலின் காரணத்தால் அமையலாம். இவ் வரசியல் புரிதல் ஒரு பரந்த அளவிலான ‘க்வியரை’ மேற்கொண்டு செல்வதாகும்.\nஇவ்வர்த்தகத்தில் அனைவரும் பாலினம் மற்றும் பாலியல்பு பற்றிய வரைமுறைகளை கேள்வி கேட்கும் உரிமையுள்ளவராய் அமைவர். மேலும் தம��� வாழ்வில் தமது இச்சைக்கேற்ப, மற்றொருவரைத் துன்புறுத்தாது வாழும் உரிமையுள்ளவராயிருப்பர். இவ்வரசியலில் அடையாளக் கூறுகள் குறிப்பிட்ட நேரங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பயன்படும். அடையாளக் குழுக்களும் அவர்களுக்கான குறிப்பிட்ட உரிமைகளுக்கான போராட்டங்களை மீறி இது அனைவரும் சுயமரியாதை, சுதந்திரம் மற்றும் ஒருவரையருவர் மதிக்கும் ஒரு வேறு உலகம் உருவாக்கும் இயக்க அரசியலாகும். ஒரு சிலரின் ஒரு சில உரிமைகள் வழங்கப்படுவதால் உலகம் மாறுவதில்லை என்பதை நினைவில் கொள்ளல் அவசியம். தில்லி உயர்நீதிமன்றத்தில் 2009, ஜூலை 2ஆம் தேதி அன்று கொடுக்கப்பட்ட தீர்ப்பினால் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன. இது க்வியர் இயக்கங்களில் மாற்றம் கொணர்ந்துள்ளன. கூடிய சீக்கிரம் ஒரு சட்டம், அதை மாற்றுதல், அதற்காக அடையாளக்குழு அமைத்தல் ஆகியவற்றை மீறி உலகம் பரந்த அரசியலும் அதைத் தழுவிய சமூக இயக்கமும் தொடரும் என்றும் நம்பிக்கை எமக்குள்ளது.\n(ப்ரியா தங்கராஜா, இலங்கையில் பிறந்து வளர்ந்த இவர் இந்தியாவில், பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் படித்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். அவர் இந்தியாவில் இருந்த பல வருடங்களில் பாலியல்பு பற்றிய ஆராய்ச்சியும், மற்ற வேலைகளும் மேற்கொண்டார்.\nபொன்னி அரசு, பெண்ணியலாளரும், ஆராய்ச்சியாளருமான இவர், தில்லி, பெங்களூரு, சென்னை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பல்வகை சமூக மாற்ற இயக்கங்களுடன் பணிபுரிந்துள்ளார். நிரந்தரமாகத் தமிழகத்தில் வாழ்வும் பணியும் அமைக்கும் கனவை நினைவாக்க முனைகிறார்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uat.myupchar.com/ta/medicine/telma-am-p37089529", "date_download": "2020-12-03T12:07:34Z", "digest": "sha1:2YGM2DZK3V3PXEF47YL7MAQCBDQBNKIU", "length": 23652, "nlines": 361, "source_domain": "uat.myupchar.com", "title": "Telma Am in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் ��ெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telma Am பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telma Am பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telma Am பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nTelma Am எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telma Am பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Telma Am-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Telma Am-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Telma Am கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Telma Am-ன் தாக்கம் என்ன\nTelma Am-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Telma Am-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Telma Am-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telma Am-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர�� அறிவுறுத்தாமல் நீங்கள் Telma Am-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telma Am எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Telma Am-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Telma Am உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் Telma Am-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Telma Am-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Telma Am உடனான தொடர்பு\nTelma Am-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Telma Am உடனான தொடர்பு\nஒரே நேரத்தில் மதுபானம் குடிப்பதாலும் Telma Am உண்ணுவதாலும் பக்க விளைவுகள் ஏற்படுவது அரிது மற்றும் குறைவு. இருப்பினும், நீங்கள் ஏதேனும் பக்க விளைவுகளை மேற்கொண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Telma Am எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Telma Am -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Telma Am -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTelma Am -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Telma Am -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/02/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2020-12-03T10:49:01Z", "digest": "sha1:4XUSI4PVU3KJT33BPM4C4BJGSM2RFQI6", "length": 7300, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்” | tnainfo.com", "raw_content": "\nHome News தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்”\nதட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்”\n“தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் கிடைக்க வேண்டியவற்றை நாம் பெற முடியும் எனவும், தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம்” எனவும் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதுடன் ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகாந்திஜி தனது அஹிம்சைப் போராட்டத்தை நடத்த இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிப்பாக அமைந்தன எனவும் அதே போன்று 1893 இல் முதலாவது தொழிலாளர் வேலை நிறுத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious Postஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் – விக்கி Next Postதீர்வுகளை இலகுவாகப் பெற தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை அவசியம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/congress-leader-dig-vijay-singh-arrested-by-police/", "date_download": "2020-12-03T11:39:06Z", "digest": "sha1:EOMNGR5J6QIBMMDVF3V6NRZEDXTWZVV6", "length": 16988, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "தர்ணாவில் ஈடுபட்ட திக் விஜய் சிங் போலீசாரால் கைது | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதர்ணாவில் ஈடுபட்ட திக் விஜய் சிங் போலீசாரால் கைது\nஅரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்.. கைது செய்த போலீஸ்.. கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்.. 2000ஆம் ஆண்டு நினைவலைகள்.. இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. \"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை\" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. தனது வேலையை காட்டும் புரவி புயல்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிண��� பெண் வயிற்றில் தர்பூசணி.. “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. \"புது அனுபவம் கிடைக்கும்..\" விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு.. விசாரணையில் பணிப்பெண்.. மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு.. ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..\nதர்ணாவில் ஈடுபட்ட திக் விஜய் சிங் போலீசாரால் கைது\nபெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏககளை சந்திக்க முயன்ற, மூத்த தலைவர் திக்விஜய்சிங்கை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் கட்சியில் இருந்து விலகினர். இதனால், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 6 பேர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற 16 எம்எல்ஏ.க்களின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை. 6 எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை தொடர்ந்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 108 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 112 எம்எல்ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதிருப்தி எம்எல்ஏ.க்கள் இணைந்ததால் பாஜ பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் உள்ளது.\nஇதனிடையே, பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய கவர்னர் லால்ஜி டாண்டன் கடந்த 16ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், சபாநாயகர் பிரஜாபதி, கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி பேரவை கூட்டத்தை மார்ச் 26ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார்.\nஇந்நிலையில், பெங்களூரில் உள்ள ரமாடா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை பார்த்து பேச்சு வார்த்தை நடத்த மத்திப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நேரில் வந்தார். ஆனால், எம்எல்ஏக்களை பார்க்க போலீசார் அனுமதி மறுத்ததால் திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் ரமாடா ஹோட்டல் முன் சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தார்கள். எம்எல்ஏக்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான் தனிப்பட்ட முறையில் 5 எம்.எல்.ஏக்களுடன் பேசினேன், அவர்கள் தங்களை இங்கு சிறைபிடித்து வைத்திருப்பதாக சொன்னார்கள் என கூறினார்.\nஅரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ்.. எந்த கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்காது.. புகழேந்தி விமர்சனம்..\nதமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் என்றும், அவருடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முடியாது எனவும் அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலளார் டிடிவி. தினகரன் கடந்த வாரம் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் சிறந்த […]\nபாஜக என்ற எஞ்சின் இல்லையென்றால், அதிமுக என்ற ரயில் நகராது..\nஅரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு\nஒரே ட்வீட்.. குழப்பும் விஜய் சேதுபதி.. 800 படத்தில் நடிக்கிறாரா.. இல்லையா..\nதிமுகவில் ஆன்மிகத்தை கடைபிடிக்கும் இரண்டு பெண் சிங்கங்கள்..\n“நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை..\n“இதேநிலை நீடித்தால்.. சுங்கச்சாவடிகள் அனைத்தும் போர்க்களமாகிவிடும்..” சுங்கச்சாவடி தாக்குதல் குறித்து ராமதாஸ் எச்சரிக்கை..\n“முதலில் இப்படி ஒரு சம்���வம் நடந்திருக்க வாய்ப்பில்லை… இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சி..” இந்தி சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட்\nஅப்ப கன்ஃபார்ம்.. அதுக்கு வாய்ப்பே இல்ல.. இது என்ன ரஜினிக்கு வந்த புது சோதனை.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்..\nடெல்லி எஜமானர்களுக்கு பயந்து மவுனம் சாதிக்காமல், நீட் மசோதாக்களின் கதி குறித்து முதல்வர் விளக்க வேண்டும் – ஸ்டாலின்\n“பக்தியும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. திமுகவின் மீது அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம்..” சுப. வீரபாண்டியன் ட்வீட்\n“தமிழருவி மணியன் அதிகப் பிரசங்கித்தனமாக பேசக் கூடாது..” அமமுகவின் வெற்றிவேல் கடும் சாடல்..\nஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நேரடி வாரிசுகளை அறிவித்தது உயர்நீதிமன்றம்\nரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே..\n“தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்..\n“என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி..\nஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/acinus", "date_download": "2020-12-03T11:54:44Z", "digest": "sha1:OL6Z2K2IGW3ZGLNISVHNFQTQ6IJDPOSA", "length": 4731, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "acinus - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம், திராட்சை விதை, பேரி விதை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2019, 20:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/impetus", "date_download": "2020-12-03T11:58:16Z", "digest": "sha1:Q2S52JPVXAXAIN3ARIH3KLSE74YKAORM", "length": 4771, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "impetus - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉந்து வேகம்; திருப்புத்திறன்; தூண்டு விசை; தூண்டுகை; தூண்டுதல்; மனக்கிளர்ச்சி\nதூண்டுகோல், தூண்டி (தூண்டில் என்பது தூண்டி என்பதும் ஒன்றல்ல)\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 00:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/vellfire/price-in-panvel", "date_download": "2020-12-03T12:09:19Z", "digest": "sha1:6O5O47OXAYRSKIZEX4HT4ZNJ2TYMICJI", "length": 14977, "nlines": 290, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா வெல்லபைரே பான்வேல் விலை: வெல்லபைரே காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா வெல்லபைரே\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாவெல்லபைரேroad price பான்வேல் ஒன\nபான்வேல் சாலை விலைக்கு டொயோட்டா வெல்லபைரே\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஎக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in பான்வேல் : Rs.1,03,11,412**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா வெல்லபைரே விலை பான்வேல் ஆரம்பிப்பது Rs. 83.50 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு உடன் விலை Rs. 83.50 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா வெல்லபைரே ஷோரூம் பான்வேல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை பான்வேல் Rs. 99.90 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை பான்வேல் தொடங்கி Rs. 99.90 லட்சம்.தொடங்கி\nவெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு Rs. 1.03 சிஆர்*\nவெல்லபைரே மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபான்வேல் இல் ஜிஎல்எஸ் இன் விலை\nபான்வேல் இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக வெல்லபைரே\nபான்வேல் இல் இக்யூசி இன் விலை\nபான்வேல் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக வெல்லபைரே\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபான்வேல் இல் ஏஎம்ஜி ���ிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக வெல்லபைரே\nபான்வேல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெல்லபைரே mileage ஐயும் காண்க\nடொயோட்டா வெல்லபைரே விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெல்லபைரே விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெல்லபைரே விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெல்லபைரே விதேஒஸ் ஐயும் காண்க\nபான்வேல் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nஅறிமுகப்படுத்துவதற்கு முன்னரே டொயோட்டா வெல்ஃபைர் இந்திய-சிறப்பம்சம் குறித்த விவரங்கள் வெளிவந்திருக்கிறது\nநடு வரிசையில் பூம்பட்டு விஐபி இருக்கைகளுடன் ஒற்றை ஆடம்பரமான வகையில் வழங்கப்படும்\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the எக்ஸ்-ஷோரூம் விலை அதன் டொயோட்டா வெல்லபைரே\nHow many சீட்கள் does வெல்லபைரே have\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் டொயோட்டா வெல்லபைரே \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெல்லபைரே இன் விலை\nநவி மும்பை Rs. 1.03 சிஆர்\nமும்பை Rs. 1.03 சிஆர்\nதானே Rs. 1.03 சிஆர்\nவைசை Rs. 98.39 லட்சம்\nவிரர் Rs. 93.69 லட்சம்\nபுனே Rs. 98.48 லட்சம்\nநாசிக் Rs. 98.39 லட்சம்\nவாப்பி Rs. 92.54 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/vetrikodi/2169-everwin-students-welcome-event.html", "date_download": "2020-12-03T11:08:15Z", "digest": "sha1:H47Z4TDLF2B4GHDW2B5PMC5LWJQNCUFE", "length": 8526, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - சீனப் பிரதமரை தனித்துவமாக வரவேற்ற எவர்வின் பள்ளி மாணவர்கள்!- படங்கள்: ம.பிரபு | everwin students welcome event", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nசீனப் பிரதமரை தனித்துவமாக வரவேற்ற எவர்வின் பள்ளி மாணவர்கள்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட ���வரது நினைவு நாளில்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் - சென்னையில் செய்தியாளர் சந்திப்பு -...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/12163100/1876841/Vijay-posters-Tear-Down.vpf", "date_download": "2020-12-03T09:45:03Z", "digest": "sha1:VC37XVA6O6VONNNFBUX24M23SVFMHAPE", "length": 8802, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vijay posters Tear Down", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு... தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்\nபதிவு: செப்டம்பர் 12, 2020 16:30\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்படுவதால், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டி வருகிறார்கள்.\nமதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அடிக்கடி நடிகர்களுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவை அகற்றப்பட்டன.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை போலீசார் அகற்றினர்.\nஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ‘‘தமிழ் சினிமாவில் கலெக்‌ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்‌ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு... எப்போது மக்கள் இயக்க அரசியல்...’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nபல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடிகர்களுக்கு ஆதரவாக ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. போலீசார் அதனை கிழித்து அப்புறப்படுத்தினாலும் மீண்டும் இது போன்ற போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது.\nவிஜய் | விஜய் போஸ்டர் | Vijay Poster\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nமக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்\n‘நடிகன்’ படம் ரீமேக்கில் விஜய்\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த விஜய்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா... கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்\nகட்சி குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nமர்ம நபர்களிடம் சிக்கிய வரலட்சுமி சரத்குமார்... அறிக்கை வெளியீடு\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்.... ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்\nபிக்பாஸ் அபிராமியா இது... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகவுதம் கார்த்திக்கிடம் செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nமக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்\n‘நடிகன்’ படம் ரீமேக்கில் விஜய்\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த விஜய்\nஎன் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா... கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/inya-udayam-01-10-2020", "date_download": "2020-12-03T10:35:40Z", "digest": "sha1:XD4GFKJQLSHBEXN5B6PYU3VEKO5MAIMH", "length": 8852, "nlines": 192, "source_domain": "www.nakkheeran.in", "title": "இனிய உதயம் 01-10-2020 | Inya Udayam 01-10-2020 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக் கழகம் - கண்ணீர்க் கோரிக்கைகள்\nகண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்\nபாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர் - பாடலாசிரியர் பழநிபாரதி\nகாற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்\nஇப்பை இன்னும் ஏத்துக்க முடியலை - உருக வைத்த நினைவாஞ்சலி\n - நக்கீரன் மூலம் அறிவித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் நேர்காணல்\nசத்தம் இல்லாத யுத்தம் கேட்டேன் அவர் மரணத்திலும்... -இசையமைப்பாளர் பரத்வாஜ்\nஎஸ்.பி.பி. எனும் மகா நடிகன்\nஎஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் வாழ்க்கைப் பயணம்\nகாற்றும் ஒலியும் இருக்கும் வரை... -நடிகர் சிவகுமார்\nஎனக்குக் கோபம் வருது... மன்னிச்சுக்கங்க... -கண்ணீர் விட்ட எஸ்.பி.பி.\nசிற்றம்பலம் அரசியல் சதுரங்கக் காய்கள்\n கவிஞர் புவியரசு 90 - சென்னிமலை தண்டபாணி\n டி.பத்மநாபன் தமிழில் : சுரா\n - மாதவிக்க��ட்டி : சுரா\n -உறூப் தமிழில் : சுரா\nபொது அறிவு உலகம் 01-11-20\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/511", "date_download": "2020-12-03T11:18:07Z", "digest": "sha1:WVGQWMWI3VOFDM3UU5IZHIK4PSYY5WHQ", "length": 5010, "nlines": 64, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "வெற்றிமாறன் நயன்தாரா இணையும் திரைப்படம் - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > வெற்றிமாறன் நயன்தாரா இணையும் திரைப்படம்\nவெற்றிமாறன் நயன்தாரா இணையும் திரைப்படம்\nதிரைத்துறை ஜாம்பவான்கள் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பல வருட இடைவெளியின் பின் இணையும் திரைப்படத்துக்கு ‘ஆத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது.\nமேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்த்குமார் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் திரைப்படத்தின் திரைக்கதை அமைப்புக்கு உதவியாக இயக்குனர் வெற்றிமாறனையும் படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Article என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன் – சமந்தா\nNext Article அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-10-29-06-11-53/71-10124", "date_download": "2020-12-03T10:35:59Z", "digest": "sha1:QW6RIZ6O5IVAROG5ZPG2Z5G26EWNVMVR", "length": 8154, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வடக்கு மாகாண மட்டத்தில் ஆண்டிறுதிப் பரீட்சை TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் வடக்கு மாகாண மட்டத்தில் ஆண்டிறுதிப் பரீட்சை\nவடக்கு மாகாண மட்டத்தில் ஆண்டிறுதிப் பரீட்சை\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வடக்கு மாகாண மட்டத்தில் தரம் 9 தரம் 11 மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.\nஆண்டிறுதிப் பரீட்சை தரம் 9, தரம் 11 மாணவர்களுக்கு மாகாண மட்டத்திலும் ஏனைய மாணவர்களுக்கு கல்வி வலய மட்டத்திலும் நடைபெறவுள்ளன.\nதரம் 9, தரம் 11 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படவுள்ளன. ஏனைய பாடங்கள் வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்\n11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nபணம் இல்லையெனக் கூறி பயணிகள் எதிர்ப்பு\nமஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9/72-188122", "date_download": "2020-12-03T10:26:17Z", "digest": "sha1:UWYAR37YJ5FATX53TUVL32LRFERO5DLD", "length": 9589, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனி TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனி\nமாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனி\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும், நேற்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட மாற்றத்திறனாளிகள் சங்கத்தின் கண்டி நிறுவனம் மற்றும் காவேரி கலாமன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில், முன்னதாக கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருந்து மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் உரிமைகளை வலியுறுத்திய விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபம் வரைச்சென்றது. அதன் பின்னர் அங்கு, மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் ஆ.சிவநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா கலந்துகொண்டார்.\nஇதன்போது, ஜனாதிபதி, பிரதமர், வடமாகான முதலமைச்சர் ஆகியோருக்கான மகஜர்களும், நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டன.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுரெவியால் 15 வீடுகள் முற்றாக சேதம்\n11,500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nபணம் இல்லையெனக் கூறி பயணிகள் எதிர்ப்பு\nமஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-7", "date_download": "2020-12-03T10:11:12Z", "digest": "sha1:7UM4TIYJKGK5MXXWGQ6WQDB5GGN253XA", "length": 4170, "nlines": 84, "source_domain": "newneervely.com", "title": "[:ta]அரசகேசரிப்பிள்ளையார் கோவில் – திருவிழாவினை முன்னிட்டு வர்ணம் தீட்டப்படுகின்றது.[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]அரசகேசரிப்பிள்ளையார் கோவில் – திருவிழாவினை முன்னிட்டு வர்ணம் தீட்டப்படுகின்றது.[:]\n[:ta]அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் கிரிகெட் போட்டியில் வெற்றி[:] »\n« [:ta]அத்தியார் இந்துக் கல்லூரி மாணவர்கள் -சாதனை [:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-03T10:51:15Z", "digest": "sha1:UZVKW4RS6YY6FJLBOSNUHSX2WEWOT4OZ", "length": 4641, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "துலாதரன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2016, 07:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ssc-cgl-2019-staff-selection-commission-releases-notification-check-exam-date-and-full-details-here-005385.html", "date_download": "2020-12-03T11:03:24Z", "digest": "sha1:KFSWYT4LNDUB5HB3XDHZLPEU4IYUA6J2", "length": 17189, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி! | SSC CGL 2019: Staff Selection Commission releases notification, Check Exam Date and full details here - Tamil Careerindia", "raw_content": "\n» SSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\nSSC CGL 2019: பட்டதாரி இளைஞர்கள���க்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL என்னும் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு www.sscsr.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nSSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\nமத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் உள்ளிட்ட 34 விதமான பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் ரூ.47,600 முதல் ரூ. 1,51,100 வரையிலான ஊதியத்தில் பணியில் சேர்க்கப்படுவர்.\nஎஸ்எஸ்சி சிஜிஎல் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில், குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்விற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.\nஉதவி கணக்காளர், கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇளநிலை புள்ளியியல் அலுவலர் பணியிடத்திற்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 12 வகுப்பில் கணித பாடம் இடம்பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :-\nஎஸ்எஸ்சி சிஜிஎல் எழுத்துத் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இதற்கு நவம்பர் 25 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் : 100 ரூபாய் ஆகும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.\nகட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்��ைனில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்ளாகவும், வங்கியின் மூலமாக நவம்பர் 29 ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும்.\nதேர்வு நடைபெறும் தேதி : முதல் நிலைத் தேர்வுகள் 2019 மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.\nநாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.\nஎஸ்எஸ்சி சிஜிஎல் 2019 தேர்வு குறித்த முழு விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் 6,000 பணியிடங்கள்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nஎம்.ஏ பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\nரூ.1.12 லட்சம் ஊதியம், 1564 மத்திய அரசுப் பணியிடங்கள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\nதேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் தேசிய வடிவமைப்பு நிறுவனம்\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும��� ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/karur-nic-recruitment-2020-apply-online-for-watchman-vacancies-006440.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T10:31:16Z", "digest": "sha1:FYH6QGPOXMLBJ5EBNZH4SCQNC6HIUJ3M", "length": 14227, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க! | Karur Nic Recruitment 2020, Apply online For Watchman Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள காவலாளி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கரூர்\nமேலாண்மை : தமிழக அரசு\n8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n30-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.22,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://karur.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 09/09/2020 தேதி மாலை 05.09 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://karur.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n23 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்��ும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/sitemap/", "date_download": "2020-12-03T11:18:47Z", "digest": "sha1:3IT6JIEA6ZMRE4KXAKTGSU7XKD6ZUIZZ", "length": 4131, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "This is a Sitemap page of Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » சைட் மேப்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nடிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nமொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n கைநிறைய ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு செம ஜாக்பாட் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\n தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/tnpsc", "date_download": "2020-12-03T10:37:27Z", "digest": "sha1:OTKEAIIB43SM7UNDSYATKXYAZAFYYPAL", "length": 9711, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tnpsc News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவி��ாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அ...\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அற...\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அற...\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அற...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதமிழக அரசிற்கு உட்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பஞ்சாயத்திற்கு உட்பட்டு காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவற...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி நிர்வாக பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அ...\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளிய...\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ...\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவற்கான அறிவிப...\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nதமிழக அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃ��ெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nதமிழக அரசின் கீழ் விருதுநகர் மாவட்ட கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்தில் ராஜில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்ப...\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-12-03T09:57:16Z", "digest": "sha1:C4N5QY7BFG2EWGO3TP6U65KQDNF6RRUD", "length": 8698, "nlines": 58, "source_domain": "thowheed.org", "title": "அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா\nஅல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா\nகடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது சரியா\nபொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஎனினும் கடிதங்களின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாக எழுதியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு எழுதி அனுப்பிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அனுப்பினார்கள். (பார்க்க: புகாரி 6261)\nசுலைமான் நபியவர்கள் ஸபா நாட்டு அரசிக்குக் கடிதம் எழுதிய போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.\n என்னிடம் மகத்துவமிக்க கடிதம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள் என்று அதில் உள்ளது' என்று அவள் கூறினாள்.\nஎனவே கடிதங்கள் எழுதும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று துவங்குவது தான் சரியானதாகும்.\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nமே 9, 2018 செப்டம்பர் 30, 2018\nNext Article மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=5315", "date_download": "2020-12-03T11:16:54Z", "digest": "sha1:QXA7GAY5X32TQ7L6DSPG3SCTRR7QPRGU", "length": 8061, "nlines": 47, "source_domain": "viralnewstamil.com", "title": "கல்யாணம் ஆகபோற நேரத்தில் இதெல்லாம் தப்புமா! இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா! சர்ச்சைக்குரிய புகைப்படம் இதோ! – Tamil Viral News", "raw_content": "\nகல்யாணம் ஆகபோற நேரத்தில் இதெல்லாம் தப்புமா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா\nகல்யாணம் ஆகபோற நேரத்தில் இதெல்லாம் தப்புமா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா\nNovember 22, 2020 umaLeave a Comment on கல்யாணம் ஆகபோற நேரத்தில் இதெல்லாம் தப்புமா இடுப்பை காட்ட�� மயக்கும் சித்ரா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லை கதாபாத்திரம் மக்களிடையே பிரபலம் அடைந்து சித்ராவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nவி.ஜெ. சித்ரா அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். முதலில் தனது சினிமா வாழ்க்கையை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்பின் சில சீரியல்களில் கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர். அதன் பின்னர் தான் விஜய் டிவில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லை கதாபாத்திரம் தான் இவரை மக்களிடையே மிகவும் பிரபலம் செய்தது. அதன் பின்னர் இவர் மிகவும் பிஸியாக இருக்க தொடங்கினார்.\nஇதற்கிடையில், சமீபத்தில் தான் சித்ராவிற்கு, ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சையாதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் இவர் நிறைய போட்டோ ஷுட்களை நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதில் சில புகைப்படங்கள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.\nஅதில் தற்போது ஒரு புகைப்படம் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் இருகின்றது. அந்த புகைப்படத்தில் சித்ரா தனது இடுப்பை காட்டி ரசிகர்களை உசுப்பு ஏத்தும் வகையில் இருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆகுற இந்த நேரத்தில் இது எல்லாம் தேவையா என்று பதிவுகளை செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.\nத்ரிஷாவுக்கும் சிம்புவிற்கும் மலர்ந்த காதல் 2021ல் திருமணம் உறுதிஷாக் மேல ஷாக் கொடுக்கும் டி. ராஜேந்தர்\nவிஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா\n மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் எப்படி உள்ளார் பாருங்க\nஇதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்ல..” – மொத்தமாக காட்டிய கிரண் – மிரண்டு போன நெட்டிசன்கள்..\nஅந்த இடத்தில் எல்லமா டாட்டூ குத்துவாங்க ஊசி மாதிரி இருக்குற இடத்திற்கு டாட்டூ தேவையா ஊசி மாதிரி இருக்குற இடத்திற்கு டாட்டூ தேவையா ரசிகர்களை உசுப்பு ஏத்திய த்ரிஷா\nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/18844.html", "date_download": "2020-12-03T10:05:10Z", "digest": "sha1:BHTGWAZYNKHSJ3QQ6MTK5QVCVRQBN2PK", "length": 5231, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "சகோதரத்துவத்துடன் கூடிய நாட்டை உருவாக்க தாம் தயார்- அனுர குமார – DanTV", "raw_content": "\nசகோதரத்துவத்துடன் கூடிய நாட்டை உருவாக்க தாம் தயார்- அனுர குமார\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பது எந்த பயனும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் நேற்றுநடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் சிறந்த நண்பர்கள் ஆகவே மீண்டும் ஏமாறாமல் கோட்டாபயவை தோற்கடிக்கும் எண்ணத்தில் சஜித்திற்கு வாக்களிப்பதில் எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்\n, சகோதரத்துவத்துடன் கூடிய நாட்டை உருவாக்க தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.(சே)\nசிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு : உளப்பானே சுமங்கள தேரர்\n2021 பட்ஜெட்- குழுநிலை விவாதம்\nகொரோனா அச்சம்: 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசாரதி அனுமதிப்பத்திர விநியோகம்: விரைவுத் தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/27081921/2017262/spreading-corona-during-the-festive-season.vpf", "date_download": "2020-12-03T10:56:12Z", "digest": "sha1:MDUOJ5XXAYN3BKA3QMTJZMFCN7I32U6U", "length": 17129, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பண்டிகை காலத்தில் கொரோனா பரவும் அபாயம் - கலக்கத்தில் அதிகாரிகள் || spreading corona during the festive season", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபண்டிகை காலத்தில் கொரோனா பரவும் அபாயம் - கலக்கத்தில் அதிகாரிகள்\nபதிவு: அக்டோபர் 27, 2020 08:19 IST\nபண்டிகை காலமாக இருப்பதால், மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nபண்டிகை காலமாக இருப்பதால், மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனால், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nமதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது முழுவதுமாக குறையாமல் தினமும் 100-க்கும் குறைவான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது. தற்போது மதுரையில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.\nதீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மீண்டும் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். மீண்டும் மதுரையில் கொரோனா அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nகொரோனா பாதிப்பு குறைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அதாவது பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற சின்ன சின்ன விதிமுறைகளை கடைபிடித்தால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.\nதீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் பொதுமக்கள் தங்கள���க்கு தேவையான துணி, மணி பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்க வேண்டும். குறிப்பாக சனி, ஞாயிறு உள்ளிட்ட அலுவலக விடுமுறை நாட்களில் கூட்டம், கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மீண்டும் அதிகரிக்கும்.\nகொரோனா அதிகரித்தால் பொதுமக்களை காட்டிலும் அது அதிகாரிகளுக்கு தான் கூடுதல் பிரச்சினை. எனவே பொதுமக்கள், அரசு அறிவுறுத்தும் அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். மேலும் தங்களுக்கு தேவையான பொருளை கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாத வகையில் வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nஈரோட்டில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை\nவேப்பூரில் மினிலாரி மோதி தந்தை, மகன் பலி\nவிருத்தாசலம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை\nபெட்டவாய்த்தலை அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகடலூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 80 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடி���ையின் மகன் விளக்கம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/whatsapp.html", "date_download": "2020-12-03T09:48:54Z", "digest": "sha1:RKTYBI6QRJ6UYLTOEKLTMTUUSMRY7TUT", "length": 6285, "nlines": 50, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "Whatsapp-ல் மிக முக்கியமான இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? - Minnal Kalvi Seithi", "raw_content": "\nWhatsapp-ல் மிக முக்கியமான இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nWhatsapp-ல் மிக முக்கியமான இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nWhatsapp-ல் மிக முக்கியமான இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nCLICK HERE Whatsapp-ல் மிக முக்கியமான இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_paaichigai_arudam/agathiyar_paaichigai_arudam6_6_6.html", "date_download": "2020-12-03T10:46:02Z", "digest": "sha1:JRNFL35OTWLGAQMUX25PT5XFGANWG2Z7", "length": 5770, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் - 6, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - பாய்ச்சிகை, ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், ஸ்ரீஅகத்தியர், பாடல், என்கிறார், அகத்தியர், அஞ்சிடாதே, தாழ்வுகள், அழியும்", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் - 6, 6, 6.\nஆரூடப் பாடல் - 6, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்\nவாழ்வைக் கெடுக்க வேதான் வங்சகர் கூடஞ்சேரும்\nதாழ்வுகள் மிகவேநேரும் தனிவுள மூவாறானால்\nசூழ்வினையாலே உந்தன் செல்வாக்கு மழிந்துபோகும்\nபாழ்பட கிரகமெல்லாம் ப���ையாச்சு அஞ்சிடாதே.\nபாய்ச்சிகை உருட்டிட மூன்று முறையும் ஆறு விழுமாயி அது உனக்கான நல்ல கிரகங்கள் எல்லாம் பகையாகி நிற்கிறது என்பதாகும். உன்னை வீழ்த்த வஞ்சகர் கூட்டம் காத்திருக்கிறது. முன்வினையினால் உனது செல்வம் அழியும். கீழான நிலைக்கு தள்ளப் படுவாய். அஞ்சிடாதே என்கிறார் அகத்தியர். அதனால் தாழ்வுகள் ஏற்படும், செல்வாக்கும் அழியும், பலவித சேதமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் - 6, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், பாய்ச்சிகை, ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், ஸ்ரீஅகத்தியர், பாடல், என்கிறார், அகத்தியர், அஞ்சிடாதே, தாழ்வுகள், அழியும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2010/06/", "date_download": "2020-12-03T10:45:44Z", "digest": "sha1:6ELZHAAMSJHJOQ62TVAM67CDVWAWWPAN", "length": 116433, "nlines": 341, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "June 2010 – Eelamaravar", "raw_content": "\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 24\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 24\nஓயாத அலைகள் மூன்று- 13.\nவிடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.\nகரும்புலி அணியினர் அமர்ந்திருக்க நாமெல்லாம் சுற்றி நின்றுகொண்டோம். சொர்ணம் அண்ணன்தான் முதலில் கதைத்தார். ஓயாத அலைகள் மூன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பதையும், இது தொடர்ந்தும் நடைபெறப்போகும் ஓர் இராணுவ நடவடிக்கையென்பதையும் தெளிவுபடுத்தினார். இதுவரை கிடைத்த வெற்றிக்கு ஏற்கனவே ஊடுருவியிருந்த கரும்புலியணிகள் எவ்வளவு முக்கிய பங்காற்றினர் என்பதையும் மேலோட்டமாகத் தெரிவித்தார். உண்மையில் இவ்வளவு வேகமாக நிலங்கள் மீட்கப்படுமென்ற எதிர்வுகூறல் இயக்கத்திடம் இருக்கவில்லை என்பதை சொர்ணம் அண்ணையின் பேச்சில் அறிய முடிந்தது. எதிரிக்குத் திகைப்பாகவும் எமக்கு வியப்பாகவும் அமைந்திருந்தது அந்த வெற்றி.\nதொடர்ந்து நடக்கப்போகும் சமர்பற்றியும் கரும்புலியணிகளின் பங்கு என்னவென்றும் மேலோட்டமாக ஒரு திட்டத்தை விளங்கப்படுத்தினார் சொர்ணம் அண்ணன். கண்டிவீதியிலே ஓமந்தை வரை கைப்பற்றப்பட்ட பின்பு எமது முன்னணிக் காப்பரண் வரிசை நேர்கோடாக இருக்கப்போவதில்லை. மன்னார்க்கரைப் பக்கமாகவும் மணலாற்றுக் கரைப்பக்கமாகவும் இராணுவத்தினர் மேவி நிற்க, நாம் இடையிலே ஊடுருவி நிற்பதுபோன்றே களநிலைவரம் அமையப் போகிறது. எனவே மணலாற்றுப்பக்கத்தில் இராணுவத்தினரை ஒதுக்கிப் பின்தள்ளி ஒரு நேர்கோடாக எமது காப்பரண் வரிசையை அமைத்துக் கொள்வது முதற்கட்டம். அதன் தொடர்ச்சியாக, எதிரியை இன்னும் பின்னுக்குத் தள்ளி கொக்குத்தொடுவாய் நீரேரியின் மறுபக்கத்துக்குத் துரத்திவிடுவது அடுத்த கட்டம். அப்படி நடக்கும் பட்சத்தில் நீரேரியைக் கடந்து எதிரி முன்னேற்ற முயற்சி செய்யும் சாத்தியக்கூறுகள் குறைவு என்பதோடு, எமது பகுதிகளைக் காப்பதும் இலகுவாக அமையும்.\nஇந்த மணலாற்று மண்ணை மீட்கும் அடுத்தகட்ட நகர்வுக்கு எஞ்சியிருக்கும் கரும்புலியணிகள் முழுமையாக இறக்கப்படப் போகின்றன, அதேநேரம் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் அணிகளும் வெளியேற்றப்பட்டு தேவைக்கேற்ப புதிய களமுனைக்கு அனுப்பப்படும் எனவும் சொர்ணம் அண்ணன் திட்டத்தை விளக்கினார். இத்திட்டத்தின்படி மணலாற்றுக் காட்டில் இருக்கும் எதிரியின் முக்கிய தளங்களான கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, பராக்கிரமபுர போன்ற தளங்களுள் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிகளின் உதவியோடு அத்தளங்களைத் தாக்கியழிக்க வேண்டுமென்பது அடிப்படைத் திட்டமாக அமைந்திருந்தது.\nஊடுருவலும் நகர்வுகளும் முன்பைப் போல் இலகுவாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஏற்கனவே சண்டை தொடங்கிவிட்டபடியாலும் இராணுவத்தினர் காடுகள் வழியே சிதறுண்டு அலைவதாலும் எமது அணிகள் எதிரியிடம் முட்டுப்படாமல் நகர்வதென்பது சிரமமானதே. அத���தோடு, சிலோன் தியேட்டர், கென்ற்பாம், டொலர்பாம் என்பன கைப்பற்றப்பட்டதால் மணலாற்றுப்பகுதி முன்னணிக் காப்பரண்களும் முதன்மைத் தளங்களும் முழுமையான எச்சரிக்கையோடு இருந்தன. எனவே நகர்வுகள் அவதானமாக அமையவேண்டுமென சொர்ணம் அண்ணன் குறிப்பிட்டார். விளக்கமான திட்டமும் அறிவுறுத்தல்களும் கடாபி அண்ணை தருவார் என்றுகூறி அவர் தனது விளக்கத்தை முடித்துக் கொண்டார்.\nகடாபி அண்ணன் கதைத்தபோது விளக்கமாக எதையும் குறிப்பிடவில்லை. தொடர்ந்து நடக்கப்போகும் எமது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, எதிரியின் ஆட்லறித் தளங்களைச் செயலிழக்கச் செய்யும் பணியை கரும்புலிகள் செய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டு மிகுதி விளங்கங்கள் பிறகு அளிக்கப்படுமெனச் சொல்லி முடித்துக் கொண்டார்.\nஇதற்கிடையில், கரும்புலியணியில் இருந்த பெண்போராளியான மாதவி அக்காவின் அண்ணன், முதல்நாள் நடந்த மோதலில் வீரச்சாவடைந்திருந்தார். இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றி அவர் வீரச்சாவடைந்திருந்தார். எனவே மாதவி அக்காவை அந்த நடவடிக்கையிலிருந்து நிறுத்தி வைக்கும்படி அறிவித்தல் வந்திருந்தது. ஆனாலும் தான் நிற்கப்போவதில்லை, இந்தச் சமர் முடியும்வரை நான் வீட்டுக்குப் போகப்போவதில்லை என்று மாதவி அக்கா பிடிவாதமாக நின்றிருந்தா. அன்று கடாபி அண்ணன் மாதவி அக்காவோடு நீண்டநேரம் கதைத்து அவவை அந்நடவடிக்கையிலிருந்து நிறுத்திவைத்தார்.\nஅன்று மதியமே நாங்கள் வேறிடம் சென்றோம். அது எவ்விடம் எனச் சரியாகத் தெரியாவிட்டாலும் ஓயாத அலைகள் மூன்றில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதியே அது. கடாபி அண்ணனின் கட்டளைப் பணியகமும் எமது ஆட்லறி நிலைகளும் அவ்விடத்திலேயே இருந்தன. அன்று பிற்பகல் நடவடிக்கையில் ஈடுபட்ட கரும்புலியணிகள் அங்கே வந்து சேர்ந்தனர். எல்லோரையும் மகிழ்ச்சியோடு கட்டித் தழுவிக் கொண்டோம். எவருமே எதிர்பாராத பெரியதொரு திகைப்பை எதிரிக்குக் கொடுத்து பெருவெற்றிபெற உறுதுணையாய்ச் செயற்பட்ட அந்த வெற்றிவீரர்கள் மிகவும் களைத்திருந்தார்கள். கடந்த ஒரு கிழமையாக சரியான தூக்கமின்றி ஓட்டமும் நடையுமாகவே அவர்கள் காலம் கழிந்திருந்தது. சோபிதனுடைய முழங்கையில் (பின்னர் கரும்புலி மேஜர் சோபிதனாக யாழ்ப்பாணத்தில் வீரச்சாவு) எறிகணைச் சிதறுதுண்டொன்று கீறிச் சென்றதைத் தவிர வேறு எந்தச் சேதமுமில்லை. மயூரன் (கடற்கரும்புலி மேஜர் மயூரனாக வீரச்சாவு) மிகவும் சோர்ந்து போயிருந்தான். கால்கள் இரண்டும் பெரிதாக வீங்கியிருந்தன. முகம் அதைத்திருந்தது. அவனால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை.\nஎல்லோரோடும் கடாபி அண்ணை கதைத்துவிட்டு அன்றிரவே முல்லைத்தீவுக்குப் புறப்படும்படி சொன்னார். எல்லோரையும் அருளன், சசி ஆகியோரின் வீடுகளில் நடக்கும் வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படியும் அறிவுறுத்தினார். எமக்குத் திகைப்பாக இருந்தது. ஏனென்றால், அன்றுகாலையில்தான் மணலாற்றுப்பகுதி முழுவதையும் மீட்கப்போவதாகவும், ஒருநிமிடமும் ஓய்வின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்றும் சொர்ணம் அண்ணன் கதைத்திருந்தார். ஆனால் இப்போது கரும்புலி அணி முழுவதையுமே வீரச்சாவு நிகழ்வுகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.\nஎதையும் கேட்காமல் ஏறிக்கிளம்பினோம். இரவு கரைச்சிக் குடியிருப்பு வந்துசேர்ந்து மறுநாள் அதிகாலையே ஒரு கன்ரர் வாகனத்திலும் ஒரு றோசா பஸ்ஸிலும் எல்லோரும் புறப்பட்டோம்.\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை -23\nஅனைவரையும் வேதனையில் ஆழ்த்திய பிரிகேடியர்.பால்ராஜின் இழப்பு\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 23\nஓயாத அலைகள் மூன்று- 12.\nவோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை.\nஅப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல் அருளனையும் சசியையும் இழந்த தாக்கத்திலிருந்து நாங்கள் முற்றாக மீண்டிருக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் களமுனைத் தகவல்கள் ஒருவித பரபரப்பை எம்மிடையே விதைத்திருந்தது. என்ன நடக்கிறதென்று அறியும் ஆவலை அடக்க ம���டியவில்லை.\nஇனியும் பொறுத்திருக்க முடியாதென்று நானும் செல்வனும் வீதிக்கரைக்குச் சென்றோம். அவ்வழியால் செல்லும் தெரிந்தவர்களோடு கதைத்தால் ஓரளவு விடயங்கள் தெரியவருமென்பது எம் எண்ணம். அவ்வப்போது இயக்க வாகனங்கள் போய்வந்தனவேயன்றி யாரும் நின்று கதைப்பதாகத் தெரியவில்லை. அப்போது தோழில் வானொலிப்பெட்டியைக் கொழுவியபடி ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வானொலியில் புலிகளின்குரல் ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. வன்னியில் வானொலிப்பெட்டியைத் தோளில் கொழுவியபடி சைக்கிளால் செல்லும் அனேகமானவர்களைக் காணலாம். அதை றேடியோ என்றுகூடச் சொல்வதில்லை, பாட்டுப்பெட்டி என்றுதான் சொல்வதுண்டு. பாட்டுப் பெட்டியுடன் போய்க்கொண்டிருந்த ஐயாவை மறித்தோம். ஐயாவுக்கு எம்மைவிட ஓரளவு விடயங்கள் அதிகமாகத் தெரிந்திருந்தது. அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்ட முறிப்பு ஆகியவிடங்களில் நடந்த சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை மேளிவனத்தில் (ஒட்டுசுட்டான் – மாங்குள வீதியிலிருக்கும் ஒரு கிராமம்) கொண்டு வந்து சேர்ப்பதாக ஐயா சொன்னார். அதைவிட கரிப்பட்ட முறிப்பு முகாம் கைப்பற்றப்பட்டுவிட்டதெனவும் ஐயா சொன்னார்.\n‘கரிப்பட்ட முறிப்பு விழுந்தது எப்பிடி உங்களுக்குத் தெரியும்\n‘புலிகளின் குரலில சொன்னது தம்பி. அதுமட்டுமில்லை கென்ற்பாம், டொலர்பாம், சிலோன்தியேட்டருகளும் விழுந்திட்டுதாம்.’\n‘சிலோன்தியேட்டர் எங்க கிடக்கு, கரிப்பட்ட முறிப்பு எங்க கிடக்கு நீங்கள் ஏதோ மாறிச் சொல்லிறியள் போல கிடக்கு…’\n‘தம்பி எனக்குத் தெரியும் உந்த இடம் வலமெல்லாம். ஒதியமலைதான் என்ர சொந்த இடம். அங்காலப்பக்கமும் சண்டை நடக்குது, இஞ்சாலப் பக்கமும் சண்டை நடக்குது. அனேகமா நாளைக்கு விடியவே கனகராயன்குளமெல்லாம் விழுந்திடும்.’\nநாங்கள் வோக்கியில் கேட்டதைப்போல்தான் ஐயாவின் கதையிருந்தது. கென்ற்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் பகுதிகள் விழுந்ததாக ஐயா சொல்வது எமக்கு இன்னும் ஐயத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகள் கிட்டத்தட்ட சிங்களமக்களின் நிலப்பகுதி என்று எமது மனதில் பதியும்வண்ணம் நீண்டகாலத்தின் முன்பே பறிக்கப்பட்டுவிட்ட பகுதிகள். முன்னேறி நின்ற இராணுவத்தினரைத் தாக்குவதாக நாம் கருதிக்கொண்டிருந்த வேளையில��, மிக நீண்டகாலத்தின்முன்பே, எமது இயக்கம் ஒரு கரந்தடிக் குழுவாக இருந்த காலத்திலேயே பறிக்கப்பட்ட நிலப்பகுதிகள் சில எம்மால் மீட்கப்பட்டதாக ஐயா சொல்வதை உடனடியாக நம்ப முடியவில்லை.\nஐயாவை சைக்கிளை விட்டு கீழே இறக்கினோம். நான் வானொலியை வாங்கிக் கொண்டேன். புலிகளின் குரலின் சிறப்பு ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. எப்படியும் அடிக்கடி சிறப்புச் செய்திகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். செய்தியைக் கேட்டுவிட்டு ஐயாவை அனுப்புவோம் என்று முடிவெடுத்தோம். ஐயாவும் சம்மதித்தார். தான் சொன்ன செய்தியை நாங்கள் நம்பவில்லை என்பதை ஐயா அறிந்திருந்தார்.\nபத்து நிமிடத்திலேயே புலிகளின் குரலின் சிறப்புச் செய்தி வந்தது. ஆம் நாம் கேள்விப்பட்டதெல்லாம் செய்தியாகச் சொல்லப்பட்டது. சுருக்கமாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே போகும் அந்தச் செய்தியில் இதுவரை கைப்பற்றப்பட்ட இடங்கள் சொல்லப்பட்டன. தொடர்ந்தும் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இறுதியில் இதுவரை இச்சமரில் நூறு வரையான மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று சொல்லி அச்செய்தி முடிவடைந்தது.\n‘தம்பி, உவ்வளவு இடங்களும் பிடிபட்டதை நம்பிறம். ஆனால் வீரச்சாவு எண்ணிக்கைதான் நம்பேலாமல் கிடக்கு. உதுகளை ஏன்தம்பி மறைக்க வேணும். இயக்கம் ஒருக்காலும் இப்பிடிச் செய்யிறேல.’\nசொல்லிவிட்டு ஐயா புறப்பட்டார். நாம் மீண்டும் ஆவலாக மாந்தோப்புக்கு ஓடிவந்தோம் செய்தியை மற்றவர்களிடம் சொல்ல. புலிகளின் குரலில் இவ்வளவு இடங்களும் சொன்னார்கள் என்று நாம் சொன்னபோதுதான் மற்றவர்களும் முழுமையாக நம்பினார்கள்.\nஐயா குறைபட்டதுபோல் வீரச்சாவு எண்ணிக்கையென்பது நம்ப முடியாததாகவே இருந்தது. இராணுவம் ஆயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையில் மாண்டிருக்க, பல்லாயிரம் படையினரைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பெரும் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டிருக்க, எமது தரப்பில் நூறுபேர் தான் வீரச்சாவென்று அறிவிப்பது நம்பமுடியாமலேயே இருக்கும். ஆனால் உண்மை அதுதான். நம்பவே முடியாத அளவில் எமது தரப்பில் இழப்புக்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்தன. அதற்குப் பல காரணங்கள் உண்டு.\nஎன்றுமில்லாத வகையில் இயக்கம் கனரக ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தியது. சண்டையணிகள் சிறுரக ஆயுதங்களால் நேரடியாகச் சண்டை���ெய்த சந்தர்ப்பங்களும் நேரங்களும் குறைவாகவே இருந்தன. எதிர்ப்பு கடுமையாக வருகிறதென்றால் உடனேயே அணிகளைப் பாதுகாப்பாக நிலையெடுக்கவிட்டுவிட்டு எதிரிமீது சரமாரியான எறிகணைத் தாக்குதலைச் செய்வது, விழும் எறிகணைகளுக்கான திருத்தங்களை களமுனையிலிருக்கும் அணித்தலைவர்களைக் கொண்டு பெற்றுக் கொண்டு துல்லியமான தாக்குதலைச் செய்வது. பின்னர் அணிகள் முன்னேறித் தாக்கி இடங்களைக் கைப்பற்றும். அந்தச் சமரில் சண்டையணிகள் முன்னணி அவதானிப்பாளரின் பணிகளையே அதிகம் செய்தன என்றால் மிகையில்லை. அதேநேரம் மிகக்கடுமையான சமர்கள் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்புத் தளங்களைக் கைப்பற்ற நடந்தன என்பதும் உண்மை.\nஓயாத அலைகள் மூன்று சமரில் இயக்கம் புதியதொரு தந்திரத்தையும் கையாண்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற பதுங்கிச் சுடும் அணிகளை முன்னணிச் சண்டையணிகளோடு களமிறக்கியது. லெப்.மயூரன் பதுங்கிச் சுடும் அணி என்று ஒரு சிறப்பு அணி உருவாக்கப்பட்டிருந்தது. இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமான இந்த அணியின் முதலாவது தொகுதி தமக்கான சிறப்புப் பயிற்சியை நிறைவு செய்த சிலநாட்களுள் ஓயாத அலைகள் மூன்று சமர் தொடங்கிவிட்டது. அவ்வணி அப்படியே இரு தொகுதிகளாக களத்தில் இறக்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்று சமரென்பது பரவலாக இறங்கித் தாக்குதல் நடத்தாமல் ஓரிடத்தில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்து, பின்னர் ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றியபடி செல்வதாகவே இருந்தது. அவ்வாறு ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றிச் செல்லும் நகர்வில் பதுங்கிச் சுடும் அணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதோடு சண்டையை இழப்புக்களின்றி நடத்தவும் உதவியது.\nஇவற்றைவிட, பின்தளங்களில், குறிப்பாக வினியோகத் தளங்களிலும் ஆட்லறித் தளங்களிலும் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிப்படையணியின் துணையோடு நடத்திய தாக்குதல்கள் பெருவெற்றியை ஈட்டித்தந்தன. கிட்டத்தட்ட எதிரியின் முக்கிய ஆட்லறி நிலைகள் அனைத்துமே செயற்படமுடியாத நிலைக்குள் கரும்புலிகளாலும் எமது ஆட்லறிப்படையணியாலும் முடக்கப்பட்டிருந்தன. எமது தரப்பு இழப்புக்கள் குறைவாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்.\nஇருட்டிவிட்டது. இதுவரை எமது அடுத்தகட்டம் என்ன என்பது சொல்லப்படவில்லை. இரவு சாப்பாடு வந்ததும் பகிர்ந்து உண்டுவிட்டு காவற்கடமைக்கு ஆட்களை ஒழுங்கமைத்துவிட்டு எல்லோரையும் படுத்து ஓய்வெடுக்கச் சொன்னோம். பைரவன் ஒருபக்கத்தில் இன்னமும் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தார். எம்மால் ஒட்டுக்கேட்க முடியாத தூரத்துக்குக் களமுனை நகர்ந்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. பின்தள, வினியோகக் கட்டளைபீடங்களின் உரையாடல்களே எமக்குக் கேட்டன.\nவிடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11\nஎல்லாளன் முழு நீளத் திரைப்படம் – காணொளி\nகடந்த 22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்\n“எல்லாளன் நடவடிக்கை” கரும்புலிகளின் 2ம் ஆண்டு வீரவணக்கம்\nதாயக மண்ணே எல்லாளன் திரைப்பாடலும் எல்லாள்ன்களும்\nமாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்\nமாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா\nதேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர்.\n– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் –\nபேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.\nஇலங்கைப் பல்��லைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.\nதன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.\nதொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.\nபின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.\nநாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.\nபோர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்��ிருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.\nஇவரைக் கெளரவிக்கும் முகமாக தேசியத் தலைவர் இவருக்கு ‘மாமனிதர்’ பட்டம் வழங்கிக் கெளரவித்தார். ஈழ வரலாற்றிலே முதன் முதலாய் மாமனிதர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது பேராசிரியருக்கே.\nதமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.\nஇங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் இந்தப் போட்டித் தொடரை எல்லோரும் ‘துரையப்பா கிண்ணம்’ என்றே அழைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ‘பேராசிரியர் துரைராசா கிண்ணம்’ என்றே அழைக்கப்பட வேண்டும். (துரையப்பா என்பவர் யாழ் நகர மேயராக இருந்தவர் – யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.) தமிழர்களாகிய நாம் உண்மையை மறைக்காமல், பெயர்களை மருவ விடாது, சரியான வகையில் நினைவு கூருவதன் மூலமே இந்நாட்டில் தமிழ் நிலைக்கவும் தமிழர்கள் நினைவு கூறப்படவும் வழி வகைகள் செய்யலாம். இனி மேலாவது சரியான சொற்களைப் பழக்கத்திற்கு எடுத்துக் கொள்வோமா\nபடத்தில் அழுத்திப் பெரிதாகப் பார்க்கவும்\nஓயாத அலைகள் மூன்று – 12\nவோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை.\nஅப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல் அருளனையும் சசியையும் இழந்த தாக்கத்திலிருந்து நாங்கள் முற்றாக மீண்டிருக்கவில்லை. இருந்தபோதும் இந��தக் களமுனைத் தகவல்கள் ஒருவித பரபரப்பை எம்மிடையே விதைத்திருந்தது. என்ன நடக்கிறதென்று அறியும் ஆவலை அடக்க முடியவில்லை.\nஇனியும் பொறுத்திருக்க முடியாதென்று நானும் செல்வனும் வீதிக்கரைக்குச் சென்றோம். அவ்வழியால் செல்லும் தெரிந்தவர்களோடு கதைத்தால் ஓரளவு விடயங்கள் தெரியவருமென்பது எம் எண்ணம். அவ்வப்போது இயக்க வாகனங்கள் போய்வந்தனவேயன்றி யாரும் நின்று கதைப்பதாகத் தெரியவில்லை. அப்போது தோழில் வானொலிப்பெட்டியைக் கொழுவியபடி ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். வானொலியில் புலிகளின்குரல் ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. வன்னியில் வானொலிப்பெட்டியைத் தோளில் கொழுவியபடி சைக்கிளால் செல்லும் அனேகமானவர்களைக் காணலாம். அதை றேடியோ என்றுகூடச் சொல்வதில்லை, பாட்டுப்பெட்டி என்றுதான் சொல்வதுண்டு.\nபாட்டுப் பெட்டியுடன் போய்க்கொண்டிருந்த ஐயாவை மறித்தோம். ஐயாவுக்கு எம்மைவிட ஓரளவு விடயங்கள் அதிகமாகத் தெரிந்திருந்தது. அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்ட முறிப்பு ஆகியவிடங்களில் நடந்த சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களை மேளிவனத்தில் (ஒட்டுசுட்டான் – மாங்குள வீதியிலிருக்கும் ஒரு கிராமம்) கொண்டு வந்து சேர்ப்பதாக ஐயா சொன்னார். அதைவிட கரிப்பட்ட முறிப்பு முகாம் கைப்பற்றப்பட்டுவிட்டதெனவும் ஐயா சொன்னார்.\n‘கரிப்பட்ட முறிப்பு விழுந்தது எப்பிடி உங்களுக்குத் தெரியும்\n‘புலிகளின் குரலில சொன்னது தம்பி. அதுமட்டுமில்லை கென்ற்பாம், டொலர்பாம், சிலோன்தியேட்டருகளும் விழுந்திட்டுதாம்.’\n‘சிலோன்தியேட்டர் எங்க கிடக்கு, கரிப்பட்ட முறிப்பு எங்க கிடக்கு நீங்கள் ஏதோ மாறிச் சொல்லிறியள் போல கிடக்கு…’\n‘தம்பி எனக்குத் தெரியும் உந்த இடம் வலமெல்லாம். ஒதியமலைதான் என்ர சொந்த இடம். அங்காலப்பக்கமும் சண்டை நடக்குது, இஞ்சாலப் பக்கமும் சண்டை நடக்குது. அனேகமா நாளைக்கு விடியவே கனகராயன்குளமெல்லாம் விழுந்திடும்.’\nநாங்கள் வோக்கியில் கேட்டதைப்போல்தான் ஐயாவின் கதையிருந்தது. கென்ற்பாம், டொலர்பாம், சிலோன் தியேட்டர் பகுதிகள் விழுந்ததாக ஐயா சொல்வது எமக்கு இன்னும் ஐயத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகள் கிட்டத்தட்ட சிங்களமக்களின் நிலப்பகுதி என்று எமது மனதில் பதியும்வண்ணம் நீண்டகாலத்தின் முன்பே ���றிக்கப்பட்டுவிட்ட பகுதிகள். முன்னேறி நின்ற இராணுவத்தினரைத் தாக்குவதாக நாம் கருதிக்கொண்டிருந்த வேளையில், மிக நீண்டகாலத்தின்முன்பே, எமது இயக்கம் ஒரு கரந்தடிக் குழுவாக இருந்த காலத்திலேயே பறிக்கப்பட்ட நிலப்பகுதிகள் சில எம்மால் மீட்கப்பட்டதாக ஐயா சொல்வதை உடனடியாக நம்ப முடியவில்லை.\nஐயாவை சைக்கிளை விட்டு கீழே இறக்கினோம். நான் வானொலியை வாங்கிக் கொண்டேன். புலிகளின் குரலின் சிறப்பு ஒலிபரப்பு போய்க்கொண்டிருந்தது. எப்படியும் அடிக்கடி சிறப்புச் செய்திகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். செய்தியைக் கேட்டுவிட்டு ஐயாவை அனுப்புவோம் என்று முடிவெடுத்தோம். ஐயாவும் சம்மதித்தார். தான் சொன்ன செய்தியை நாங்கள் நம்பவில்லை என்பதை ஐயா அறிந்திருந்தார்.\nபத்து நிமிடத்திலேயே புலிகளின் குரலின் சிறப்புச் செய்தி வந்தது. ஆம் நாம் கேள்விப்பட்டதெல்லாம் செய்தியாகச் சொல்லப்பட்டது. சுருக்கமாக இரண்டு நிமிடங்கள் மட்டுமே போகும் அந்தச் செய்தியில் இதுவரை கைப்பற்றப்பட்ட இடங்கள் சொல்லப்பட்டன. தொடர்ந்தும் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இறுதியில் இதுவரை இச்சமரில் நூறு வரையான மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று சொல்லி அச்செய்தி முடிவடைந்தது.\n‘தம்பி, உவ்வளவு இடங்களும் பிடிபட்டதை நம்பிறம். ஆனால் வீரச்சாவு எண்ணிக்கைதான் நம்பேலாமல் கிடக்கு. உதுகளை ஏன்தம்பி மறைக்க வேணும். இயக்கம் ஒருக்காலும் இப்பிடிச் செய்யிறேல.’\nசொல்லிவிட்டு ஐயா புறப்பட்டார். நாம் மீண்டும் ஆவலாக மாந்தோப்புக்கு ஓடிவந்தோம் செய்தியை மற்றவர்களிடம் சொல்ல. புலிகளின் குரலில் இவ்வளவு இடங்களும் சொன்னார்கள் என்று நாம் சொன்னபோதுதான் மற்றவர்களும் முழுமையாக நம்பினார்கள்.\nஐயா குறைபட்டதுபோல் வீரச்சாவு எண்ணிக்கையென்பது நம்ப முடியாததாகவே இருந்தது. இராணுவம் ஆயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையில் மாண்டிருக்க, பல்லாயிரம் படையினரைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பெரும் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டிருக்க, எமது தரப்பில் நூறுபேர் தான் வீரச்சாவென்று அறிவிப்பது நம்பமுடியாமலேயே இருக்கும். ஆனால் உண்மை அதுதான். நம்பவே முடியாத அளவில் எமது தரப்பில் இழப்புக்கள் மிகமிக அரிதாகவே நிகழ்ந்தன. அதற்குப் பல காரணங்கள் உண்டு.\nஎன்றுமில்லாத வகையில் இ���க்கம் கனரக ஆயுதங்களையும் எறிகணைகளையும் பயன்படுத்தியது. சண்டையணிகள் சிறுரக ஆயுதங்களால் நேரடியாகச் சண்டைசெய்த சந்தர்ப்பங்களும் நேரங்களும் குறைவாகவே இருந்தன. எதிர்ப்பு கடுமையாக வருகிறதென்றால் உடனேயே அணிகளைப் பாதுகாப்பாக நிலையெடுக்கவிட்டுவிட்டு எதிரிமீது சரமாரியான எறிகணைத் தாக்குதலைச் செய்வது, விழும் எறிகணைகளுக்கான திருத்தங்களை களமுனையிலிருக்கும் அணித்தலைவர்களைக் கொண்டு பெற்றுக் கொண்டு துல்லியமான தாக்குதலைச் செய்வது. பின்னர் அணிகள் முன்னேறித் தாக்கி இடங்களைக் கைப்பற்றும். அந்தச் சமரில் சண்டையணிகள் முன்னணி அவதானிப்பாளரின் பணிகளையே அதிகம் செய்தன என்றால் மிகையில்லை. அதேநேரம் மிகக்கடுமையான சமர்கள் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்புத் தளங்களைக் கைப்பற்ற நடந்தன என்பதும் உண்மை.\nஓயாத அலைகள் மூன்று சமரில் இயக்கம் புதியதொரு தந்திரத்தையும் கையாண்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற பதுங்கிச் சுடும் அணிகளை முன்னணிச் சண்டையணிகளோடு களமிறக்கியது. லெப்.மயூரன் பதுங்கிச் சுடும் அணி என்று ஒரு சிறப்பு அணி உருவாக்கப்பட்டிருந்தது. இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமான இந்த அணியின் முதலாவது தொகுதி தமக்கான சிறப்புப் பயிற்சியை நிறைவு செய்த சிலநாட்களுள் ஓயாத அலைகள் மூன்று சமர் தொடங்கிவிட்டது. அவ்வணி அப்படியே இரு தொகுதிகளாக களத்தில் இறக்கப்பட்டது. ஓயாத அலைகள் மூன்று சமரென்பது பரவலாக இறங்கித் தாக்குதல் நடத்தாமல் ஓரிடத்தில் எதிரியின் காப்பரண் வரிசையை உடைத்து, பின்னர் ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றியபடி செல்வதாகவே இருந்தது. அவ்வாறு ஒவ்வொரு காப்பரணாகக் கைப்பற்றிச் செல்லும் நகர்வில் பதுங்கிச் சுடும் அணியின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதோடு சண்டையை இழப்புக்களின்றி நடத்தவும் உதவியது.\nஇவற்றைவிட, பின்தளங்களில், குறிப்பாக வினியோகத் தளங்களிலும் ஆட்லறித் தளங்களிலும் கரும்புலிகள் ஊடுருவி எமது ஆட்லறிப்படையணியின் துணையோடு நடத்திய தாக்குதல்கள் பெருவெற்றியை ஈட்டித்தந்தன. கிட்டத்தட்ட எதிரியின் முக்கிய ஆட்லறி நிலைகள் அனைத்துமே செயற்படமுடியாத நிலைக்குள் கரும்புலிகளாலும் எமது ஆட்லறிப்படையணியாலும் முடக்கப்பட்டிருந்தன. எமது தரப்பு இழப்புக்கள் குறைவாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம்.\nஇருட்டிவிட்டது. இதுவரை எமது அடுத்தகட்டம் என்ன என்பது சொல்லப்படவில்லை. இரவு சாப்பாடு வந்ததும் பகிர்ந்து உண்டுவிட்டு காவற்கடமைக்கு ஆட்களை ஒழுங்கமைத்துவிட்டு எல்லோரையும் படுத்து ஓய்வெடுக்கச் சொன்னோம். பைரவன் ஒருபக்கத்தில் இன்னமும் வோக்கியை ஓடவிட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தார். எம்மால் ஒட்டுக்கேட்க முடியாத தூரத்துக்குக் களமுனை நகர்ந்துவிட்டதை ஊகிக்க முடிந்தது. பின்தள, வினியோகக் கட்டளைபீடங்களின் உரையாடல்களே எமக்குக் கேட்டன.\nவிடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர்.\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11\nகடந்த ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல் அந்த பொம்மையைப் பார்த்து உதடு அசைத்துவிட்டு சென்றது. ஒரு நாள் கழித்து இச்செய்தியை பேரினவாத ஆற்றல் ரத்தவெறி பிடித்த ராசபக்சே அறிவித்தான்.\nஇப்படி இனவிடுதலைக்கான மக்கள் விடுதலைக்கான மாவீரர்களை கொல்ல நினைப்பதும், கொல்லப்பட்டதாக அறிவிப்பதும் வரலாறுகளில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் எமது பதிவுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல. சர்வதேச விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிய மகத்தான தலைவர்களை அறிமுகப்படுத்துவதும், அத்தலைவர்களோ��ு எமது தேசிய தலைவரை ஒப்புமைப்படுத்துவதும் கடமை என கருதியது. மேலும் வாசிப்புத்தன்மை இல்லாமல் குமுதம் படித்து இலக்கியம் கற்பவர்களும், தினத்தந்தி படித்து அரசியல் கற்பவர்களும் இருக்கின்ற இந்த காலத்தில், சமூகம் அதைச் சார்ந்த அரசியல் அகப்புற தன்மைகள், தேசிய, சர்வதேசிய அரசியல் களங்கள், கடந்த கால வரலாற்று சூழல்கள் இவைகளை தெளிவுப்படுத்திக் கொள்ளாதவரை நாம் நமது தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது.\nநமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணைக்க வேண்டும். அந்த பாதைகளை நமது விடுதலைப் போராட்டத்தோடு இணைப்பதின் மூலமே நமது விடுதலையின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியும். நமது விடுதலை என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே சர்வதேச அரசியல் களங்களில் சமராடும் அடிமைத்தனத்தின் தளைகளை அறுத்தெறிய களமாடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற போராளிகளின் இலக்கும், அவர்களின் ஈகம் செறிந்த பயணமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அந்த போராட்ட தன்மையோடு நமது போராட்டத்தை கலந்து பார்ப்பதிலே தான் நமது வெற்றி உள்ளடங்கி இருக்கிறது.\nகொன்றுவிட்டார்கள், கொன்றுவிட்டார்கள், லெனினை கொன்றுவிட்டார்கள் என்ற கூக்குரல் ஸ்தெப்பான் கில் காதில் விழுந்தபோது தடுமாறி விட்டார். அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்த தோழர் லெனினின் மகிழ்வுந்து ஓட்டுநரான அவருக்கு இந்த ஓசை நம்ப முடியாததாக இருந்தது. அவர் தலை உயர்த்தி பார்த்தபோது, இளம் பெண் ஒருத்தி தோழர் லெனினுக்கு நேராக தமது துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தாள். தாம் வாசித்துக் கொண்டிருந்த இதழை வீசி எறிந்துவிட்டு, அவளை நோக்கி ஓடுவதற்குள்ளாக அவள் மூன்று ரவுண்டுகள் லெனினை நோக்கி சுட்டிருந்தாள். பின், தமது துப்பாக்கியை அவரின் காலுக்கு அடியிலே வீசி எறிந்துவிட்டு ஓடினாள்.\nஅவளை பிடிக்க ஓடிய கில், தோழர் லெனின் அடிப்பட்டு கிடப்பதை நினைவு கூர்ந்து பின்நோக்கி திரும்ப வந்தார். அங்கே குழுமியிருந்த தொழிலாளர்கள் லெனினை தாங்கிப் பிடித்து காருக்கருகே கொண்டு வந்தார்கள். அந்த கார் உலக வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமான அலுக்குச் சட்டை போட்டவன் ஆள முடியுமா என்கின்ற முதலாளித்துவ நையாண்டிக்கு முடிவுக் கட்டிய உலக வரலாற்றிலே தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியமாக கட்டியமைத்த விலைமதிப்பற்ற ஒரு உயிரை சுமந்து கொண்டு அதைக் காப்பாற்றும் முகமாக பறந்தது. ரஷ்ய புரட்சியின் தலைவன் தோழர் லெனின் புரட்சி நடைபெற்று ஓராண்டு முடிவதற்குள்ளாக கொல்ல முயற்சி செய்த அந்த பெண்ணின் பெயர் ஃபான்னி கப்ளான் என்று தெரிய வந்தது.\nசோசிலிட் ரெவல்யூசனரி என்னும் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அவள், 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று அந்த விலைமதிப்பற்ற உயிரை கொல்வதற்கு முயற்சி செய்தாள். மகத்தான அக்டோபர் புரட்சியை தகர்க்க, எதிர் புரட்சியாளர்கள் தொடர்ந்த முயற்சிகளில் ஒன்றுதான் இது. லெனின் செய்த தவறென்ன ரஷ்ய மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சி அவர்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருந்த ஜார் என்னும் எதேச்சதிகாரியை அவனின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்தை அகற்றி ஒரு புதிய தொழிலாளி வர்க்கத்தினுடைய ஆட்சியை கொண்டு வந்தார். வேலை செய்பவர்களின் கடினங்களை அகற்றினார். 1917 அக்டோபரில் கடும் காற்றும் மழையும் கொண்ட ஒரு நாளில் லெனின் கிராடில் மோல்னி என்னும் கட்டிடத்தை தலைமையிடமாகக் கொண்டு புரட்சிக்கு தலைமைத் தாங்கினார்.\nஅதன்மூலம் உலகத்தின் வரலாறு தலைகீழ் மாற்றமடைந்தது. ரஷ்யாவின் வரலாற்றை மாற்றி அமைப்பேன் என்று தாம் ஏழாம் வயதில் உறுதி எடுத்த அவர், ஜாரின் எதார்த்த முகத்தை அந்த வயதிலேயே புரிந்து கொண்டிருந்தார். தமது அண்ணன் அலெக்ஸாண்டரை 1877 மே 8ஆம் நாள் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கிலிட்டு கொன்றது. அவன் செய்த தவறு, நரோத்னிக்குகள் என்கின்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்டதுதான் அவனின் மரண தண்டனைக்கு காரணமாக அமைந்தது.\nவரலாற்றின் பக்கங்கள் எப்போதும் துரோகங்களும், ரத்தக் கறை படிந்ததுமாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மையம் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் தலைமையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை தகர்த்தெறிவதின் மூலம்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை லெனின் போன்ற சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதே பாதை��ில்தான் எமது தேசிய தலைவரும் உணர்ந்தார். விடுதலையை எப்படி வென்றெடுக்க வேண்டும். வென்றெடுக்கப்பட்ட விடுதலையை எவ்வாறு மக்களுக்கானதாக மாற்ற வேண்டும் என்கின்ற மகத்தான சிந்தனை கொண்டவராக அவர் திகழ்ந்தார்.\nஅவரைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்தது. அது துப்பாக்கி குண்டுகளால் நடைபெற்ற முயற்சி மட்டுமல்ல. கருத்துக்களால் நடைபெற்ற முயற்சி. துப்பாக்கிக் குண்டுகளால் நடக்கும் முயற்சிகளைக் கூட மிக எளிதாக முறியடித்துவிட முடியும். தோழர் லெனின் காப்பாற்றப்பட்டது போல, காப்பாற்றப்பட்டு பின்னர் தமிழீழம் கட்டியமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கள பேரினவாத அரசு, இந்திய பார்ப்பனிய அரசோடு இணைந்து கொண்டு எமது தேசிய தலைவரை பரப்புரையால் கொன்றுகொண்டிருக்கிறது. இதுதான் கடந்த மே திங்களில் நடைபெற்றது. முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி ஒரு தகவலை சொல்ல வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டது.\nஒரு பொய்யை நிரூபிக்க அது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது. சிங்கள நாட்டின் பொய்யை நம்பிக் கொண்டிருக்க உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைக்கான போர்க்களத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தயாராக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சர்வதேச தூதுக்குழுவைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. உலகமே தலை கிறுகிறுத்து இது சரியா இஸ்ரேல் ராணுவத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை ஒழிக்க வேண்டாமா இஸ்ரேல் ராணுவத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை ஒழிக்க வேண்டாமா என்றெல்லாம் வெறும் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nநினைத்துப் பாருங்கள். கடும் சமரில் பாதிக்கப்பட்டிருந்த எமது உறவுகளுக்கு உலகெங்கும் வாழும் உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து, உடைகளை ஏற்றிக் கொண்டு வணங்கா மண் என்ற கப்பல் தமிழீழத்தை நோக்கிச் சென்றபோது, சிங்கள ராணுவம் இப்படித்தான் தமது அடங்காப்பிடாரித் தனத்தை காட்டியது. பல்வேறு அச்சுறுத்தலுக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகும்கூட அவை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. இன்று செய்தி வருகிறது, அயர்லாந்து தூதுக் குழுவினர் பாலஸ்தீன மக்களுக்கு உணவேற்றி செல்வதற்கு கடல் வழியே வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் எமது கடல் எல்லைக்குள் கால் பதித்தார்கள் என்றால், நாங்கள் கடும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்கிறது.\nதமிழீழ மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்திலிருந்து அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உணவையும், மருந்தையும் இந்திய பாசிச அரசு தமிழ் விரோத கருணாநிதி அரசு தடை விதித்து, அது எம் மக்களுக்கு சென்றடையாமல் சிதைவடைந்து போனது. கோடிக்கணக்காக கொட்டிக் கொடுக்கப்பட்ட எம் உறவுகளின் உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கு இந்திய பார்ப்பனிய அரசும், அதன் காலடிகளில் வீழ்ந்து கிடக்கும் கருணாநிதி அரசும் காரணமாக இருந்தார்கள். உலகமெங்கும் இருந்து திரட்டப்பட்ட உணவு, மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வணங்கா மண் கப்பலை தடுத்தது சிங்கள பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளின் அரசுமாகும்.\nஇப்போது காட்டு கத்தல் போடுகிறார்களே, இதே தான் இலங்கையிலே தமிழீழ மண்ணில் வசிக்கும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க அன்றே சர்வதேச சமூகம் முன்வந்திருக்குமேயானால் இன்று இஸ்ரேலுக்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. ஆகவே, எங்கு தீமை நடக்கிறதோ, எங்கே அநியாயக்காரன் வசிக்கிறானோ, அங்கே அவனுக்கெதிராக நாம் கொதித்தெழும்போதுதான் ஒட்டுமொத்த உலகச் சமூகமும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் மனநிறைவுக் கொண்டு ஆனந்தமாய் வாழ முடியும். இது தமிழீழ மக்கள் தானே என்று அசட்டையாக இருந்த காரணத்தினால் இன்று வேறொரு அரசு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த உலகம் மிக சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தாலும், அறிவியல் காரணங்களாலும் வேகமாக கருத்துப் பாறிமாறிக் கொள்ளும் களம் இருப்பதால் மிக விரைவாக ஒரு நிகழ்வு அடுத்தவர் அறிந்து கொள்ள முடிகிறது.\nஅன்று எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேச சமூகம் கண்டித்திருந்தால், இன்று இஸ்ரேலுக்கு இந்த திமிர் வந்திருக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதை தடுத்தால், உலகமே எழுந்து நிற்கும் என்று அன்று சிங்கள பாசிச வெறியன் ராசபக்சேவுக்கு அவனை தோள்மீது வைத்துக் கொண்டு சமருக்கு அழைத்துச் சென்ற இந்திய பார்ப்பனிய அரசுக்கு இந்த உல��ம் எச்சரிக்கை விடுவித்திருக்குமேயானால், இன்று இஸ்ரேலும் அமைதி காத்திருக்கும். ஆகவே, இனி வரும் காலங்களிலாவது நாம் எங்கு அநீதி நடந்தாலும் வரலாற்றின் பக்கங்களில் நமது எதிர்ப்பு பதிவு செய்யப்பட உறுதியாக பணியாற்ற வேண்டும்.\nஎமது தேசிய தலைவரின் மரணத்தைக் குறித்த செய்தியாகட்டும், பாலஸ்தீனத்திற்கு உணவுக் கொண்டு செல்லப்பட்ட தகவல்களாகட்டும், இது எமது தமிழீழ மண்ணில் நிகழ்ந்தது தான். ஆனால் இதையெல்லாம் கடந்துதான் தமிழீழம் வரலாறு படைக்க இருக்கிறது. இந்த பரப்புரைகளை எல்லாம் உடைத்தெறிந்துதான் நமது தேசம் உயிர்பெற இருக்கிறது. நாம் பதிவு செய்யும் தகவல்கள் நமது உயிரை பிழிந்து வடிக்கும் எழுத்துக்கள். இவற்றிற்கு உயிர் இருக்கிறது, இவை உலகெங்கும் விழிப்பூட்டும். அது நமது விடுதலையை வென்றெடுக்க பெரும் துணை புரியும்.\nதேசிய தலைவரின் தலைமையில் தமிழீழ அரசு அமைவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுக்க முடியாது. பரப்புரைகளை உடைத்தெறிவோம்.\nஅதுவரை தொடர்ந்து இடைவிடாமல் தொடர் பயணம் செய்வோம்.\nவாழ்க தமிழீழ தேசிய தலைவர்.\nஉறைவிட்டு கிளம்பட்டும் போர் வாள்\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் பொன்.சிவக்குமரன் வீரவணக்க நாள்\nபொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974)\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.\nசிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.\nயாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.\nதியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.\nபுரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)\nதமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (ச���ப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.\nதொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.\nமூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.\nபோராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப�� போராட்டங்களை முன்னெடுத்தார்.\nஅத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.\nசிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.\nபின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.\nசிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.\nவீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்���ுலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-12-03T10:16:45Z", "digest": "sha1:KCVFIK5I5BXF7GN7SHMTYUQWY4B6OVJT", "length": 5258, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "வாயில் காயத்துடன் சுற்றிய யானை மரணம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா வாயில் காயத்துடன் சுற்றிய யானை மரணம்\nவாயில் காயத்துடன் சுற்றிய யானை மரணம்\nவாயில் காயத்துடன் தமிழகம், கேரளாவில் சுற்றி வந்த யானை ஒன்று உயிரிழந்தது.அவுட்டுக்காய் வெடித்ததில், அந்த யானையின் நாக்கு துண்டாகியது. தும்பிக்கை மற்றும் வாயின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.\nயானைக்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என தெரிவித்துவிட்டனர். இதனால், அந்த யானை காயத்துடன கோவையின் மருதமலை, ஆனைகட்டி மற்றும் கேரள பகுதிகளில் சுற்றி வந்தது. இந்நிலையில், இன்று காலை கேரளாவின் சோலையூர் பகுதியில் மரப்பாலம் என்ற இடமருகே கீழே விழுந்து இறந்தது.\nPrevious articleமாடியிலிருந்து விழுந்து ராணுவ வீரர் மரணம்\nNext articleதமிழகத்தில் ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு தடையில்லை\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் – சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nகுற்��வாளி தாதா தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\nபிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்தியாவில் ஜூன் 30 வரை நடமாட்ட கட்டுபாடு ஆணை நீடிப்பு\nமேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2013/06/22/", "date_download": "2020-12-03T12:14:58Z", "digest": "sha1:NXRRV4BLKSWCYXBMUNUAO2236SB7R4IU", "length": 6778, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 06ONTH 22, 2013: Daily and Latest News archives sitemap of 06ONTH 22, 2013 - Tamil Filmibeat", "raw_content": "\nமூடு அவுட்டில் விஜய்... பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை\nட்விட்டரில் ரசிகர்களைச் 'சந்தித்த' விஜய்\nமுன்னணி ஹீரோவா இருக்கணும்.. ஆனா இளமையா இருக்கணும்- காஜல்\nஎல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி\nஜானி டெப்புக்குப் பாதி கண் தெரியாதாமே...\n4- வது மாடியிலிருந்து கீழே விழுந்த நடிகை- இடுப்பு எலும்பு முறிவு\nபெப்சி உமா கொடுத்த புகாரில் ஜெயா டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது\nதமிழ் சினிமா வரலாற்றிலேயே... முதல்முறையாக அதிகச் சம்பளம் பெறும் நயன், அனுஷ்கா\nவிஜய் மீது எஸ்ஏ சந்திரசேகர் கோபம்\nசூர்யாவின் சிங்கம் 2- ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸ்\nதிருமணம் செய்து கொள்ள மறுத்த நடிகை மீது ஆசிட் ஊற்றிய பாகிஸ்தான் தயாரிப்பாளர்\nபடக்குழுவைப் பிரிய முடியாமல் தேம்பித் தேம்பி அழுத நடிகை காயத்ரி\nசேஸிங் காட்சியில் விபத்து- நடிகர் தருண் கோபி காயம்\nஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து பிறந்த நாள் கொண்டாடிய விஜய்\nநாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-3425152.html", "date_download": "2020-12-03T10:36:53Z", "digest": "sha1:R2IOVLKJLBT7EUFPKFWSBQTINM3NEWGM", "length": 9859, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஇந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (ஐஎன்டியுசி) தமிழகத் தலைவா் ஜி.காளன் (82) புதன்கிழமை காலமானாா்.\nகாங்கிரஸ் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கமான ஐஎன்டியூசியின் மாநிலத் தலைவராக இருந்து வந்த ஜி.காளன், வயது முதிா்வின் காரணமாக அம்பத்தூரில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் காலமானாா்.\nஆரம்பத்தில் டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றத் தொடங்கி, அங்கே தொழிற்சங்க அமைப்பை உருவாக்கியவா். அதன் பின், இந்திய தேசிய இன்ஜினியரிங் பணியாளா் சங்கத்தை அமைத்தவா். ஐஎன்டியுசியின் தலைவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தாா்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் உள்ள ஐஎன்டியுசி சம்மேளனத்தின் தலைவராக இருந்து வந்தாா். 1991-இல் வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்.\nஜி.காளனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். அவரது உடல் தொழிற்சங்கத்தினா், அரசியல் கட்சியினா் அஞ்சலி செலுத்துவதற்காகவும் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அம்பத்தூா் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.\nஇரங்கல்: ஜி.காளன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் ஜி.காளன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/22144814/1252346/India-makes-giant-leap-once-again-ISRO-succeeds-historic.vpf", "date_download": "2020-12-03T11:50:38Z", "digest": "sha1:WG5BJKIQZXWQIZEVKCHBQXE4Z6FNDM66", "length": 17369, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஸ்ரோவின் மைல்கல் சாதனை - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 || India makes giant leap once again. ISRO succeeds historic launch of Chandrayaan2", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇஸ்ரோவின் மைல்கல் சாதனை - வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.\nவிண்ணில் பாய்ந்த சந்திராயன் 2\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் அளப்பரிய பெரும்சாதனையாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது.\nஅந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.\nஅனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.\nஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.\nதொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் 22-ந்தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது.\nசுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.\nசந்திராயனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் ‘கிரயோஜெனிக்’ படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன.\nபிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது.\nஇதைதொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2’ வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.\nஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் குவிந்திருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த காட்சியை நேரில் பார்வையிட வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த வெற்றியை கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=2", "date_download": "2020-12-03T11:12:31Z", "digest": "sha1:JCT7CS3NQCTFRIG56N33CO4QGQDYBGWE", "length": 2297, "nlines": 59, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2000\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1998\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1997\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1996\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1995\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1994\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1993\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3182-2015-02-22-06-42-55", "date_download": "2020-12-03T10:55:16Z", "digest": "sha1:NBV5TWVQC3JVW5Z6YKAVPLDHHKUHR5AV", "length": 26559, "nlines": 319, "source_domain": "www.topelearn.com", "title": "விவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி", "raw_content": "\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று பிற்பகல் பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் சிவானந்தா விளையாட்டு மை���ானத்தில் இடம்பெற்றது. ஆத்மீக அதிதியாக இராமகிருஷ்ணமிஷன் சுவாமி கலந்துகொண்டார்\nஇவ் விளையாட்டு நிகழ்விற்குப் பிரதம அதிதியாக பாராளமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா மற்றும் வலயக்கல்வி உயர் அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஇமானுவேல் சார்பென்டியர் (Emmanuelle Charpentier ),\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஇத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிக\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nமே 12 ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில்\n12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்���ிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வத\nபெண்கள் கர்ப்ப காலத்தில் புளிப்பாக சாப்பிடலாமா\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nசிசேரியன் செய்து கொண்ட பெண்கள் அவசியம் செய்யவேண்டியவை\nசிசேரியனில் பெண்களுக்குப் பிரசவ நேர வலி குறைவு. ஆன\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nபிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்..\nசில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்\n21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nசிரியாவில் போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில\nபெண்கள் வழுக்கை விழுவதைத் தடுக்க இயற்கை வழிகள்\nவழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழ\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nபெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன\nநமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுச\nபெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்\nபெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அ\nபெண்கள் சாப்பிட வேண்டிய பழம்\nபழங்கள் என்றாலே அதில் அதிக சத்துக்கள் இருக்கும். உ\nசொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்று\nசாம்பியன்ஸ் கிண்ணம் 2017: போட்டி அட்டவணை வெளியானது\nசர்வதேச கிரிக்கெட் ஆணையம் (ICC) எதிர்வரும் 2017 ஆம\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்\n01. பரீட்சை மண்டபத்திற்கு குறைந்தது ஒரு மணித்தியா\nபுருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்ற\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட\nபண்டாவெளி பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி\nமன்னார் முசலி கோட்டத்தில் அமைய பெற்றுள்ள பண்டாவெள\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nவிவேகானந்தா பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல வ\nஆசிய விளையாட்டுப் போட்டி: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பத்தாம் நாளான நேற்று\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா, பதக்கங்களில் சதம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான நேற்றைய\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்; இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிர\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெ\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் வி��யம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 இறுதி போட்டி நிகழ்வு\nE-buy வெற்றிக் கிண்ணம் 2014 ம் ஆண்டுக்கான மாபெரும்\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nகர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகள்\n* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியத\nஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படலாம்\n7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 9ம்\n30 ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட பெண்கள் மீட்பு\nலண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் அடிமைகளாக\nஆடுகளின் வருடாந்த ஓட்டப் போட்டி இந்த வருடமும் நடைபெற்றது\nஆடுகளுக்கான வருடாந்த ஓட்டப்போட்டி ஸ்கொட்லாந்தின் ம\nஎத்தகைய ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் \nஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது எனக் கேட்\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி 19 seconds ago\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nஅமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி 5 minutes ago\nஆபத்து‍; பெண்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் 6 minutes ago\nரோஜாவின் மருத்துவ நலன்கள் 7 minutes ago\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது 7 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kajan345/", "date_download": "2020-12-03T11:00:28Z", "digest": "sha1:F7AUKTFN44RUFY7RDLUHQQKXUT6ENJD3", "length": 7177, "nlines": 60, "source_domain": "orupaper.com", "title": "மணி எனக்கு தம்பி போன்றவன் - கஜேந்திரன் நெகிழ்ச்சி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் மணி எனக்கு தம்பி போன்றவன் – கஜேந்திரன் நெகிழ்ச்சி\nமணி எனக்கு தம்பி போன்றவன் – கஜேந்திரன் நெகிழ்ச்சி\nமணி எனக்கு தம்பி போன்றவன் ஆனால் கொள்கை விடயத்தில் விட்டுக்கொடுக்கமுடியாது\nகனடாவின் சிஎம்ஆர் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் நடைபெற்ற நிர்வாக மாற்றம் தொடர்பாக விளக்கிய அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.\nஅவர் அவ் ஊடகத்திற்கு மேலும் தெரிவிக்கையில்..\n2015 நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியை தளுவியபோது, விரக்தியில் எமது கொள்கைகளை விமர்சித்தார் மணிவண்ணன். ஆனாலும் தோல்விச்சுமையில் எழும் விசனமாக கொண்டு அவராக ஒதுங்கியிருந்தபோதும் மீளவும் அவரை அரவணைத்து பயணித்தோம்.\nதமிழருக்கான அரசியல் விடுதலை என்பது இலங்கைத்தீவுக்குள் மட்டும் முயற்சி செய்து பெற்றுக்கொள்ளமுடியாது. பூகோள அரசியலையும் கையாண்டு காலச்சூழலுக்கு ஏற்றவாறு சில நகர்வுகளை எடுக்கவேண்டும். அதன் ஒரு வழியாகவே ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் முடிவுகளை சிலவேளைகளில் எடுக்கவேண்டிவரும். ஆனால் அப்படியான சந்தர்ப்பங்களில் தளம்பலான நிலைப்பாடு கொண்டவராக மணிவண்ணன் இருந்தார்.\nஆனாலும் தேர்தல் வெற்றி என்பதற்காகவே தளம்பல் இருக்கின்றது ஆனாலும் கொள்கையில் இறுக்கமாக இருப்பார் என எண்ணியே பெருத்த வெற்றி ஒன்று வரும் பட்சத்தில் நான்கு வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்படுகின்ற நிலையில் மணிவண்ணனும் பலமாக மாறுவார் என எண்ணினோம்.\nஆனால் தேர்தல் காலப்பகுதியில் மீளவும் சில சிக்கல்கள் எழுந்தன. கடந்த பத்து வருடத்தில் பல தோல்விகளை சந்தித்தபோதும் தெளிவான சரியான கொள்கையில் பயணிக்கின்றோம் என்ற திருப்தியே இருந்தது. ஆனால் அதனை கேள்விக்குட்படுத்தும் நிலை வந்தால் எம்மால் தொடர்ந்து செயற்படமுடியாது. எனவேதான் இறுக்கமான முடிவை எடுக்கவேண்டிவந்தது.\nவிருப்பவாக்கு என்பது ஒரு பிரச்சனையே இல்லை. எங்களை விட சுகாஷ் கூட அதிகமான வாக்குகளை பெறக்கூடியவர். எனவே அதனை இங்கு ஒப்பிடவேண்டாம். மணிவண்ணனை தம்பியாக அரவணைத்து சென்றோம். அந்த உறவு இன்றும் இருக்கின்றது. ஆனால் கொள்கையில் தடுமாறமுடியாது என அந்த ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.\nPrevious articleவட கிழக்கு வேலைவாய்ப்பு, விசாரணையை ஆரம்பித்த புலனாய்வுதுறை\nஎதிர்கால வைத்தியர் ஒருவரைஇன்று இழந்துள்ளது\nஇலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தைவளர்த்துவிட்டவர்களே பேரினவாதச் சிங்களவர்களே.\nநீதிபதி இளஞ்செழியன் ஐயா தீர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2020-12-03T11:44:30Z", "digest": "sha1:WCSMQZP52ZDQZLMEJOHQMWYTK2BEDXD7", "length": 5670, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிரியை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபடுகை\nஒரு நாள் காலைக் கிரியை கழிக்க முடியாமல் போனால் குடி முழுகிப் போனது போல் ஒரு தளர்ச்சி. எரிச்சல் (அரசூர் வம்சம், இரா முருகன்)\nஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். (உடை, குமரிமைந்தன்)\nஆதாரங்கள் ---கிரியை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:செயல் - சடங்கு - தாளம் - சரியை - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 நவம்பர் 2020, 10:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota-vellfire.html", "date_download": "2020-12-03T11:14:42Z", "digest": "sha1:LRU7XP4AUUQQ6B7F42Y44EC2QRVTECMA", "length": 7958, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா வெல்லபைரே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டொயோட்டா வெல்லபைரே கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா வெல்லபைரே\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா வெல்லபைரேfaqs\nடொயோட்டா வெல்லபைரே இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா வெல்லபைரே குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nCompare Variants of டொயோட்டா வெல்லபைரே\nவெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சுCurrently Viewing\nஎல்லா வெல்லபைரே வகைகள் ஐயும் காண்க\nவெல்லபைரே மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/infinix-hot-9-7852/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2020-12-03T11:16:52Z", "digest": "sha1:6PKETQ4ZTABDCFS3IK664RTCQZMGZXJJ", "length": 18298, "nlines": 308, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 9 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 29 மே, 2020 |\n13MP+2 MP+2 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n6.6 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nஆக்டா கோர் 2 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 விலை\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 விவரங்கள்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சாதனம் 6.6 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2 GHz, மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர் உடன் 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்போர்ட் 13 MP (f /1.8 ) + 2 MP + 2 MP + Low லைட சென்சார் க்வாட் கேமரா போட்ரைட், அழகு Mode, எச்டிஆர், பனாரோமா, டைம்லேப்ஸ். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், 10 ஆக உள்ளது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.9,499. இன்பினிக்ஸ் ஹாட் 9 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 புகைப்படங்கள்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், 10\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல், 2020\nஇந்திய வெளியீடு தேதி 29 மே, 2020\nதிரை அளவு 6.6 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (2.5D curved கண்ணாடி டிஸ்ப்ளே)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ P22\nசிபியூ ஆக்டா கோர் 2 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை (அர்ப்பணிக்கப்பட்டது ஸ்லாட்)\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுதன்மை கேமரா 13 MP (f /1.8 ) + 2 MP + 2 MP + Low லைட சென்சார் க்வாட் கேமரா\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080 30fps\nகேமரா அம்சங்கள் போட்ரைட், அழகு Mode, எச்டிஆர், பனாரோமா, டைம்லேப்ஸ்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட், ஆம்பியண்ட் லைட், ஜி சென்சார், ப்ராக்ஸிமிடி, கைரோஸ்கோப், E-திசைகாட்டி\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 போட்டியாளர்கள்\nமைக்ரோமேக்ஸ் In நோட் 1\nசமீபத்திய இன்பினிக்ஸ் ஹாட் 9 செய்தி\nமே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nஇன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,Infinix Hot 9 Series to launch in India on May 29 and More Details\nInfinix Hot 10 இந்தியாவில் வரும் அக்டோபர் 4ல் அறிமுகமா\nஇன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போனின் விலை மாறும் சிறப்பம்சங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.\nஇன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.The Infinix Hot S3 is powered by an octa-core Snapdragon 430 processor from Qualcomm. There are two memory variants of the smartphone.\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/gokarna/", "date_download": "2020-12-03T11:26:27Z", "digest": "sha1:7CKB34G5VAC6SPJ7F4NDU7N6IWOTCFHC", "length": 19398, "nlines": 222, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Gokarna Tourism, Travel Guide & Tourist Places in Gokarna-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» கோகர்ணா\nகோகர்ணா - ஆலயங்களும், வெண்மணலும்\nகர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒர�� உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது அகனாஷினி மற்றும் கங்காவலி என்ற இரண்டு ஆறுகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறுகள் சேருமிடம் ஒரு பசுவின் காதைப்போல் காணப்படுவதாலேயே இந்த நகருக்கு ‘கோகர்ணா’ என்ற பெயர் வந்துள்ளது. (கோ-பசு; கர்ணம் -காது).\nஇங்குள்ள மஹாபலேஷ்வரர் சிவன் கோயில் இந்தியாவிலுள்ள ஹிந்துக்களுக்கு குறிப்பாக சைவ மார்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு புனித ஸ்தலமாக விளங்குகிறது. சைவத் தமிழ்ப் புலவர்களான அப்பர் சம்பந்தர் போன்றோரின் பாடல்களில் இந்தக்கடவுள் துளு நாட்டு இறைவன் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடம்ப வம்சத்தினரின் ஆளுகைக்குள் இருந்த இப்பகுதி பின்னாளில் விஜயநகர அரசர்களின் கீழ் இருந்து இறுதியாக போர்த்துகீசிய ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது.\nகோகர்ணாவில் உள்ள மஹாபலேஷ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் ராவணனால் கைலாசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. தவத்தின் மூலமாக ராவணனுக்கு ஆத்மலிங்கம் எனப்படும் இந்த விசேஷ லிங்கம் சிவபெருமானால் அனுக்கிரகிக்கப்பட்டது.\nவெல்லமுடியாத சக்தியை தரக்கூடிய இந்த லிங்கம் ராவணனிடம் இருந்தால் ஆபத்து என்று கருதிய தேவர்கள் கணேசக்கடவுள் உதவியுடன் தந்திரமாக ராவணனை இந்தக் கோயில் அமைந்துள்ள ஸ்தலத்தில் லிங்கத்தை விட்டுச்செல்லும்படி செய்ததாக புராண ஐதீகம் கூறுகிறது.\nமஹாபலேஷ்வரர் கோயிலைத்தவிர இங்கு இதர முக்கியமான கோயில்களாக மஹா கணபதி கோயில், பத்ரகாளி கோயில், வரதராஜா கோயில் மற்றும் வெங்கட்ரமணா கோயில் போன்றவையும் அமைந்துள்ளன.\nகோவை கடற்கரைகளோடு போட்டியிடும் அளவுக்கு அழகான கடற்கரைகளைப் பெற்றுள்ள கோகர்ணா கடற்கரை தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. குட்லே பீச், கோகர்ணா பீச், ஹாஃப் மூன் பீச், பாரடைஸ் பீச் மற்றும் ஓம் பீச் போன்ற ஐந்து கடற்கரைகள் இங்குள்ள முக்கியமான கடற்கரை சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.\nஇவற்றில் குட்லே பீச் என்பது இருப்பதிலேயே பெரிய கடற்கரையாக பிரசித்தி பெற்றிருப்பதுடன் முக்கிய சுற்றுலாப்பருவங்களில்(நவம்பர் – பிப்ரவரி) அதிக பயணிகள் குவியும் இடமாகவும் உள்ளது. இருப்பினும் இங்கு நீச்சலில் ஈடுபடுவது அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஓம் பீச் என்பது ‘ஓம்’ எனும் குறியீட்டு வடிவத்தில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். அப்படி ‘ஓம்’ வடிவத்தில் காணப்படும் வளைவுப்பகுதியில் உருவாகியுள்ள குளம் போன்ற அமைப்பில் ஆழம் குறைவாக இருப்பதால் அதில் பயமின்றி பயணிகள் குளித்து மகிழலாம்.\nஹாஃப் மூன் பீச் என்று அழைக்கப்படும் கடற்கரை ஓம் கடற்கரையிலிருந்து 20 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ளது. ஒரு மலையைச்சுற்றிக்கொண்டு இந்த கடற்கரைக்கு வர வேண்டியுள்ளது. அரை நிலாவைப்போன்றே வடிவம் கொண்டுள்ளதால் இது அரை நிலா கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.\nபாரடைஸ் பீச் என்பது பாறைகள் நிறைந்த ஒரு தனிமையான அழகான கடற்கரை என்பதால் இப்படி ஒரு ரசனையான பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாறைகளில் ஆவேசமாக மோதும் அலைகளுடன் கூடிய இந்தக் கடற்கரையும் நீச்சலுக்கோ குளிப்பதற்கோ ஏற்றதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nஆன்மீக யாத்ரீக ஸ்தலம் மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலாத்தலம் என்ற இரண்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதால் இந்த கோகர்ணா நகரம் விசேஷ சுற்றுலா நகரமாக அறியப்படுகிறது.\nஅனைத்தையும் பார்க்க கோகர்ணா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க கோகர்ணா படங்கள்\nகோகர்ணா யாத்ரீக சுற்றுலாஸ்தலத்துக்கு பெங்களூர், மங்களூர், டபோலிம், மட்கவான் போன்ற நகரங்களிலிருந்து KSRTC (கர்நாடக அரசுப்பேருந்துக்கழகம்) பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தனியார் சுற்றுலாப்பேருந்துகளும் பெங்களூரிலிருந்து தினசரி கோகர்ணாவுக்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகோகர்ணாவுக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக 20 கி.மீ தூரத்தில் அங்கோலா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் முக்கியமான இந்திய நகரங்களுடனும் அருகாமை பெருநகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உள்ளூர் பேருந்து மற்றும் டாக்சி மூலம் பயணிகள் கோகர்ணாவுக்கு செல்லலாம்.\nகோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் கோகர்ணாவுக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். இது 140 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க, மத்தியகிழக்காசிய நகரங்களுக்கு விமான சேவைகளைக்கொண்டுள்ளது.\nஅனைத்தையும் பார்க்க கோகர்ணா வீக்எண்ட் பிக்னிக்\nஇந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் அந்த மூன்று சிவன் கோவில்கள்..\nஇன்று உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் முதற்கடவுளாக இருப்பது அகிலம் காக்கும் சிவபெருமானே. சிவ வழிபாடு பல்வேறு பகுதிகளில் பல மாறுபட்ட முறையில் உள்ளன. அருவுருவ வழிபாடு, லிங்க வழிபாடு, உருவ வழிபாடு என இவை மாறுபட்டிருந்தாலும் சைவ மதத்தினர் மத்தியில் நம் அண்டசராச்சரத்தை காத்து, ஒவ்வொரு செயலையும் தீர்மானிப்பவராக சிவன் வணங்கப்படுகிறார். இத்தகைய சிவபெருமானுக்கு இந்தியாவில் உள்ள மூன்று பிரசித்தமான கோவில்கள் எங்கே உள்ளது என தெரிந்துகொள்வோம்.\nஅனுமன் பிறந்த இடம் எது தெரியுமா\nஎன்ன தான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், ஐயர்ன்மேன் என சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் வாயு புத்திரனான பகவான் ஆஞ்சநேயர் தான். சூரியனையே கனி என்று நினைத்து பறிக்கத்துடித்த அனுமன் இந்த பேரண்டம் இருக்கும் வரை வாழும் சிரஞ்சீவி ஆவார். நட்பிற்கு இலக்கணமும், இலக்கியமுமாக திகழ்ந்த அனுமன் எங்கே பிறந்தார் என்பது\nகோகர்ணா என்னும் குட்டி கோவா \n\"மச்சி இந்த சம்மருக்கு கண்டிப்பா கோவா போறோம், கலக்குறோம்\" இப்படி ஒரு வார்த்தையை சொல்லாத ஆளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. நம்ம ஊர் இளைஞர்களின் வாழ்நாள் கனவுகளில் ஒன்று ஒருமுறையாவது நண்பர்களுடன் கோவா சென்று ஆசை தீர கொண்டாட வேண்டும் என்பது தான். அது நிறைவேறாமல் போகச்செய்யும் பல காரணங்கள் முக்கியமானது கோவா செல்ல மற்றும் அங்கே\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=3238", "date_download": "2020-12-03T11:17:22Z", "digest": "sha1:K75THQTFJRK7GQQDNXPKQBWO2Y3NNVBY", "length": 7202, "nlines": 47, "source_domain": "viralnewstamil.com", "title": "பட வாய்ப்புக்காக-முகம் சுழிக்கும் அளவுக்கு-மண்டிபோட்டு-பட வாய்ப்பு தேடும் பிக்பாஸ் ரைசா – வைரலாகும் புகைப்படங்கள்.! – Tamil Viral News", "raw_content": "\nபட வாய்ப்புக்காக-முகம் சுழிக்கும் அளவுக்கு-மண்டிபோட்டு-பட வாய்ப்பு தேடும் பிக்பாஸ் ரைசா – வைரலாகும் புகைப்படங்கள்.\nபட வாய்ப்புக்காக-முகம் சுழிக்கும் அளவுக்கு-மண்டிபோட்டு-பட வாய்ப்பு தேடும் பிக்பாஸ் ரைசா – வைரலாகும் புகைப்படங்கள்.\nOctober 13, 2020 October 13, 2020 SpyderLeave a Comment on பட வாய்ப்புக்காக-முகம் சுழிக்கும் அளவுக்கு-மண்டிபோட்டு-பட வாய்ப்பு தேடும் பிக்பாஸ் ரைசா – வைரலாகும் புகைப்படங்கள்.\nவிளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.\nஅந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை.\nஅலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை. பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.\nஇதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். தன்னுடைய மண்டிப்போட்ட க வ ர் ச்சி படங்களை அதுவும் நீ ச்சல் கு ளத்தில் எ டுக்கப்பட்ட படங்களை சமூக வலைத் தளங்கில் பதிவேற்றி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார்.சிலர் முகம் சுளிக்க வைத்துள்ளது பட வாய்ப்புக்காக இப்படியா என்று.\nகடலே நுரை தள்ளும் அளவுக்கு-ஹாட் போஸ் கொடுத்த விஜய்சேதுபதி பட நடிகை \nலேசான உடையில் ரசிகர்களை உசுப்பிவிட்ட சீரியல் நடிகை.மயங்கிப்போன ரசிகர்கள். என்ன செய்தார்கள் தெரியுமா\nநடிகை ரம்பாவிற்க்கு அப்புறம் நீங்க தான் என்று புகழ்ந்து வரும் ரசிகர்கள் செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டநடிகை -பவானி ரெட்டி \nRJ பாலாஜியின் மனைவி இவங்க தானா.. அட இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோ அவரது புகைப்படம்..\nபீட்டர் பாலை பிரிந்தது உண்மைதான் விரைவில் விவாகரத்தா உருக்கமான பதிவை வெளியிட்ட வனிதா விஜயகுமார் \nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=5290", "date_download": "2020-12-03T11:40:45Z", "digest": "sha1:IPVN7C2LFAHVSTOK63KHI4I5VQBNIYPL", "length": 5924, "nlines": 48, "source_domain": "viralnewstamil.com", "title": "மேக்கப் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் அதிர்ச்சி கொடுத்த டிடி! என்னமா இது எல்லாம்! – Tamil Viral News", "raw_content": "\nமேக்கப் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் அதிர்ச்சி கொடுத்த டிடி\nமேக்கப் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் அதிர்ச்சி கொடுத்த டிடி\nNovember 21, 2020 umaLeave a Comment on மேக்கப் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் அதிர்ச்சி கொடுத்த டிடி\nபிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி மேக்கப் இல்லாமல் அறைகுறை ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nகொரோனா காலத்தில் சமூக வளைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் டிடி அவர்கள் அவ்வபோது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.\nஅந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட மேக்கப் இல்லாத அறைகுறை ஆடையுடனான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் டிடி அவர்கள் எப்போதும் நான் உங்கள் வீட்டு பொண்ணு என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த இணைய வாசிகள் பல கமெண்டுகளை செய்து வருகிறார்கள். நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பதிவுகளை செய்து வருகிறார்கள்.\nகற்றாழையை கூட இத சேர்த்து பாருங்க ஒரே இரவில் உங்கள் முகம் ஜொலிக்கும்\nபணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்..\nஅட ட்ரவுசர் கூட போடாமல் – தொடை -க வர்ச்சி காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய நித்யா ராம்..\nசீரியலில் சாதுவா நடித்த பொண்ணா இது உச்சகட்ட கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்த.. உச்சகட்ட கிளாமரில் ரசிகர்களை கிறங்கடித்த..\nஇணையத்தில் லீக்கான நடிகர் விஜய்யின் unseen புகைப்படம் மகன் சஞ்சய் தான் எடுத்தாரா மகன் சஞ்சய் தான் எடுத்தாரா\nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t33236-topic", "date_download": "2020-12-03T10:21:24Z", "digest": "sha1:2HYM46ORAWL53PLCZHZSN73G7KZEYOKO", "length": 18699, "nlines": 194, "source_domain": "www.eegarai.net", "title": "கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே��னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nகைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nகைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nபு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல கையை கழுவு‌ம் போது மன‌க்\nகுழ‌ப்ப‌ம் அக‌ல்‌கிறதாக் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அமெ‌ரி‌க்கா‌வி‌ன்\nமி‌க்‌சிக‌ன் ப‌ல்கலை‌‌க்கழக உள‌விய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள் செ‌ய்த ஆ‌ய்‌வி‌‌ன்\nமுடி‌வி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.\nசி‌க்கலான நேர‌ங்க‌ளி‌ல் கை கழு‌வி‌வி‌ட்டு வ‌ந்தா‌ல் தெ‌ளிவாக\nமுடிவெடு‌க்க முடியு‌ம் எ‌ன்று க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. .\nஉள‌விய‌ல் ரீ‌தியாக அ‌ந்த நேர‌த்து‌க்கு மு‌ந்தைய குழ‌ப்ப‌ங்க‌ள்,\nஅவ‌சியம‌ற்ற பழ‌க்க‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம் ‌விடுதலை தருவதாக அமை‌கிறது.\nஎனவே குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌கிறது எ‌ன்‌கிறா‌ர்க‌ள்\nRe: கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nஇது புது தகவலா இருக்கே. தந்தமைக்கு நன்றி ரிபாஸ்\nRe: கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nநல்லதோர் தகவல் தந்த மாப்ளைக்கு மீக்க நன்றி\nRe: கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nநிர்மல் wrote: நல்லதோர் தகவல் தந்த மாப்ளைக்கு மீக்க நன்றி\nவாங்க மாமு எப்படி சுகம் தேங்க்ஸ் மாமு\nRe: கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nநன்றி றிபாஸ் புதிய தகவல் அருமையான யோசனை\nRe: கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nRe: கைக்கழுவினால் மன‌க் குழ‌ப்ப‌ம் தீரும்:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t61055-topic", "date_download": "2020-12-03T10:22:52Z", "digest": "sha1:WPE2NNK3Q7JTQKMFCL4RRB6SK6M6VCMA", "length": 58503, "nlines": 302, "source_domain": "www.eegarai.net", "title": "மருத்துவத் தகவல்கள் தொகுப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபெண்களின் மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு\nமார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் இப்புற்றுநோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு பெண்களில் முறையே 22ல் 1 மற்றும் 8ல் 1 என்ற விகிதத்தில் மார்பக புற்றுநோய் காணப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் வருடத்திற்கு 36 ஆயிரம் பேர் இவ்வியாதியால் பாதிப்பு அடைகின்றனர். தற்போது, லண்டனில் அமைந்துள்ள மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மனித மரபணு பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிட்ட ஜீன் புற்று கட்டிகளை உருவாக்குகிறது என கண்டறிந்தனர். அந்த ஆய்வில், அவர்கள் கண்டறிந்த சி6ஓஆர்எப்96, சி6ஓஆர்எப்97 மற்றும் சி6ஓஆர்எப்211 ஆகிய ஜீன்களில் சி6ஓஆர்எப்211 என்ற ஜீன் புற்றுகட்டிகளை வளர செய்வதாக தெரிய வந்துள்ளது. சி6ஓஆர்எப்97 என்ற ஜீன் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மீது மருந்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. மற்றொரு ஜீனான சி6ஓஆர்எப்96 என்ன செய்கிறதென ஆய்வாளர்களுக்கு தெரிய வரவில்லை. இது குறித்து ஆய்வின் தலைவர் மிட்ச் டவ்செட் என்பவர் கூறும்போது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த ஜீன் புற்றுநோய் கட்டிகளில் வேறு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் வழிகள் கண்டறியப்படும் என்றார். தற்போது இந்த ஜீன் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெண்களின் முக்கியமான பிரச்சனையான மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு திறவுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nஉடல் எடையை குறைக்கும் கோகோ நிறைந்த சாக்லேட்டுகள்\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் லில்லி ஸ்டொஜந��வ்ஸ்கா என்பவர் சாக்லேட் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 75 முதல் 85 சதவீதம் கோகோ கலந்த அடர்ந்த கருப்பு நிறம் கொண்ட சாக்லேட்டுகள் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த சாக்லேட்டுகளில் எபிகாடெச்சின் என்ற ஆன்ட்டியாக்சிடண்ட் ரெட் வொய்னை விட இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக காணப்படுகிறது. அது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைப்பதற்கு உதவுகிறது. மற்றும் கோகோவில் உள்ள தியோபுரோமின் என்ற பொருள் உடலுக்கு ஆற்றல் தருவதிலும், தசை வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், இரத்த குழாய்களை விரிவடைய செய்வதிலும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பணி வகிக்கிறது. மிக முக்கியமாக கொலஸ்டிரால் அளவை குறைத்து ஸ்டிரோக் பாதிப்பையும் தடுக்கிறது. கோகோவில் இயற்கையாக காணப்படும் பொருள்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் மூளைக்கு தேவையான வேதிபொருள்களை உடலானது உற்பத்தி செய்ய துணைபுரிகிறது. குறிப்பாக உடல் எடை குறைப்பிலும், ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்கிறது. எனவே, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் கருப்பு நிற சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடலாம் என லில்லி கருத்து தெரிவித்துள்ளார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nபால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோர��டம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nஆரம்ப நிலை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்களின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு\nஇயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இ��ு பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nடார்க் சாக்லேட் நீங்களும் வாங்கி ஒரு கார்ட்டூன் குவைத்துக்கு அனுப்புங்க சிவா....\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nவயது தொடர்பான பார்வை குறைபாட்டை குறைக்கும் மீன் உணவு\nவயதாகும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அதில் பார்வை குறைபாடும் அடங்கும். வயதாகும் காலத்தில், பார்ப்பதற்கு உதவும் ரெடினா எனப்படும் விழித்திரையின் ஒரு பகுதியான மெகுலாவின் பெரும்பான்மையான செல்கள் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் பார்வை குறைபாடு மருத்துவ உலகில் ஏ.எம்.டி. அதாவது ஏஜ் ரிலேடட் மெகுலார் டீஜெனரேசன் என அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு, பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டனில் இந்த வியாதியால் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஹார்வர்டு மெடிகல் ஸ்கூலில் மருத்துவராக உள்ள வில்லியம் கிறிஸ்டென் என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வில், வாரத்திற்கு இரு முறை என்ற அளவில், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவை எடுத்து கொள்வது பலன் தரும் என தெரிய வந��துள்ளது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nகர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் உணவு முறை குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும்\nகர்ப்பிணிகளின் உணவு பழக்கத்தின் அடிப்படையிலேயே அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் அமைகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் அமைந்துள்ள வளர்சிதை மாற்ற அறிவியல் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ஓசேன் என்பவர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அந்த ஆய்வில் புரதம், வைட்டமின் நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை கர்ப்ப காலத்தில் மிக குறைவாக எடுத்து கொள்ளும் கர்ப்பிணிகளின் உடலில் ஹெச்.என்.எப்.4.ஏ. என்ற மரபணுவின் செயல்திறன் குறைகிறது. இந்த மரபணு, கணையத்தில் இன்சுலின் உற்பத்திக்கு தேவையான செல்களின் வளர்ச்சி பணியினை மேற்பார்வையிடுகிறது. மேலும், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுகோஸ் அளவினை கணையம் ஆனது சரிசெய்யும் பணியினையும் இந்த மரபணு கண்காணித்து வருகிறது. ஆகையால், குறைவான ஊட்டச்சத்து எடுத்து கொள்வதால் ஏற்படும் மரபணு செயல்திறன் குறைபாடு, கர்ப்பத்தில் வளரும் சிசுவின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. பிற்காலத்தில் குழந்தை வளரும் போது நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் ஏற்பட வழிவகுக்கிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை பயன்படுத்தியுள்ளனர். ஏறக்குறைய மனிதனுடன் ஒத்து போகும் மரபணு பண்புகளை கொண்டிருக்கும் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவு மனிதனுக்கும் பொருந்தும் என அவர்கள் தெரிவித்தனர். எனினும், இதனால் நீரிழிவு வியாதி வந்தே தீரும் என்ற பொருளில்லை. ஆனால் வியாதி வருவதற்கான ஆபத்து அதிகமுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. முறையான உணவு பழக்கம் மற்றும் புகை பிடித்தலை தவிர்த்தல் ஆகியவை இந்த வியாதி ஏற்படுவதற்கான காரணிகளை குறைக்கிறது என்று ஓசேன் கூறுகிறார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nபயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nபுரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்ட மரபணு குறைபாடு\nபுற்றுநோய்களில் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களுக்கு மட்டுமே வரும் வியாதி ஆகும். அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ள புரோஸ்டேட் சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளே நாளடைவில் புற்றுநோய் ஆக மாறுகிறது. பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறி தெரிவதில்லை. இந்த வியாதி இங்கிலாந்தினரையே அதிகம் தாக்குகிறது. அவர்களில் வருடத்திற்கு சுமார் 35,000 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 10,000 பேர் வரை இறக்கின்றனர். தற்போது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் முதற்கட்டமாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட 7 பேர்களின் புற்றுகட்டிகளின் மரபணுவை முழுவதும் பகுப்பாய்வு செய்தனர். பின்னர் அவை ஆரோக்கியமான ஒருவரது மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. அப்பொழுது புற்றுநோய் பாதிப்பு கண்ட மரபணுவின் குறியீடுகளில் ஏறத்தாழ 5,900 எழுத்து பிழைகள் காணப்பட்டன. எனினும் இந்த பிழைகள் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவற்றில் காணப்படுவதை காட்டிலும் மிக குறைவே ஆகும். மேலும் மரபணுவின் பெரும்பான்மையான பகுதிகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகள் புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் ரேடியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு எளிய தீர்வினை தரும் என கருதப்படுகிறது.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nஉடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்\nஉடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 முதல் 80 வயது வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.\nஅதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nதூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு\nதூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nஸ்டிரோக் பாதிப்புக்கு நவீன சிகிச்சை முறை\nநம்முடைய உடலில் இரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க வேண்டும். இந்த போக்குவரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடலில் பல வியாதிகள் ஏற்படும். குறிப்பாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது அது ஸ்டிரோக் என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் இறந்து விடவும் வாய்ப்புண்டு. இதற்கு மருத்துவ உலகில் சிகிச்சை முறைகள் உள்ளன. எனினும், தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஸ்டிரோக் பாதிப்பு கண்டவர்களை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர ஒரு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பான வெப்பநிலையில் இருந்து 35 டிகிரி சென்டிகிரேடு அளவிற்கு குளிர்விக்கப்படுகிறார்கள். செயற்கையான இத்தகைய குளிர்விப்பு முறையால் உடலின் வெப்பம் குறைகிறது. இரத்த ஓட்டத்தின் வேகமும் குறைகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தநாள அடைப்பை சிகிச்சை செய்வது எளிதாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை முறைக்கு ஹைபோதெர்மியா என பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வு குழுவின் தலைவர், மருத்துவர் மால்கோம் மேக்லியாடு கூறுகையில், வருடந்தோறும் ஐரோப்பியர்களில் 1000 பேர் வரை ஸ்டிரோக் பாதிப்பால் இறக்கிறார்கள். பிழைக்கும் 2000 பேர் தொடர்ந்து பாதிப்பில் இருக்கிறார்கள். இந்த ஹைபோதெர்மியா சிகிச்சை முறையால் வருடத்திற்கு 40,000 பேர் வரை சிறிது சிறிதாக முன்னேற்றம் காண்பார்கள் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nமிக மிக பயனுள்ள பகிர்வு சிவா.. பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nRe: மருத்துவத் தகவல்கள் தொகுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண���டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/10/30103641/1268643/Electricity-attack-kills-2.vpf", "date_download": "2020-12-03T10:58:17Z", "digest": "sha1:FXK5OTWUUAADPDLKUQQDJXPRWB34G4ZS", "length": 6330, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Electricity attack kills 2", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதர்மபுரியில் இன்று காலை மின்சாரம் தாக்கி 2 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 30, 2019 10:36\nதர்மபுரி அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதர்மபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 53), விவசாயி. மாடுகளும் வளர்த்து வருகிறார்.\nஇவர் இன்று அதிகாலை மாட்டுச்சாணத்தை கூடையில் எடுத்துக் கொண்டு வயலில் கொட்டுவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.\nஇவரது வயலுக்கு செல்லும் வழியில் வடிவேல் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவர் மின்சார வயரை தரையில் விட்டு உள்ளார். அந்த வயர் சேதமாகி இருந்தது. அதை பழனி மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வடிவேல் வீடு அருகே உள்ள பால் வியாபாரி தேவராஜ் (48) என்பவர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானார்கள்.\nஇதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமின்சாரம் தாக்கி இறந்த தேவராஜுக்கு ராஜேஷ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இறந்த பழனிக்கு சாரதா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.\nமுகாம்களில் 1350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் உதயகுமார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- கனிமொழி எம்பி பாய்ச்சல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை- வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பலி\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2020/09/23133547/1909436/Apple-Store-Online-Launched-in-India-With-Direct-Customer.vpf", "date_download": "2020-12-03T11:00:49Z", "digest": "sha1:3E7H2ZLLJAQVBHSR4VSFLQ2NVDWZGXXQ", "length": 15406, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது || Apple Store Online Launched in India With Direct Customer Support, Trade-Ins, and More", "raw_content": "\nசென்னை 03-12-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது\nபதிவு: செப்டம்பர் 23, 2020 13:35 IST\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது.\nஇதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும்.\nஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் 24 முதல் 72 மணி நேரங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனினும், மேக் போன்ற சாதனங்கள் டெலிவரி ஆக ஒரு மாதம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் மாணவர்களுக்கு பிரத்யேக நிதி சலுகைகள் மற்றும் தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்ப்படுகின்றன. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர் சேவை மைய வசதியும் வழங்கப்படுகிறது. இதில் சேவை மைய அதிகாரி சாட் அல்லது அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர் சந்தேகங்களை பூர்த்தி செய்கின்றனர்.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nஇணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்\nஅது உண்மை தான் - உடனடி அப்டேட் கொடுத்த ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nஅரசியலில் ஆன்மீகம் எடுபடாது- கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவி சலுகை விலை இந்தியாவில் திடீர் மாற்றம்\nவாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\nஇந்தியாவில் பாஜி கேம் முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் - காரணம் தெரியுமா\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nபேட்டரி சர்ச்சை விவகாரம் - 113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள்\nஇணையத்தில் லீக் ஆன மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/category/featured/", "date_download": "2020-12-03T10:47:27Z", "digest": "sha1:3CYWH7F4M4NYNELMKFTSGN4OWI7VPEAC", "length": 4982, "nlines": 72, "source_domain": "www.tamilpori.com", "title": "Featured | Tamilpori", "raw_content": "\nவவுனியாவில் உறவினர்களுக்கு இடையிலான மோதலில் இளைஞன் படுகாயம்..\nநகர அலங்கார நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அரச விருது..\nசம்பந்தரின் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; திடீர் அறிவிப்பின் சூட்சுமம் இதுதான்..\nமாநகர சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் யாழ். பேருந்து நிலைய வியாபாரிகள் போராட்டம்..\nகொரோனா சந்தேக நபர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றுமாறு போராட்டம்..\nஇலங்கையில் கொரோனா; தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு..\nஒவ்வொரு பாடசாலைகளிலும் விசேட மருத்துவ அறை; கல்வியமைச்சு திட்டம்..\nசுமந்திரனின் பிறந்தநாள் பரிசாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உதயம் – சிவாஜி\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/03/blog-post_830.html", "date_download": "2020-12-03T10:33:17Z", "digest": "sha1:HUITLZDSW6I672GEZEXM4ILQ6SEH7SR4", "length": 6684, "nlines": 79, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தென்னை கழிவில் காளான் உற்பத்தி!", "raw_content": "\nHomeவேலை வாய்ப்புதென்னை கழிவில் காளான் உற்பத்தி\nதென்னை கழிவில் காளான் உற்பத்தி\nதென்னை கழிவில் காளான் உற்பத்தி\nஒரு தென்னை வளர்த்தால், அது நம் ஒரு தலைமுறைக்கு பயன் தரும் என்று சொல்வார்கள். தென்னையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொன்றும் நமக்கு பயன் தரும். தென்னையில் இருந்து பெறப்படும் இளநீர், மட்டை மட்டுமின்றி இப்பொழுது அதன் கழிவில் இருந்து காளான் காளான் தயாரிக்கும் முறை பிரபலம் அடைந்துள்ளது. தென்னை கழிவுகளை அடிப்படை பொருளாகக் கொண்டு சிப்பிக் காளான் தயாரிக்கும் முறையை கேரள மாநிலம், காசர் கோட்டில் உள்ள, மத்திய பண்ணை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது.\nதென்னை குலை கழிவு, இலை மட்டை மற்றும் கயிற்றுக் கழிவுகளை தகுந்த விகிதத்தில் கலந்து, அடிப்படை பொருளாக பயன்படுத்தலாம்.சராசரி 1 கிலோ காய்ந்த மட்டை மற்றும் குலைக் கழிவின் மூலம், 570 முதல் 590 சிப்பி காளானை , 60 ம���தல் 70 நாட்களில் உற்பத்தி செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.\nபாலிதீன் பையை பயன்படுத்தி, 3 சதவித காளான் விதையை பல அடுக்கு முறையில் தூவி இதை உற்பத்தி செய்யலாம். நான்கு தென்னை மரங்களுக்கு இடையில் காளான் குடில் அமைத்து, அதன் மூலம் காளான் உற்பத்தி செய்யலாம். யூரியா, சூப்பர் பாஸ்பேட் கரைசலை தெளித்தால், காளான் விரைவாக வளரும். புளுரோட்டஸ், புளோரிடா மற்றும் புளுரோட்டஸ் சாஜர் காஜூ போன்ற காளான் வகைகள் , தென்னை கழிவுகளை அடிப்படையாக பயன்படுத்தி தயாரிக்கலாம்.\nஎன்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்த…\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nதொழில் பழகு I தொடர்பதிவு 11 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tvmalai.co.in/easy-chocolate-lava-cake-recipe-in-tamil/", "date_download": "2020-12-03T10:03:53Z", "digest": "sha1:MTWMBAHQZ3ARQS4I7JK5JNXFT574VX6J", "length": 9457, "nlines": 196, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Chocolate Lava Cake Recipe in Tamil | Chocolate Lava Cake Recipe", "raw_content": "\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nவிஜயதசமி 2020 வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்\nசெங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nதமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகண் அடித்த வீடியோ மூலம் ஒரே நாளில் புகழ் அடைந்த பிரியா\nஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை EMI கட்ட தேவையில்லை என ரிசர்வ்...\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=3", "date_download": "2020-12-03T11:13:19Z", "digest": "sha1:KJZPHYKNMJFHVDK6NDHVTH4GK53XW4G7", "length": 2508, "nlines": 59, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1992\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1991\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1990\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1989\nமாவீரர் நினைவு சுமந்த பாடல் -சுவிஸ்\nஆழக்கடல் எங்க��ம் சோழமகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று\n​ஆளப்பிறந்த தமிழனின் வீச்சாய் வந்தான் பிரபாகரன்\nஉனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/12361-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-03T10:33:05Z", "digest": "sha1:H5TXWWD6G4KCFAREXE7DWOBOCA6J3FGO", "length": 36740, "nlines": 376, "source_domain": "www.topelearn.com", "title": "வெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி", "raw_content": "\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.\n176 ஓட்டங்கள் இலக்குடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடியது.\nதொடக்க வீரர் வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8 வது வெற்றியாகும். இதன்மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளேஆப்’ சுற்றை உறுதி செய்து மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. மேலும் இந்த வெற்றி மூலம் ஐதராபாத்திடம் அதன் சொந்த மண்ணில் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5 வது வெற்றியை ருசித்தது.\nவெற்றி குறித்து சூப்பர் கிங்ஸ் தலைவர் டோனி கூறியதாவது: தனி நபர்களால் சில ஆட்டங்களில் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது. பல போட்டிகளில் அணியாக வெற்றி பெறுகிறோம். எங்கள் அணியின் மேட்ச் வின்னர் வாட்சன். சில ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவருக்கு ஆதரவு அளிப்பது அவசியமானது. கடந்த ஆண்டு அவர் பல்வேறு ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நிலையாக விளையாடி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைவது குறித்து கேட்கப்படுகிறது. இந்த வெற்றியின் மந்திரத்தை வெளியில் சொல்லக்கூடாது. ஏனென்றால் ஏலத்தில் என்னை வாங்க மாட்டார்கள். அது வியாபார ரகசியம்.\nசென்னை அணியின் வெற்றிக்கு ரசி���ர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு, சென்னை அணியின் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதைத் தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்ல மாட்டேன்.\nஎனது முதுகுவலி மோசமாக இல்லை. ஆனால் உலக கிண்ணம் நெருங்குவதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். அச்சப்படும்படி எதுவும் இல்லை. உலக கிண்ணம் தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.\nஐதராபாத் அணி 5 வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக தலைவர் புவனேஷ்வர் குமார் கூறும்போது, “175 ஓட்டங்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனி துளியால் ஆடுகளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேற இயலும்” என்றார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் 12 வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 26 ஆம் திகதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. ஐதராபாத் அணி 11 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 27 ஆம் திகதி சந்திக்கிறது.\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nகுழந்தை பிறப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் டென்\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\nஎதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது மாலைத்தீவு ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளா\n1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைத்தீவில் சமீப காலமா\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் க\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\n277 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; சாதிக்குமா இலங்கை\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியி\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nதொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nஏ.கே.போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை திரும்ப அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்க\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஇலங்கை அணி 87 ஓட��டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nடெண்டுல்கர் தலைமையிலான அணி அதிரடி வெற்றி\nலண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான\n24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கிடைக்குமா\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும்\nபாக்கிஸ்தான் 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\n56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அனி வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொ\n17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள்\n201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஉலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்த\nஇலங்கை அணி 9 விக்கெட்களால் அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக\nஇலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி\nஇன்றைய தினம் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் இலங்கை அ\n130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்க\n236 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 ஆவது லீக் போட்\n310 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுக\n4 விக்கெட்டுக்களினால் சிம்பாப்வே அணி வெற்றி\nஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில், சி\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nகல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு\nகல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டி; இலங்கைக்கு மூன்றாவது வெற்றி\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை தனது மூன்றாவத\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nசென்னை ரசிகர்களே எங்கள் பலம் - டோனி\nசென்னையில் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்பதற\nஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி\nவிறுவிப்பாக நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான 4 ஆவ\nமும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி\nஐபிஎல் சீசன் 7 ல் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\nமும்பையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது. துபாயில\n73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நேற்று இந்தியாவும்,\nமுதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 க\nஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தென்னாபிரிக்காவுக்கு\nமேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடைய\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண\nமுயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம்\nவாழ்கையில் மிக உயந்த நிலையில் பல வெற்றி பெற்று சாத\nஒவ்வொரு கண்டுபிடிப்பையும் அறிஞர்கள் கண்டு பிடிக்கு\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’ 2 minutes ago\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு 3 minutes ago\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் 3 minutes ago\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்; இலங்கைக்கு முதல் பதக்கம் 4 minutes ago\nதாய்மாருக்கான Tips. அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா உங்கள் குழந்தைகள் 4 minutes ago\nபேஸ்புக் இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது 5 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் க��ழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/14671-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-12-03T09:53:27Z", "digest": "sha1:KH6MITG3WTT64J65XAQL35VXQNH57WTQ", "length": 30479, "nlines": 335, "source_domain": "www.topelearn.com", "title": "இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜொன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு!", "raw_content": "\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜொன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகின் 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nதடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஉலகம் முழுவதும் 13 லட்சத்து 30 ஆயிரத்து 569 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 51 ஆயிரத்து 608 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கும் (வயது 55) கொரோனா பரவியிருந்தது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் தற்போது அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.\nஇதனால், தற்போது அவர�� சாதாரண வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nபிரித்தானியா பிரதமர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்\nகொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து\nஇந்திய பிரதமர், அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு\nகொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து, இந்திய பிரதம\nபிரித்தானிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள\nபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கொரோனா வைரஸ் தொ\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nரஷியா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் திமித\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\n1992 உலகக் கிண்ணத்திற்கு பிறகு முதன் முறையாக உலகக்\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nபிரித்தானிய பிரதம���் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வ\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nஎதிர்வரும் 7 ஆம் திகதி தாம் இராஜிநாமா செய்யவுள்ளதா\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு இளவரசி போட்டியிட எதிர்ப்பு\nதாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு அரச குடும்பத்தைச் சே\nமுன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇல���்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஇங்கிலாந்து குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவ\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு பத\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nபதவி விலகினார் ஜோர்டான் பிரதமர்\nஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய\n02-வது டெஸ்ட்; முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 106/2\nலீட்ஸில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல்நாள\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nஇங்கிலாந்து அரச குடும்பத்துக்கு மற்றுமொரு வாரிசு\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் -அமரர் டயானா தம்பதிய\nஇலங்கைக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்\nஇலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஇலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரி\nஇங்கிலாந்து Vs இலங்கை; 2வது போட்டியும் இலங்கை வசம்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nரஷ்யாவின் முன்னாள் உதவி பிரதமர் சுட்டுக் கொலை; ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்\nரஷ்ய��வின் ஜனாதிபதி விளாட்டிமீர்புட்டினுக்கு எதிரான\nபோராடி வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து\nஇன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்கொட\nசீன அதிபருடன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கின்ற தமது பி\nஇஸ்ரேல் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் ந\nதென் கொரிய கப்பல் விபத்தை அடுத்து பிரதமர் இராஜினாமா\nகடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணி\nஅவுஸ்திரேலியவை வீழ்த்த இங்கிலாந்து தயார்\nசொந்த மண்ணில் அபாரமாக விளையாடி வரும் அவுஸ்திரேலிய\nதிபெத்தை தனி நாடாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து பிரதமர்\nசீனா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்,\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர்\nஇங்கிலாந்து கால்பந்துப் போட்டிகளை முன் கூட்டியே நி\nஇங்கிலாந்து வீரர் ட்ராட், ஆஷஸிலிருந்து விலகிக்கொண்டார்\nஆஷஸ் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து\nபாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்\nலிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு\nமக்காவில் 4200 உயர் தர சிசிடிவி கேமராக்களுடன் தீவிர பாதுகாப்பு\nஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பை தீவிரப் படுத்தும் வக\n2001-2010: தீவிர பருவநிலை மாற்றங்களின் தசாப்தம்\nமுந்தைய தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்\nமருந்து கண்டுபிடிப்பு: குடல் புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும்.. 1 minute ago\nவாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் 4 minutes ago\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவைகள் 7 minutes ago\nவிண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள் 7 minutes ago\nதமிழகத்தில் இம்முறை ஐ.பி.எல். போட்டிகள் ரத்து\nகுரங்கின் கணிப்பில் போர்த்துக்கல் சம்பியன்\nImage File ஐ எழுத்து (Text) வடிவில் மாற்றி Edit செய்யலாம். 9 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdJBtON36dqNatFhb3F2miCpALFBFSCrWEpomFcR5mZbw5JEw/viewform?usp=send_form", "date_download": "2020-12-03T11:20:52Z", "digest": "sha1:J2GAHYN2YYEQSSPM4JJBZGV63E5YEESM", "length": 8400, "nlines": 103, "source_domain": "docs.google.com", "title": "கணித கற்றல் வள நிலையம்", "raw_content": "கணித கற்றல் வள நிலையம்\n ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.\n வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.\n குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும்.\t(நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)\n காற்புள்ளி(comma) இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.\nபின்னங்களை எழுதும் போது \"/\" எனும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.\n01. (i). தாங்கி ஒன்றில் நிரம்பியுள்ள நீரில் 1/5 ஆனது முதல் நாளிலும் 1/3 ஈனது இரண்டாம நாளிலும் பயன்படுத்தப்பட்டது. முதல் இரண்டு நாட்களிலும் பயன்படுத்தப்பட்டது தாங்கியின் கொள்ளளவின் என்ன பின்னம்\n(ii). மீதியாவுள்ள நீரில் 3/7 ஆனது மூன்றாம் நாள் பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் நாள் பயன்படுத்தியது மொத்தத்தின் என்ன பின்னம்\n(iii). தாங்கியில், இறுதியில் எஞ்சியுள்ள நீரின் அளவு 1200 லீற்றர் எனின், தாங்கியின் கொள்ளவை லீற்றரில் காண்க. *\n(iv). இரண்டாம் நாளில் பயன்படுத்திய நீரின் அளவை லீற்றரில் காண்க. *\n02. a). (i). ஒருவர் 15% வருட எளியவட்டிக்கு 4 வருடங்களுக்கு கடன் பெற்று, 4 வருடங்களின் பின் ரூ.48000 இனை தொகையாகச் செலுத்தி கடனிலிருந்து விடுபட்டார். அவர் கடன்பெற்ற பணம் எவ்வளவு\n(ii). மொத்த வட்டி எவ்வளவு\nb). (i). வியாபாரி ஒருவர் ரூ.12000 இற்கு வானொலிப்பெட்டி ஒன்றை வாங்கி அதற்கு 20% இலாபத்தில் விலைகுறித்தார். குறித்தவிலை ரூபாயில் எவ்வளவு\n(ii). விற்பனையின் போது 8 % கழிவு கொடுக்கப்படுகிறது. விற்பனை விலை ரூபாயில் எவ்வளவு\n03. (i). உருவில் ABCD ஆனது ஒரு விளையாட்டு மைதானம் ஆகும். அதில் மையக் கோணம் 45° ஆகவுள்ளஆரைச்சிறைப் பகுதி BEC இல் மணல் பரப்பப்பட்டுள்ளது. பகுதி ABED இன் சுற்றளவை m இல் காண்க. *\n(ii). மணல் பரப்பிய பகுதியின் பரப்பளவை ㎡ இல் காண்க. *\n(iii). மணல் பரப்பிய பகுதி தவிர எஞ்சிய பகுதியின் பரப்பளவை ㎡ இல் காண்க. *\n(iv). அம்மைதானத்தில் ஒரு பாற்சாலைக்காக இடத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. அதன் பரப்பளவு மணல்பரப்பப்பட்ட பகுதி தவிர எஞ்சிய பரப்பளவில் 1 /6 ஆக இருக்க வேண்டிய அதே வேளை ஓர் எல்லை AD ஆகவும் உள்ள செவ்வகமாகும். அதன் அகலம் கிட்டிய மீற்றரில் எவ்வளவு\n04. (i). வியாபாரி ஒருவரால் வாகனமொன்றில் ஏற்றப்பட்ட மரக்கறி பொதியிடப்பட்ட சாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தரவு தரப்பட்டுள்ளது. சாக்குகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை\n(ii). நடுப்பெறுமான நிரலில் இடைவெளியில் அமைய வேண்டிய எண் எது\n(iii). fx நிரலில் இடைவெளியில் அமைய வேண்டிய இரு எண்களை முறையே எழுதுக. *\n(iv). எல்லா மரக்கறிச் சாக்குகளினதும் மொத்தநிறை எத்தனை kg\n(v). எல்லா மரக்கறிச் சாக்குகளினதும் இடைநிறை எத்தனை kg\n05. (i). காட்டப்பட்டவாறாக பம்பரம் ஒன்று சுழலவிடப்பட்டு தரையைத் தொடும் பக்கத்திற்கான எண் அவதானிக்கப்படுகின்றது n(s) எவ்வளவு\n(ii). இரட்டைஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன\n(iii). முதன்மைஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன\n(iv). சதுரஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன\n(v). முக்கோணஎண் பெறப்படும் நிகழ்தகவு என்ன\nகடந்த பரீட்சையில் பரீட்சார்த்திகளின் மாகாண வாரியான பங்குபற்றல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/summ/", "date_download": "2020-12-03T10:44:50Z", "digest": "sha1:SBBP7MULN22HZT22Z6N53IDHI5VCI3TS", "length": 6098, "nlines": 89, "source_domain": "orupaper.com", "title": "மாஸ்க் இல்லாமல் இனபடுகொலையாளி மஹிந்தவை சந்தித்த சம்பந்தன் , கொரானா தனிமைப்படுத்தலுக்கு செல்வாரா..மகிந்த | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் மாஸ்க் இல்லாமல் இனபடுகொலையாளி மஹிந்தவை சந்தித்த சம்பந்தன் , கொரானா தனிமைப்படுத்தலுக்கு செல்வாரா..மகிந்த\nமாஸ்க் இல்லாமல் இனபடுகொலையாளி மஹிந்தவை சந்தித்த சம்பந்தன் , கொரானா தனிமைப்படுத்தலுக்கு செல்வாரா..மகிந்த\nதமிழர் பிரச்சினைகளையும் தம்தரப்பு நியாயாதிக்கங்களையும் எழுத்து மூலமாக, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இன்று கையளித்தார்.\nவெளியில் வந்து அடுத்த ஆடிப்பிறப்புக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்வாரா தெரியவில்லை.இத்துடன் இது எத்தனையாவது முறை எத்தனை பேரிடம் கையளித்திருக்கார் என்று ஒரு கணக்கு வைத்து கொண்டால் நல்லது.கடைசியில் அதாவது ஒன்று இருக்கும் பெருமையா��� சொல்லி கொள்வதற்கு.வெளியில் அடிக்கிற 36 செல்சியஸ் வெய்யிலை ஏமாத்தி தப்பி உயிர்வாழுற மாதிரி,சிங்கள ஆட்சியளார்களை ஏமாத்தி அந்த தீர்வையும்,திறப்பையும் எடுத்து தரக்கூடாதா ஐயா\nவழமையாக மஹிந்த மாத்தையா டீ குடுத்துதான் அனுப்புகிறவர்.சுமந்திரனோட போனாதால் அதுவும் கிடைத்திருக்காது.\nPrevious articleகல்லறைகளை சேதமாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது\nNext articleமனித கறியும் ஆமை கறியும்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nபொதுமுடக்கத்தை டிசெம்பர்15இல் நீக்கி அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nதுரோகிகளின் விடுதலையின் முக்கியத்துவம் என்ன\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் ஈழத்து பெண் மஹேஷி ராமசாமி.\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/breast%20cancer", "date_download": "2020-12-03T10:35:08Z", "digest": "sha1:LVTRSVXKN4LJGYYQUZ5LN3BI44R2NVQ5", "length": 10733, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Breast Cancer In Tamil | Breast Cancer Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும் சில எளிய குறிப்புகள்\nமார்பக புற்றுநோய் பிற புற்றுநோய் வகைகளை காட்டிலும் சற்று முன்னிலை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய பெண்களின் இறப்பு மற்றும...\nஉங்க மார்பகத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த விஷயங்களை செய்யுங்க...\nமற்ற உடல்நலக் கவலைகளைப் போலவே, ஒருவரின் மார்பக ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது ஒவ்வொரு பெண்ணின் பொறுப்பாகும். உங்கள் 20 களின் முற்பகுதியில் அல்...\nஅறிகுறிகளே இல்லாத குணப்படுத்த முடியாத உலகின் வலிமிகுந்த ஆபத்தான புற்றுநோய்கள் என்னென்ன தெரியுமா\nமனிதர்களுக்கு வரக்கூடாத நோய்களில் முக்கியமான நோயென்றால் அது புற்றுநோய்தான். ஏனெனில் புற்றுநோய் ஒருவருக்கு வாழும்போதே நரகத்தை ஏற்படுத்தக்கூடியத...\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nமுலைக்காம்பு என்றால், அது பெண்களுக்கு மட்டும்தான் என்றொரு பிம்பம் இங்கு இருக்கிறது. மனிதர்கள் அனைவருக்கும் முலைக்காம்புகள் இருக்கின்றன. ஆண் ,பெண் ...\nஉலக புற்றுநோய் தினம்: இந்த ஐந்து வகை புற்றுநோய்தான் பெண்களுக்கு அதிகம் ஏற்படுமாம்…\nஉலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது கொடிய நோயான புற்றுநோய். பாம்பு என்றால், படையே நடுங்கும் என்பதுபோல, புற்று...\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nமார்பக புற்றுநோய் என்பது உலகளவில் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும். 184 நாடுகளில் 140 பெண்களில் இது பெரும்பாலும் கண்டறியப்பட்ட புற்ற...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nகான்கார்ட் திராட்சை முதன்முதலில் 170 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள கான்கார்ட்டில் பயிரிடப்பட்டது. தடிமனாகவும் ஊதா நிறமாகவ...\nஇந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்\nவிட்டமின் டி நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இது 'சன் சைன் ஊட்டச்சத்து' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த சத்தை சூரிய ஒளிய...\nகொழுப்பு உணவுகள் ஆபத்து என்று யார் சொன்னது இந்த கொழுப்பு உணவுகள் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் தெரியுமா\nகொழுப்பு உணவுகள் மீது எப்பொழுதும் நமக்கு ஒரு பயமும், சந்தேகமும் இருக்கும். ஆனால் உண்மையில் கொழுப்பு உணவுகள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவ...\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nநோ பிரா டே என்பது, ஏதோ அமெரிக்காவில் சப்வேவில் ஆண்டுக்கு ஒரு நாள் பேண்ட் அணியாமல் உல்லாசமாக திரிவது போன்ற கொண்டாட்ட தினமல்ல. இது மார்பக புற்றுநோய் க...\nநீங்கள் பயன்படுத்தும் இந்த பல்புகள்தான் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது தெரியுமா\nப்ளோரசன்ட் பல்புகள் இன்று உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருளாகும். வீடுகள் முதல் அலுவலகங்கள் வரை அனைத்துமே ப்ளோரசன்ட் பல்ப...\nபெண்களுக்கு புற்றுநோய் உ���்ளதற்கான சில அறிகுறிகள்\nஉலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/en-aathma-nesa-meippare.html", "date_download": "2020-12-03T10:33:41Z", "digest": "sha1:EN5TT6AMLWW2Q5UHIZGH6P2VNTL4TBQ5", "length": 2976, "nlines": 118, "source_domain": "www.christking.in", "title": "En Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே - Christking - Lyrics", "raw_content": "\nEn Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே\n1. என் ஆத்தும நேச மேய்ப்பரே\nஇன்னும் உம்மை கிட்டி சேர நான்\nபேசும் (3) ஜெபம் செய்யும்போது\nகாட்டும் செய்ய ஆயத்தம் – 2\n2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்\nதன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்\n3. பாவிகட்கு உமது அன்பை\nஎன் நடையால் காட்டச் செய்யும்\n4. என் ஜீவிய நாட்களெல்லாம்\nநீர் சென்ற பாதையில் செல்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/18073318/1985292/minister-Sengottaiyan-says-Edappadi-Palaniswami-again.vpf", "date_download": "2020-12-03T11:33:46Z", "digest": "sha1:CAOFISTFPPCIXNMVER2DJHFCZCWF275A", "length": 8845, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister Sengottaiyan says Edappadi Palaniswami again Chief Minister", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்- அமைச்சர் பேட்டி\nபதிவு: அக்டோபர் 18, 2020 07:33\n2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nஅ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-\nஎம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 49 ஆண்டுகள் ஆகிறது. அவரது மறைவுக்கு பின்பு ஜெயலலிதா தனது ஆட்சியில் இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதே போல் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது. முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறார்கள்.\nபின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅ.தி.மு.க. 49-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். இருந்த வரை அவர் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக விளங்கினார். ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் ஆவார். நீட் தேர்வில் தேனிமாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது நாடே பாராட்டக்கூடிய விஷயமாகும்.\nminister Sengottaiyan | அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி திமுக போராட்டம்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nபுரெவி புயல்- வேதாரண்யத்தில் 19 செ.மீ. மழை பதிவானது\nஅரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபிளஸ் 2 தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகள் திறப்பு- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nஅரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி- செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-24102020", "date_download": "2020-12-03T11:15:04Z", "digest": "sha1:XCMNGMC6JKKXPSQY6DYEIAU4CMNFXZYY", "length": 15993, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன்- 24.10.2020 | Today rasi palan - 24.10.2020 | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\n24-10-2020, ஐப்பசி 08, சனிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.59 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 02.38 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.\nமேஷம் இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nமிதுனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் நிறைவேற கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவ���க்கரம் நீட்டுவர்.\nஇன்று எந்த காரியத்தையும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வாயிலாக செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு சிறிது கரையும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் இரட்டிப்பாக பெருகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/panchagavya/", "date_download": "2020-12-03T11:59:02Z", "digest": "sha1:KQ33BU3MONVUBOEBJGHKE6HVVEKVCH37", "length": 16479, "nlines": 136, "source_domain": "www.pothunalam.com", "title": "சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!", "raw_content": "\nசரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..\nஅதிகளவு இரசாயன பொருட்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே மண்ணின் வளத்தை பாதுகாக்க தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியா பஞ்சகாவ்யா (panchagavya) விளங்குகிறது. குறிப்பாக பசுமாட்டின் 5 பொருட்களை வைத்து மிக குறைந்த செலவில் எளிதில் தயாரிக்க கூடிய ஒரு இயற்கை உரமாக விளங்குகிறது. அனைத்து பயிர்களுக்கும் இந்த பஞ்சகாவ்யாவை தெளிக்கலாம். குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தினால் அதிக மகசூல் பெற இயலும்.\nஇயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை \nசரி வாருங்கள் இந்த பகுதியில் பஞ்சகாவ்யா (panchagavya) எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nநாட்டுப்பசு சாணம் (அன்று ஈன்றது) – 5 கிலோ\nபசு தயிர் – 2 லிட்டர்\nபால் – 2 லிட்டர்\nவாழைப்பழம் – 12 (நன்றாக பழுத்தது)\nவெல்லம் – 1 கிலோ\nகோமியம் – 3 லிட்டர்\nபசும் நெய் – 1/2 கிலோ\nஇளநீர் – 3 லிட்டர்\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 1\nஒரு பெரிய பிளாஸ்ட்டிக் டப்பாவை எடுத்து கொள்ளவும். அவற்றில் அன்று ஈன்ற பசுசாணம் ஐந்து கிலோ எடுத்து சேர்த்து, அதனுடன் 1/2 லிட்டர் பசும் நெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 2\nபிறகு ஒரு வெள்ளை துணியால் பிசைந்து வைத்துள்ள பசு சாணத்தை ஒரு வாரம் வரை மூடி வைக்க வேண்டும். (அதே போல் தினமும் இரண்டு வேளை கைகளால் பிசைந்து விட வேண்டும். எதற்காக தினமும் இரண்டு வேளை பிசைய வேண்டும் என்றால் சாணத்தில் இருக்கும் மீத்தேன் வாயு வெளியேறுவதற்காக தினமும் இரண்டு முறை பிசைய வேண்டும்.)\nஒரு வாரத்திற்கு பிறகு பிசைந்து வைத்துள்ள சாண கலவையில், மேல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சேர்க்க வேண்டும்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 3\nசரி வாருங்கள் கலவையில் பொருட்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.\nபிசைந்து வைத்திருக்கும் மாட்டு சாணம் கலவையில் முதலில் 3 லிட்டர் இளநீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.\nபின்பு அதனுடன் 3 லிட்டர் கோமியத்தை சேர்க்க வேண்டும்.\nபிறகு 2 லிட்டர் புளித்த தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.\nஇதை தொடர்ந்து 2 லிட்டர் பசும் பாலை சேர்க்க வேண்டும். (பால் நன்றாக சுடவைத்து கொண்டு பிறகு இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.)\nஇயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 4\nபின்பு இதனுடன் 12 நன்றாக கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் வாழைப்பழத்தில் அதிகளவு நைட்ரஜன் உள்ளதால் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 5\nஇறுதியாக இவற்றில் ஒரு கிலோ வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (விலை உயர்ந்த வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டாம் அழுக்கு வெல்லம் என்று கடைகளில் விற்கப்படும் அவற்றை வாங்கி பயன்படுத்தினாலே போதும்.) வெல்லம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் நுண்ணுயிரிகளை அதிகரிப்பதற்காக வெல்லத்தை பயன்படுத்துகிறோம்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 6\nஅவ்வளவுதான் பஞ்சகாவ்யா (panchagavya) தயார். இந்த கலவையை 15 நாட்கள் வரை தினமும் இரண்டு வேளை இடது புறமாக 50 முறை கலந்து விட வேண்டும். பின்பு வலது புறமாக 50 முறை கலந்து விடவேண்டும்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 7\n15 நாட்கள் கழித்து இந்த கலவையை வடிகட்டினால் 20 லிட்டர் பஞ்சகாவ்யா பெற முடியும். ஏக்கருக்கு 30 மில்லி முதல் 35 மில்லி வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அனைத்து வகை பயிர்களுக்கும் தெளிக்கலாம்.\n75% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.\nபயிர்கள் ஒரே சீராக வளர்வதற்கு உதவுகிறது.\nசுற்றுப்புற சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.\nவளர்ச்சி பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nபஞ்சகாவ்யாவில் (panchagavya) 13 வக��� நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளது.\nகிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. சைடோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கி, அமினோ அமிலம் மற்றும் அனைத்து வகை தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் உள்ளது.\nமண்ணின் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது.\nஇவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் உள்ளது.\nமீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.\nமீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..\nகளைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி\nதென்னை சொட்டு நீர் பாசனம் செய்தால் என்ன பயன்..\nஇயற்கை பூச்சி விரட்டி செய்வது எப்படி \nமண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள்..\nஇயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு | use of fertilizers |\nகனவில் நாய் வந்தால் என்ன பலன்..\nபாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை (kulambu podi seivathu eppadi in tamil)..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nChristmas Wishes in Tamil – கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட மற்றும் சாப்பிடகூடாத உணவு\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nவீட்டிலேயே பால் பவுடர் செய்வது எப்படி\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13717.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T11:00:49Z", "digest": "sha1:OSMP6DVYFTAVYA4HJ6HSDDZ26Y5QTUXH", "length": 114750, "nlines": 416, "source_domain": "www.tamilmantram.com", "title": "வெட்டி பந்தா - 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > வெட்டி பந்தா - 2\nவெட்டி பந்தா - பாகம் 1\nதமிழகத்தில், கொங்கு மாநகரத்தின் மையத்தில், ஏழைத்தம்பதிகளின் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவன் தான் நான்.\n வயிற்று���்கு சோறு மட்டும் என்றுமே பத்தாது. இம்மாதிரி சூழ்நிலையில் தான், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால், அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாய மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது.\nபடிப்பிற்காக பள்ளி செல்வதைவிட, வயிற்றுக்காக பள்ளி செல்லும் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாயிற்று. அந்த எண்ணிக்கையில் நானும் ஒருவன். இலவசமாக கிடைக்கும் சத்துணவில் அசைவம் இல்லாட்டியும், அந்த உணவில் இருக்கும் ஒருசில புழுக்களை உண்பதனால் என் உடலில் கொழுப்பும் (Not Cholesterol) சேர ஆரம்பித்தது.\nநான் ஒரு ஏழை என்பதனையும் மறந்து, பணக்கார மற்றும் நடுத்தர வர்க்க மாணாக்கர்களின் சேக்காளிகளாக மாறினேன். பள்ளி இடைவேளையில் அவர்கள் வாங்கித்தரும் ஜவ்வுமிட்டாய் மற்றும் கம்மரக்கட்டுகளுக்காகவும் அவர்களின் அன்புக்குரிய பணியாளனுமாக ஆகினேன்.\nபள்ளியில் இருக்கும் காலங்களில் படிப்பில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மற்ற மாணாக்கர்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாட்டினை ஒப்பிடுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தினேன்.\nஎனது ஏழ்மையை மறைக்க மிகவும் உதவியது எனது வாயும் நான் அடிக்கும் வெட்டி பந்தாவும் தான். காரணமும் இருக்கிறதே − நான் விடும் வெட்டி உடான்ஸ்களை நம்பியே, என்னை நண்பனாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தவறாக எண்ணியிருந்தேன். அவ்வாறு நான் விட்ட பொய்யான பந்தாக்களில், மிகச் சிறந்த ஒன்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஅப்போது நான் கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் படித்த காலத்தில் மிகக் குறைந்த அளவு பாக்கெட் மணி கொண்டு போன கல்லூரி மாணவன் நானாகத்தானிருக்கும்.\nகுறைகள் இல்லாத மனிதேனே இல்லை என்பதால், என் குறைகளை நினைத்து என்றுமே வருந்தியதுமில்லை. என் தகுதிக்கு என்ன செய்ய முடியுமோ அந்தளவுக்கு ரவுசுகளையும் செய்து கொண்டு தானிருந்தேன். நீங்களே சொல்லுங்களேன், எவனாவது நாலணாக் காசுக்கு மணிப்பருசு வைத்திருப்பானா\nதட்டித் தடுமாறி கல்லூரிக்குள் வந்தாலும், மிகப்பெரிய தொகை கொடுத்து கைக்கடங்காத கட்டிப் புத்தகங்களை வாங்குமளவுக்கு பொருளாதாரம் இடம் தரவில்லை. இருந்தாலும் பணக்கார மாணவர்கள் படித்துவிட்டு டாய்லெட் செல்லும்போதோ (அ) அவர்கள் உறங்கும் போதோ அவர்களது புத்தகத்தை இரவல் வாங்கி ஓரளவுக்குப் ��டித்தேன், இரண்டாம் வகுப்பிலும் தேர்ந்தேன் - அது வேற கதை.\nசிகரெட் வாங்குவதற்கு காசில்லாவிட்டாலும், நண்பர்கள் பிடிக்கும் கடைசிக் கால் பாக சிகரெட் அடிக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்தார்கள் என் இனிய நண்பர்கள். அதுவும் கலெக்சன் டிக்கெட் என்று என்னை நொந்து கொண்டே தருவார்கள்.\n\" யு நோ, லாஸ்ட் பஃப் ஆஃப் தி சிகரெட் இஸ் ஈகுவல் டு ஃபர்ஸ்ட் கிஸ் வித் லேடி\" என்று பந்தா விட்டுக் கொண்டே அந்த எச்சில் சிகரெட்டையும் பிடிப்பேன். நண்பர்களெல்லாம் சேர்ந்து அடிக்கும் ஒரே சிகரெட்டின் புகைக்கு தனி கௌரவம் இருக்கிறது என்பது வேறு கதை.\nபல்வேறு துறைகளைக் கொண்ட ஆண்−பெண் இருபாலர் படிக்கும் கல்லூரி தான் எங்கள் கல்லூரி. விஜய், கிஷோர் மற்றும் நான் மூவரும் வேறு, வேறு துறைகளில் படிப்பவர்கள். ஆனால், மூவரும் சேரும் இடம் எங்களது காதலிகள் படிக்கும் வேறொரு துறை.\nதினமும் மதிய இடைவெளிகளில் அங்கே போய் சேர்ந்து விடுவோம். நாங்கள் மூவரும் எங்கள் காதலிகள் சாப்பிடும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மூவருக்கும் அந்தக் காதலிகள் கொடுத்த சமபங்கு அல்வா தான்.\nஅல்வா வாங்கினாலும், எங்களுக்குள்ள நட்பின் அளவு கூடியதே தவிர குறையவில்லை. ஆமாம், இப்போது மூன்று பேரும் சேர்ந்து வேறொரு கல்லூரியில் படிக்கும் சிட்டுகளுக்கல்லவா பிட்டு போட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஇதில் விஜய் − ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகன். கிஷோர் − ஒரு போலிஸ் உயரதிகாரியின் மகன். நான் − ஓட்டாண்டி. என்னுடைய பொருளாதார நிலைமையை நன்கு அறிந்தவர்கள் தான் விஜய்யும், கிஷோரும்.\nஅவர்கள் என்றுமே என்னை ஏழையாகப் பார்த்ததில்லை, நல்ல நண்பனாகத் தான் பார்த்தார்கள். நானோ அவர்களை நண்பனாக நினைப்பதைவிட, பணக்கார நண்பர்களின் நட்பு எனக்கு ஒரு கௌரவம் என்னும் போக்கிலேயே பழகிக் கொண்டிருந்தேன். என்னுடைய ஏழ்மையை நினைத்தும் புழுங்கிக் கொண்டிருந்தேன்.\nகூத்தும், கும்மாளமும் அடித்துக் கொண்டிருக்கும் எனது கல்லூரி வாழ்க்கை சமயத்தில் − மானத்தை வாங்கும் மலேரியா வந்தது. அதனால் கல்லூரிக்கு ஓரிரு வாரங்கள் செல்ல முடியவில்லை.\nவிஜய்யும், கிஷோரும் என்னைக் காணாமல் துடித்தார்கள். என் பற்றிய எந்த விபரமும் அவர்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்படக்கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தேன். காரணம் − அரசு பொது மருத்துவமனையில் இரண்டு வார ஆஸ்பத்திரி வாசத்திற்கு என்னை ஆளாக்கியது மலேரியா.\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையெடுப்பது அவர்களுக்குத் தெரிந்தால் மானம் போய்விடுமோ என்று பயந்து, அவர்களுக்கு நானே போன் செய்தேன்.\n�எனக்கு மலேரியா வந்திருப்பதால், இரண்டு வாரம் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்�� என்று டாக்டர்கள் கூறியதாக அவர்களிடம் கூறினேன்.\n\"எந்த ஆஸ்பத்தியில் அட்மிட் செய்திருக்கிறார்கள்\" என்று அவர்கள் கேட்டதற்கு... நகரில் இருக்கும் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டேன்.\nஅது மலேரியா காய்ச்சல் சீசன் என்பதால், ஆண் நோயாளிகளுக்கான வார்டில் உள்ள கட்டில்கள் எல்லாம் நிறைந்து, தரையில் ஒரு ஓலைப்பாயை போட்டு நோயாளிகளைப் படுக்க வைத்திருந்தார்கள். நானும் ஒரு ஓலைப்பாய் நோயாளி தான்.\nஇதற்கிடையில், நான் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு என் நண்பர்கள் குழு படையெடுத்தது. அங்கு விசாரித்ததில் என்னைப் பற்றிய எந்த விபரமும் கிட்டவில்லை, உடனே எனது வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். வீட்டில் கிடைத்த தகவலின் அடிப்படையில், என்னைத் தேடி பொதுமருத்துவமனைக்கே வந்துவிட்டார்கள்.\nஅவர்கள் வந்த சமயம், டாய்லெட்டுக்கு அருகிலுள்ள இடத்தில் ஓரமாக ஒரு ஓலைப்பாயில் படுத்திருந்தேன். கரெண்ட் வேறு போயிருந்தது. நண்பர்கள் ஒவ்வொரு கட்டிலாக பார்த்துவிட்டு, என்னைக் காணாமல் திரும்பி போய்க் கொண்டிருந்த வேளையில்,\n\"ஏப்பா.. விஜய், கிஷோரு இங்க பாரு... நாங்க இங்க இருக்கோம்..\" என்று அம்மா அவர்களைக் கூப்பிட, என் மானம் கப்பலேறி தொலை தூரம் சென்று கொண்டிருந்தது.\nவாவ் ராஜா கதை வெளியில வர ஆரம்பிச்சிருச்சா, அருமையான ஸ்டார்டிங் தொடருங்கள்.\nஇந்த வெட்டி பந்தா உங்களுக்கு மட்டும் அல்ல, 90 சதவீதத்தினருக்கு இருக்கும் ஒரு சாதர்ன குணம், இது தான் வருங்காலத்தில் பலரின் ஏழ்மைக்கு காரனமாகி விடுகிறது என்று நான் கருதுகிறேன்.\nநீங்க என்னதான் முக்கி முக்கி கதை எழுதினாலும் நான் 007 ல மாத்தி எழுதிடுவேனல*\nஅய்யா, இது நிஜமாகவே வெட்டிப் பந்தாதான். மாதம் இருபது ரூபாய் மட்டுமே பாக்கெட் மணியாக வைத்துக் கொண்டு ஹாஸ்டலில் வாழந்தவந்தான் நானும்.. ஆனால் என் ஒவ்வொரு நண்பனும��� அதை அறிந்திருந்தான். எனது காலில் நரம்பில் அடிபட்டு இரத்தம் பீறிட்ட பொதும், எனக்கு ரிவர்ஸ் மலேரியா (அதாவது மலேரியா மாதிரி.. ஆனால் மலேரியாவுக்கு அப்படியே உல்டா.. அது பகல்ல வந்தா இது ராத்திரியில் வரும்) வந்தபொதும் என் வீட்டிற்கே தெரியாது. நண்பர்கள் தான் பார்த்துக் கொண்டார்கள்..\nநான் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்ததும் உண்டு.. பாடம் சொல்லிக் கொடுப்பது, உடலுழைப்பில் உதவுவது என. கீரனூரில் எந்த ஹோட்டலிலும் என்னிடம் யாரும் பணம் கேட்க மாட்டார்கள்..\nநண்பர்களிடம் வெட்டிப்பந்தா பண்ணின உம்மை வெட்டிப் போடணும்..\nநண்பர்களிடம் வெட்டிப்பந்தா பண்ணின உம்மை வெட்டிப் போடணும்..\n இல்லை இதயம் 5,000 இபணம் தந்து சொல்லச் சொன்னதா\nஇருந்தாலும் இந்தக் கொலைவேறி சற்று அதிகம் தான். யப்பா� நம்மள போட்டு தள்ளுறதுக்குத் தான் எத்தனை கைகள்.\nஎனது வாயும் நான் அடிக்கும் வெட்டி பந்தாவும் தான். காரணமும் இருக்கிறதே − நான் விடும் வெட்டி உடான்ஸ்களை நம்பியே, என்னை நண்பனாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் .\nகாதலனாக ஏற்றுக் கொண்டவர்களின் கண்ணீர்க் கதை பற்றித்தானே அடுத்தது எழுதப்போகிறீகள்....அதுசரி இப்ப உங்க பந்தா குறைஞ்சிருக்கா இல்லை கூடிருக்கா\n இல்லை இதயம் 5,000 இபணம் தந்து சொல்லச் சொன்னதா\nஇருந்தாலும் இந்தக் கொலைவேறி சற்று அதிகம் தான். யப்பா� நம்மள போட்டு தள்ளுறதுக்குத் தான் எத்தனை கைகள்.\nஇப்படி கூட சம்பாதிக்க வழி இருக்கா\nவெட்டி பந்தா விட்டதை இப்படி வெளிப்படையாய் சொல்லும் துணிவே பலருக்கு வராது. அந்த வகையில் உங்களைப் பாராட்டுகிறேன் ராஜா அண்ணா.\nசில சம்பவங்கள் எங்கள் வீட்டின் நிலையைக் கூட நினைவு படுத்தியது. என் அண்ணாவின் அப்போதைய நிலை இன்னும் மறக்க முடியாமல் என் கண்கள் முன் விரிகிறது.\nசிகரெட் தான் இடிக்கிறது.(நான் பயங்கரமா இதை எதிர்ப்பவள்).\nமற்றபடி.. உங்களின் மனம் புரிகிறது.\nஉங்களின் துணை கொடுத்து வைத்தவர் தான். :)\nஉங்களின் கொசுக் கடியை எப்படித்தான் தாங்குகிறாரோ..\nஉள்ளதை உள்ளபடி சொன்ன ராஜாவைப் பாராட்டுகின்றேன். விரும்புகின்றேன்.\nஉள்ளத்தை பூட்டிவைத்து, வெட்டி பந்தா செய்த ராஜாவை வெறுக்கின்றேன்.\nமனவாடைகள் விலகி, சுகிப்பது நட்பில் மட்டுமே என்று நம்புவதாலே இப்படி..\nவெட்டி பந்தா விட்டதை இப்படி வெளிப்படையாய் சொல்லும் ���ுணிவே பலருக்கு வராது. அந்த வகையில் உங்களைப் பாராட்டுகிறேன் ராஜா அண்ணா.\nபாராட்டுக்கு நன்றிகள் தங்கையே... ஒருவன் வெட்டி பந்தா விடுவதற்குக் காரணம் - மற்றவர்களைவிட நாம் குறைந்திருக்கிறோம் என்று ஒப்பீடு செய்வதால் எழும் நிலையே. உண்மையில் யாரும், யாரையும்விட குறைந்தவருமில்லை, உயர்ந்தவருமில்லை. இதைப் புரிந்து கொண்டால், யாரும் வெட்டி பந்தா செய்யப்போவதுமில்லை.\nசிகரெட் தான் இடிக்கிறது.(நான் பயங்கரமா இதை எதிர்ப்பவள்).\nசிகரெட் பிடிப்பவர்கள் கூட ஆரம்பிக்கும் போது ஒரு வெட்டிப் பந்தாவுக்குத் தான் ஆரம்பிக்கின்றார்கள். நான் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறேன் என்று காட்டிக் கொள்ளவே செய்கின்றனர்.\nநான் ஒரு செயின் ஸ்மோக்கர் கிடையாது. ஜஸ்ட் அக்கேஷனல் ஸ்மோக்கர். தங்கையின் அறிவுறைப்படி அதையும் தவிர்த்துவிடுவேன்.\nஉண்மையில் யாரும், யாரையும்விட குறைந்தவருமில்லை, உயர்ந்தவருமில்லை. இதைப் புரிந்து கொண்டால், யாரும் வெட்டி பந்தா செய்யப்போவதுமில்லை.\nஉங்களின் விளக்கத்துக்கு நன்றிகள். :)\nதங்கையின் அறிவுறைப்படி அதையும் தவிர்த்துவிடுவேன்.\nஇந்த அன்புத் தங்கைக்காக உங்களின் மனமாற்றம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த வாக்கை காப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nமிகுந்த நன்றிகள் ராஜா அண்ணா.\nஉள்ளதை உள்ளபடி சொன்ன ராஜாவைப் பாராட்டுகின்றேன். விரும்புகின்றேன்.\nஉள்ளதை உள்ளபடி சொல்பவரை விரும்பும் அன்பு நண்பர் அமரனுக்கு கோடி நமஸ்காரம்..\nஉள்ளத்தை பூட்டிவைத்து, வெட்டி பந்தா செய்த ராஜாவை வெறுக்கின்றேன்.\nவெட்டி பந்தா செய்த முன்னால் ராஜாவை, இன்னாள் ராஜாவே வெறுக்கிறான் - அதன் வெளிப்பாடா இந்தத்திரி. வெட்டி பந்தா செய்த முன்னாள் ராஜாவை வெறுப்பதாக உண்மையைச் சொன்ன அமரனை நானும் மனதார விரும்புகிறேன். (ஹா, ஹா, ஹா, ஹா... இதெப்படியிருக்கு)\nமனவாடைகள் விலகி, சுகிப்பது நட்பில் மட்டுமே என்று நம்புவதாலே இப்படி..\nகாதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் தகுதி பார்த்து வருவது தான் காதல். அதற்காகவே ஊள பந்தா விட்டு திரிபவர்கள் ஏராளம். நட்பு மட்டுமே மனதைப் பார்த்து வருவது நட்பிற்கு கண்ணில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் - சரிதானே அமரன்.\nஇந்த அன்புத் தங்கைக்காக உங்களின் மனமாற்றம் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற���ு. இந்த வாக்கை காப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nமிகுந்த நன்றிகள் ராஜா அண்ணா.\nநான் எப்போ வாக்குக் கொடுத்தேன். நான் சும்மானாச்சுக்கும் (ஒரு குட்டி வெட்டி பந்தா) சொன்னா, இப்படி வாக்கு கேக்குறியே தங்காச்சி...\nபக்கிரிக்கு (இதயம்) தெறிஞ்சுதுனா, அடுத்த தடவை நான் சிகரெட் பிடிக்கும் போது, என் வாயில பட்டாசு வச்சு விட்ருவாரு.\nகாதலனாக ஏற்றுக் கொண்டவர்களின் கண்ணீர்க் கதை பற்றித்தானே அடுத்தது எழுதப்போகிறீகள்....\nவெட்டி பந்தாவை நம்பித்தான் காதலித்தார்கள் என்றால், வெட்டி பந்தா விட்டால் தான் காதல் கை கூடுமா இதுக்கு இதயம் நல்லெண்ணை (விளக்கெண்ணை) வந்து தான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.\nஅதுசரி இப்ப உங்க பந்தா குறைஞ்சிருக்கா இல்லை கூடிருக்கா\nகூட்டிக் கழிச்சு, தொடச்சி, பெருக்கிப் பாருங்க... கணக்கு எல்லாம் சரியாத்தான் வரும்.\nகாதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் தகுதி பார்த்து வருவது தான் காதல். அதற்காகவே ஊள பந்தா விட்டு திரிபவர்கள் ஏராளம். நட்பு மட்டுமே மனதைப் பார்த்து வருவது நட்பிற்கு கண்ணில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் - சரிதானே அமரன்.\nகாதலைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாதுங்க. அவதானங்களின் அடிப்படையில் முன்னரை விட இப்போது, பழைய காதல் புதிய இடத்தில் என்பது அதிகமாகி வருகின்றது. நீங்கள் சொன்னதுதான் காரணம்போலும். அப்படி இருந்தால் அது காதலா என்று என்னையே நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்..\nநட்புக்குப் பலகண்கள் இருக்குங்க. இதயத்தின் சுவர்களில் இருக்கும் மயிர்த்துளைக்குழாய்களின் தொடக்கத்தை சொன்னேன்..\nநான் எப்போ வாக்குக் கொடுத்தேன். நான் சும்மானாச்சுக்கும் (ஒரு குட்டி வெட்டி பந்தா) சொன்னா, இப்படி வாக்கு கேக்குறியே தங்காச்சி...\n:sprachlos020::eek: சும்மானாச்சுக்கும் சொன்னாலாம் இந்த பூ விட்டிருவான்னு நினைச்சீங்களா:sauer028::sauer028: கோவை தாதா ஆட்டோ அனுப்பச் சொல்லிருவேன்..:sauer028::sauer028: கோவை தாதா ஆட்டோ அனுப்பச் சொல்லிருவேன்..\nபிளைட்டிலேயே சிறப்பு வசதியோடு ஆயுதங்களோடு ஆட்டோ வரும்.:sauer028::icon_b:\nபக்கிரிக்கு (இதயம்) தெறிஞ்சுதுனா, அடுத்த தடவை நான் சிகரெட் பிடிக்கும் போது, என் வாயில பட்டாசு வச்சு விட்ருவாரு.\nஇதை இப்படியே தனிமடலில் இதயம் அண்ணாக்கு அனுப்பி அவரை இங்கு இழுத்துப் பார்க்க வைத��து, எப்பாவாச்சும் புகை பிடிப்பதைப் பார்த்தால் உங்க வாயில் ஆட்டோபாம் வைக்கச் சொல்லலானா என் பேரு பூமகள் இல்ல..:sauer028::sauer028:\nஒரு சில வித்தியாசங்கள் கண்டேன். நீங்கள் நண்பர்களுக்கு பந்தா காட்டுவீர்கள். நாம் நண்பர்களுடன் சேர்ந்து மற்றவர்களுக்கு பந்தா காட்டுவோம். நம்ம கூட்டத்தை பார்த்து பொறாமைப்பட்டவர்கள் பலர்...\nகளவும் கற்று மற என்பதற்கிணங்க தண்ணி புகை அனைத்தையும் கற்று மறந்திருக்கிறேன்.\nஅப்படியே என் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் பதிவு.நன்பர்களிடம் பந்தா காட்டி நொந்து நூலான கதைகள் ஏராளம்.பணம் இல்லாத போது இருந்த வெட்டி பந்தா இன்று பணம் வந்ததும் காணாமல்போய்விட்டது.\nஅருமையான பதிவு ராஜா.உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.\nமாப்ளையோட இந்த பதிவை படிச்சி மனசு கனத்துப்போச்சிங்க.. அந்த காலத்துல நம்ம தேவைகளையும் கணக்கெடுக்காம, புள்ளைகளையும் கணக்கெடுக்காம வத, வதன்னு பெத்திருக்காங்கப்பா.. அந்த காலத்துல நம்ம தேவைகளையும் கணக்கெடுக்காம, புள்ளைகளையும் கணக்கெடுக்காம வத, வதன்னு பெத்திருக்காங்கப்பா.. வயித்துச்சாப்பாட்டுக்காகவே ராசா பள்ளிக்கு போனது பெரும் கொடுமை தான். அதிலும் புழு இருக்கும் சோறு சாப்பிட்டு கொழுப்பு வச்சதுன்னு சொன்னதை படிச்சி அந்த நகைச்சுவையை ரசிச்சேன், ஆனா, அவரோட இயலாமையை நினைச்சி வருத்தப்பட்டேன். உண்மையிலேயே பாவம் தான் புள்ளி இல்ல..\nநானெல்லாம் வரம் வாங்கி வந்தவன் போலிருக்கு. சின்னவயசிலேர்ந்து இப்ப வரை வறுமையோட சுவடு தெரியாத வாழ்க்கையோட தான் நான் வளர்ந்தேன். இப்ப தான் தெரியுது புள்ளிக்கு ஏன் கடவுள்னா இத்தனை காண்டா இருக்கார்னு.. மனுசனுக்கு நம்பிக்கை வேணும்யா.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. அந்த நம்பிக்கை தான் எல்லாருக்கும், எல்லாம் தரும்.. மனுசனுக்கு நம்பிக்கை வேணும்யா.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. அந்த நம்பிக்கை தான் எல்லாருக்கும், எல்லாம் தரும்.. எனக்கு கேட்டது கிடைக்கலன்னா அது மேல இருக்கிற நம்பிக்கையை தொலைக்கிறது நம்மோட சுயநலத்தை தான் காட்டுது.. எனக்கு கேட்டது கிடைக்கலன்னா அது மேல இருக்கிற நம்பிக்கையை தொலைக்கிறது நம்மோட சுயநலத்தை தான் காட்டுது.. இத்தனை வறுமையோடவே வளர்ந்தேன்னு சொல்றவர் அந்த வறுமையில ஏம்பா தம்மடிக்க ஆரம்பிச்சீங்க. இத்தனை வறுமையோடவே வளர்ந்தேன்னு ��ொல்றவர் அந்த வறுமையில ஏம்பா தம்மடிக்க ஆரம்பிச்சீங்க.. அதுவும் ஒட்டுப்பீடி பொறுக்கி... அதுவும் ஒட்டுப்பீடி பொறுக்கி.. (நான் உங்களை பொறுக்கின்னு சொல்லலை, பீடிய பொறுக்கி குடிச்சீங்கன்னு சொல்றேன்.. (நான் உங்களை பொறுக்கின்னு சொல்லலை, பீடிய பொறுக்கி குடிச்சீங்கன்னு சொல்றேன்..). அப்படின்னா சின்ன வயசிலேயே இப்ப உங்க கிட்ட இருக்கிற திமிரு, சண்டைக்கோழி, மலைக்கோட்டை... அடச்சே.. தெனாவெட்டு, கொழுப்பெல்லாம் இருந்திருக்கு.. அதான் ராசா இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கீங்க..\nஎல்லா ஃப்ரண்ட்ஷிப்பும் உயர்ந்ததுங்கிறத நான் ஒத்துக்க மாட்டேன். மனைவி மாதிரி, நட்பும் இறைவன் கொடுக்கும் வரம் தான். ஒரு நட்போட சுய குணத்தை புரிய பல நாள் ஆகலாம், பல மாசம் ஆகலாம், ஏன் பல வருஷம் கூட ஆகலாம். ஒரு மனுஷனோட கஷ்டத்தில தான் அவன் நண்பனோட உண்மையான முகம் தெரியும். அந்த வகையில ராசாக்கு கிடைச்சதெல்லாம் மேன்மையான நட்பு தான். ஆனா, அப்படிப்பட்ட நல்ல நட்பை அவர் தான் மதிக்கலைங்கிறது பெரிய முரண்பாடு. ஏன்னா... அவர் தன் வறுமைய காரணமா வச்சி நல்ல நண்பர்கள்கிட்ட உண்மையில்லாம இருந்து, குட்டு வெளிப்பட்டிருக்கே.. அவங்க மனம் என்ன பாடு பட்டிருக்கும்.. அவங்க மனம் என்ன பாடு பட்டிருக்கும்.. என்னய்யா பணம்.. அது இன்னைக்கு வரும், நாளைக்கு போகும்.. ஆனா, உறவுகள் அப்படியில்ல. அதை புரிஞ்சிக்கிட்டா இந்த வெட்டி பந்தா செய்ய வாய்ப்பே இல்லை..\nநான் நல்லவன்னு சொன்னா இங்கே கூச்சல் போடறதுக்கு ஒரு கும்பல் இருக்கு. அதனால நான் நல்லவன்னு சொல்லிக்க விரும்பலை. ஆனா, பொய் சொல்றது, ஏமாத்துறது உள்ளிட்ட எல்லாத்தையும் வெறுக்கிறேன். அது என் உணர்விலேயே கலந்துட்டதால அதை செய்யறவங்களையும் எனக்கு பிடிக்காது. பின்ன எப்படி ராசாக்கிட்ட நட்பு வச்சிக்கிட்டேன்னு என்னை கேக்கறீங்களா.. அதுலதான் நான் ஏமாந்துட்டேன்.. சரி.. போனா போகுதுன்னு விட்டுட்டேன். கடலை வாங்கி சாப்பிடும் போது அதில 1,2 பூச்சிக்கடலையும் இருக்கும் தானே.. அது மாதிரி தான் இதுவும்.\nஅதென்ன ராசா.. இப்பெல்லாம் எல்லா இடத்திலேயும் என் தலையை உருட்டுறதையே பொழைப்பா வச்சிருக்கீங்க.. அதுவும் ஏகப்பட்ட கம்ப்ளைண்டோட.. நம்ம சு.சா இப்படி தான்.. தன் பேரு எப்பவும் பிரபலமா பேசப்படணும்னு கலைஞருக்கு செத்துப்போன() மர்லின் மன்றோவோட தொடர்பு இருக்கு, சோனியாவுக்கு இஸ்ரேலோட தொடர்பு இருக்குன்னு ஏதாவது எழவு கொட்டிக்கிட்டே இருப்பார்..) மர்லின் மன்றோவோட தொடர்பு இருக்கு, சோனியாவுக்கு இஸ்ரேலோட தொடர்பு இருக்குன்னு ஏதாவது எழவு கொட்டிக்கிட்டே இருப்பார்.. ராசா சொல்றதெல்லாம் பார்த்தா இவர் சு.சா நம்பர் 2 மாதிரியே இருக்கு..\nஎனக்கு ஒரு விஷயத்தை நினைச்சா தான் சிரிப்பு, சிரிப்பா வருது.. என்னான்னு கேளுங்களேன்.. சிவா நீங்க கேளுங்களேன்.. வாத்தி நீங்க கேளுங்களேன்.. யவனி நீங்களாவது கேளுங்க.. அட... யாராவது கேளுங்கப்பா.. இப்படி ஒரு வெட்டி பந்தா, ஒட்டுப்பீடி, வெத்துவேட்டு பார்ட்டிய ஒரு பொண்ணு விரட்டி, விரட்டி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சே அதை. நினைச்சா தான் சிரிப்பா வருது.. இப்படி ஒரு வெட்டி பந்தா, ஒட்டுப்பீடி, வெத்துவேட்டு பார்ட்டிய ஒரு பொண்ணு விரட்டி, விரட்டி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிச்சே அதை. நினைச்சா தான் சிரிப்பா வருது.. அதென்ன இந்த பொண்ணுங்களுக்கு தனுஷ் படத்துல வர்ற மாதிரி முடிச்சவிக்கி, மொள்ளமாரி மாதிரி ஆளுங்கள தான் புடிக்குது.. அதென்ன இந்த பொண்ணுங்களுக்கு தனுஷ் படத்துல வர்ற மாதிரி முடிச்சவிக்கி, மொள்ளமாரி மாதிரி ஆளுங்கள தான் புடிக்குது.. அதுக்கு நாம என்ன செய்ய... அதுக்கு நாம என்ன செய்ய... எல்லாம் விதி.. யவனிகா சொன்ன மாதிரி உங்களை காதலிச்ச...இல்ல.. இல்ல.. நீங்க காதலிக்கிறதா சொல்லி ஏமாத்துன பொண்ணுங்களோட கண்ணீர்க்கதைகளையும் மறக்காம எழுதுங்கப்பா.. அதப்படிச்சிட்டு இனியாவது பொண்ணுங்க ஏமாறாம எச்சரிக்கையா இருக்கட்டும்..\nயவனி நீங்களாவது கேளுங்க.. அட... யாராவது கேளுங்கப்பா..\nநான் என்னத்த கேக்கறது....ஏழரை நாட்டான் ஆரம்பிக்கும் போது சிலருக்கு எசகு பிசகா ஆரம்பிக்குமாம்...அது உங்களுக்கு ஆரம்பிக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்.\nஎப்படிங்க இது....எத்தனை கிடைச்சாலும் அடங்கவே மாட்டீங்கறீங்க...உங்க வீட்டம்மாவ நினைச்சா பாவமா இருக்கு....அவங்களப் பேசவே விட மாட்டீங்க போல...நீங்க வரம் வாங்கிட்டுத் தான் வந்தீங்கன்னு தெரியுது....\n.நீங்க வரம் வாங்கிட்டுத் தான் வந்தீங்கன்னு தெரியுது....\nஅவரு வரம் வாங்கிட்டு வந்தாரா, பேசறதுக்கு உரம் வாங்கிட்டு வந்தாரான்னு தெரியலையே.....முப்போகம் விளயும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் இங்க எப்போகமும் மானாவாரி மகசூலாவே இருக்குதே...பாவம் அவங்க வீட்டம்மா...\nஅவரு ��ரம் வாங்கிட்டு வந்தாரா, பேசறதுக்கு உரம் வாங்கிட்டு வந்தாரான்னு தெரியலையே.....முப்போகம் விளயும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் இங்க எப்போகமும் மானாவாரி மகசூலாவே இருக்குதே...பாவம் அவங்க வீட்டம்மா...\nஅண்ணா அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா நான் உங்களுக்கு தங்கச்சியாத் தான் பிறப்பேன். எப்படின்னா இப்படி எல்லா பாலையும் சிக்சராக்கறீங்க...\nஉங்க பக்கத்தில ஒருத்தர் இருக்காரே...அவர திரும்பிப் பாத்து ஒரு லேசா சிரிப்பு சிரியுங்க...அவரோட முகத்துக்கு ரத்தத்த, இதயம் ஒழுங்கா சப்ளை செய்யலன்னு நினைக்கிறேன்...பேயறைஞ்சாப்பல இருக்காரில்ல....\nஅவரு வரம் வாங்கிட்டு வந்தாரா, பேசறதுக்கு உரம் வாங்கிட்டு வந்தாரான்னு தெரியலையே.....முப்போகம் விளயும்ன்னு கேள்வி பட்டிருக்கேன் இங்க எப்போகமும் மானாவாரி மகசூலாவே இருக்குதே...பாவம் அவங்க வீட்டம்மா...\nநீங்க ரெண்டு பேரும் பொறாமையில் வேதனைப்படுவீங்களேன்னு சொல்லலை.. இப்ப ஒரு உண்மையை சொல்றேன்.. நான் நல்லா பேசறேன்னு என் வீட்டுக்காரி, தான் பேசாம என்னை பேச வச்சி, பேச வச்சி பெரிய பேச்சாளர் ஆக்கிட்டா..\nஆனா, ராசா அப்படியில்ல.. அவர் எங்க.. என்ன பண்ணினாலும் மத்தவங்க மாதிரி இல்லாம புதுமையா தான் செய்வார்.. தனியா தான் தெரிவார்.. காரணம், அவரோட இல்லாத அறிவோன்னு எக்குத்தப்பா யோசிச்சிடாதீங்க.. எங்க இருந்தாலும், என்ன பண்ணினாலும் அவர் மட்டும் தனியா தெரியணும்னு அவங்க வீட்டு தாய்க்குலம் அவருக்கு போட்ட உத்தரவு அப்படி.. காரணம், அவரோட இல்லாத அறிவோன்னு எக்குத்தப்பா யோசிச்சிடாதீங்க.. எங்க இருந்தாலும், என்ன பண்ணினாலும் அவர் மட்டும் தனியா தெரியணும்னு அவங்க வீட்டு தாய்க்குலம் அவருக்கு போட்ட உத்தரவு அப்படி..\nசிவா.. உங்க வீட்டு மேட்டரை இப்ப சொல்லவா.. அப்புறம் சொல்லவா..\nஅவரோட முகத்துக்கு ரத்தத்த, இதயம் ஒழுங்கா சப்ளை செய்யலன்னு நினைக்கிறேன்...பேயறைஞ்சாப்பல இருக்காரில்ல....\nஇதயம் செய்யற வேலையையெல்லாம் ஓரங்கட்டிட்டு,ஒரே வேலையா பேசிக்கிட்டே இருந்தா இரத்தம் எப்படி சப்ளை ஆகும்மா\nஉங்களை காதலிச்ச...இல்ல.. இல்ல.. நீங்க காதலிக்கிறதா சொல்லி ஏமாத்துன பொண்ணுங்களோட கண்ணீர்க்கதைகளையும் மறக்காம எழுதுங்கப்பா.. அதப்படிச்சிட்டு இனியாவது பொண்ணுங்க ஏமாறாம எச்சரிக்கையா இருக்கட்டும்..\nஆமா...அவரு மன்மதன் சிம்பு...மூக��கில இரத்தம் வர வர பொண்ணுகளை துரத்தித் துரத்தி கொலை பண்றாரு....அவரே அல்லல் பட்டு, துன்பப் பட்டு, துயரப்பட்டு....ஒத்தப் பொண்ண காதலிச்சுக், கல்யாணம் பண்ணி ஒழுங்கா குடும்பம் நடத்தறாரு...\nஅவருதான் ஏதோ டைம் பாஸுக்கு நானொரு பிளே பாய் ந்னு எழுதறாருன்னா...அதையெல்லாம் நம்பிட்டு நீங்க அறிவுறைய வேற மானாவாரியா வாரி வழங்க்குறீங்களே....பாவம் இதயம் நீங்க ரம்ப____________.\nஇதென்னப்பா இது.... இவங்க நல்லவங்கன்னு ஊரு சொல்லணும்னா இருக்கறவங்க எல்லாரையும் கெட்டவனாக் காட்டறது...\nசிவா அண்ணா...இப்ப என்ன நிலவரம்....\nசிவா.. உங்க வீட்டு மேட்டரை இப்ப சொல்லவா.. அப்புறம் சொல்லவா..\nஅட ங்கொக்கா மக்கா...இதே வேலையாத்தான் திரியறீங்களா.....\nநீங்க ரெண்டு பேரும் பொறாமையில் வேதனைப்படுவீங்களேன்னு சொல்லலை.. இப்ப ஒரு உண்மையை சொல்றேன்.. நான் நல்லா பேசறேன்னு என் வீட்டுக்காரி, தான் பேசாம என்னை பேச வச்சி, பேச வச்சி பெரிய பேச்சாளர் ஆக்கிட்டா..\nஉங்க வீட்டுக்கார அம்மாகிட்ட பேசின வரைக்கும் அவங்க அப்படி சொல்லலியே...\nஅவங்க என்ன தெரியுமா சொன்னாங்க...\nயவனி...ரொம்ப கொடும....நான் \"அ\" அப்படின்னு ஆரம்பிச்சா....அவரு அ,ஆ,இ,ஈ.....\"அக்\" ந்னு முடிக்கறாரு...\nநான் கத்தரிக்கா...அப்படின்னு ஆரம்பிச்சா....கத்தரிக்கா பித்தம்...வாழைக்கா வாயு...கீரை செரிக்காது...பீன்ஸ் வெலை கூட....வெறும் மோறு போதும்ன்னு முடிக்கறாரு.\nநான் செவப்பு புடவன்னு ஆரம்பிச்சா....செவப்புப் புடவ மாடு முட்டும்...வெள்ளைப் புடவ சேறடிக்கும்...கறுப்புப் புடவ குடும்பத்துக்கு ஆகாது....அப்படின்னு அடுக்கிட்டே போறாரு...\nஎன்ன செய்யரது யவனி...உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நல்ல புத்தி சொல்லக் கூடாதான்னு ஓன்னு அழுகை.....\nசிவா அண்ணா...இப்ப என்ன நிலவரம்....\n மொத வேலையா என் ஆஃபீஸ் இடத்தை மாத்தணும். குறிப்பா சிவா கண்ணுல படாம இருக்க ஒரு தென்னங்கீத்து தடுப்பு வச்சாவது மறைக்கணும்.. உடனுக்குடன் மெஸேஜ் போவும் போலிருக்கே..\nநானே வூட்டுல இருந்தா போரடிக்கும்.. எவ்ளோ நேரம் தான் மோட்டு வளைய பார்க்கிறது (ரொம்ப நேரம் பார்த்தா மோட்டு வளையில 3D தெரியுதுப்பா..:D:D)-ன்னு இங்க வந்தா இவங்களோட இம்சையா இருக்கே..:D:D)-ன்னு இங்க வந்தா இவங்களோட இம்சையா இருக்கே..\nசிவா..சும்மா சொல்லுங்க.. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. நீங்க இதுக்கு சிரிக்க யவனிகாகிட்ட எவ்வளவு இ-காசு வாங்குனீ��்க.. நீங்க இதுக்கு சிரிக்க யவனிகாகிட்ட எவ்வளவு இ-காசு வாங்குனீங்க.. கவர்மெண்ட் வேலைக்காரங்க எல்லாம் இலஞ்சம் வாங்குறாங்கன்னு புலம்பிட்டு ஒரு அப்பாவி... இல்ல..இல்ல.. இந்த படுபாவியை கலாய்க்க வச்சி சிரிக்க இலஞ்சம் வாங்குறது மட்டும் தப்பில்லையா. கவர்மெண்ட் வேலைக்காரங்க எல்லாம் இலஞ்சம் வாங்குறாங்கன்னு புலம்பிட்டு ஒரு அப்பாவி... இல்ல..இல்ல.. இந்த படுபாவியை கலாய்க்க வச்சி சிரிக்க இலஞ்சம் வாங்குறது மட்டும் தப்பில்லையா.\n(இந்த நேரம் மலரை வேற காணோம்.. 2 அருவாவுக்கு ஆர்டர் கொடுக்கணும்.. 2 அருவாவுக்கு ஆர்டர் கொடுக்கணும்..\nகுறிப்பா சிவா கண்ணுல படாம இருக்க ஒரு தென்னங்கீத்து தடுப்பு வச்சாவது மறைக்கணும்..\nஇங்கே ஈச்ச ஓலைதான் கிடைக்கும்...வேணுன்னா ஏற்பாடு பண்ணட்டுமா...\nசின்னவயசிலேர்ந்து இப்ப வரை வறுமையோட சுவடு தெரியாத வாழ்க்கையோட தான் நான் வளர்ந்தேன். இப்ப தான் தெரியுது புள்ளிக்கு ஏன் கடவுள்னா இத்தனை காண்டா இருக்கார்னு..\nபக்கிரி சொல்றாரு, சின்ன வயசுல நான் கஷ்டப்பட்டதால தான் கடவுள் மேல காண்டா இருக்கேனு சொல்றாரு.\nமச்சான் கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல காண்டான உலகத்தில பிறக்கிற ஒருத்தன் கூட கடவுள் நம்பிக்கையோடு இருக்கமாட்டான்.\nநான் நல்லவன்னு சொன்னா இங்கே கூச்சல் போடறதுக்கு ஒரு கும்பல் இருக்கு. அதனால நான் நல்லவன்னு சொல்லிக்க விரும்பலை. ஆனா, பொய் சொல்றது, ஏமாத்துறது உள்ளிட்ட எல்லாத்தையும் வெறுக்கிறேன். அது என் உணர்விலேயே கலந்துட்டதால அதை செய்யறவங்களையும் எனக்கு பிடிக்காது.\nஅதெப்படிய்யா அடிக்கடி நான் நல்லவன், வல்லவனுட்டு வெட்டி பந்தா விடுறீங்க..\nஒன்னு தெரியுமோ இந்தத்திரியே உங்களுக்காக ஆரம்பிச்சேன். அதெபப்டினு கேட்கிறீங்களா... ஒண்ணாப்பு படிக்கிற குட்டி பசங்களுக்கு நீதிக்கதை சொல்வோமே அத மாதிரி தான் இந்தத்திரியும்...\nசிவா நீங்க கேளுங்களேன்.. வாத்தி நீங்க கேளுங்களேன்.. யவனி நீங்களாவது கேளுங்க.. அட... யாராவது கேளுங்கப்பா..\nபக்கத்து சீட்டுல இருக்கிறவர பார்த்தாவது திருந்துங்கய்யா� எப்படியோ நீங்க அவர கெடுக்காம இருந்தா சரிதான்.\nஇங்கே ஈச்ச ஓலைதான் கிடைக்கும்...வேணுன்னா ஏற்பாடு பண்ணட்டுமா...\n இந்த இ(ளி)ச்சவாயனுக்கு ஈச்ச ஓலை பொருத்தமாதான் இருக்கும்..\n மொத வேலையா என் ஆஃபீஸ் இடத்தை மாத்தணும். குறிப்பா சி���ா கண்ணுல படாம இருக்க ஒரு தென்னங்கீத்து தடுப்பு வச்சாவது மறைக்கணும்..\nமச்சான் நீங்க தடுப்புச்சுவர் எல்லாம் கஷ்டப்பட்டு எழுப்ப வேண்டாம்... ஒரே ஒரு பிளாஸ்திரி போதும்... அத்த உங்க வாயில போட்டு ஒட்டுங்க...\nஅப்புறமா ஆனங்த விகடன்ல ஒரு விளம்பரம் கொடுக்கலாம்... பல நாள் இருந்த பிரச்சினை shri அம்மான் பகவான் தயவால போச்சுனு - அதுக்கு வேற தனியா காசு தருவாய்ங்க... ஆனந்த விகடன்லயும், விஜய் டி.விலயும் உங்க ஃபோட்டோ வரும்.\nவிஜய் டி.விலயும், ஆனந்த விகடன்லயும் வர்ற உங்க ஃபோட்டோவ காமிச்சு, பூச்சாண்டி பாருனு பயமுறுத்தி நிறைய தாய்மார்கள் அவங்க சாப்பிடாத குழந்தைகளுக்கு சோறூட்டுவாங்க, அது வேற உங்களுக்கு எக்ஸ்ட்ரா புண்ணியமா போகும்..\nஇதை இப்படியே தனிமடலில் இதயம் அண்ணாக்கு அனுப்பி அவரை இங்கு இழுத்துப் பார்க்க வைத்து, எப்பாவாச்சும் புகை பிடிப்பதைப் பார்த்தால் உங்க வாயில் ஆட்டோபாம் வைக்கச் சொல்லலானா என் பேரு பூமகள் இல்ல..:sauer028::sauer028:\n இந்த டமுக்குடப்பாம்பாளையக்கார பயபுள்ளைய நான் பாத்துக்கிறேன்.. அண்ண அந்தாளை கரெக்ட் பண்ணத்தானே இத்தனை தூரம் பிளேனு புடிச்சி போறேன்.. பின்னிப்புடமாட்டேன்... பின்னி.. அண்ண அந்தாளை கரெக்ட் பண்ணத்தானே இத்தனை தூரம் பிளேனு புடிச்சி போறேன்.. பின்னிப்புடமாட்டேன்... பின்னி.. (அது சரி.. எனக்கு ஆட்டம் பாம் தெரியும், அது என்ன ஆட்டோ பாம்.. (அது சரி.. எனக்கு ஆட்டம் பாம் தெரியும், அது என்ன ஆட்டோ பாம்.. ஒருவேளை ஓவியா ஸ்பெஷலோ..). உன்னமாதிரி எல்லா பொண்ணுங்களும் சிந்திச்சி பேச ஆரம்பிச்சா இந்த மாதிரி அக்கியூஸ்டுங்களுக்கு பொண்டாட்டியா அம்மணி கிடைக்குமா...\nஉன்னமாதிரி எல்லா பொண்ணுங்களும் சிந்திச்சி பேச ஆரம்பிச்சா இந்த மாதிரி அக்கியூஸ்டுங்களுக்கு பொண்டாட்டியா அம்மணி கிடைக்குமா...\nஏய்யா... ரெண்டு பதிப்புக்கு முன்னாடி தானே வெட்டி பந்தா விடாதேனு படிச்சு, படிச்சு சொன்னேன். எத்தன சொன்னாலும் உமக்கு புத்தியே வராதா தங்க நகைகளை அடகுக்கு வைக்கிற மாதிரி, உம் மூளையை எங்காவது அடகு வைத்திருக்கிரீறோ தங்க நகைகளை அடகுக்கு வைக்கிற மாதிரி, உம் மூளையை எங்காவது அடகு வைத்திருக்கிரீறோ (எந்தக் கேனப்பையன் ஒதவாக்கற மூளையை வாங்குனானோ தெரியலயே)\nபக்கத்து சீட்டுக்காரறே... அவரு மூளை எங்காவது பங்களாதேசிகாரன் கிட்ட அடகு வச்சிட்டு, நூறு ரியா��் மொபிலி கார்டு வாங்கிருப்பாரு.. அது யாரு எவருனு பார்த்து கொஞ்சம் மீட்டுக் கொடுங்களேன்.\nபக்கிரி சொல்றாரு, சின்ன வயசுல நான் கஷ்டப்பட்டதால தான் கடவுள் மேல காண்டா இருக்கேனு சொல்றாரு.\nமச்சான் கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல காண்டான உலகத்தில பிறக்கிற ஒருத்தன் கூட கடவுள் நம்பிக்கையோடு இருக்கமாட்டான்.\n கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல கடுப்பானா, உலகத்துல யாருக்கும் நம்பிக்கை இருக்காது. ஆனா, கஷ்டப்படுறவங்க எல்லாருமா உங்கள மாதிரி அச்சுப்பிச்சுத்தனமா யோசிக்கிறாங்க.. கடவுளை காணோம்னு சொல்றாங்க. அவங்க தெளீஈஈஈஈஈவாஅ இருக்காங்க.. அதனால் தான் அவங்க உங்களை மாதிரி பீடி பொறுக்கலை. சரியா சிந்திக்க தெரியாம நீங்க தான் தெளிவா குழம்பி, கடவுள்ங்கிறது கப்ஸான்னு சொல்ல வைக்கிது..\nஅதெப்படிய்யா அடிக்கடி நான் நல்லவன், வல்லவனுட்டு வெட்டி பந்தா விடுறீங்க..\nநான் என்னை நல்லவன்னு காட்டிக்கத்தான் இப்படி சொல்றேன்னு யாரு சொன்னது.. என்னை கெட்டவன்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன். ஏன்னா.. நீங்க தன்னை கெட்டவன், கெட்டவன்னு சொல்றதாலே தானே மக்கள் உங்களை நல்லவன்னு நம்பி ஏமாறுறாங்க.. என்னை கெட்டவன்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன். ஏன்னா.. நீங்க தன்னை கெட்டவன், கெட்டவன்னு சொல்றதாலே தானே மக்கள் உங்களை நல்லவன்னு நம்பி ஏமாறுறாங்க.. உங்க ஸ்டைலை தான் நானும் பண்றேன்.. உங்க ஸ்டைலை தான் நானும் பண்றேன்.. அது எப்படிப்பா வெட்டி பந்தா ஆகும்...\nஒன்னு தெரியுமோ இந்தத்திரியே உங்களுக்காக ஆரம்பிச்சேன். அதெபப்டினு கேட்கிறீங்களா... ஒண்ணாப்பு படிக்கிற குட்டி பசங்களுக்கு நீதிக்கதை சொல்வோமே அத மாதிரி தான் இந்தத்திரியும்...\nஅடப்பாவமே.. உங்களால ஒண்ணாப்பு படிக்கிற குட்டிப்பசங்களை தவிர வேற யாருக்கும் பிரயோசனமா ஒண்ணும் சொல்ல முடியாதா..\nபக்கத்து சீட்டுல இருக்கிறவர பார்த்தாவது திருந்துங்கய்யா� எப்படியோ நீங்க அவர கெடுக்காம இருந்தா சரிதான்.\nஅவரே பாவம்.. ஆஃப்ரிக்கா, கஜகஸ்தான்னு போய் சிக்கி, சீரழிஞ்சி தான் கடைசியா சவுதிக்கு வந்துருக்கார். இனி அவரை கெடுக்க என்ன இருக்குன்னு தயவு செய்து சொல்லுங்க.. கண்டுபிடிக்க முடியலைங்கிறத இங்க சொல்ல வெக்கமா இருந்தா, தனிமடல்ல சொல்லுங்க மாப்ளே.. எவ்வளவோ செய்றோம், இதை செய்ய மாட்டோமா.. எவ்வளவோ செய்றோம், இதை செய்ய மா��்டோமா..\nஅண்ணா உங்கள் பந்தா முழுவதும் படித்து முடித்தேன். இருந்தாலும் அந்த பழமொழி எனக்கு பிடிக்கவில்லை..\nஏய்யா... ரெண்டு பதிப்புக்கு முன்னாடி தானே வெட்டி பந்தா விடாதேனு படிச்சு, படிச்சு சொன்னேன். எத்தன சொன்னாலும் உமக்கு புத்தியே வராதா\nஅன்பு தங்கை பூமகளின் புத்திசாலித்தனத்தை நான் பாராட்டியதை பொறுக்காமல் (இது அந்த பொறுக்குதல் அல்ல..:D:D) பொறாமையோடு விமர்சித்த புள்ளிக்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..:D:D) பொறாமையோடு விமர்சித்த புள்ளிக்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. அதுமட்டுமல்லாமல், பூமகளை பல இடங்களில் தாக்கி விமர்சிக்கும் அவரின் மீது மூளையை உபயோகிப்போர் சங்கம் மிகக்கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருக்கிறது என்பதை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்... அதுமட்டுமல்லாமல், பூமகளை பல இடங்களில் தாக்கி விமர்சிக்கும் அவரின் மீது மூளையை உபயோகிப்போர் சங்கம் மிகக்கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருக்கிறது என்பதை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்...\n(மவனே.. உமக்கெல்லாம் பொம்பளை கையில அடிவாங்குனா தான் புத்தி வரும்.. இன்னைக்கு ஒரு கை பாத்திடலாம்.. ஒரு முடிவோட தான் நானும் ஓவர்டைம் பார்க்க இங்க வந்திருக்கேண்டி மாப்ளோய்... இன்னைக்கு ஒரு கை பாத்திடலாம்.. ஒரு முடிவோட தான் நானும் ஓவர்டைம் பார்க்க இங்க வந்திருக்கேண்டி மாப்ளோய்...\n கஷ்டப்படுறவங்க எல்லாம் கடவுள் மேல கடுப்பானா, உலகத்துல யாருக்கும் நம்பிக்கை இருக்காது. ஆனா, கஷ்டப்படுறவங்க எல்லாருமா உங்கள மாதிரி அச்சுப்பிச்சுத்தனமா யோசிக்கிறாங்க.. கடவுளை காணோம்னு சொல்றாங்க. அவங்க தெளீஈஈஈஈஈவாஅ இருக்காங்க.. அதனால் தான் அவங்க உங்களை மாதிரி பீடி பொறுக்கலை. சரியா சிந்திக்க தெரியாம நீங்க தான் தெளிவா குழம்பி, கடவுள்ங்கிறது கப்ஸான்னு சொல்ல வைக்கிது..\nநான் கூட பல நாள் நெனச்சிட்டு இருந்தேன்.. இதயம் முத்தவ்வா... மதம் மேலயும், கடவுள் மேலயும் ரொம்ப பக்தி கொண்டவர்னு...\nஏய்யா... வெள்ளிக்கிழமை அதுவுமா காலைல பத்து மணியில இருந்து ஜுமா தொழுகை முடியுற வரைக்கும் உட்கார்ந்து வெட்டியா உடான்ஸ் விட்டுட்டு இருக்கீங்களே... ஜுமா தொழுகைக்கு போனீங்களா... நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் போகல.. இருக்குற நீங்க ஏன் போகல..\nஇதுல வேற என் பொண்டாட்டி ச���ல்றா அன்னிக்கு... இதயம் அண்ணா வந்தா அவரு கரெக்டா தொழுகைக்கு போவாரு.. நீங்களும் அவரு கூட சேர்ந்து போகணும்னு..\nஇப்ப புரியுதா நாங்க ஏன் கப்ஸானு சொல்றோம்னு...\nஅடப்பாவமே.. உங்களால ஒண்ணாப்பு படிக்கிற குட்டிப்பசங்களை தவிர வேற யாருக்கும் பிரயோசனமா ஒண்ணும் சொல்ல முடியாதா..\nஅப்ப ஒத்துக்கறீங்களா.... நீங்க ஒண்ணாப்பு படிக்கிறேணு...\nஏணுங்க இதயம் சிவா அண்ணன திரியலயே காணொம்.. ஜுமா தொழுகைக்கு கரெக்டா எழுந்திரிச்சு போயிட்டாரு போல... உண்மையா இல்ல உங்களுக்காக அவரைப் (proxy) போயி தொழுதிட்டு வரச் சொன்னீங்களா\nயப்பா... கடவுளை நம்புறவங்க தாப்பா கடவுள ஏமாத்துறாங்க..\nநான் கூட பல நாள் நெனச்சிட்டு இருந்தேன்.. இதயம் முத்தவ்வா... மதம் மேலயும், கடவுள் மேலயும் ரொம்ப பக்தி கொண்டவர்னு...\nஏய்யா... வெள்ளிக்கிழமை அதுவுமா காலைல பத்து மணியில இருந்து ஜுமா தொழுகை முடியுற வரைக்கும் உட்கார்ந்து வெட்டியா உடான்ஸ் விட்டுட்டு இருக்கீங்களே... ஜுமா தொழுகைக்கு போனீங்களா... நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் போகல.. இருக்குற நீங்க ஏன் போகல..\nஇதுல வேற என் பொண்டாட்டி சொல்றா அன்னிக்கு... இதயம் அண்ணா வந்தா அவரு கரெக்டா தொழுகைக்கு போவாரு.. நீங்களும் அவரு கூட சேர்ந்து போகணும்னு..\nஇப்ப புரியுதா நாங்க ஏன் கப்ஸானு சொல்றோம்னு...\nஅடப்பாவி... ஒரு முஸ்லீமா இருந்துக்கிட்டு ஜும்மா தொழுகை எத்தனை மணிக்குள்ள நடக்கும்கிறது கூட தெரியாம இருக்கிறீரே.. :eek::eek: இதுல அடுத்தவங்களுக்கு அட்வைஸ் வேற.. :eek::eek: இதுல அடுத்தவங்களுக்கு அட்வைஸ் வேற.. நான் சொல்ற நேரத்தை குறிச்சி வச்சிக்கிட்டு கேளுமையா.. ராபிக்கில் ஜும்மா தொழுகை 1 மணிக்கு.. நான் சொல்ற நேரத்தை குறிச்சி வச்சிக்கிட்டு கேளுமையா.. ராபிக்கில் ஜும்மா தொழுகை 1 மணிக்கு.. இப்ப மணி 12.28..\nஉங்க வீட்டுக்காரம்மா என்னையெல்லாம் சரியா புரிஞ்சி தான் தொழுகை பத்தி சொல்லியிருக்கு.. ஆனா, உங்களை கட்ட நினைச்சதில தான் சரியா புரியாம கோட்டை விட்டிரிச்சி.. ஆனா, உங்களை கட்ட நினைச்சதில தான் சரியா புரியாம கோட்டை விட்டிரிச்சி.. இட்ஸ் டூஊஊஊஊஊ லேட்.. ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க மாப்ளே.. அப்புறம் ஹார்ட் பேஷண்ட் ஆகிடுவீங்க..\nசரி... நான் கிளம்பறேன்.. போய்ட்டு வந்து வச்சிக்கிறேண்டி உங்களை..\nஎங்க ஏரியாவில 12:10 மணிக்கு ஜுமா தொழுகை முடிஞ்சிரும்... மெக்காவில மட்டும் தான் கொஞ்சம் லேட் ஆகும்.. அதுவும் உங்க ஏரியாவில 1 மணிக்குனு சொல்றது நம்ப கஷ்டமா இருக்கு..\nஇதுல ஒரு கேவலம் என்னன்னா... ஆத்திகனை தொழுகைக்கு போனு ஒரு நாத்திகன் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு...\nசரி... நான் கிளம்பறேன்.. போய்ட்டு வந்து வச்சிக்கிறேண்டி உங்களை..\nயோவ்.. நான் ஆம்பளைய்யா... என்னப் போயி...\nஎங்க ஏரியாவில 12:10 மணிக்கு ஜுமா தொழுகை முடிஞ்சிரும்... மெக்காவில மட்டும் தான் கொஞ்சம் லேட் ஆகும்.. அதுவும் உங்க ஏரியாவில 1 மணிக்குனு சொல்றது நம்ப கஷ்டமா இருக்கு..\nஇதுல ஒரு கேவலம் என்னன்னா... ஆத்திகனை தொழுகைக்கு போனு ஒரு நாத்திகன் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு...\n இதில் நான் வாக்குவாதம் பண்ணி நேரத்தை வீணடிக்க விரும்பலை.. நிச்சயம் நீங்க சொல்லி செய்ற அளவுக்கு இதில் நான் நடந்துக்கமாட்டேன்..\nயோவ்.. நான் ஆம்பளைய்யா... என்னப் போயி...\nஓ....அந்த நெனப்பு வேற இருக்கா.. எந்த வகையில உம்மை சேக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருக்கய்யா.\nவெட்டி பந்தாவை உள்ளது உள்ளப்படி சொன்னதற்கு வாழ்த்துக்கள்.இது சொல்வதற்கும் ஒரு துணிவும் வேண்டும்.இதில் வெட்டி பந்தா இல்லையே.....\nவெட்டி பந்தா − பாகம் 2\nநான் ஏற்கனவே கூறியிருந்தபடி, நண்பன் விஜய், கிஷோர் மற்றும் நான் மூவரும் வாடிக்கையாகச் செல்லும்; எங்கள் காதலிகளின் கிளாசுக்கு சென்றிருந்தோம். அங்கே காதலிகளின் அருகே அமர்ந்து அவர்கள் சாப்பிடும் மதிய உணவைப் பார்த்து கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தோம். அதிலும் என் காதலி தினமும் சாப்பிடும் தயிர் சாதத்தைப் பார்த்து \"நாமெல்லாம் தயிர் சாதம் ஃபேமிலியாடா ராஜா..\" என்று கமெண்ட் அடித்தேன்.\nகோபம் வந்த அவள் \"ஆமாடா... நானெல்லாம் தயிர்சாதம் தான்.. நீ சாயபு வீட்டுப் பையன் தானே, என்னிக்காவது எனக்கு பிரியாணி கொண்டு வந்திருக்கியா..\" என்று கேட்டாள்.\n\"அதெப்படி என்னப்பார்த்து அப்படிச் சொல்லிட்டே... நானே பிரியாணி சூப்பரா சமைப்பேனாக்கும்\" என்று ஒரு பிட்டைப் போட்டேன்.\n\"ஓ அப்படியா, எங்கே எனக்கு பிரியாணி வச்சு, நாளைக்கு கொண்டு வா பார்க்கலாம்..\" என்று எனக்கு அல்வா கொடுக்கப் போகும் காதலி கேட்டாள்.\n\"நாளைக்குத் தானே... கண்டிப்பா கொண்டு வர்றேன்.. பாரு\" என்று அடுத்த பிட்டை போட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.\nஅன்று சாயங்காலம், வீட்டுக்குப் போயி... \"அம்மா.. அம்மா.. என் ஃப்ரெண்டு கிஷோர் இருக்கான் தானேம்மா... அவனு���்கு பிரியாணி வேணுமாம்.. கொஞ்சம் செய்து கொடும்மா..\" என்று கோரிக்கை வைத்தேன்.\n\"போடா.. பொளப்பத்தவனே... கஞ்சி சோத்துக்கே இங்க வழியக்காணோம்.. இதுல இவரு சேக்காளிக்கு பிரியாணி செய்து கொடுக்கணுமாம்\" என்று என்னை விரட்டியடித்தார் என் தாய்க்குலம்.\n\"ஐயய்யோ... நம்ம வேற வெட்டி பந்தா விட்டுட்டு வந்திருக்கோமே... நாளைக்கு பிரியாணி கொண்டு போகலேனா... நம்ம டப்பா டான்ஸ் ஆடிடுமே..\" என்று நினைத்துக் கொண்டே அருகிலிருக்கும் ஏரியா நண்பன் ஹாருனின் சைக்கிள் கடைக்குச் சென்று நிலைமையை எடுத்துக் கூறினேன்.\nஹாருன் தான் எங்கள் ஏரியாவில் இருக்கும் என் போன்ற ஏழை இளைஞர்களின் காதல் தெய்வம். எட்டாம் வகுப்பு வரை எம்பி எம்பி படித்த அவன், அதற்கு மேல் உயரமும் வளரவில்லை, தேர்ச்சியுமடையவில்லை. அதனால் குடும்பத் தொழிலான சைக்கிள் வாடகைக்கு விடும் கடையை நடத்துபவன்.\nஅந்த சைக்கிள் கடையில் போய் அமர்ந்து, அந்த வழியாக போய் வரும் பஸ்களில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்கும் ஃபிகருகளைக் காட்டி, \"மச்சான் இந்த ஃபிகரு உனக்கு செட் ஆகுமா பாருடா... உன் அழகுக்கு கண்டிப்பாக செட் ஆகும்டா\" என்று சொல்லி ஏத்திவிட்டா போதும் பத்து ரூபாய் நிச்சயம் கிடைக்கும். அவ்வாறே அன்றும் ஒரு பத்து ரூபாய் சம்பாத்திதேன்.\nஅடுத்த நாள் காலையில் நேராக அஜ்மீர் பிரியாணி ஹோட்டல் போய், ஒரு அரை பிரியாணியும், குவார்ட்டர் சுக்காவும் வாங்கிப்போய், காதலியிடம் நீட்டினேன். காதலி ருசித்து சாப்பிட்டதை ரசித்தேன்.\n\"நீயே தான் பண்ணினியா... அடிக்கடி கொண்டு வா..\" என்று சொன்னாள்.\n\"அடிக்கடியா......... சரி வாங்கி வருகிறேன்..\" என்று சொல்லி அடிக்கடி ஹாருன் கடைக்கும் சென்றேன்.\nஇதற்கிடையில், ஹாருன் ரூட்டுப் போட்ட அனைத்து ஃபிகர்களும் ஒன்றன்பின் ஒன்றாய் டாட்டா காட்டிவிட, காதல் தெய்வம் இனிமேல் யாருக்கும் உதவப் போவதில்லை என்ற சத்தியப் பிரமாணம் செய்து வைத்திருந்தான்.\nஎன்னுடைய பிட்டுகள் எதுவும் ஒர்க் அவுட் ஆகாததால், அவனுடைய கடையில் மாலை வேளைகளில் ஓரிரு சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டி, அதன் வருமானத்தில் காதலிக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅவள் பிரியாணி சாப்பிடும் அழகை ரசிப்பதற்காக, பிச்சை கூட எடுக்கலாம். இப்படியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பாய் கடை பிரியாணி உதவிக் கொண்���ிருந்தது.\nநான் வாங்கும் பாய் கடை பிரியாணி என்று தெரியாமலேயே, பிரியாணி நான் செய்தது என்று தான் நம்பிக் கொண்டிருந்தான் கிஷோர். பிரியாணி வாங்கும்போது ஓரிரு முறை விஜய்யும் என்னுடன் வந்திருப்பதால், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவனிடம் சத்தியம் வாங்கியிருந்தேன்.\nஅப்போது தான் வந்தது சத்திய சோதனை. கிஷோரின் அம்மா மற்றும் அப்பாவை சந்திக்க அவர்களது வீடிருக்கும் சேலத்திற்கு சென்றிருந்தேன்.\nஅடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால், கிஷோரின் அம்மா ஆட்டுக்கறி வாங்கி சமைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.\n\"அம்மா.. அம்மா... ராஜா அருமையா பிரியாணி செய்வாம்மா... இந்தக் கறிய அவன்கிட்ட கொடும்மா, சூப்பரா பிரியாணி செய்வான்மா\" என்று கிஷோர் சொல்ல...\n\"அப்படியா கண்ணு இந்தா கறி இருக்கு.. நீ பிரியாணி செய்யு.. நான் பக்கத்தில இருக்க மவ வூட்டுக்குப் போயிட்டு வர்றேன்...\" என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள்.\n\"அட.. இப்பவாவது உண்மையச் சொல்லலாமேடா... புள்ளி\" அப்படினு பக்கிரி கேட்கிறதுல நியாயம் இருக்குது தான். என்னத்த செய்ய அறியாப் பருவம்.. தெரியாத வயசு... ஊருலகத்துகிட்ட விட்ட வெட்டி பந்தாவ கடைசி வரைக்கும் காப்பத்தறது தானே.. அப்போதைய பழக்கம்.\nகிஷோர் அம்மாவும் போயாச்சு.. \"டேய்.. மாப்ளே உன் பேரச்சொல்லி நான் வேற பந்தா உட்ருக்கேன்டா.. என் மானத்த வாங்கிடாதடா..\" என்று கிஷோரும் சொல்லிவிட்டு குளிக்கப் போயிட்டான்..\nஅதே இந்தக்காலமா இருந்தா என் வூட்டுக்காறி கிட்ட போனைப் போட்டு.. \"அன்பே, அத்தான் சிக்கல்ல சிக்கிட்டு சீக்கியடிக்கிறான்.. காப்பாத்து என் காவல் தெய்வமே...\" என்று சொன்னா போனிலயாவது ரெசிபி கொடுத்து என்னக் காப்பாத்துவா..\nசரி.. நடப்பது கண்டிப்பா நடந்தே தீரும்... நம்மல்லாம் என்னிக்கு பயந்திருக்கிறோம்.. நம்ம பார்க்காத தோல்வியா இல்ல அல்வாவா... அப்படினுட்டு.. கண்ணமூடி அம்மா செய்ற பிரியாணியயும் அதன் செய்முறையையும் நினைத்துப் பார்த்து மனதில் ஏற்றிக் கொண்டேன்.\n\"ப்ளிஸ் ஹெல்ப் மி..\" என்று அஜ்மீர் அவுலியா, ஏர்வாடி இப்ராஹிம் பாதுஷாவையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு, அடுப்பில ஒரு சட்டிய வச்சு.. அதுல கொஞ்சம் எண்ணையை ஊற்றி.. எண்ணை காஞ்சதுக்கப்புறம் வெங்காயத் தூவல்களை போட்டு வதக்கினேன்.\nவதக்கினேன், வதக்கினேன் வெங்காயம் வத��்கி அது கருப்பும், சிவப்புமா தி.மு.க கலராகுறது வரைக்கும் வதக்கினேன்.\nஅதுல கொஞ்சம் பட்டை, ஏலக்காய், கிராம்பு பொடிகளைப் போட்டு மேலும் வதக்கினேன். தி.மு.க கலர் போய் தி.க கலர் வந்திடுச்சு. அதாங்க கருப்புக் கலர்.\nஅப்புறம் செஞ்சத எல்லாம் குப்பைல கொட்டிட்டு, மீண்டும் பழைய படி ஆரம்பித்து பி.ஜே.பி கலரில வதக்கி முடித்தேன். அதுல தக்காளிய அதிகமாப் போட்டு வதக்கி, அதில் வெட்டி வைத்த கறியையும் போட்டு வதக்கினேன். \"எத முன்னாடி போடணும் எத பின்னாடி போடணும்கிற வித்தியாசம் இல்லாம.. மனசுப்படி போட்டு பிரியாணிக்குத் தேவையான மசாலா பேஸ்டை உருவாக்கிவிட்டேன்\".\nஒரு வழியாக சட்டியில் இருக்கும் பேஸ்டிலிருந்து பிரியாணி ஸ்மெல் வந்தது. போனஸாக சாம்பார் ஸ்மெல்லும் வந்தது. காரணம் − மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூளை கொட்டும் போது தெரியாமல் சாம்பார் தூளையும் கொட்டிவிட்டேன்.\nசட்டியில் இருக்கும் பேஸ்டில் தண்ணீரை ஊற்றி, ஊறவைத்த அரிசையையும் போட்டு உலையில் வைத்தேன். சிறிது நேரம் கழிந்து நான் சமைத்த பிரியாணி ரெடி. ஸ்மெல் கூட ஓ.கே தான்..\nஆனா.... சுவை தான் பிரியாணி போல இல்லை. வேறெப்படியிருக்கும் என்பதை உங்கள் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.\n(மீண்டும் அடுத்த வெட்டி பந்தாவில் சந்திப்போம்)\nஆகா படுமோசமான ஆளய்யா கடையில வாங்கிய பிரியானியை வச்சே, காதலிக்கு கொடுத்து வந்தீங்களா. அப்படியும் கூட ஆள கவுத்த முடியலியா. இதே காதல் மன்னன் இதயம் அன்னாவா இருந்திருந்தா இட்லி கொடுத்தே கவுத்தீருப்பாரு.\nநானும் வெட்டி பந்தா விட்டவன் தான் ஆனாலும் உங்கள் அளவுக்கு இல்ல சாமி. நான் சமயல் ரூம் பக்கமெல்லாம் போய் ரிஸ்க் எடுத்தவனில்ல\nஅவனுடைய கடையில் மாலை வேளைகளில் ஓரிரு சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டி, அதன் வருமானத்தில் காதலிக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.\nஅட பாவமே இந்த அளவுக்கு மனோதிடமும் திறமையும் இரு ந்திருக்கு அதை எதுக்கு பயன்படுத்திருக்கீங்க பாருங்க. இப்படிதான் எல்லாரும் செய்துவிட்டு கடைசியில மத்தவங்கள திட்டுவாங்க.\nஎன்ன இருந்தாலும் இந்த காதல் (அல்லது கவர்ச்சி) க்கு இருக்கர பவரே தனிதானுங்க\nஆனா.... சுவை தான் பிரியாணி போல இல்லை. வேறெப்படியிருக்கும் என்பதை உங்கள் ரசனைக்கு விட்டு விடுகிறேன்.\nவேற எப்படி இருந்திருக்கும் அரிசியு���் பருப்புல மட்டன கலந்த மாதிரி இருந்திருக்குமா\nபிரியாணி போட்டே உங்க காதல வளர்த்திருக்கீங்க.... :D :D :D\nஆகா படுமோசமான ஆளய்யா கடையில வாங்கிய பிரியானியை வச்சே, காதலிக்கு கொடுத்து வந்தீங்களா. அப்படியும் கூட ஆள கவுத்த முடியலியா. இதே காதல் மன்னன் இதயம் அன்னாவா இருந்திருந்தா இட்லி கொடுத்தே கவுத்தீருப்பாரு.\nஅவரு வாயிலயே ஏரோப்ளேன் விட்ருவாரு... அவருக்கு மச்சம் இருக்குங்க வாத்தியாரே... எல்லா ஃபிகருங்களும் இவரு பின்னாடித்தான் சுத்தணும்... நமிதா வந்தாலே பார்க்கமாட்டாராமில்ல...\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியாரே...\nபிரியாணி போட்டே உங்க காதல வளர்த்திருக்கீங்க.... :D :D :D\nபிரியாணி போட்டு காதல் எங்கே வளர்ந்தது இருந்தாலும் இன்றும் மறக்க முடியாத சம்பவங்கள்... நீங்கவேற இது வேற பார்ட்டிங்க அன்பு...\nநிறைய பந்தா இருக்குங்க... அதெல்லாம் கணக்கே இல்லாம இருக்கு... ஒண்ணு ஒண்ணா போடுறேன் அன்பு...\nபிரியாணி செய்யத்தெரியுன்னு சொல்லி பந்தா பண்ணி நொந்தா போய்ட்டீங்க....அய்யோ பாவம்.எங்க வீட்ல செய்யும்போது நால்ல வந்துதே....இங்கே ஏன் வரலன்னு பாவமா ஒரு லுக் விட்டிருந்தீங்கன்னா....அவங்களும் பாவம் பையன்னு நெனைச்சிருப்பாங்க.\nஇன்னும் நெறைய பந்தா இருக்கா\nயோவ்.. உம்ம வாழ்க்கையில உண்மைங்கிற பேச்சுக்கே இடமில்லையா.. ஏதேது... எல்லா அனுபவத்தையும் எழுதணும்னா உம்ம ஆயுள் போதாது போலிருக்கே.. ஏதேது... எல்லா அனுபவத்தையும் எழுதணும்னா உம்ம ஆயுள் போதாது போலிருக்கே.. கவலையே படவேணாம்.. வெட்டி பந்தாவில் உங்களை யாரும் முந்த சான்ஸே இல்ல.. கவலையே படவேணாம்.. வெட்டி பந்தாவில் உங்களை யாரும் முந்த சான்ஸே இல்ல.. (நல்லா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை நறுக்-னு சொல்லலாம்னா தாய்க்குலம் வந்து சாமியாடிட்டு போவுது.. (நல்லா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை நறுக்-னு சொல்லலாம்னா தாய்க்குலம் வந்து சாமியாடிட்டு போவுது..:sauer028::sauer028: இந்தாளை எப்படி போட்டு தாக்குறதுன்னு தெரியலையே..:sauer028::sauer028: இந்தாளை எப்படி போட்டு தாக்குறதுன்னு தெரியலையே.. ம்ம்ம்ம்.. யோசிப்போம்..\nஉங்க கதைய இதுக்கு முன்னாடி யார்க்கிட்டயாவது சொன்னீங்களா.. அத வச்சித்தான் பாலாஜி சக்திவேல் காதல்-னு படமா எடுத்துட்டாரு.. அத வச்சித்தான் பாலாஜி சக்திவேல் காதல்-னு படமா எடுத்துட்டாரு.. அங்க பரத்.. இங���க புள்ளி.. அங்க பரத்.. இங்க புள்ளி.. அங்க பைக் மெக்கானிக் ஷாப்.. இங்க சைக்கிள் கடை.. அங்க பைக் மெக்கானிக் ஷாப்.. இங்க சைக்கிள் கடை.. எல்லாம் ஒத்து வருது.. ஆனா, காதல் பட க்ளைமாக்ஸ்ல பரத் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுல பைத்தியமா அலையிற மாதிரி சீன் வரும்.. எல்லாம் ஒத்து வருது.. ஆனா, காதல் பட க்ளைமாக்ஸ்ல பரத் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுல பைத்தியமா அலையிற மாதிரி சீன் வரும்.. அப்படி எதுவும் நல்லது நடந்தது மாதிரி தெரியலையே.. அப்படி எதுவும் நல்லது நடந்தது மாதிரி தெரியலையே.. ஒரு வேளை இனிமேத்தான் வருமோ.. ஒரு வேளை இனிமேத்தான் வருமோ.. பரத்தோட கம்பேர் பண்ணி பேசிட்டன்னு ரொம்ப பூரிக்க வேணாம்.. நான் க்ளைமாக்ஸை மனசுல வச்சித்தான் சொன்னேங்கிறது மனசுல இருக்கட்டும் மாப்ளோய்.. பரத்தோட கம்பேர் பண்ணி பேசிட்டன்னு ரொம்ப பூரிக்க வேணாம்.. நான் க்ளைமாக்ஸை மனசுல வச்சித்தான் சொன்னேங்கிறது மனசுல இருக்கட்டும் மாப்ளோய்..\nமக்களே, நம்ம மாப்புக்கிட்ட செய்முறை தெரியாம பிரியாணி செய்ற ஒரு டேலண்ட் மட்டும் இருக்குன்னு தப்பா நினைச்சிக்காதீங்க யாரும்.. நிறைய்ய இருக்கு.. உதாரணத்துக்கு பேசவே தெரியாம பேசுவாரு (அப்புறம் மாத்து நடக்கும்.. அது ஆஃப் ஸ்க்ரீன் சமாச்சாரம்.. நிறைய்ய இருக்கு.. உதாரணத்துக்கு பேசவே தெரியாம பேசுவாரு (அப்புறம் மாத்து நடக்கும்.. அது ஆஃப் ஸ்க்ரீன் சமாச்சாரம்..) .. உலக நடப்பு தெரியாம உலகத்தை அலசுவாரு.. பொண்ணுங்களை புரிஞ்சுக்காம அவங்க பின்னாடி அலைவாரு.. அவ்ளோ ஏங்க.. நமீதா கால்ஷீட் ரேட் தெரியாம ஜொள்ளு விடுவாருன்னா பாத்துக்கங்களேன்..) .. உலக நடப்பு தெரியாம உலகத்தை அலசுவாரு.. பொண்ணுங்களை புரிஞ்சுக்காம அவங்க பின்னாடி அலைவாரு.. அவ்ளோ ஏங்க.. நமீதா கால்ஷீட் ரேட் தெரியாம ஜொள்ளு விடுவாருன்னா பாத்துக்கங்களேன்.. இப்படி பல திறமை கையில் வச்சிருக்கிற சகலகலா வல்லவன் அவர்..\nவெட்டி பந்தாவ தொடர்ந்து எழுதுங்க ராசா.. இங்க எழுதி, எழுதி தான் செஞ்ச எல்லா பாவத்தையும் தொலைக்கணும்..\nவெட்டி பந்தாவின் அடுத்த நிலை வந்தாச்சா..\nபிரியாணி வாங்க... சைக்கிள் டியூப் எல்லாம் பஞ்சர் ஒட்டி... ஹேட்ஸ் அஃப் டூ யூ..\nஅந்த காத(ச)லீ ரொம்பவே கொடுத்து வைத்தவர் தான்..\nஆனாலும்.. உங்க பந்தா பஞ்சரான கதையை இப்படி சஸ்பென்ஸா வச்சிட்டீங்களே...\nசீக்கிரமா அடுத்த பாகம் போடுங்க ராஜா அண்ணா. :)\nபிரிய���ணி செய்யத்தெரியுன்னு சொல்லி பந்தா பண்ணி நொந்தா போய்ட்டீங்க....அய்யோ பாவம்.எங்க வீட்ல செய்யும்போது நால்ல வந்துதே....இங்கே ஏன் வரலன்னு பாவமா ஒரு லுக் விட்டிருந்தீங்கன்னா....அவங்களும் பாவம் பையன்னு நெனைச்சிருப்பாங்க.\nஉங்க அளவுக்கு புத்தி இருந்துச்சுன்னா, நான் ஏங்க பக்கிரி வாயில எல்லாம் விழுந்து மாட்டிக்கிறேன்...\nநமீதா கால்ஷீட் ரேட் தெரியாம ஜொள்ளு விடுவாருன்னா பாத்துக்கங்களேன்.. இப்படி பல திறமை கையில் வச்சிருக்கிற சகலகலா வல்லவன் அவர்..\nஏங்க நான் நமிதாவ மறந்தாக்கூட நீங்களே ஞாபகப் படுத்திவிடுவீங்க போல... அந்தளவுக்கு நமிதா பைத்தியமா நீங்க...\nஓஓஓஓஓஓஓ... நீங்கெல்லாம் கால்சீட், கைசீட் ரேட் தெறிஞ்சுட்டுத் தான் ஜொள்ளு விடுவீங்களோ... சரியான வேசக்காரப் பையளுகையா நீங்க..\nபிரியாணி வாங்க... சைக்கிள் டியூப் எல்லாம் பஞ்சர் ஒட்டி... ஹேட்ஸ் அஃப் டூ யூ..\nஅந்த காத(ச)லீ ரொம்பவே கொடுத்து வைத்தவர் தான்..\nஎன்னக் கல்யாணம் பண்ணாம அல்வாக் கொடுத்திட்டுப் போனதால, அந்தக் காதலி ரொம்பவே கொடுத்து வைத்தவரா\nநான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சுதா\nநான் என்ன ஒரே ட்ரைல லவ் சக்ஸஸ் ஆகுற அளவுக்கு - இதயம் போல மச்சக்காரப் பையனா... இல்ல ஊருல இருக்குற பொண்ணுக எல்லாம் இதயம் பொண்டாட்டி மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவிகளா...\nநான் என்ன சொல்ல வர்றேனு புரிஞ்சுதா\nதவறா ஆளைக் கற்பனை பண்ணிட்டேனா...\nஇப்போ விளங்கிட்டது. என் அண்ணி இதைப் பார்ப்பதற்குள் பூ எஸ்கேப்...\nஇதயம் போல மச்சக்காரப் பையனா... இல்ல ஊருல இருக்குற பொண்ணுக எல்லாம் இதயம் பொண்டாட்டி மாதிரி ஒண்ணும் தெரியாத அப்பாவிகளா...\nநீங்க சொன்ன பொய்யிலயே பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய 2 பொய் இது தான்பா..\nஎன்னப்பா.. பூவு அவசர, அவசரமா மொபைலை தேடுது.. புடிங்கப்பா அத முதல்ல... எம்பொண்டாட்டியோட மொபைல் நம்பர் அது கிட்ட இருக்கு.. புடிங்கப்பா அத முதல்ல... எம்பொண்டாட்டியோட மொபைல் நம்பர் அது கிட்ட இருக்கு..\nஎன்னக் கல்யாணம் பண்ணாம அல்வாக் கொடுத்திட்டுப் போனதால, அந்தக் காதலி ரொம்பவே கொடுத்து வைத்தவரா\n உங்களை கட்டியிருந்தா காலம் முழுக்க அந்த பொண்ணுக்குல்ல மலர் ஊர் அல்வா கிடைச்சிருக்கும்.. ம்ம்ம்.. எல்லாருக்குமா தப்பிக்கிற வாய்ப்பு கிடைக்குது.. ம்ம்ம்.. எல்லாருக்குமா தப்பிக்கிற வாய்ப்பு கிடைக்குது.. பாவம் அந்த பொண்ணு.. நான் தப்பிச்ச பொண்ணை சொல்லலை.. மாட்டிக்கிட்ட பொண்ணை சொன்னேன்..\nஏங்க நான் நமிதாவ மறந்தாக்கூட நீங்களே ஞாபகப் படுத்திவிடுவீங்க போல...\nஅடப்பாவி.. பயபுள்ளை எப்படி நடிக்குது.. யோவ்.. அந்த ஆஸ்கார் அவார்டை கொண்டு வந்து இவர் கையில் கொடுங்கைய்யா.. யோவ்.. அந்த ஆஸ்கார் அவார்டை கொண்டு வந்து இவர் கையில் கொடுங்கைய்யா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/thileepan.html", "date_download": "2020-12-03T10:30:25Z", "digest": "sha1:ZJH6GFTTZAUMBOP2VFVUY7JQ23EJUYME", "length": 18293, "nlines": 77, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழினத்தின் தியாக அடையாளம் தீலிபன் நினைவு நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழினத்தின் தியாக அடையாளம் தீலிபன் நினைவு நாள் இன்றாகும்\nதியாகி தீலீபன் அவர்களின் நீரின்றிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழீழ விடுதலைப் போரின் ஆன்ம உறுதியை நிலைநாட்டிய நிகழ்வு.\nஆயுதம் தரித்துப் போராடிய வீரன் அகிம்சை வழியிலும் தன்னால் தாயக விடுதலைக்காக உறுதியுடன் போராட முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டி செப்ரம்பர் மாதம் 15 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு தனது நீரின்றிய உண்ணாநோன்பைத் தொடங்கி வைத்தான்.\nபன்னிரண்டு நாட்கள் வெறும் வயிற்றுடன் நீதிகேட்டுப் போராடிய தியாகதீபம் திலீபன் இந்திய தேசத்தைத் தலைகுனியவைத்து தன்னுடலை உருக்கி தன்னுயிரை அழித்துக்கொண்டான்.\n1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டனர்.\nஈழத்தமிழர்களின் தேசத்தில் அமைதியை ஏற்படுத்தவந்த படைகள் சிறிலங்காவில் நடந்துகொண்டிருந்த நில ஆக்கிர���ிப்பைக் கண்மூடிப் பார்த்துக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசர ஒன்றுகூடலைச் செய்தது.\nஇந்திய தேசத்திடம் நீதி கேட்டு அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கிறார்கள். அப்போது யாழ்மாவட்டத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் அவர்கள் தானே அந்தப்பயணத்தைத் தொடக்கிவைப்பதாகக் கூறுகிறார்.\nயாழ்மாவட்டத்தில் உள்ள ஊரெழு என்ற கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த திலீபன் தனது 23 ஆவது வயதில் காந்திய வழியில் தியாக பயணத்தைத் தொடங்குகிறார். ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய திலீபன் செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் காலை 10.48 மணிக்கு உயிர் துறக்கிறார்.\nதியாகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகளும் மிகவும் அடிப்படையானவை. அவையாவன:\n1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.\n2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.\n3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.\n4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.\n5).தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.\nஅப்போதைய இந்திய அரசு நினைத்திருந்தால் 24 மணித்தியாலத்திற்குள் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டிருக்கமுடியும்.\nஅவர்கள் தாங்கள் சொல்வதையே ஈழத்தமிழர்கள் கேட்கவேண்டும் என்ற மனோபாவத்துடன் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து தியாகி திலீபனின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது யாழ்நகருக்கு வருகைதந்த ஜேஎன் டிக்சிற் குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்.\nமுன்னரும் இதுபோன்ற வாக்குறுதிகளைக் கொடுத்தே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை ராஜீவ் காந்தி சந்திக்கவிரும்புவதாகச் சொல்லி இந்தியாவுக்குக் கூட்டிச்சென்றிருந்தனர். ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதி எ���்ற அடிப்படையில்தான் அந்தச்சந்திப்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.ஆனால் அங்கே சென்ற பிரபாகரன் அவர்களை அசோகா ஹோட்டலின் அறையொன்றில் தங்கவைத்து தங்களால் வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் மீண்டும் தமிழீழம் செல்ல முடியாது என்று மிரட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான கசப்பான அனுபவங்களால் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதாக உண்ணாவிரத மேடைக்கு வந்து அங்குள்ள மக்களின் சாட்சியாக வாக்குறுதியளிக்குமாறு பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜேஎன் டிக்சிற் உடன்படமறுத்தார்; ஏனென்றால் ஜேஎன் டிக்சிற் அப்படிப்பட்ட மனிதர். இந்திய வல்லாதிக்கத்தின் துாதுவராகவே அவர் இருக்கவிரும்பினார்.ஈழத்தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளையோ அல்லது ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளையோ தீர்த்துவைக்க விரும்பவில்லை.\nதியாகி திலீபன் அவர்களின் தியாக மரணத்தைத் தொடர்ந்தும் இந்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. பிரபாகரன் அவர்களைக் கலந்துரையாட இந்தியப் படைமுகாமுக்கு வருமாறு கூறி அங்கேயே சுட்டுக்கொல்லும்படி இந்திய துாதர் ஜேஎன் டிக்சிற் ஊடாக இந்தியத் தளபதிக்குக் கட்டளை வழங்கப்பட்டது.\nஅதனை ஏற்றுக்கொள்வதற்கு அப்போதைய இந்தியத் தளபதி மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு உறுப்பினர்களின் சாவிற்கும் இந்தியா மறைமுகக் காரணமானது.\nஇந்தத் தொடர்நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்பட்ட இந்திய-புலிகள் யுத்தமும் அந்த யுத்தத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளும் அதன் நீட்சியாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும் அதற்குப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் வரலாற்றின் கசப்பான பக்கங்கள். இந்திய வல்லரசு மனப்பான்மை ஒரு சிறுபான்மைத் தேசிய இனத்தின் அபிலாசைகளை எரித்து அழித்துவிட்டமையை இந்த நிகழ்வுகளின் ஊடாக தெளிவாக அறிந்துகொள்ளமுடியும்.\nஇந்திய தேசத்தின் ஒரு பகுதியில் ஈழத்தமிழ் சொந்தங்களின் உடன்பிறப்புகளான தமிழகத்துத் தமிழர்கள் வாழும்வரை இந்திய வல்லரசு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாகவே இருந்திருக்கவேண்டும்.\nஅவ்வாறானதொரு உறவுநிலையே இந்தியாவின் கேந்திர நலன்களுக்கும் பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் காலங்காலமாகவே உருவாகிக் கொண்டிருக்கும் எட்டப்பர்கள் போலவே இந்திய தேசத்தில் உள்ள அதன் வெளியுறவு இராசதந்திர ஆலோசகர்களும் தமது தனிப்பட்ட மற்றும் சமூக பிரதேசவாத நிலைப்பாடுகளால் தமிழர்களுக்குக் கௌரவமான தீர்வு வருவதையோ அல்லது தனிநாடு உருவாவதையோ தடுத்துவருகிறார்கள்.\nகாந்திய வழியில் போராடிய திலீபன் அவர்களின் போராட்டம் ஈழத்தமிழ் மக்களில் மூட்டிய விடுதலை நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. தாயக விடுதலை நோக்கிய திலீபனின் பயணம் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் உலக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும்.\nதாயகவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தியாகி திலீபன் போன்ற தியாக மறவர்களின் அர்ப்பணிப்புகள் உருவாக்கிய விடுதலை வேட்கை என்றுமே வீணாகிவிடாது.\nதியாகி திலீபன் விரும்பிய மக்கள் எழுச்சியே விடுதலைக்கான பாதைகளைத் திறக்கும். அப்போது நிச்சயம் இந்தியாவின் மனச்சாட்சியும் கண்ணைத் திறக்கும்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/rama-x-ray-centre-and-bone-hospital-budaun-uttar_pradesh", "date_download": "2020-12-03T10:52:18Z", "digest": "sha1:EH7R6YU2AFTTVNBTQLG4KBMZFYUOHN63", "length": 6061, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Rama X-Ray Centre & Bone Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nம���ுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/khanapur-knp/", "date_download": "2020-12-03T11:11:04Z", "digest": "sha1:7R4WTPLIBP3VXVCNANPXA7NXKAEHAFBM", "length": 6255, "nlines": 215, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Khanapur To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-25102020", "date_download": "2020-12-03T11:09:50Z", "digest": "sha1:ROXYPUSYZZ62JFQBAC6YAFUGJCYIRTFB", "length": 15791, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன்- 25.10.2020 | Today rasi palan - 25.10.2020 | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\n25-10-2020, ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 07.42 வரை பின்பு வளர்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.23 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 04.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,\nமேஷம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஇன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் க��ட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nமிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 3.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடித்தால் பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 3.26 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.\nஇன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.\nஇன்று எதையும் செய்வதற்கு முன் ஒருமு��ைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு அமையும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் பழக்கத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/pennum-anum-onnu.html", "date_download": "2020-12-03T11:03:54Z", "digest": "sha1:JAPDSHPNW2PZLGZPOVOUQWXVEZCRNSGZ", "length": 6397, "nlines": 191, "source_domain": "www.periyarbooks.in", "title": "பெண்ணும் ஆணும் ஒண்ணு | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா\nமுதற் பதிப்பு - 2018\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.savgood.com/sg-zcm2080nd-o-product/", "date_download": "2020-12-03T11:56:43Z", "digest": "sha1:U2KM7BRI3EA3UOICOTLIAPR2V7KP72CI", "length": 12008, "nlines": 229, "source_domain": "ta.savgood.com", "title": "சீனா SG-ZCM2080ND-O தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | சவ்கூட்", "raw_content": "\nஅல்ட்ரா லாங் ரேஞ்ச் ஜூம்\nஅதிக சுமை PTZ கேமரா\nEO / IR கிம்பல்\nஅல்ட்ரா லாங் ரேஞ்ச் ஜூம்\nஅல்ட்ரா லாங் ரேஞ்ச் ஜூம்\n2 மெகாபிக்சல் 80 எக்ஸ் நீண்ட தூர ஜூம் ஸ்டார்லைட் நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் இரட்டை வெளியீட்டு கேமரா தொகுதி\n> 1 / 1.8 ”சோனி எக்மோர் CMOS சென்சார்.\n> சக்திவாய்ந்த 80x ஆப்டிகல் ஜூம் (15-1200 மிமீ).\n> அதிகபட்சம். 2Mp (1920x1080) தீர்மானம்\n> பல்வேறு ஐவிஎஸ் செயல்பாடுகளை ஆதரிக்கவும்\n> ஆப்டிகல் டிஃபோக்கை ஆதரிக்கவும்\n> பிணைய துறைமுகத்திலிருந்து வீடியோ வெளியீட்டை ஆதரிக்கவும்.\n> பல்வேறு OSD தகவல் மேலடுக்கை ஆதரிக்கவும்\n> எல்விடிஎஸ் டிஜிட்டல் வீடியோ வெளியீட்டை ஒத்திசைவாக ஆதரிக்கவும்.\nபட சென்சார் 1 / 1.8 ony சோனி எக்மோர் CMOS\nபயனுள்ள பிக்சல்கள் தோராயமாக. 4.53 மெகாபிக்சல்\nஅதிகபட்சம். தீர்மானம் 2688 (எச்) x 1520 (வி)\nகுவியத்தூரம் 15 மிமீ ~ 1200 மிமீ, 80 எக்ஸ் ஆப்டிகல் ஜூம்\nதுவாரம் F2.1 ~ 9\nஃபோகஸ் தூரத்தை மூடு 5 மீ ~ 10 மீ (பரந்த ale கதை)\nபார்வை கோணம் 23 ° ~ 0.3 °\nசேமிப்பு திறன்கள் TF அட்டை, 128 ஜி வரை\nபிணைய நெறிமுறை ஒன்விஃப், ஜிபி 28181, எச்.டி.டி.பி, ஆர்.டி.எஸ்.பி, ஆர்.டி.பி, டி.சி.பி, யு.டி.பி.\nநிலைபொருள் மேம்படுத்தல் (எல்விடிஎஸ்) நெட்வொர்க் போர்ட் வழியாக மட்டுமே மென்பொருள் மேம்படுத்த முடியும்.\nஐ.வி.எஸ் ட்ரிப்வைர், குறுக்கு வேலி கண்டறிதல், ஊடுருவல், கைவிடப்பட்ட பொருள், வேகமாக நகரும், பார்க்கிங் கண்டறிதல், கூட்டத்தை சேகரித்தல் மதிப்பீடு, காணாமல் போன பொருள், தூண்டுதல் கண்டறிதல்.\nகுறைந்தபட்ச வெளிச்சம் நிறம்: 0.02 லக்ஸ் / எஃப் 2.1; பி / டபிள்யூ: 0.001 லக்ஸ் / எஃப் 2.1\nEIS ஆன் / ஆஃப்\nவெளிப்பாடு இழப்பீடு ஆன் / ஆஃப்\nவலுவான ஒளி ஒடுக்கம் ஆன் / ஆஃப்\nபகல் / இரவு ஆட்டோ / கையேடு\nபெரிதாக்க வேகம் தோராயமாக. 8 கள் (ஆப்டிகல் வைட்-டெலி)\nஎலக்ட்ரானிக் டெஃபாக் ஆன் / ஆஃப்\nஆப்டிகல் டெஃபாக் இரவு முறை, 750nm ~ 1100nm சேனல் ஆப்டிகல் டெஃபாக் ஆகும்\nவெள்ளை இருப்பு ஆட்டோ / கை��ேடு / ஏ.டி.டபிள்யூ / உட்புற / வெளிப்புற / வெளிப்புற ஆட்டோ / சோடியம் விளக்கு ஆட்டோ / சோடியம் விளக்கு\nமின்னணு ஷட்டர் வேகம் ஆட்டோ ஷட்டர் (1/3 கள் ~ 1/30000 கள்) கையேடு ஷட்டர் (1/3 கள் ~ 1/30000 கள்)\nநேரிடுவது ஆட்டோ / கையேடு\n2 டி சத்தம் குறைப்பு ஆதரவு\n3D சத்தம் குறைப்பு ஆதரவு\nதொடர்பு இடைமுகம் சோனி விஸ்கா நெறிமுறையுடன் இணக்கமானது\nஃபோகஸ் பயன்முறை ஆட்டோ / கையேடு / அரை தானியங்கி\nடிஜிட்டல் பெரிதாக்கு 4 எக்ஸ்\nமின்சாரம் DC 12V ± 15% (பரிந்துரை: 12V)\nசக்தி நுகர்வு நிலையான சக்தி: 6.5W, விளையாட்டு சக்தி: 8.4W\nபரிமாணங்கள் (L * W * H) தோராயமாக. 395 மிமீ * 145 மிமீ * 150 மிமீ, லென்ஸ் விட்டம் 120 மிமீ\nஎடை தோராயமாக. 5600 கிராம்\n1000 மிமீ லென்ஸ் ஆப்டிகல் ஜூம் கேமரா\n10 கி.மீ கண்டறிதல் தூர கேமரா\nஉலகின் மிக உயர்ந்த ஜூம் கேமரா\nநீண்ட தூர எல்விடிஎஸ் கேமரா தொகுதி\nநீண்ட தூர பெரிதாக்கு கேமரா தொகுதி\nமிக நீண்ட ஆப்டிகல் ஜூம் கேமரா\nசூப்பர் லாங் ரேஞ்ச் கேமரா\nஅல்ட்ரா லாங் ரேஞ்ச் ஜூம் கேமரா\nஎண் 406 ஜிந்தியாண்டி தெரு, ஹாங்க்சோ நகரம், சீனா\n© பதிப்புரிமை - 2013-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=5", "date_download": "2020-12-03T11:15:06Z", "digest": "sha1:J2VQ2NQ2T6DARTVNWJUWZJQRGS4XK46N", "length": 2220, "nlines": 59, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nஉறங்காத கண்மணிகள் திரைப்படம் பகுதி 03\nஉறங்காத கண்மணிகள் திரைப்படம் பகுதி 02\nஉறங்காத கண்மணிகள் திரைப்படம் பகுதி 01\nகுருதிச்சன்னங்கள் திரைப்படம் பகுதி 01\nகுருதிச்சன்னங்கள் திரைப்படம் பகுதி 02\nகுருதிச்சன்னங்கள் திரைப்படம் பகுதி 03\nகுருதிச்சன்னங்கள் திரைப்படம் பகுதி 04\nபுயல் புகுந்த பூக்கள் உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம் இறுதி பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_82.html", "date_download": "2020-12-03T09:55:02Z", "digest": "sha1:57GLTN3UAFFQBSY6LVEANCVBAVY7QKTE", "length": 4723, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சம்பள மாற்றம் சம்மந்தமாக - அனைத்து சங்க கோரிக்கைகள்", "raw_content": "\nசம்பள மாற்றம் சம்மந்தமாக - அனைத்து சங்க கோரிக்கைகள்\n15.03.2017 அன்று நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில், BSNL ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள மாற்றம் சம்மந்தமாக, அரசாங்கத்திற்கு விவரமாக கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது. அதாவது, நமது கோரிக்கைகள், அதற்கான வழி முறைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி, ஒரே குரலில், ஒன்றுபட்டு கோரிக்கை வைப்பது என்பது கூட்டத்தின் முடிவு.\nஅதன்படி, 29.03.2017 அன்று DPE மற்றும் DOT செயலர்களுக்கு , அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் செய்திட, நியாயமான காரணங்களை முன்னிறுத்தி ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், BSNLEU, NFTEBSNL, SNEA, AIBSNLEA, BSNLMS, BSNLOA, BSNLBEA, BSNLBTU தலைவர்கள் கூட்டாக கையொப்பமிட்டு உள்ளனர்.\n1. 3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு செலவினம் மற்றும் இலாபம் (Affordability/Profitability) என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு வழங்க வேண்டும்.\n2. 01.01.2012 முதல், 15 சத ஊதிய உயர்வு கருத்தியலாக வழங்கி, 01.01.2017 முதல் கூடுதல் 10 சத ஊதிய உயர்வுடன் சம்பளம் மாற்றம் செய்ய வேண்டும்.\n3. BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்திட வேண்டும்.\n4. சம்பள விகிதத்தின் அதிகபட்ச சம்பளத்திற்கு பதில், வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில், ஓய்வூதியப் பங்களிப்பு இருக்க வேண்டும். (சம்பள தேக்க நிலையை போக்க, சம்பள விகித இடை நீளம் [span of pay scales] அதிகமாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது)\n5. சம்பள முரண்பாடுகளை தவிர்க்க, ஆண்டுயுயர்வு தொகை (INCREMENT ) தற்பொழுது வழங்கும் முறைக்கு பதில் , 7 வது ஊதிய குழு பரிந்துரைத்த அனைவருக்கும் சீராக, ஜனவரி 1 அல்லது ஜூலை 1 தேதிகளில் வழங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வாக இருக்க வேண்டும்.\nமத்திய சங்கங்கள் கூட்டு கடிதம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/08/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-03T10:00:54Z", "digest": "sha1:W6B224MLVCSCLENUEHEU2R6DDXVWOEUW", "length": 8048, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "ஐயா அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இரங்கல் | tnainfo.com", "raw_content": "\nHome News ஐயா அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இரங்கல்\nஐயா அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இரங்கல்\nவட்டக்கச்சி மண்ணின் மூத்த குடிமகன��ம், முன்னாள் கிராமசேவகருமான ஐயா அ.சு.பேரம்பலம் அவர்களுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர், வயலும் வயல்சார்ந்த வனப்புமிகு வட்டக்கச்சி மண்ணின் மூத்த குடிமகன் ஐயா அ.சு.பேரம்பலம் அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தி மனம் ஏற்க்க மறுக்கிறது.\nநேர்த்தியான வெள்ளை உடை, கம்பீரமான தோற்றம் அனைத்து தரப்பினருடனும் அன்பொழுக பேசுகின்ற வசீகரம், வயதுக்கு மீறிய இயங்குநிலை, அனைவரது மனங்களில் பேரம்பலவிதானையார் என இடம்பிடித்த ஐயா அ.சு.பேரம்பலம் இன்று எம்மோடு இல்லை என்ற உண்மை வலிக்கின்றது.\n1950களின் தொடக்கத்தில் இரணைமடு நீர்த்தேக்கத்தினை மையமாககொண்டு குடியேறிய மக்களுடன் ஒரு கிராமசேவகராக குடியேறி வட்டக்கச்சி இராமநாதபுரம் என்ற இரு பெரும் கிராமத்த்தின் மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் இணைந்து பயணித்து,\nநீண்டகாலம் கிராமமக்களின் அன்பைப்பெற அரச சேவையாளனாக, நல்ல குடும்பத்தலைவனாக, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த ஐயா பேரம்பலம் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அந்தாபங்கள் தெரிவித்து கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postகாணிப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் ருவன் விஜயவர்தன. Next Postகேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/volkswagen-vento/excellent-car-with-great-features-106329.htm", "date_download": "2020-12-03T11:06:08Z", "digest": "sha1:YBSMSLTD6T2GVD62JMBRAFMOSALYX7SG", "length": 11457, "nlines": 265, "source_domain": "tamil.cardekho.com", "title": "excellent car with great பிட்டுறேஸ் - User Reviews வோல்க்ஸ்வேகன் வென்டோ 106329 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோவோல்க்ஸ்வேகன் வென்டோ மதிப்பீடுகள்Excellent Car With Great அம்சங்கள்\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வென்டோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n103 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் வென்டோ\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா வென்டோ வகைகள் ஐயும் காண்க\nவென்டோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 343 பயனர் மதிப்பீடுகள்\nநியூ ரேபிட் பயனர் மதிப்பீடுகள்\nbased on 129 பயனர் மதிப்பீடுகள்\nbased on 179 பயனர் மதிப்பீடுகள்\nbased on 89 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1076 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426540", "date_download": "2020-12-03T10:47:26Z", "digest": "sha1:SOZMLWWKDAAL27PACUZL554IQ3JJMXKB", "length": 17499, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டின் கதவை ��டைத்து 7 சவரன் நகை திருட்டு | Dinamalar", "raw_content": "\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 1\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 4\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 7\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 6\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 21\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 28\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 239\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு\n2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; ... 5\nவீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகை திருட்டு\nமரக்காணம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஏழு சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடியை சேர்ந்தவர் செல்வம்,46; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றது. அவரை தொடர்ந்து அவரது மனைவி பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்துவர வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.மாலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமரக்காணம் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஏழு சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.\nகோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடியை சேர்ந்தவர் செல்வம்,46; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றது. அவரை தொடர்ந்து அவரது மனைவி பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்துவர வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார்.மாலை திரும்பி வந்து பார்த்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அறையில் பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகை திருடு போயிருந்தது.இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற 92,000 மனு\nதங்கை சாவில் சந்தேகம் அண்ணன் போலீசில் புகார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அ���்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற 92,000 மனு\nதங்கை சாவில் சந்தேகம் அண்ணன் போலீசில் புகார்\nஉலக தமிழர் செய்திகள��� →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/1984-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-03T11:27:57Z", "digest": "sha1:H7LC4WIQFMYA3FMTR3HMOQ5DCCNBYTSW", "length": 17329, "nlines": 126, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\n1984 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து…. | வேர்கள்\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு 1984 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து....\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவுதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n1984 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து….\nநாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது. நாம் தொடர்ந்து போராடியே தீருவோம். போராட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாக்குவோம். எதிரி இராணுவத்திற்குத் தகுந்த பதிலடி கொடுத்து அதன் முதுகெலும்பை முறித்துவிடுவதைத் தவிரஇந்தச் சூழ்நிலையில் எமக்கு வேறெந்த வழியுமில்லை.\nஎதிரியை எமது மண்ணிலிருந்து விரட்டியடித்து எமது மக்களின் சுதந்திரத்தை வேன்றேடுப்பதாயின் நாம் போராடியே தீர வேண்டும்.\nபோர்க்களத்தில் குதியுங்கள், எமது பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். உண்மையான ஒருமைப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்வோம். நாம் தோளோடு தோள் நின்று போராடும்போது எமது மக்களும் எம்மோடு அணிதிரள்வார்கள். முழுத்தேசமுமே எமக்குப் பக்கபலமாக நிற்கும். எமது ஒன்றுதிரண்ட பலத்தைக் கண்டு எதிரி நடுக்கம் கொள்வான். நாம் களத்தில் ஒன்றிணைந்து போராடினால் எதிரியை எமது தாய்நாட்டிலிருந���து விரட்டியடித்து சுதந்திர தமிழீழம் காண்பது வெகுதூரத்தில் இராது.\nஎமது அன்பான தமிழ் மக்களே விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை. கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை. வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, இரத்தம் சிந்தி தாங்கொணாத துன்பத்தின் பரிசாகப் பெறுவதுதான் சுதந்திரம். சுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை. நாகரிகம் தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக ஒடுக்கப்பட்ட மனித சமூகங்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றன. யுத்தங்கள் புரிந்து இருக்கின்றன. புரட்சிகள் செய்து இருக்கின்றன. சுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகிறது. இந்தச் சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறுவழியில்லை.\n– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.\n1984ம் ஆண்டு மே மாதம் தமிழீழ மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து…..\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதேசியத் தலைவரின் சிறுபிராயமும் பின்னணியும்\nNext articleஉறுதிதான் வலுமிக்க ஆயுதம்.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து.\nவெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை வெறும் மையா இதனை எழுதுவது வெறும் மையா இதனை எழுதுவது\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nசுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம். எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன்....\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nதேசியத் தலைவரின் சிறுபிராயமும் பின்னணியும்\nதிரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் ��ாலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=6", "date_download": "2020-12-03T11:15:47Z", "digest": "sha1:JKHC73IDS3BZMT3SDQV4YK7KLN3XHQJU", "length": 2348, "nlines": 59, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nபுயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம் பகுதி 02\nபுயல் புகுந்த பூக்கள் ( உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்) பகுதி 01\nலெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் நினைவில்\nஈழத்தில் நடைபெற்ற ஆயுத போராட்டாம் - 1988 - 2009\nஈழத்தில் நடைபெற்ற ஆயுத போராட்டங்களின் வரலாறு\nஈழத்தில் நடைபெற்ற அமைதி போராட்டங்கள்\nஈழத்தில் நடைபெற்ற ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/01", "date_download": "2020-12-03T10:43:40Z", "digest": "sha1:6NRFGBIHTGFCQMGW6CNX4SKX4BUO7F5W", "length": 12731, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇன்றும் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு\nசிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.\nவிரிவு Nov 01, 2018 | 15:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்கு பதவி கிடைக்காது – உதய கம்மன்பில\nநாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.\nவிரிவு Nov 01, 2018 | 13:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயமல்ல – மகிந்த சமரசிங்க\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கூட்டினாலும் கூட, புதிய அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, அரசாங்க இணைப்பேச்சாளரும், அமைச்சருமான மகி���்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 01, 2018 | 13:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றத்தை கூட்டும் முடிவை சிறிலங்கா அதிபர் இன்னமும் எடுக்கவில்லை\nநாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 01, 2018 | 13:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவைச் சந்தித்தார் பாகிஸ்தான் தூதுவர்\nசிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், பாகிஸ்தான் தூதுவர் கலாநிதி சாஹிட் அகமட் ஹஸ்மட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 01, 2018 | 13:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதிங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடாது – சுசில் பிரேம ஜெயந்த\nசிறிலங்கா நாடாளுமன்றம், வரும் திங்கட்கிழமை கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 01, 2018 | 13:32 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவை சபாநாயகர் ஏற்கவில்லை – ஐதேக\nசிறிலங்காவின் பிரதமராக, மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 01, 2018 | 13:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதொடர்ந்து வீழும் சிறிலங்காவின் நாணயப் பெறுமதி\nஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 177.32 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 01, 2018 | 13:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் புதிய தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நியமனங்களை கையளிப்பு\nஅமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தனர்.\nவிரிவு Nov 01, 2018 | 13:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார்\nஅனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.\nவிரிவு Nov 01, 2018 | 5:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-12-03T11:46:49Z", "digest": "sha1:KPZCFGLMWCH442PSUOZPD2H7BNNTLSI5", "length": 20055, "nlines": 92, "source_domain": "www.tnainfo.com", "title": "சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு! | tnainfo.com", "raw_content": "\nHome News சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு\nசுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் பகிரங்க குற்றச்சாட்டு\nதமது அரசியல் சித்து விளையாட்டுக்களால் அம்பலப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியினர் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கும் எம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,\nதமிழரசுக் கட்சியின் அண்மைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தங்களது ஊழல்களையும் மோசடிகளையும் மறைப்பதற்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்மீது சேறடிக்கும் வேலையை சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றோர்களிடம் கையளிப்பதாகத் தெரிகிறது.\nமக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து தமது அரசியல் சித்து விளையாட்டுக்களால் அம்பலப்பட்டிருக்கும் தமிழரசுக் கட்சியினர் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் சரிவைத் தடுத்துநிறுத்துவதற்கும் எம்மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்\nவவுனியா நகரத்தில் மக்கள் தொடர்பு மற்றும் மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக அரச கட்டடம் ஒன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அது பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகமாகவே பணியாற்றி வருகின்றது.\nவன்னி மாவட்ட மக்களுக்கு நன்கு பரிச்சயமான அலுவலகமாகவும் அது திகழ்ந்தது. இது இரகசியமான அலுவலமோ அல்லது இடமோ அல்ல. இதற்கும் புலனாய்வுத் துறைக்குமோ அல்லது இராணுவத்தினருக்குமோ எதுவிதத் தொடர்பும் கிடையாது. யாராவது சிலர் தனது பேச்சை நம்ப மாட்டார்களா என்று சுமந்திரன் கல்வெறிந்து பார்க்கின்றார்.\nஇரண்டாவதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து வாக்களித்தது கிடையாது. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட அதிக நிதியைக் காரணம்காட்டி நாம் எதிர்த்தே வாக்களித்து வந்துள்ளோம்.\nஆனால் பாதுகாப்பிற்கான செலவினங்கள் இப்பொழுதும் அதிகரித்தே காணப்படுகின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என்ற கொள்கையில் நாம் மிகத் தெளிவாகவே இருக்கின்றோம். நாம் அத்தகைய வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை.\nஆனால் வடக்கு-கிழக்கில் இராணுவம் காணிகளை விடுவிக்க வேண்டும், இராண���வ பிரசன்னம் குறைக்கப்படவேண்டும் என்று கூறும் தமிழரசுக் கட்சியினர் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்புச் செலவினங்களுக்கு அதிக நிதியொதுக்கப்படும் வரவு-செலவு திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த முரண்பட்ட தன்மை மக்களுக்குப் புரியாததொன்றல்ல.\nகடந்த 01.02.2018அன்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் வடக்கு-கிழக்கில் 1000 புத்த விகாரைகள் கட்டுவதற்காக 600மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.\nவரவு-செலவுத் திட்டம் இதனையும் உள்ளடக்கித்தான் உள்ளது. 1000 புத்தவிகாரைகள் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துத்தான் தமிழரசுக் கட்சியினர் வரவு-செலவுத் திட்டததிற்கு வாக்களித்துள்ளனர்.\nவரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதென்ற அடிப்படையில் அபிவிருத்திக்கென இரண்டுகோடி ஒதுக்கப்பட்டதை சிறீதரன் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டதாக இருந்தால் சிறீதரன் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சித்தார்த்தனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் சிவசக்தி ஆனந்தனுக்கு அந்தத் தொகை ஒதுக்கப்படவில்லை. தானும் சம்பந்தனும் வாங்கவில்லை என்றும் அவ்வாறு வாங்கியதை நிரூபிக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார். தான் பிரதமருடன் போராடித்தான் பெற்றுக்கொண்டேன் என்று சித்தார்த்தன் கூறுகிறார்.\nஇந்தச் சூழ்நிலையில், அபிவிருத்திக்காக இத்தொகை ஒதுக்கப்படுமாக இருந்தால் ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக குழப்பகரமான விடயங்களைத் தெரிவிக்க வேண்டும்\nஆகவே நாம் மீண்டும் கூறுகின்றோம் வரவு-செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக அபிவருத்தியை நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டிருக்கிறது.\nமூன்றாவதாக மாகாண சபைகள் தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகவும் சுமந்திரன் எம்மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.\nமாகாண சபையைப் பொறுத்தவரையில் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு முதலமைச்சரால் விசாரணை ஆணைக்குழுவும் நியமிக்���ப்பட்டது. அதனடிப்படையில் நால்வர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டது.\nஐங்கரநேரன் எமது கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் எமது முடிவுகளுக்கு மாறாக, ஐங்கரநேசனை அமைச்சராக்கியதும் சுமந்திரனே.\nஎங்களது கட்சி முடிவுகளுக்கு மாறாக ஐங்கரநேரன் செயற்பட்டதால் அடுத்தகணமே அவருக்கும் எமது கட்சிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பதை நாம் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம். ஆகவே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியவர் சுமந்திரனே தவிர நாமல்ல.\nஇதேபோன்று வலிகாமம் கிழக்கு, வல்வட்டித்துறை பிரதேச நகரசபைகளும் ஊழல் காரணமாக கலைத்ததாக கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். இந்த இரண்டு சபைகளிலும் தமிழரசுக் கட்சியினர் ஈபிடிபியுடன் சேர்ந்து சபைகளை நடாத்தவிடாது முடக்கியதுடன், தவிசாளர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.\nஇதுகுறித்து விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதும் அங்கு ஊழல்கள் நடைபெற்றதாக அறிவிக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியினர் நிர்வாகத்தை முடக்குவதற்குத் தொடர்ந்தும் முயற்சித்ததால் சீரான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக நாமே அவ்விரு சபைகளையும் கலைப்பதற்குப் பரிந்துரைத்தோம்.\nஆகவே, நிலைமைகள் அவ்வாறிருக்க, தங்களது சபைகளுக்கு எதிராக களமிறங்கும் உறுப்பினர்களை சரியாக நெறிப்படுத்த முடியாத தமிழரசுக் கட்சியினர் இன்று எம்மீது விரல் நீட்டுகின்றனர்.\nதமது வாதங்களை உண்மையென நம்பச் செய்ய சட்டத்தரணிகள் உண்மைகளை வளைப்பதும் உண்மைகளுக்கு எதிராக வாதாடுவதும் இயல்பானது. அதனையே சுமந்திரனும் செய்கின்றார். மக்கள் இவற்றைப் புரிந்துகொள்வார்கள். தேர்தல் முடிவுகள் இதனைத் துலாம்பரமாக வெளிப்படுத்தும் என்பதை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.\nமக்கள் மன்றம் நீதிமன்றமும் அல்ல. சட்டத்தரணிகள் வாதங்களைக் கேட்டு தீர்ப்பளிக்கும் இடமுமல்ல. மக்களே எமது எஜமானர்கள். அவர்கள் நடைபெறுவது அனைத்தையும் அறிந்தவர்கள். உரிய தீர்ப்பை வழங்கும்பொறுப்பை நாம் அவர்களிடமே விட்டுவிடுகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postபயங்கரவாதிகளை உருவாக்குகின்றது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: மாவை சேனாதிராஜா Next Postஎமது பிரதேச அபிவிருத்தியை ���ாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/plays/", "date_download": "2020-12-03T11:13:07Z", "digest": "sha1:SVZUCW77OFI4JYP3WM23HRIPKDI4CVB6", "length": 24442, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாடகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்... இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்... பூவுக்கு முள் முரண்...நீருக்கு நெருப்பு முரண்... இரவுக்குப் பகல் முரண்... சூரியனுக்கு நிலவு முரண்... உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது... அதுபோலவே முரண்களாலும் ஆனது... அறங்கள் முரண்ப���வில்லை... இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 3\nநவீனம் எதுவும் இல்லாத அர்த்தமும் இல்லாத ஒரு அபத்தம் தமிழில் தான் நவீனம் என்று அரங்கேறி வருகிறது. இதில் ஒரே விதிவிலக்கு ராமானுஜம் தான். அவரிடம் பாவனைகள், அலட்டல்கள் ஏதும் இல்லை. அவர் மேடையேற்ற எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகமும் அதற்கு எத்தகைய மேடை வடிவம் கொடுக்கவேண்டும் என்று யோசிக்கிறார். வெறியாட்டம் வேறு, செம்பவளக்காளி வேறு, அண்டோறா வேறு வடிவங்களில் வடிவமைத்திருக்கிறார். அவை எனக்கு அர்த்தமுள்ளவையாக வந்து சேர்ந்துள்ளன. கைசிகி என்ற நூற்றாண்டு பழம் நாடகத்தைப் புதுப்பித்துக் கையாள்வதும் வேறாகத்தான்..... அவர்களுக்கு சைன்யமோ வேறு செட்டோ தேவை இல்லை. யுத்த களம் நம் கண்முன் நிற்கும். ஒரு புதிய... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 2\nதஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறை பேராசிரியராக உள்ளார் என்றும். சுதந்திரமாக தன் துறைப் பொறுப்பை எப்படியும் சீரமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவருக்குத் தந்துள்ளார் என்பதும், தன் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறையைத் துவங்க செ.ராமானுஜத்தை தேர்ந்தெடுத்தது துணைவேந்தரின் வித்தியாசமான நோக்கும், அணுகுமுறையும் என்றெல்லாம் கேள்விப் பட்டேன்... திருச்சூரில் இருந்த வரை அவரால் பெரிதாக ஏதும் சாதித்துவிட முடியவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்போது, இப்போது என்றால், அதை விட்டு வெளிவந்த பின் வருடங்களில் அவர் தானே கண்டு வரித்துக்கொண்ட பாதையைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிறது... ராமானுஜம் தன் வெறியாட்டம் என்னும்... [மேலும்..»]\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nவங்காளத்திற்கோ, மகாராஷ்டிரத்திற்கோ, அல்காஷி வந்து தான் நாடகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கவில்லை. மற்ற எல்லா ;பிரதேசங்களுக்கும் இருந்தது. ஆனால் அல்காஷி உருவாக்கியது உலகளாவிய நாடக்கலையின் முழு பரிணாமம்.. ராமானுஜத்தைத் தந்தும் தமிழ் நாடு உரு;ப்பட மாட்டேன்னு அடம் பிடித்தால் என்ன செய்வது ராமானுஜமும் என்ன என்னமோ செய்து பார்க்கிறார்... தான் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்து வருவதாகவும் சொ��்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பார்த்த, அறிமுகமான முதல் தமிழர், நாடகம் கற்க வந்தவர். இன்னும் ஒன்றிரண்டு பேரைச் சொல்ல முடியும் தான். நாடகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற... [மேலும்..»]\nஉயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில்... [மேலும்..»]\nகளரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nஇந்த மையம், கூத்து, பாவைக்கூத்து, சேவாட்டம் முதலிய நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் படியான பயிற்சிப் பள்ளியை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்... [மேலும்..»]\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nசிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா..... நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே, அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே.... நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும்.... [மேலும்..»]\nவெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுத���யாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும். [மேலும்..»]\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nஇது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்... இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது\nதஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா – ஓர் ஆய்வு\nவிழாக்கோலம் பூண்ட தஞ்சை. கிராமக் கலை நிகழ்ச்சிகள், நடன கலை விழா நிகழ்ச்சிகள், வரலாற்றுக் கண்காட்சிகள், ஆய்வரங்கங்கள் என்று அரிய நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளுக்கு மகுடம் சூட்டுவது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரத நடனக் கலைஞர்கள், பத்மா சுப்ரமணியம் உட்பட நடனமாடிய மயிர்க்கூச்செரியும் நடன நிகழ்ச்சி இவ்வாறு பல நல்ல நிகழ்வுகளுடன் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாகவே நடந்தேறியது. முதல்வரைப் பற்றி புகழுரைகளுக்கும் பஞ்சமில்லை. முதல்வரைப் பற்றி வழக்கமான புகழுரைகள், குளறுபடிகள் இவற்றுக்கும் குறைவில்லை. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nஅச்சுதனின் அவதாரப் பெருமை – 2\nகுழவி மருங்கினும் கிழவதாகும் -2\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2\nஎழுமின் விழிமின் – 18\n2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி\nசென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது\nமீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nமோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/39097-2019-11-14-06-18-40?tmpl=component&print=1", "date_download": "2020-12-03T10:26:58Z", "digest": "sha1:DWYMQCMDAOXUMN6IST7BBFK4O5F7ZG3S", "length": 12495, "nlines": 30, "source_domain": "keetru.com", "title": "சாமிகளைக் காக்க ஆசாமிகள்!", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2019\n“கடவுள் இல்லாவிட்டால் மனிதன் இருக்க முடியுமா” என்று கேட்டார், ஒரு வைஷ்ணவ பக்தர்.\n“மனிதன் இல்லாவிட்டால் கடவுள் இருக்க முடியுமா” என்று பதிலுக்குக் கேட்டாராம், ஒரு வேதாந்தி.\n“இந்த உலகத்தை உண்டாக்கியது யார்” என்று கேட்டான் ஜான் ஸ்டுவர்ட் மில் என்ற இளைஞன், தன் தந்தையைப் பார்த்து.\n” என்று கேட்டான் சிறுவன்.\n“அவர் தானாகவே உண்டானார்,” என்றார் தகப்பனார்.\n“அப்படியானால் உலகம் மட்டும் ஏன் தானாக உண்டாகவில்லை,” என்று திருப்பிக் கேட்டானாம், பிடிவாதக்காரச் சிறுவன்.\nஇந்த ஜான்ஸ்டுவர்ட் மில்தான் பெரிய தத்துவ ஞானியான பிறகு பின்வருமாறு கடவுள் இலக்கணத்தைப் பற்றிக் கூறினார்;- “கடவுள் என்ற சொல், நம் கருத்துக்களைக் கூறுவதற்கு அல்ல; கருத்து சூன்யத்தைக் குறிப்பிடவே எற்பட்டது.”\n“இந்த விசாரணை யெல்லாம் இப்போது ஏனய்யா, குத்தூசியாரே செலவுக்குப் பணம், வயிற்றுக்குச் சோறு செலவுக்குப் பணம், வயிற்றுக்குச் சோறு கட்டுவதற்குத் துணி, தங்குவதற்குக் குடிசை இவைகளைப் பற்றி ஏதாவது வழி இருந்தால் சொல்லுமே கட்டுவதற்குத் துணி, தங்குவதற்குக் குடிசை இவைகளைப் பற்றி ஏதாவது வழி இருந்தால் சொல்லுமே இவைகளெல்லாம் கிடைத்த பிறகல்லவா, தத்துவ விசாரணை, ஆஸ்திக - நாஸ்திக விவாதம், கலை யுணர்ச்சி, ஆகியவைகளைப் பற்றி நினைக்க வேண்டும் இவைகளெல்லாம் கிடைத்த பிறகல்லவா, தத்துவ விசாரணை, ஆஸ்திக - நாஸ்திக விவாதம், கலை யுணர்ச்சி, ஆகியவைகளைப் பற்றி நினைக்க வேண்டும்” என்று கேட்கலாம், வ���சகர்கள்.\nபணக் கஷ்டமும், பசிக் கொடுமையும் இல்லாத சுகவாசிகள்தான் இவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும். உண்மைதான். இதோ படியுங்கள்:-\n1. கிருஷ்ண பரமாத்மா இறந்து போனாரா அல்லது சிரஞ்சீவியாக இருக்கிறாரா - இது பற்றி “ஹிந்து” பத்திரிகையில் விவாதம் நடைபெறுகிறது. கவர்னர் ஸி. ஆர். கிருஷ்ண பரமாத்மாவை ஒரு மனிதன் என்று கூறிவிட்டதால் ஏற்பட்ட வினை இது\n நீ சிரஞ்சீவியாயிருந்தால் உடனே வா ‘ஹிந்து’ ஆபீஸ் எதிரில் காலை 10 மணிக்கு வா ‘ஹிந்து’ ஆபீஸ் எதிரில் காலை 10 மணிக்கு வா நான் அப்படியேதான் வருவேன்\n2. சிந்தாதிரிப்பேட்டை ‘காக்ஸ்’ சேரியைத் தரை மட்டமாக்கி விட்டுப் புதிய ரோடுகள் அமைத்து வீடுகளும் கட்டித் தர வேண்டும் என்பது நகர சபையின் திட்டம். இந்தப் பகுதியில் (இதோ எனக்குப் பின்னால்தான்) இரண்டு சிறு பழங்கோயில்கள் இருக்கின்றன. அவைகளை இடிக்கக் கூடாது என்கிறார், ராஜகோபாலய்யர் என்ற கவுன்சிலர். வேறிடத்தில் புதிதாக கட்டப்படுவதனால் கூட ‘கோயிலை இடிக்கும் உரிமை’ கூடாது என்கிறார். மற்ற கவுன்சிலர்கள் பரவாயில்லை என்கிறார்கள்.\n(நந்தனர் தரிசனத்திற்காக நந்தியை விலகியிருக்கச் சொன்னாராம் நடராஜர் அப்படியே விலகினாராம் இன்று நந்தனர் சந்ததிகளுக்கு வீடு கட்டுவதற்காக சாமிகளின் வீடுகளையே அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள், சில ஆசாமிகள். இதை எதிர்த்தார் ஒரு அய்யர். அவருக்கல்லவா தெரியும் சாமியின் மனோநிலை நான் ஒரு யோசனை கூறுவேன். நகர சபை சட்ட விதிப்படி ‘இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக உம் வீட்டை இடிக்கப் போகிறேன்; ஆட்சேபனை இருந்தால் அதற்குள் கமிஷனரிடம் நேராகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்துக் கொள்ளலாம்,” என்று ஒரு நோட்டீஸ் எழுதி அவர் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டு ஒரு மாதம் கழித்து மேல் நடவடிக்கை எடுக்கலாமே நான் ஒரு யோசனை கூறுவேன். நகர சபை சட்ட விதிப்படி ‘இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக உம் வீட்டை இடிக்கப் போகிறேன்; ஆட்சேபனை இருந்தால் அதற்குள் கமிஷனரிடம் நேராகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்துக் கொள்ளலாம்,” என்று ஒரு நோட்டீஸ் எழுதி அவர் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டு ஒரு மாதம் கழித்து மேல் நடவடிக்கை எடுக்கலாமே\n3. காஞ்சிபுரம் ஏகாம்பரநாத ஸ்வாமிக்கு ஒரு வெள்ளி ரதம் செய்யப்படுகிறதாம். பாதிக்கு மேல் ஆகிவிட்டதாம். பூர்த்த�� செய்வதற்கு இன்னும் 60,000 ரூபாய் வேண்டுமாம் 20,000 கையில் இருக்கிறதாம் பக்தர்கள் உடனே பணம் அனுப்புமாறு கோருகிறார்கள்\n அதுதான் இல்லை. சாமி பெயரைச் சொல்லி சில ஆசாமிகள் கேட்கிறார்கள். அவரே கேட்டால் 40,000 என்ன எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கொடுக்கலாமே எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கொடுக்கலாமே குழந்தைக்குப் பசித்தால், தானே அழுகிறதே ஒழிய, வேறு யாரையாவது அழச் சொல்கிறதா குழந்தைக்குப் பசித்தால், தானே அழுகிறதே ஒழிய, வேறு யாரையாவது அழச் சொல்கிறதா கன்றுக்குட்டி தானே ‘அம்மா’ என்று கத்துகிறதே கன்றுக்குட்டி தானே ‘அம்மா’ என்று கத்துகிறதே ஏகாம்பர நாதருக்கு அதுகூடவா முடியாது ஏகாம்பர நாதருக்கு அதுகூடவா முடியாது அதுதான் போகட்டும், ஒரு லட்ச ரூபாயில் வெள்ளி ரதம் செய்தால் மணிக்கு ஒரு மைல் கூட போகாதே அதுதான் போகட்டும், ஒரு லட்ச ரூபாயில் வெள்ளி ரதம் செய்தால் மணிக்கு ஒரு மைல் கூட போகாதே நல்ல ‘ராலி’ சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தால் 300 ரூபாயோடு போகுமே நல்ல ‘ராலி’ சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தால் 300 ரூபாயோடு போகுமே அவரும் மணிக்கு 10 மைல் வேகத்திலாவது போவாரே அவரும் மணிக்கு 10 மைல் வேகத்திலாவது போவாரே\n இந்த உலகத்தையே நான்தானே படைத்தேன் நான் சிரஞ்சீவியா, செத்துப் போய்விட்டேன் என்றும் என் வீட்டை இடித்தால் என்ன செய்வேனோ என்றும், எனக்கு வெள்ளி ரதம் வேண்டுமென்றும் பிதற்றி திரியும் பித்தர்களே நான் சிரஞ்சீவியா, செத்துப் போய்விட்டேன் என்றும் என் வீட்டை இடித்தால் என்ன செய்வேனோ என்றும், எனக்கு வெள்ளி ரதம் வேண்டுமென்றும் பிதற்றி திரியும் பித்தர்களே உங்களுக்கு வேண்டிய பள்ளியையோ, ஆஸ்பத்திரியையோ, கட்டிக் கொள்ள அறிவில்லாத நீங்களா என்னைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு வேண்டிய பள்ளியையோ, ஆஸ்பத்திரியையோ, கட்டிக் கொள்ள அறிவில்லாத நீங்களா என்னைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிறீர்கள் உங்கள் முகத்திலேயே விழிக்க மாட்டேன் உங்கள் முகத்திலேயே விழிக்க மாட்டேன் நீங்கள் ‘சாமி சாமி என்று சொல்லி ஏமாற்றி - ஏமாந்து - திரியும் ஆசாமிகள் நீங்கள் ‘சாமி சாமி என்று சொல்லி ஏமாற்றி - ஏமாந்து - திரியும் ஆசாமிகள்” என்று என் கனவில் தோன்றிக் கூறினார், எங்கும் நிறைந்த கடவுள்.\nநான் கூறுவதில் சந்தேகமிருந்தால் அதோ நிற���கிறாரே, சிரஞ்சீவி அநுமார், அவரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்\n(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-03T11:31:02Z", "digest": "sha1:KYBV6EZOWF66Y5Z7IXCZO7CGY5JVK5KZ", "length": 12617, "nlines": 181, "source_domain": "swadesamithiran.com", "title": "அமெரிக்காவை எச்சரித்தது ஈரான்! | Swadesamithiran", "raw_content": "\nதெஹ்ரான்: ஈரானின் ராணுவக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை அமெரிக்கா தந்தால், வளைகுடாவில் உள்ள அமெரிக்க போர்க் கப்பல்கள் அனைத்தும் நொறுக்கப்படும் என ஈரான் பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nகடந்த 15-ஆம் தேதி பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்களை ஈரானிய கடற்படைக்கு சொந்தமான 11 சிறிய ரக படகுகள் சுற்றி வளைத்தன.\nஇதையறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் நாட்டு படகுகளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இது தொடர்பாக டுவிட்டரிலும் பதிவிட்டார்.\nஇதையடுத்து ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி விடுத்த எச்சரிக்கையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க கப்பல்களும் நொறுக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஈரானின் வலிமையை அமெரிக்கா அறியும், அதை முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியில் பாடம் கற்றிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபூமிக்கு அருகே புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\n102 ஆண்டுகளுக்கு முன் உலகம் சந்தித்த கொடுமையைத்தான் இப்போதும் சந்திக்கிறது\nஅமெரிக்காவின் 40 கடற்படை கப்பல்களில் கொரோனா நோய்த் தொற்று\nNext story தமிழகத்தின் உள்புற மாவ���்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nPrevious story நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் ரேஷன் கடைகள் இயங்கும்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/03/tntj_26.html", "date_download": "2020-12-03T10:17:29Z", "digest": "sha1:ERBPZRPXTKORWF32RJUWGMEMOAFM3XBT", "length": 14143, "nlines": 203, "source_domain": "www.gopalappattinam.com", "title": "TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு..!", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு..\nTNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த அறிவிப்பு..\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பரவி வருகிறது. நோய் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது.\nஇந்நிலையில் நோய் தொற்றினால் யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாத சமுதாய தொற்று எனும் மூன்றாவது நிலையை இந்தியா-தமிழகம் அடைந்துள்ளதாக தற்போது அரசு தரப்பில் அஞ்சப்படுகின்றது.\nசமுதாய தொற்று உள்ள தற்போதைய சூழ்நிலையில் சிறிய அளவில் கூடுவதும் மக்களுக்கு ஆபத்தாக அமைந்து விடும் சூழல் உள்ளது.\nஅத்துடன், கடந்த 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து விட்டது.\nஇதனை தொடர்ந்து மக்கள், பள்ளிவாசல் அல்லது மர்க்கஸ்களுக்கு தொழவருவதி��் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உருவாகியுள்ளன.\nஅதனால் இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நமது பள்ளிகள், மர்க்கஸ்களில் ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஜும்ஆ தொழுகைக்கு பதிலாக வீடுகளில் லுஹர் தொழுமாறும், இயன்றவர்கள் வீட்டில் ஜமாஅத்தாக தொழுதுக் கொள்ளவும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..\nவீட்டில் ஜமாஅத்தாக தொழுகும் முறைகள்:\nஇவ்வாறு செய்வதற்கு மார்க்கம் நமக்கு அனுமதியும் அளிக்கின்ற காரணத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.\nநிலைமை சீரடைந்தபின் சூழலுக்கேற்ப தலைமை சார்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும். இன்ஷா அல்லாஹ்\nஇந்த அறிவிப்பின் படி TNTJ கோபாலப்பட்டிணம் கிளை பள்ளிவாசலிலும் நடைபெறும் என்று கிளை நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்...\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\n‘புரெவி' புயல் எதிரொலி: இன்று நடைபெறவேண்டிய மீமிசல் வராசந்தை வருகிற டிச-5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/right-to-information/?lang=ti", "date_download": "2020-12-03T12:10:30Z", "digest": "sha1:OZIA3RTS2GWBEWAPCN3FCBHNUKATBCUO", "length": 13574, "nlines": 144, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "தகவலுக்கான உரிமை – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nதகவல் உத்தியோகத்தர் விபரங்கள் பதவி குறிப்பிட்ட உத்தியோகத்தர்\nசனாதிபதியின் மேலதிகச் செயலாளர் திரு உதய ரஞ்சித் செனெவிரத்ன\nசனாதிபதியின் செயலாளர் திரு மஹிந்த கம்மன்பில\nகொழும்பு 01 முகவரி:சனாதிபதி செயலகம்,\nகொழும்பு 01 தகவல் உரிமை ஆணையாளரின் அறை\nஇல. சிங்களம் தமிழ் ஆங்கிலம்\n1 RTI சட்டம் RTI சட்டம் RTI சட்டம்\n2 RTI பிரமாணங்கள் RTI பிரமாணங்கள் RTI பிரமாணங்கள்\nமேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகம் சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப இல. RTI 1 ஐப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் உத்தியோகத்தருக்கு தகவல் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை.\n1. விண்ணப்ப இல. RTI 1 விண்ணப்பத்தைக் கடிதத்துடன் சமர்ப்பிக்கவும் அல்லது தேவையான தகவலைப் பெற்றுக் கொள்வதற்காக தகவல் உத்தியோகத்தரிடம் ஒரு வாய்மூல வேண்டுகோளை விடுத்து அதற்கான ஏற்புரையைப் பெற்றுக்கொள்ளவும்.\n2. நீங்கள் வேண்டிக்கொள்ளும் தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து இயன்றளவு விரைவில் அல்லது 14 நாட்களுக்கு முன்னராக உங்களுக்கு அறிவிக்கப்படும்.\n3. கோரப்படும் தகவலை வழங்கத் தீர்மானித்திருப்பின் ஆணைக்குழுவினால் முடிவுசெய்யப்படும் செலுத்தப்படவேண்டிய கட்டணங்கள் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். குறித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் அவசியமாயின் அவை செலுத்தப்படும்போது நீங்கள் வேண்டிக்கொண்ட தகவல் உங்களுக்கு வழங்கப்படும். அல்லது இலவசமாக வழங்கப்���டும்.\n4. குறித்துரைக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தியபின்னர் கோரப்பட்ட தகவல்களை 14 நாட்களுக்குள் வழங்குவது கடினமாயின், தகவல் உத்தியோகத்தர் காலநீடிப்புக்கான காரணங்களை உங்களுக்கு அறிவித்து, 21 தினங்கள் மேலதிக காலப்பகுதியினுள் கோரப்பட்ட தகவலை வழங்கவேண்டும்.\n5. கோரப்பட்ட தகவல் பிரசையின் உயிர் மற்றும் உடல் ரீதியான சுதந்திரம் சம்பந்தமானதாயின், அது வேண்டுகோள் பெற்றுக்கொள்ளப்பட்டு 48 மணித்தியாலங்களுள் வழங்கப்படுதல் வேண்டும்.\n6. உங்கள் தகவலுக்கான கோரிக்கைக்கு நீங்கள் பெற்றுக்கொள்ளும் பின்வரும் வகையிலான பதில்கள் குறித்து நீங்கள் திருப்தியுறாதவிடத்து, அத்தகைய பதில் கிடைத்து 14 நாட்களுள் பின்வரும் உத்தியோகத்தர்களுக்கு ஒரு மேன் முறையீட்டை சமர்ப்பிக்கவும்.\n1. தகவலுக்காகச் செய்யப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவித்தல்.\n2. பிரிவு 5 இன் கீழ் இத்தகைய தகவல் புறநடையாக்கப்பட்டுள்ளது என்னும் காரணத்தினால் தகவலை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தல் .\n3. இந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலச்சட்டகங்களுடன் இணங்கியொழுகாமை\n4. பூரணமற்ற , தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது பொய்யான தகவல்களை வழங்குதல்\n5. அளவுக்கு மேற்பட்ட கட்டணங்களை வசூலித்தல்\n6. தேவையான படிவத்தில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் உத்தியோகத்தர் மறுப்புத் தெரிவித்தல்\n7. வேண்டிக்கொள்ளும் பிரசை தகவல் உருக்குலைப்புச் செய்யப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது அல்லது அதைப் பெறவிடாமல் தடுக்கும் வகையில் தவறான இடத்தில வைக்கப்பட்டுள்ளது என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இருத்தல்\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nஜனாதிபதி புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை…\nஜனாதிபதி அவர்கள்நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-october-27-2020/", "date_download": "2020-12-03T11:24:13Z", "digest": "sha1:HIMKAEPBEYYCP34BDP5A6DZOIMM5NK7U", "length": 4975, "nlines": 89, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அ��்டோபர் 27, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nஅக்டோபர் 27, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1390 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1708 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(27/10/2020) அன்று அறிவித்துள்ளது.\nஅக்டோபர் 27, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 127,624 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,458 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 482 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஇஸ்ரேலியர்களுக்கு அமீரக சுற்றுலா விசா வழங்கும் பணிகள் துவக்கம்..\nபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணைக் காண ஆர்வத்துடன் சென்ற நபர் – ஃபேக் ஐடியால் நிகழ்ந்த விபரீதம்..\n“தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” – பச்சிளங்குழந்தையைப் பிரிந்து பணிக்குத் திரும்பிய பெண் டாக்டர்..\nபனிமூட்ட எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய வானிலை ஆய்வுமையம் – வாகனவோட்டிகள் உஷார்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-12-03T09:59:25Z", "digest": "sha1:YCHZCJDG5KGCKHATFZRWTVQIQTHLVQ22", "length": 13669, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் \"செயற்பாடுகள்\" கனடாவரை நீளுகின்றனவா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா\n“ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவரான திரு சம்பந்தன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் திரு சுமந்திரனுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்தவிடயமாகும். அதுவும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கோவைகளில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இராஜதந்திர “ஏற்பாடு” போலவும் காணப்படுகின்றது.\nஅவருக்கு வழங்கப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதமர அலுவலகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது “தமது சொந்த மக்களைசு மந்திரன் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அவர் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்; அதிகமாக உள்ளன. எனவே இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுப்படுகின்றது இவ்வாறான நிலைமை அங்கு உள்ள தெனில்; எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.”\nகூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.\nஇந்த அரசாங்கத்தில் மட்டு மன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்���ெல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள். ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள். இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தர்மத்திற்கு முரணானது என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.\nவுpரைவில் நடை பெறவுள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் பல உள்;ராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுததபோது, தேவையற்ற வகையில் அதற்குள் தனது “மூக்கை” நுளைத்து நேர்மையான கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல குழப்பங்களையும் அவர்கள் விரக்தியடையும் நிலையையும் ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். இதற்கான பலஆதாரங்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரிடம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது இவ்வாறிருக்க ,திரு சுமந்திரன், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதற்குப் பின்னர்தான், இலங்கையில் தமிழர் அரசியலில் மிகவும் வேண்டப்படாத விடயங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதற்கு மேலாக அவர் கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதால், கனடா நோக்கி தனது கைகளை நீட்டிய வண்ணம் உள்ளார் என்பது நன்கு புலனாகின்றது.\nஆரம்பத்தில் “தீபம்” என்னும் வாரப்பத்திரிகையை கனடாவில் பதிப்பிக்கச் செய்து அதன் இலங்கைப் பதிப்பிற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் இவருக்:கு அதிகம் பங்களிப்பு இருந்தது. ஆனால் அந்த“தீபம்”: இங்கு தொடர முடியாமல் போய்விட்டது. சுமந்திரனின் கனவு பலிக்காமல் போய்விட்டது. ஆனாலும், சுமந்திரன் இன்னும் கனடா நோக்கிய தனது பாய்ச்சலைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார், எதிர்வரும் ஆண்டில் நாம் இந்த பாய்ச்சலின் தாக்கங்களை தெரிந்து கொள்ளமுடியும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=7", "date_download": "2020-12-03T11:16:29Z", "digest": "sha1:5C65BI54NZG3RHL3Q6YESYIHYFZVFKNW", "length": 2482, "nlines": 61, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்காணொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nசர்வேதச முதியோர் தினம் 2007\n28 .09.2007 அன்று தமிழீழ தேசியத் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகிய அம்பலம் நிகழச்சி\nவேவுப்புலிகள் நினைவு சுமந்த பாடல்\nஅக்கினி பறவைகள் வெளியீட்டு நிகழ்வில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் சிறப்புரை...\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவை பகிரும் தளபதி தீபன் அவர்கள்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவில் யோ செ யோகி அவர்கள்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவில் ச-பொட்டுஅம்மான் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/02", "date_download": "2020-12-03T10:00:21Z", "digest": "sha1:3WEHHOTBSVTX5O2YPVV74K5ELM6GT7XQ", "length": 11066, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடி – மைத்திரியுடன் பேசினார் ஐ.நா பொதுச்செயலர்\nசிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பான, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 02, 2018 | 16:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.\nவிரிவு Nov 02, 2018 | 15:51 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் தாவினார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கட்சி தாவி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.\nவிரிவு Nov 02, 2018 | 15:15 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த\nநாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே க��ட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 02, 2018 | 2:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை\nசிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.\nவிரிவு Nov 02, 2018 | 2:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்கிறார் சரத் பொன்சேகா\nசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 02, 2018 | 1:53 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவிலைகள் குறைப்பு, பொருளாதார சலுகைகள் அறிவிப்பு – மகிந்தவின் புதிய உத்தி\nமகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ள நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.\nவிரிவு Nov 02, 2018 | 1:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 02, 2018 | 1:21 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/public", "date_download": "2020-12-03T11:24:01Z", "digest": "sha1:L5HFENSYAPPCPOQUV4DAOHGDA6VVKXN4", "length": 4451, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | public", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை: பொ...\nநிவர் புயலால் இதுபோன்ற பாதிப்புக...\nநாளை வழக்கம்போல் பெட்ரோல் பங்குக...\nநிவர் புயல் அச்சம்: புதுக்கோட்டை...\nமெரினாவில் மக்களை அனுமதிப்பது எப...\n10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்...\nஅர்னாப் பணத்தை கொடுத்திருந்தால் ...\nகோமாளி வேடமிட்டு கொரோனா அறிவிப்ப...\nவெளியானது 10,12-ஆம் வகுப்பு துணை...\nகுற்றவாளிகளுக்கு செக்.. துபாய் ப...\nடிஆர்பி விவகாரம்: 200 கோடி ரூபாய...\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:52:50Z", "digest": "sha1:GWNR4ZQHERISKTHU6GY24OLXOAGZERGM", "length": 76230, "nlines": 305, "source_domain": "amaruvi.in", "title": "தேரழுந்தூர் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஅம்பாள் உபாசகர்கள் / பக்தர்கள் / பாடகர்கள் கவனத்திற்கு:\nதேரழுந்தூரில் எழுந்தருளியுள்ள அம்பாள் மேல் ‘அம்���ாள் நவமணிமாலை’ என்று 9 பாடல்களை 1960-63ல் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா முனைவர். இராமபத்திராச்சாரியார் எழுதியிருந்தார். ஊரில் இருந்த ‘அம்பாள் மாமி’ என்னும் மாதுசிரோமணியின் மீது பராசக்தி ஆவிர்பவித்து, அப்போது தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றிருந்த பெரியப்பாவை எழுதப் பணித்தாள். சன்னதம் வந்தவர் போல் ஒரே மூச்சில் எழுதினார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nஅப்பாடல்களை வெகுநாட்களாகத் தேடி வந்தோம். அவற்றின் ஒரு பிரதி இப்போது கிடைத்துள்ளது. இந்த 9 பாடல்களையும் இசை சேர்த்துப் பாட வேண்டும், பாடல்கள் எல்லாரையும் சென்று சேர வேண்டும் என்று இசை + தமிழ் ஞானத்துடன், விருப்பமும் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள். இதில் ஏதாவது பணம் வந்தால், தேரழுந்தூரில் குடிகொண்டிருக்கும் நெல்லியடியாள் கோவில் நித்ய கைங்கர்யத்திற்குத் தரலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி தெய்வ சங்கல்பம்.’அம்பாள் பஞ்ச ரத்ன மாலை’ என்று 5 பாடல்களையும் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. மற்றவை கிடைத்ததும் தொடர்புகொள்கிறேன்.\nஇயற்றியவர் : தேரழுந்தூர் இராமபத்திராச்சாரியார்\nசெழுஞ் சுடரின் ஒளிக் கொழுந்தே செங்கண் மால் உடன் பிறப்பே \n செம்மை நெறி பிறழாத உளத்தினுக்கு எளியாய்,\nசெக முழுதும் ஆன முதலே \nஒழுங்கு நெறி செல்லாத உளத்தினை உடைய நான் உன்னருளை நாடலானேன் ;\nஉன்மத்த நிலையன்றி ஒருதுணையும் நான் காணேன் ஒழியாத அவலமுடையேன் ;\nசெழுந்தமிழால் உன்னையே பாட நான் எண்ணினேன், செந்தமிழ் வளத்தை அருளாய்,\nசெந்தமிழின் சுவையுணரும் கந்தனையும் ஈன்று என் கலிதீர்க்க வந்த காமீ \nஅழுங்குழவியாம் என்றன் அவலத்தை நீக்கியே, அருள் மாரியைப் பொழிந்திடாய்,\nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகயிலாய வெற்பிலுறை கருநீல கண்டனுடன் கடி பூசல் கொண்டதாலோ \nகண நாதனாம் உன்றன் கணபதியின் உரு கண்டு கடுங்கோபம் கொண்டதாலோ \nஒயிலாகவே கங்கை ஒப்பில்லா இறைமுடியை உறைவிடமாக் கொண்டதாலோ \nமயில்மேவு குமரேசன் மங்கை குற வள்ளியை மகிழ்ந்து மணம் கொண்டதாலோ \nமாநில மதில் நினது சேய்களுக்காக நீ மனம் நெகிழ்வுற்றதாலோ \nஅயில்வேல் போல் ஒளிவீசி அன்பர் அக இருள் நீக்கும் அருள் விளக்காகி நின்றாய் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழக���ளி சேர் தீப உமையே \n‘ஓம் பரப்ரஹ்மஸ்வ ரூபிண்யை நம’ என்று ஓயாதுரைத்து நின்றேன் ;\nஓவாதே உன் நாமம் உள்ளந்தனிற் கொண்டு உணர்வை இழந்து நின்றேன் ;\nதேம்பியே நின்று நீ தோன்றாமை கண்டு நான் தேடித் திகைத்து நின்றேன் ,\nதிருவுருக் கொண்டு நீ தரிசனம் தாராத காரணம் தான் என்னை கொல் \nசோம்பியே நின்று நான் சோகிப்பதா என்றன் சோர்வைத் தவிர்க்க வல்லாய் \nசொல்லால் உனைத் தூற்ற எண்ணினேன் ஆனால் நீ சொல் மாலை புனைய வைத்தாய்;\nஆம்பலின் அகவிதழை ஒத்த நின் அடியிணையை அடைய நான் ஆவலுற்றேன் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே \nதாய் முகம் நோக்கி, முந்தானை பிடித்தவள் தாமரை அடிகள் தன்னைத்\nதன் கைகளால் பற்றித் தாரணியில் வீழ்ந்து தன் தாமரை விழிகளாலே,\nபாய்கின்ற அருவி போல் பெருநீர் பெருக்கிப் புலம்பிடும் சிறுபிள்ளை போல்,\nபாவி நான் புலம்பிடப் பார்வதியே நீ இனம் பாராதிருத்தால் நன்றோ \nதாயாக எண்ணித் துதித்தல் தான் தகுதியோ\nதனியாக நான் படும் துயரங்களுக்கு எல்லை தாரணியில் இல்லை அம்மா \nஆய்கின்ற வேதத்தின் உள்ளே ஒளிர்கின்ற அன்னை பராசக்தியே \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர்தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே \nபூவாற் பொலிந்திடும் பொன்னகல் விளக்கினை புல்லனேன் கண்டு நின்றேன்;\nபொற்குழம்பாகப் பரந்திட்ட நெய்யினைப் புகழிலேன் பார்த்து நின்றேன்;\nதாவிலாத் திரியினைத் தான் அந்த நெய்யிலே தகவிலேன் கண்டு நின்றேன்;\nதண்ணொளிப் பிழம்பினைத் தான் அங்கே கண்டு நான் தணிவிலா உவகை கொண்டேன் \nயாவுமே கண்ட நான் என் தாயைக் காணாதே ஏமாற்றம் தான் அடைந்தேன்,\nஆவினைக் காணாத கன்று போல், இன்று நான் அலறித் துடித்து நின்றேன்.\nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகற்பனைக் கெட்டாத கருணை உமையே \nமற்புயத் தொருவனாம் மகிடாசுரக் களையை மாள்வித்த மாய முதல்வீ \nமகவுக் கிரங்கியே மெழுகாய்க் கரைந்திடும் மனமேவு மாரி உமையே \nநற்பயன் ஒன்றிலேன், நல்வினையும் செய்திலேன், நயமான உரையும் அறியேன்,\nநல்லோரை நாடிலேன், நாணிலேன் அன்னையே \nஅற்புளங் கொண்டு நின் அடியிணை அடைந்துயும் அன்பரை அளிக்கும் அன்னாய் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகார் கொண்ட கூந்தலாம் காட்டி��ைத் தான் கொண்ட கருணாகரி வருகவே \nகயவரையும் காத்திடக் கண்ணருள் பொழிந்திடும் காமாட்சியே வருகவே \nபேர் கொண்ட பிள்ளைக்குப் பாலமுதை ஊட்டிய பேரருளாளீ வருகவே \nபாவியேனாம் என்றன் பேரிடரை நீக்கிய பைந்தமிழன்னாய் வருகவே \nசீர்கொண்ட நெஞ்சிலேன் செய்பிழை பொறுத்திடும் செந்தமிழ்ச் செல்வி வருகவே\nஆர் கொண்டார் அருவீடு அன்னை அருள் இன்றியே, ஆதலால் விரைந்து வருவாய் \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nகல்லினும் வன்மையுடைக் கள்வனாம் என்னையும் காத்தருள நின்ற தாயே \nகருணைக் கடற்கெல்லை காசினியில் இல்லையோ, கயவனையும் காத்திடாயோ\nநல்லியல்பிழந்த நான் நாணமுடன் உன்றனை நாடித் துதிக்கலானேன்,\nநாவினால் நிந்தித்த நீசனேன், அன்னையே\nவல்லமை ஒன்றிலேன், வண்மையும் தானிலேன், வாழ்ந்திடும் வகையுமறியேன்;\nவஞ்சருக்கு அஞ்சி நின் பஞ்சினும் மெல்லடியில் வீழ்ந்து நான் விம்மி நின்றேன்.\nஅல்லலை அறுத்தெனை ஆட்கொள்ள வந்திடாய் அன்னை பராசக்தியே \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nஎத்திசையும் ஏத்தும் உன் இணையடிதனில் அன்பை ஏழையேன் கொண்டு நின்றேன்;\nஎன்மாசுகளை உன்றன் அன்பால் அழித்துடன் ஏற்றமதனைத் தந்திடாய்.\nவித்தைபல கற்கவே வேண்டி நின்றே உன்றன் விழியருளை நாடி நின்றேன்,\n என்றன் வாழ்வினை விளக்கும் ஒளியே \nபத்தில் ஒன்றே குறையும் பாவினைப் பாடினேன், பாடிடும் புலமை இல்லேன்,\nபத்திதனையே கொண்டு பாக்கள் குறையே கண்டு, பாவியேன் பிழை பொறுப்பாய்.\nஅத்திகிரி யாளனின் அன்புடைத் தங்கையே \nஅழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே \nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nஎப்படியாவது சைவ வைஷ்ணவ ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்று முயல்கிறார்கள்.\nஎப்படியாவது சிறுதெய்வம், பெருதெய்வம் என்று பிளவு படுத்திவிட வேண்டும் என்று விடாமல் முயற்சி செய்து பார்க்கிறார்கள்.\nஆனால் இவை அனைத்தையும் புறந்தள்ளி, சனாதன தர்மத்தின் பல தெய்வங்களுக்குள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் உறவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது தேரழுந்தூர் எனும் வைணவ திவ்யதேசம்.\nஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி அன்று தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் இருந்து தளிகை, பெருமாளி��் வட்டிலில் புனித தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஆமருப்பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் அவ்வூரில் உள்ள கம்பர் வழிபட்ட விநாயகர் கோவிலுக்குச் செல்கிறார். அங்கு அவரே விநாயகருக்கு அபிஷேகம் செய்து, தளிகை நைவேத்யம் செய்கிறார். இந்தப் பழக்கம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஒரு வழக்கம்.\nஅதை ஒட்டி, இன்று தேரழுந்தூரின் பெருமாள் கோவில் பட்டர் கம்பர் வழிபட்ட விநாயகருக்கு உரிய மரியாதைகளைச் செய்தார்.\nகம்பர் வழிபட்ட விநாயகருக்கு மரியாதைகள்\nஒரு காலத்தில் மேள தாளத்துடன் நடைபெற்ற இந்த உற்சவம் தற்போதும் நடைபெறுகிறது.\nஇதைப் போன்றே, ஆமருவியப்பனின் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்கும் முன் ஐயனார் குளத்திற்கு அருகில் எழுந்தருளியிருக்கும் ஐயனார் சுவாமிக்கு ஆமருவியப்பனின் காப்பு அனுப்பப்படும். ஐயனார் கையில் காப்பு ஏறியதும், ஐயனாரின் உற்சவ மூர்த்தி நான்கு வீதியும் எழுந்தருளி, பெருமாளின் உற்சவங்கள் நல்லவிதமாக நடைபெற மற்ற எல்லைக் காவல் தெய்வங்களிடம் விசாரித்து வருவது என்பது ஐதீகம். தற்போது ஐயனாரின் உற்சவர் திருமேனி பாதுகாப்பு கருதி திருவாரூரில் இருப்பதால், வீதிப் புறப்பாடு நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள்.\nஇதைப் போலவே, ஆண்டுதோறும் உற்சவங்களின் போது கடகடப்பைக் குளம் அருகில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோவிலுக்கும் புடவை, எண்ணெய், அரிசி முதியன ஆமருவியப்பனிடம் இருந்து செல்கிறது.\nஇதைத் தவிரவும், ஆண்டுதோறும், மாசிப் புனர்வசுவன்று ஆமருவியப்பன் ராமர் வேடம் பூண்டு அவ்வூரின் கிழக்கே எழுந்தருளியுள்ள வேதபுரீஸ்வரர் என்னும் பரமசிவனுக்குச் சேவை சாதிக்கும் உற்சவமும் இன்றளவும் நடைபெற்றுவருகிறது.\nவாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை தேரழுந்தூர் சென்று வாருங்கள். திருமங்கையாழ்வார் பாடிய ஆமருவியப்பனையும், திருஞானசம்பந்தர் பாடிய வேதபுரீஸ்வரரையும், கம்பர் வழிபட்ட காளி மற்றும் விநாயகரையும் தரிசித்து வாருங்கள்.\nகொஞ்சம் வரலாற்றைச் சுவாசித்து வாருங்கள்.\nநாயக நாயகி பாவம் தாற்காலிகமாக நீங்கப்பெற்ற திருமங்கை மன்னன் மனதில் ‘ஆமருவியப்பனை அதிகமாக கோபித்துக் கொண்டோமோ’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. ‘போன புனிதர்’ என்று கோபத்துடனான பிரேமை நிலையில் அவனைச் சொன்னதை நினைத்துச் சற்றே வருத்தம் கொள்கிறார���.\nதேவாதிராஜனின் கோவிலில் கருவறைக்குள் நுழையும் முன்னர் வலதுபுறத்தில் உள்ள யோக ந்ருஸிம்ஹனின் சன்னிதி தென்படுகிறது போல. ‘அடடா, கோஸகன் எங்கே சென்றான் அவன் விரைவாக வருபவன் அன்றோ அவன் விரைவாக வருபவன் அன்றோ பக்தன் அழைத்தவுடன் எந்த யோசனையும் இன்றி உடனே வந்தவன் அல்லவோ அவன் பக்தன் அழைத்தவுடன் எந்த யோசனையும் இன்றி உடனே வந்தவன் அல்லவோ அவன்’ என்னும் எண்ணம் தோன்றப்பெற்றவராய் சற்று நிதானித்து நிற்கிறார்.\n‘இவன் ‘போன புனிதர்’ அன்றே வந்தவன் அல்லவா இரணியனின் மிடுக்கையும் கம்பீரத்தையும் தனது கரங்களால் இரண்டாகப் பிளக்கும் விதமாக அவனது மார்பைப் பிளந்தவன் அன்றோ இவன் அன்றோ தனது இடக்கையில் சங்கையும், வலக்கையில் சுதர்சன சக்கரத்தையும் கொண்டுள்ளவன்\nஅப்படிப்பட்டவன் எழுந்தருளியுள்ள ஊர் எப்படிப்பட்டது செக்கச்செவேல் என்று உள்ள தாமரைப் பூவைப் போன்ற பிரம்மனை ஒத்த அந்தணர் வாழும் ஊர். அவ்வாறான திருவழுந்தூரை விட்டு நீங்காது, அவ்வூரில் நிலையாக நின்றுகொண்டிருக்கும் ஆமருவியப்பனை நான் கண்டுகொண்டேன்’ என்கிறார் ஆழ்வார்.\nஇந்த யோக ந்ருஸிம்ஹனின் முன்னர் அமர்ந்தே, தேரழுந்தூர்க்காரனான கம்பன் இராம காதை இயற்றியுள்ளான். ந்ருஸிம்ஹ பக்தனான அவன் வால்மீகியின் இராமாயணத்தில் இல்லாத ‘இரணிய வதைப் படல’த்தைக் கம்பராமாயணத்தில் வைத்தான் என்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம். ( கம்பன் என்பதே கம்பத்தில் இருந்து தோன்றிய திருமாலின் பெயராம்).\nசிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,\nசங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,\nசெங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,\nஅங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே\nஆழ்வாரோ ‘அந்தணர்கள் பிரம்மனைப் போன்று சிவந்து தெரிகிறார்கள்’ என்கிறார். அவர்கள் வேதத்தை ஓதி ஓதி முகம் சிவந்து காணப்பட்டனர் என்று காட்சிப்படுத்திக் கொள்ளலாம். திருவள்ளுவர் ‘மற்றெவ்வுயிர்க்கும் செண்தன்மை பூண்டொழுகலான்’ என்று அந்தணர்க்கு இலக்கணம் கூறுகிறார். முகம் சிவந்திருக்கலாம், ஆனால் உள்ளம் சிவந்திருக்கவியலாது என்று புரிந்துகொள்கிறோம். மற்றவர்க்கு ஒரு துன்பம் என்றால் மனம் இரங்குபவன் எவனோ அவனே ஸ்ரீவைஷ்ணவன் என்பது வழக்கில் உள்ள எண்ணம். ஒரு வேளை கருணையினால் மனம் சிவந்திருக்கலாம் என்பதால் உடலும் உ��்ளமும் சிவந்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்ப்பது ஒரு சுவையே.\nதிருமங்கையாழ்வார் கனவு நிலையில் இருந்து விடுபடுகிறார். பரகால நாயகி நிலையில் இருந்து மீண்டு, திருமங்கை மன்னனாக, ஆழ்வாராக உணர்கிறார்.\nமாற்றம் நிகழ்ந்தவுடன் ஊரின் வயல்வெளிகள் கண்ணில் படுகின்றன. வளம் மிக்க தேரழுந்தூர் அல்லவா மன்னி முது நீர்க் கழனிகள் கொண்ட ஊரன்றோ மன்னி முது நீர்க் கழனிகள் கொண்ட ஊரன்றோ வியந்தவண்ணம் ஊரின் வெளியில் வருகிறார். அப்போது தேரழுந்தூருக்கு வழி கேட்டு யாத்ரீகன் ஒருவன் வருகிறான்.\nஸ்வாமி, திருவழுந்தூர் செல்லும் வழி யாது \nஅடடா, நான் அவ்வூரில் இருந்தே வருகிறேன். எனவே வழி கூறுகிறேன் கேளுங்கள். நான் வந்த இந்தப் பாதையிலேயே செல்லுங்கள். ஊர் வந்துவிடும்.\nதிருவழுந்தூரை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது\nசுலபம், யாத்ரீகரே. மன்னி முது நீர்க் கழனிகள் நிறைந்து இருக்கும், வயல்களில் வாளை மீன்கள் துள்ளும். அதுதான் திருவழுந்தூர்.\nமன்னிக்கவும் ஸ்வாமி. இந்தப் பிராந்தியத்தில் எல்லா ஊர்களிலுமே பழைய நீர்க் கழனிகளும், வயல்களும் உள்ளனவே. ஆகவே தேரழுந்தூரை எப்படிக் கண்டுபிடிப்பது\nஆம். உண்மை தான். சோழ தேசம் அல்லவா நீர் வளம் நிறைந்து தான் இருக்கும். ஊரின் அடையாளத்தைச் சொல்கிறேன் கேளும். வயல்களில் குவளை மலர்கள் பூத்து நின்று, பெருமானின் கண்களைப் போன்ற தோற்றம் அளிக்கும். வயல்களின் அருகில் உள்ள நீர் நிலைகளில் செவ்வல்லிப் பூக்கள் மிகுந்து, பெருமானின் உதட்டைப் போன்ற தோற்றத்துடன் விளங்கும். இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால், உற்றுப் பாருங்கள், நீர் நிலைகளில் உள்ள தாமரைப் பூக்கள் பெருமானின் முகத்தைப் போன்று அழகுடன் விளங்கும். இவ்வாறான ஊர் எதுவோ அதுவே தேரழுந்தூர்.\nஅடடா, அருமையாக வழி சொன்னீர் ஐயா. தாங்கள் யாரோ \nபூக்கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் அவற்றின் உள்ளிருந்து குயில்கள் கூவும் திருமங்கை என்னும் நாடு உள்ளதன்றோ யாம் அன்னாட்டின் அரசன் திருமங்கை மன்னன் என்னும் பரகாலன்.\nவந்தனம் ஆழ்வீர். தங்களைக் கண்டுகொண்டேன். தாங்கள் தேரழுந்தூரைப் பற்றிப் பாடியுள்ள இப்பத்துப் பாடல்களைப் பாடினால் பயன் யாதோ\nஅடியேன் வாக்கில் இருந்து, திருவருளால் பொலிந்து வந்துள்ள இத்தமிழ் மாலையைச் சொன்னால் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.\nநெ���்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட\nஅல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை\nவல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்\nசொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே\nஆழ்வார் குவளை, அல்லி, தாமரை முதலியவற்றைத் தேரழுந்தூர்ப் பெண்களின் கண், உதடு, முகம் முதலியவற்றிற்கே உவமையாகச் சொல்கிறார். ஆனால், ஆழ்வார் பாசுரங்களைப் பக்தர்கள் தம் உள்ளக் கிடக்கைக்கு ஏற்ப அனுபவிக்கலாம் என்பதால் எம்பருமானார் தாமே வியாக்யானம் எழுதாமல், திருக்குருகைப் பிரான் பிள்ளானிடம் வியாக்யானம் எழுதச் சொன்னதைப் பின்பற்றி, மேற்கண்ட பாடலில் உவமையை பெருமாளின் கண், உதடு, முகம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளேன். வழிப்போக்கருடன் ஏற்பட்ட பேச்சுக்களும் கூட அடியேனின் கற்பனையே. (அறிஞர் பெருமக்கள், பிழை இருப்பின் பொறுத்தருளவும்).\nகுவளை, அல்லி, தாமரை மலர்களைக் கொண்டு அடையாளம் சொல்லப்பட்ட தேரழுந்தூர் பின்னாளில் கம்பன் பிறந்த ஊர் என்று அடையாளம் கண்டது.\nதற்போது, ஊர் வேறு ஒரு காரணத்திற்காக அறியப்படுகிறது. மனம் வலிக்கும் காரணம் அது.\nவண்டு பாட, அன்னம் ஆட..\nதேரழுந்தூரின் வீதிகளில் மட்டுமே ஆடல் ஓசை கேட்கவில்லையாம். திருமங்கையாழ்வாரின் காதுகளில் வேறொரு இசையும் நாட்டியமும் கேட்கின்றனவாம்.\nதேரழுந்தூரில் மிகப்பழையதான குளங்கள் உள்ளனவாம் (தற்போதும் உள்ளன). அவற்றில் மிக நெடுங்காலமாகவே நீர் நீறைந்து இருப்பதால் அருகில் உள்ள வயல்கள் வளமாக உள்ளன. குருகினங்கள், வாளை மீன்கள் முதலியனவற்றை முன்னரே பார்த்தோம். தற்போது நீர் நிலைகளின் மிகுதியால் அவற்றில் தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன.\nதாமரைப் பூக்களில் தேன் அதிகம் இருப்பதால் அவற்றை அளவிற்கு அதிகமாகப் பருகிய வண்டினங்கள் போதை ஏறி, அதனால் சுரம் தவறாமல் பாடுகின்றனவாம். பாடல் ஒலியால் உந்தப்பட்ட அன்னப்பறவைகள், அருகில் உள்ள வயல்களில் இறங்கி, ஆணும் பெண்ணும் இணையாக நடனத்தில் ஈடுபடுகின்றனவாம். நாதம், அதன் பின் பரதம் என்று ஏற்பட்டது போல், வண்டுகளின் ரீங்கார இசை, அதனால் ஏற்பட்ட அன்னங்களின் நடனம் என்று களை கட்டிய வயல்களை உடைய ஊராக உள்ளது தேரழுந்தூர்.\nஆண், பெண் அன்னங்களின் கூட்டுக் களியாட்ட நடனத்தைக் கண்ட திருமங்கையாழ்வார், மீண்டும் கனவு நிலைக்குச் செல்கிறார். அவருக்குத் தான் பரகால நாயகியாக, ஆமருவியப்பனிடம் பெற்ற பேரானந்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. ‘ஆனந்த அனுபவங்களை அளித்துவிட்டு, என் இடையில் உள்ள ஆடைகள் நெகிழுமாறு என் அழகுகள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டு என்னைவிட்டுப் பிரிந்து சென்ற தேவாதிராஜன் வசிக்கும் ஊரன்றோ இந்தத் தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்’ என்று கனவு நிலையில் இருந்து கேட்கிறார் பரகால நாயகியான திருமங்கையாழ்வார்.\nஆமருவியப்பன் நீங்கியதால் தனது ஐம்புலன்களும் தன்னைவிட்டு நீங்கிவிட்டன என்கிறார் ஆழ்வார். பரமாத்மா அன்றி ஜீவாத்மா ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கிறார் ஆழ்வார்.\nஎன் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி\nபொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-\nமன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட\nஅன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே\nஆமருவியப்பன் தன்னை விட்டு நீங்கினாலும் அவரைப் ‘புனிதர்’ என்று பரகால நாயகி அழைக்கிறாள். இது அவள் ஊடலால் ஏற்பட்ட கோபத்தால் சொல்கிறாள் என்கின்றனர் உரையாசிரியர்கள்.\n‘மன்னு முது நீர்’ என்னும் பயன்பாட்டால், தேரழுந்தூரில் மிகப் பழங்காலத்தில் இருந்தே நல்ல நீர் நிலைகள் உள்ளதை அறிய முடிகிறது.\nஆதி நாள் முதல் நீர் தேங்கியுள்ள குளங்கள், அவற்றால் வளம் பெற்ற, வாளை மீன்கள் நிரம்பிய வயல்கள், தாமரைப்பூக்களில் நிரம்பியுள்ள தேனைக் பருகிப் போதையில் பாடும் வண்டுகள், அதைக் கேட்டு நடனமாடும் அன்னப் பறவைகள் என்று இருந்த ஊர் என்பதை எண்ணும் போது தற்போதைய தேரழுந்தூரின் நிலை கண் முன் தோன்றி மறைவதைத் தவிர்க்க இயலவில்லை.\nநாயகி பாவத்தில் இருந்த திருமங்கையாழ்வார், கனவு நிலையில் சஞ்சரிக்கிறார். திடீரென்று நனவு நிலைக்கு வருகிறார். தேரழுந்தூரின் வீதிகளில் இருந்து பேரிரைச்சல் மீண்டும் கேட்கிறது.\nஎன்ன இரைச்சல் என்று கூர்ந்து நோக்குகிறார். பஞ்சு போன்று மென்மையான பாதங்களை உடைய நற்குடிப் பெண்கள் பொன்னாலான சிலம்பணிந்து, பேரிரைச்சல் ஏற்படும்படியாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பேரிரைச்சலாம். இப்படிப்பட்ட ஊரில் வாழும் ஆமருவியப்பனைப் பற்றி எண்ணத் துவங்குகிறார். மீண்டும் பரவச நிலைக்கு, கனவு நிலைக்குச் சென்றுவிடுகிறார் ஆழ்வார்.\nஅடடா, ஆலிலைக் குழந்தை என்று எண்ணிக் கருணையோடு நோக்கினால், ஆமருவியப்பன் புன்முறுவலுடன் அருகில் அமர்ந்து, நெஞ்சத்துள்ளும், கண்ணுள்ளும் குடியேறிவிட்டான். இப்போது என்னை நோக்கிக் கைகூப்பி நிற்கிறானே\nஆம், முதலில் பஞ்சணையில், அருகில் அமர்ந்தான். பரமானந்தப் பேரின்பத்தை அளித்தன். பின்னர் இப்போது கைகூப்பி நிற்கிறான். காரணமென்ன என்று கனவு நிலையில் கேட்கிறாள் பரகால நாயகி.\nகண்ணன் வெண்ணையை முழங்கையால் எடுத்து உண்டுகொண்டிருக்கும் போது யசோதை தாம்புக்கயிற்றால் அடிக்க வர, அவளை நோக்கிக் கண்களைக் குவித்து, இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக் கோரினான் அல்லவா அதைப்போன்றே என்னிடமும் கைகூப்புகிறானே ஓ, காரணம் புரிந்துவிட்டது. பேரின்ப அனுபவத்தைக் கொடுத்ததால் வஞ்சிக்கொடி போன்ற என் இடை நோவு எடுத்தது என்பதால் கைகூப்புகிறான் கண்ணன் என்று கனவு நிலையில் நினைக்கிறாள் நாயகியான ஆழ்வார்.\nஇப்படியான கனவு நிலையில் உள்ள பரகால நாயகி, திடீரென்று தெருவில் இருந்து எழும் சிலம்பு ஒலிகளால் கனவு நிலை நீங்கப்பெற்று மீண்டு எழுகிறாள்.\nவஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்\nநெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,\nபஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்\nஅஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே\nசிலம்புகள் ஒலிக்க ஆடும் தேரழுந்தூர்ப் பெண்களை ‘நற்பாவைமார்கள்’ என்று அழைக்கிறார். முந்தைய பாடல்களில் ‘அம்பு அராவும் மடவார்’ என்றார். இப்போது அவர்கள் நற்குடியைச் சேர்ந்தவர்கள், பாவையர்கள் என்கிறார்.\nதங்கம் என்ற பொருளைத்தரும் ‘ஹாடகம்’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல் மருவி, ‘ஆடகம்’ என்று பாடலில் வருகிறது.\nகனவு நிலையும், நனவு நிலையும் மாறி மாறி வரும் நிலையில் ஆழ்வார் பேசுவது கண்ணன் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியையும், பரகால நாயகி வடிவத்தின் வழியே அவர் கொண்டுள்ள காதலையும் உணர்த்துவன. இந்த இரு நிலைகளையும் திருக்குறளின் காமத்துப் பாலில் உள்ள பல குறட்பாக்களில் காணமுடிகிறது என்பது ஒரு சிறப்பு.\nதேரழுந்தூரின் வயலையும், நீர் வளத்தையும், அனல் ஓம்பும் அந்தணரையும், தேன் ஒழுகும் கூந்தலை உடைய பெண்டிரையும் கண்ட திருமங்கையாழ்வார் ஊரின் வீதியைக் காண்கிறார். மலைத்து நிற்கிறார்.\nகரைகளை உடைய பெரிய கடல் போல் அகலமானவையாக உள்ளனவாம் வீதிகள். வீதிகளைக் கண்டு பிரமித்தவர் அவ்வீதிகளில் உள்ள வெள்ளையடிக்கப்பட்டு உயர்ந்து நிற்கும் மாளிகைகளைக் காண்கிறார். அவற்றின் உயரம் என்னவென்று அறிந்துகொள்ள மேலே அண்ணாந்து பார்க்கிறார்.\nவெள்ளைவெளேரென்று வானம் தொட நிற்கும் மாளிகைகளின் உச்சியைக் காண இயலவில்லையாம். ஏன் என்று உற்று நோக்கினால் மாளிகைகளின் உச்சியில் கரும் புகை குடிகொண்டுள்ளதாம். அப்புகை மாளிகைகளின் உண்மையான உயரத்தை மறைக்கின்றதாம்.\n தேரழுந்தூரில் அந்தணர் வழங்கும் ஆகுதியின் புகையோ என்று எண்ணிப் பார்க்கையில் அப்போது மதிய வேளையாதலால் வேள்விகள் நிறைவுபெற்றுவிட்டன. எனவே வேள்விப் புகை அன்று. பின்னர் வேறென்ன புகையாக இருக்கும் என்று சற்று நடந்து சென்று பார்க்கிறார். வீதிகளை அடுத்த தோட்டத்தில் கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பதற்காக, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் ஆலைகள் உள்ளனவாம். புகை அங்கிருந்து வருகிறதாம்.\nஆலைகள் கொண்டு வெல்லம் தயாரிக்கும் அளவிற்குத் தேரழுந்தூரில் கரும்பு விளைச்சல் மிகுதியாக இருந்துள்ளது தெரிகிறது. அப்படிப்பட்ட ஊரில் குடிகொண்டுள்ள இறைவனைப் பற்றி ஆழ்வாரின் எண்ணம் விரிகிறது.\nமாலை நேரம் ஆகிவிட்டதால் இன்ப உணர்ச்சிகள் மேலிடுகின்றன. ஆழ்வார் பரகால நாயகியாகத் தன்னைக் காண்கிறார்( நாயக நாயகி பாவம்). ஆமருவியப்பன் தன் அருகில் வந்து புன்முறுவல் பூப்பது போலவும், பின்னர் தன் அருகில் வந்து பஞ்சணையில் அமர்வது போலவும், அதன் பின்னர் பேரின்பத்தை அளிப்பது போலவும் எண்ணுகிறார். இதைப் போன்றே நம்மாழ்வாரும் பராங்குச நாயகியாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு பாசுரங்கள் பாடியுள்ளதை நினைவுபடுத்திக் கொள்வோம்.\nதலைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் வேளையில் அவளிடம் சொல்லிச் செல்ல வரும் போது அவளைச் சாந்தப்படுத்த என்னென்ன செய்வானோ, சொல்வானோ, அவை அனைத்தையும் ஆமருவியப்பன் செய்தான் என்பதாகப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் விரிகிறது. இவ்விடத்தில் திருக்குறளின் காமத்துப் பாலின் பல குறட்பாக்கள் ஒத்து வருகின்றன.\nஅழகிய அந்தப் பாசுரம் இதோ:\nமாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்\nநீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக்\nகடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,\nஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே\nமேற்சொன்ன பாடலில் ‘என் நீலக் கண்கள் பனிமல்க’ என்று திருமங்கை மன்ன சொல்வது போல் உள்ளது சிறப்பு. திருமங்கையாழ்வாருக்கு ‘நீலன்’ என்கிற பெயரும் உண்டு.\nஅயோத்தியில் நடைபெற்ற செயல்கள் / தொழில்கள் யாவை என்பதைப் பின்வரும் பாடலில் கம்பன் சொல்கிறான்\nஅகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,\nநகரின் ஆலை நறும்புகை நான்மறை\nபுகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்\nமுகிலின் விம்மி முயங்கின எங்கணும்\nஅயோத்தியிலும் கரும்பு ஆலைகள் இருந்தன, அதிலிருந்து நல்ல நறுமணத்துடன் புகை கிளம்பியது என்கிறான். தேரழுந்தூரில் இருந்த கரும்பு ஆலைகளை அயோத்தி மீது ஏற்றிப் பாடுகிறான் என்று கொள்ள இடமுண்டு. ஏனெனில், கம்பன் தேரழுந்தூர்வாசியன்றோ\nதேரழுந்தூரின் அகன்ற வீதிகளில் உள்ள ஒரு மாட மாளிகையின் மேல் வானத்தைக் கீறும் அளவிற்கு ஒரு சூலம் எழுந்து நிற்கிறது. சூலம் என்ன செய்கிறது என்று பார்க்கிறார். அது வானத்தின் வயிற்றைக் கிழிக்கிறது. அதனால் வானம் கொண்டிருக்கும் மேகக்கூட்டங்களின் வாயிலாகத் தேரழுந்தூரில் மாமழை பொழிகிறது. ‘முந்தி வானம் மழை பொழியும்’ ஊரன்றோ தேரழுந்தூர்\nவானம் பொழிவது இருக்கட்டும். ஆனால் இடி இடிக்கும் ஓசையே கேட்கவில்லையே என்று வியக்கிறார் ஆழ்வார். எப்படிக் கேட்கும் அவருக்கு என்று வியக்கிறார் ஆழ்வார். எப்படிக் கேட்கும் அவருக்கு மாட மாளிகைகளின் தளங்களில் தேரழுந்தூர்ப் பெண்டிர் இடைவிடாமல் அபிநயம் பிடித்து ஆடும் நடனம் எழுப்பும் ஒலியில் இடியோசை கேட்கவில்லை.\nஇப்படியான ஊரில் வாழும் கண்ணன் சிலையாக மட்டும் நில்லாமல், தாமரை இதழ் விரியும் போது தோன்றும் பவளச்சிகப்பு நிறத்தில் புன்முறுவல் பூத்து நின்றபடி ஆழ்வாரின் மனம் புகுந்து நின்றான் ஆமருவியப்பன் என்னும் தேவாதிராஜன்.\nமுந்தைய பாடலில், ‘என் உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நின்றான்’ என்ற ஆழ்வார், தற்போது அவனது பவளச் சிகப்பான இதழ் தெரியும் வண்ணம் அவரது உள்ளத்தினுள் அமர்ந்துள்ளான் என்கிறார். ‘பவள வாய் கமலச் செங்கண்’ என்னும் திருவரங்கப் பாசுர வரிகள் நினைவிற்கு வரலாம்.\n‘மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார்’ என்பதில் ‘மாடு’ என்பது ‘அருகில்’ என்னும் ��ொருளில் வருகிறது. நாம் இழந்துள்ள மற்றுமொரு அருந்தமிழ்ச் சொல் ‘மாடு’.\nஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,\nமாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,\nநீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,\nஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.\nஎன்ன இந்த ஊரில் எப்போதுமே கார் காலமோ எப்போதுமே கரு மேகம் சூழ்ந்தே காணப்படுகிறதே என்று எண்ணி அண்ணாந்து பார்க்கிறார்.\nதேரழுந்தூரில் உள்ள மாளிகைகள் மீதுள்ள கொடிகள் அசைந்தாடுகின்றன. அக்கொடிகள் மழை மேகங்கள் உள்ள உயரத்திற்குத் தெரிகின்றன. ஊரின் அகண்ட வீதிகளில் எப்போது சென்றுகொண்டிருக்கும் தேர்களினால் ஏற்பட்ட தூசியும், அம்பை ஒத்த கண்களைக் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தல்களுக்கு நறுமணம் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தும் அகில் புகையும் சேர்ந்து உயரக் கிளம்பி, இன்னொரு கார்மேகப் படலமாகக் காட்சியளிக்கிறது என்பதை உணர்கிறார்.\nஅப்படியான ஊரில் எழுந்தருளியுள்ள தேவாதிராஜன், முன்னர் ஆலிலை மேல் குழந்தையாகக் கிடந்தவன் தன்னை வெளிப்படுத்தும் முகமாக,’ நான் குழந்தை என்று நினைத்துக் கலங்கினீரே ஆழ்வீர், நான் யார் தெரியுமா இருளும் பகலும் யாமே ஆவோம். மண்ணுலகமும் விண்ணுலகமும் யாமே ஆவோம். இந்த உலகங்கள் அனைத்தும் யாமேயாதலால் குழந்தை உருவில் இருந்தாலும் எமக்குத் தீங்கு ஒன்றும் நேராது’ என்று உணர்த்தும் விதமாகப் பின்வரும் பாசுரம் அமைகிறது.\nபகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்,\nநிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும்,\nதுகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்,\nஅகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.\nபகலில் சூரியனாக ஒளியை அளிப்பவனும், இரவில் இருளாக நின்றும், அதே நேரம் ஒளி வழங்கும் சந்திரனாகவும் திருமாலே திகழ்கிறான். பகலை இரவாக்கவல்லவனும் அவனே. ஜெயத்ரதனைக் கொல்லப் பகலை இரவாக்கியவன் அன்றோ இந்த ஆமருவியப்பன்\n‘பாரும் விண்ணும் தானேயாய்’ என்னும் சொல்லாடலில், (விண்ணுலகம், பரமபதம் )நித்யவிபூதியும், (பாருலகம்) லீலாவிபூதியும் சுட்டப்படுகின்றன.\nஎப்போதுமே கார்காலம் போன்று தோற்றம் அளிக்கும் வீதிகளை உடைய தேரழுந்தூர் என்பதில் நாம் காண வேண்டிய இன்னொரு சுவை உண்டு. முதல் பாடலில் ( தந்தை காலில் பெருவிலங்கு) தினமும் மூன்று முறை அக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்களது நித்யகர்மாக்களின் பலனாக முன்னதாகவே மழை பொழிகிறது என்றார் ஆழ்வார். அந்தி மூன்றும் அனல் ஓம்புதல் காரணம். மழை காரியம். ஆனால் காரியம் முதலிலேயே நடந்துவிடுகிறது. ஏனெனில் அந்தணர்கள் சளைக்காமல் தினமும் மும்முறை நித்யகர்மாவைச் செய்கின்றனர். அதை நினைவில் கொண்டால், ஒரு வேளை முடிந்து அடுத்த வேளை துவங்கும் முன்னர், ஒரு நித்ய கர்மா முடிந்து அடுத்த கர்மாவிற்கான நேரம் வரும் வரை மழை பொழிந்துகொண்டே இருக்க வேண்டும். எனவே எப்போதும் கருமேகங்கள் சூழ்ந்த ஊராகவே உள்ளது தேரழுந்தூர் என்று எண்ணிப்பார்ப்பது சுவையானது.\n‘நிகரில் சுடரா இருளாகி’ என்னும் சொற்கோவை இன்று (05-ஏப்ரல்-2020) விசேஷமாகிறது. இன்று இரவு 9.00 மணிக்கு நாம் விளக்கேற்றினோம், இருளையும், பிணியையும் அகற்ற வேண்டி.\nசேற்றில் மீன் தேடுவது ஏன்\nஊரையும், வீதியையும், வயலையும், வீதி வாழ் மறையோரையும், ஊரில் உள்ள அம்பு போன்ற கண்களை உடைய பெண்களையும் பாடிய திருமங்கை மன்னன், இப்போது மீண்டும் கழநியைப் பாடுகிறார். ஊர் அவரைத் திக்குமுக்காட வைத்துள்ளது போல. திடீரென்று பெரு மகிழ்ச்சியும், அது தொடர்பான மாந்தர்களும், தகுந்த சூழ்நிலையும் ஏற்பட்டால், அளவு கடந்த மகிழ்ச்சியில் பல செய்திகள் ஒரே நேரத்தில் தோன்றுவது போல் திருமங்கையாழ்வார் தேரழுந்தூரின் சூழலையும், மாந்தரையும், தேவாதிராஜனையும் ஒரு சேரக் கண்டு பேரானந்தத்தில் திளைக்கிறார் போலும்.\nதன் குஞ்சிற்கு இரை தேட ஆண்பறவை தனது பெண் துணையையும் அழைத்துக் கொண்டு தேரழுந்தூரின் வயல்களுக்கு வருகிறதாம். வயல்களில் சேறால் நிரம்பி வழிகின்றனவாம். அச்சேற்றில் இறங்கி, சிறிய மீன்கள் அகப்படுமா என்று பார்க்கின்றனவாம் தாய்ப் பறவையும் தந்தைப் பறவையும். அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த ஊரில் உள்ள தேவாதிராஜன் எழுந்தருளியுள்ளான். அவன் யாரென்றால், பிரளய காலத்தின் போது சிறு ஆலிலை மேல் பள்ளிகொண்டிருந்த, தன் கால் விரலைத் தானே சுவைத்துக்கொண்டிருந்த, குழந்தை வடிவிலான, பெருங்கருணையுடைய திருமால் ஒருவன் இருந்தானே, அவனே என் கண்ணுள்ளும், உள்ளத்துள்ளும் மனத்திலுள்ளும் புகுந்துகொண்டு உறைகிறானல்லவா, அவனே இத்தேரழுந்தூரில் நின்றுகொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.\n���ெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என்\nஉள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும்,\nபுள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும்,\nஅள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே\nமுன்னர் வந்த பாடல்களில் ஊரின் வயல்களில் நீர் நிரம்பி வழிகிறது என்றும், வாளை மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன என்றும் சொன்ன ஆழ்வார், இப்போது தன் குஞ்சுகளுக்கு இரை தேட சேற்றில் இறங்க வேண்டிய காரணம் யாது என்று சிந்திக்க விழைவது இயற்கையே. ஆனால் வியாக்யானம் செய்த பெரியவாச்சான் பிள்ளை நம்மைப் புள்ளபூதங்குடி திவ்ய தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவ்வூரின் பாடல் : ‘பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய், புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ள பூதங் குடிதானே’ என்பது. இவ்விடத்தில் ‘குஞ்சினால் பெரிய மீன்களை உண்ண முடியாது என்பதால் சேற்றில் சிக்கியுள்ள சிறிய மீன்களைத் தேடுகின்றன புள்ளினங்கள்’ என்று வியாக்கியானம் அமைகிறது. இதையே நமது தேரழுந்தூர்ப் பாசுரத்திற்கும் கொள்ளலாம் என்கிறார் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா ஶ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார், தனது பேருரையில். ஆக, தேரழுந்தூரில் சேற்றில் இறங்கி மீன் தேடிய பறவை ஏன் அவ்வாறு செய்தது என்பது புரிகிறது.\nமுந்தைய பாடல்களில் இராமனையும் கண்ணனையும் அவர்களின் வீரத்திற்காகக் கொண்டாடிய ஆழ்வார், அவன் தனது உள்ளத்தில், மனதில், கண்ணில் நின்றான் என்று கூறவில்லை. ஆனால் மேற்சொன்ன மூன்றாம் பாடலில் மட்டுமே ‘ என் மனம் புகுந்து, உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நிற்கிறான்’ என்கிறார். என்ன இருந்தாலும் இராமனும், கண்ணனும் சற்று வயதானவுடன் வீரத்தைக் காண்பித்தான். கண்ணனாவது பிள்ளைப் பிராயத்தில் காண்பித்தான். ஆனால் ஆலிலை மேல் வந்த மாலவன் சிறு குழந்தை. தான் உண்ணத் தகுந்தது யாது என்று அறியாமல் தனது கால் கட்டைவிரலையே எடுத்துச் சுவைக்கும் அளவிற்குச் சிறு பிராயம். அத்துடன் பிரளய காலத்தில் ஆலிலை மேல் வருகிறான். ஆகவே குழந்தை வடியில் என் உள்ளத்திலும், கண்ணிலும், மனத்திலும் குடிகொண்டான் என்கிற எண்ணம் போலும்.\nஆண்பறவை தனியே சென்று குஞ்சிற்கு உணவு சேகரிக்காதா பெண் பறவையுடன் சேர்ந்து தான் செல்ல வேண்டுமா பெண் பறவையுடன் ��ேர்ந்து தான் செல்ல வேண்டுமா என்ற கேள்வி எழலாம். இவ்விடத்தில் ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் வெளிப்படுகிறது. ஜீவர்கள் தாங்கள் மோக்‌ஷம் பெற ஆசார்யன் வழியாகச் சென்றாலும், திருமகளே பெருமாளிடம் அதற்குப் பரிந்துரைக்கிறாள். எனவே, தாயும் தந்தையுமாகவே திருமகளும் திருமகள் கேள்வனும் ஜீவாத்மாக்களாகிய நமக்கெல்லாம் அருள்கிறார்கள் என்னும் நிலையை உணர்த்துகின்றன இப்பறவைகள் என்று பார்ப்பது ஒரு சுவையே.\n( ‘புள்’ என்னும் அருமையான தமிழ்ச் சொல்லை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘புள்ளும் சிலம்பின காண்’ என்னும் ஆண்டாளின் பாசுர வரியையும் ஒப்பு நோக்கலாம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-12-03T11:52:37Z", "digest": "sha1:B6MHI4MC47VY3JMVK3KV6GIDEN3R6MLV", "length": 6738, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "நுகத்தாணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாடு கட்டி நிலத்தை உழும் காட்சி\nநுகம் + ஆணி = நுகத்தாணி\nநுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி (ஏரெழு. 8.)\nநிலத்தை ஆழ உழுது விதை விதைத்து பயிர் செய்வர்..அப்படி உழுவதற்குப் பயன்படும் ஒரு மரபுவழிக் கருவி ஏர்க்கால்...மாடு கட்டி நிலத்தை சம்பிரதாயமான முறையில் உழுவதற்கு நுகத்தடி என்னும் நீண்ட மரத்தடியை இரண்டு மாடுகளின் கழுத்தில் ஏற்றி, அந்த மரத்தில் ஏர்க்காலை ஓர் ஆணியால் இணைப்பர்...இவ்வாறு செய்த பின்னரே ஏர்க்கால் நிலத்தை உழுவதற்குச் சித்தமாகும்...பிறகு இந்த முழுமையுற்ற நுகத்தடியோடுக்கூடியக் கருவியை, மாடுகளின் கழுத்துகளில் பொருத்தி உழவைத் துவக்குவர்...இப்படிப்பட்ட இணைப்பு ஆணியை நுகத்தாணி என்பர்..\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 17:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-12-03T11:47:14Z", "digest": "sha1:PZTSA3Q2IQJ56UUHHOJPJEDLHWLQ65YN", "length": 7575, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உதவி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nஎல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க.. என் மகள் ஓடி போகல.. தப்பு தப்பா பேசுறாங்க.. பிரபல நடிகை கதறல்\nநாலு பேருக்கு நல்லது செய்றதுன்னா ரொம்ப பிடிக்கும்.. சனம் ஷெட்டி சத்தமில்லாமல் செய்த உதவி \nகடவுள் போல நினைக்கும் மக்கள்.. சூப்பர்மேன் சோனு சூட் உதவுங்கள் என ஒருநாளைக்கு இத்தனை மெசேஜ் வருதாம்\nடீ விற்று ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞன்.. மெய்சிலிர்த்த ராகவா லாரன்ஸ்.. ஒரு லட்சம் கொடுக்க முடிவு\nதிருநங்கைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு நடிகர் சூரி நிவாரண பொருட்களை வழங்கினார்\nபெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு\nஅந்த வலி எனக்கும் தெரியும்.. இறந்த அம்மாவை எழுப்பிய குழந்தைக்கு உதவிய பிரபல நடிகர்\nநலிந்த ஏழைகளுக்கு.. சத்தமில்லாமல் உதவி செய்த ஸ்ரீமன்\nவங்கிக் கணக்கில் ரூ.3000.. தாராளம் காட்டும் சல்மான் கான்.. உயரக் குறைபாடு உள்ளவர்களுக்கும் உதவி\nகேட்கவே இல்லை.. ஆனால் டன் கணக்கில் பொருளுதவி செய்த ரஜினிகாந்த்.. நெகிழ்ந்து போன இயக்குநர்கள் சங்கம்\nகவலைப்படாதீங்க ப்ரோ.. நான் இருக்கேன்.. அந்த மனசுதான் சார்.. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-12-03T11:39:23Z", "digest": "sha1:RUXZB3FWLH6HIJFSREXRLVUKA4HDLMXC", "length": 23603, "nlines": 204, "source_domain": "tncpim.org", "title": "வராக்கடன் தள்ளுபடி செய்யவில்லையா? – அருண் ஜேட்லிக்கு யெச்சூரி கேள்வி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொத��ச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநில���யில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \n – அருண் ஜேட்லிக்கு யெச்சூரி கேள்வி\nபாஜக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 78 கோடி கடன்கள் பற்றி நேற்றைய நாடாளுமன்ற உரையின்போது தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது தலையிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவையெல்லாம் தள்ளுபடி அல்ல “write offs” என விளக்கம் கொடுத்து, வங்கிக் கணக்குகளில் அந்த தொகை இருக்காது, ஆனால் நாங்கள் வசூலிப்பதை நிறுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தார். அது முழுமையான உண்மை அல்ல என்பதை தெளிவாக்கியுள்ளார் யெச்சூரி. அவை பின்வருமாறு;\nவங்கிப் புத்தகங்களில் இருந்து எடுத்துவிடுவது என்றால் என்ன\nவங்கிகள் தங்களுடைய வரவு செலவை இந்த கடன்கள் பாதிக்காது என்று ஆன பிறகு, அதனை வசூலிப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதுதான் அதன் பொருளாகும்.\nஅமைச்சர் பேசும்போது write-off என்பது செயல்படும் சொத்துக்கள் என்பது செயல்படாத சொத்துக்களா�� (Non–performing asset) மாற்றப்படுவதாக சொன்னார். அது உண்மையல்ல. நான் பெர்பார்மிங் அசெட்டுகள் ரைட் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்வது தவறாகும். ஒரு கணக்கை நான் பெர்பார்மிங் அசெட்டாக மாற்றுவதற்கான விதிமுறைகள் அமைச்சருக்கு தெரியாவிட்டால் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை அவர் (sections 3.5, 5.9 and 5.10 of Master Circular on “Prudential Norms on Income Recognition, Asset Classification and Provisioning – Pertaining to Advances”) படிக்க வேண்டும். தான் பேசியது சரியா என்பதை அமைச்சர் சரிபார்க்க வேண்டும்.\nஇப்போது ரைட் ஆப் குறித்து பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த விளக்கத்தில் ‘கணக்குப்படி ரைட் ஆப் செய்யப்பட்ட கடன்களில், இனிமேல் வசூலிக்கும் கடன்களும் உள்ளன’. அதாவது மொத்தத்தில் ஒரு பகுதியைத்தான் இனி வசூலிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் கே.சி.சக்ரவர்த்தி சொல்லும்போது, ஆவணப்படி ரைட் ஆப் செய்யப்பட்ட கடனை, ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கடனை வசூலித்தால் வங்கிக்கு இன்செண்டிவ் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நிச்சயம் வசூலிப்போம் என்று வாய்ச்சவடால் விடும் நமது நிதியமைச்சரிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். கடன் கொடுக்காமல் ஏமாற்றிய பெரும்பணக்காரர்களில் தண்டனை பெற்றிருப்பவர்களின் சதவீதம் 1.14 சதவீதம் மட்டுமே ஆகும். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. ரைட் ஆப் செய்யப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படும் என நிதியமைச்சர் சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுதான்.\nரைட் ஆப் செய்யப்பட்ட கடன்களில் எவ்வளவை வசூலித்திருக்கிறோம் என்று நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நிதியமைச்சரின் கடமை. இல்லையென்றால், அரசின் மோசமான நண்பர்களுக்கு மக்களின் நல்ல பணம் எடுத்துக் கொடுக்கப்பட்டது என்றாகும்.\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nவட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துற�� ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியை திணிப்பதா மத்திய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8233.html", "date_download": "2020-12-03T10:20:13Z", "digest": "sha1:LVEFMHZEJI3FUYNWPIJ3URGUJBRTAPH6", "length": 4989, "nlines": 78, "source_domain": "www.dantv.lk", "title": "புர்கா ஆடை தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு – DanTV", "raw_content": "\nபுர்கா ஆடை தடைக்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு\nமுஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nநீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் நேற்று கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமா��ி அறிவித்தல் வெளியாகியருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)\nமஹர சம்பவம்: உயிரிழந்தவர்களில் 9 பேருக்குக் கொரோனா\nகொழும்பு மாநகர எல்லைக்குள், இலவச நடமாடும் கிளினிக் நீடிப்பு\nநிகவரெட்டியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில், சில பகுதிகளுக்கு நாளை தளர்வு – இராணுவத் தளபதி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-12-03T11:14:38Z", "digest": "sha1:ILPD5GESPHNTMRWY33OU2PDZE3VUCLVQ", "length": 23620, "nlines": 543, "source_domain": "www.naamtamilar.org", "title": "பர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\n13-04-2020 #கருமலைகிழக்குமாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி அகரம் ஊராட்சி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் உழவர் பாசறை செயலாளர்1.பெ.குமார்2.கணபதி3.சந்திரசேகரன்4.அருள்5.விக்னேஷ்6.ரவிக்குமார்7.வெங்கடேசன்8.அருள்மணி களப்பணியாற்றினர்.\nPrevious articleநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nNext articleகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nவில்லிவாக்கம் தொகுதி – வட்ட பொறுப்பாளர்கள் …\nவில்லிவாக்கம் தொகுதி – பொங்கல் விழா\nநாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகர…\nஅறந்தாங்கி தொகுதி – தேசியத் த���ைவர் பிறந்தநாள…\nஅறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகா…\nசோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்\nசேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/519", "date_download": "2020-12-03T11:31:13Z", "digest": "sha1:MKDF7EFKELOWOSMXJ362CWB43MFIGPRP", "length": 4825, "nlines": 64, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் – படங்கள் - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் – படங்கள்\nகுடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் – படங்கள்\nதமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் அறிமுகமாகி, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nஎப்போதும் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ஹாட்டாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.\nசமீபத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்த் இன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது தனது குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.\nPrevious Article அடுத்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்\nNext Article 90 களில் வெளிவந்த சூப்பர் ஹிட் ஆடியோ HQ பாடல்கள்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-october-28-2020/", "date_download": "2020-12-03T09:44:23Z", "digest": "sha1:CTJS5IDPRUQWBAR4M53Y36SQ3Z26CYAN", "length": 5069, "nlines": 95, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அக்டோபர் 28, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nஅக்டோபர் 28, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2189 பேர் குணமடைந்துள்ளதாகவும், 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (28/10/2020) அன்று அறிவித்துள்ளது.\nஅக்டோபர் 28, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 129,024 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 124,647 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 485 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஇஸ்ரேலியர்களுக்கு அமீரக சுற்றுலா விசா வழங்கும் பணிகள் துவக்கம்..\nபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணைக் காண ஆர்வத்துடன் சென்ற நபர் – ஃபேக் ஐடியால் நிகழ்ந்த விபரீதம்..\n“தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” – பச்சிளங்குழந்தையைப் பிரிந்து பணிக்குத் திரும்பிய பெண் டாக்டர்..\nபனிமூட்ட எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய வானிலை ஆய்வுமையம் – வாகனவோட்டிகள் உஷார்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamtube.com/?page=8", "date_download": "2020-12-03T11:17:30Z", "digest": "sha1:OH3AYQ7TYNTDBNRULFVCD2EZHYFKEYLE", "length": 2388, "nlines": 61, "source_domain": "tamtube.com", "title": "Home-Tamtube - TamTube", "raw_content": "\nதாயகக்கீற்று உயிராயுதம் திரைப்படம் குறும்படம் இனப்படுகொலைகள் மாவீரர்கா��ொளிகள் மாவீரர் நாள் பொது நிகழ்வு சமர்களம் மற்றவை தளபதிகள் வீரவணக்க நினைவுகள் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சி நிலவரம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள்\nஇத்தாவில் பெட்டிசமர் குறித்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் வழங்கிய கருத்து\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவில் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள்.....\nவிழியின் ஒரோம் நீரும் விழவே\nபோர்க்களமே வாழ்வையான பால்ராஜ் அண்ணாவே\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவு சுமந்த கவிதை\nதாயக மண்ணே தாயக மண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/03", "date_download": "2020-12-03T10:54:47Z", "digest": "sha1:XZM6LXYRKWYL5V5DYKXQHKYHNFAEVYCO", "length": 12356, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nவிரிவு Nov 03, 2018 | 5:15 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்\nசிறிலங்காவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாரங்கள் என்பது நீளமானது, நவம்பர் 16 இல் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் போது நிறைய மாற்றங்கள் இடம்பெற்றுவிடும். அது இரத்தக்களரியை ஏற்படுத்தி விடும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரித்திருந்தார்.\nவிரிவு Nov 03, 2018 | 3:52 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு\nசிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nவிரிவு Nov 03, 2018 | 3:38 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் விஜேகுணரத்ன விவகாரம் – நீதிமன்ற உத்���ரவினால் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி\nசிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Nov 03, 2018 | 3:23 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் போரையே மகிந்த முன்னெடுத்தார் – நாமல் ராஜபக்ச\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 03, 2018 | 3:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவோம் – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை\nசிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார்.\nவிரிவு Nov 03, 2018 | 2:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n’ – சமந்தா பவர்\nமைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் சிறிலங்காவில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 03, 2018 | 2:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீனாவின் உதவியை பெறுவது சிறந்த மூலோபாய முடிவு – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nஇந்தியாவை புறக்கணித்து விட்டு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணமாட்டோம் என்று, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 03, 2018 | 1:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தி��ங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-12-03T10:02:26Z", "digest": "sha1:QWXGRCCSMPHNVWU5BV2NUXA3JLGOQXQW", "length": 12928, "nlines": 134, "source_domain": "www.trttamilolli.com", "title": "அதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nஅதி வண. யாழ் உதவி ஆயர் மற்றும் மட்டு திருமலை ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை அவர்களின் 91வது பிறந்த தினம் TRT தமிழ் ஒலியூடாக இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. ( இதற்கான அனுசரணை பிரான்ஸ் அன்ரி அம்மா பிள்ளைகள்)\nஆயர் மேதகு லியோ ராஜேந்திரம் அன்ரனிஆண்டகை யாழ்.கரம்பொன் என்னும் பொற்கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர்.19 ஏப்ரல் 1927ல் இப்பூவுலகில் அவதரித்தார்.\nபஸ்தியாம்பிள்ளை லியோ ராஜேந்திரம், பேதுருபிள்ளை மாரம்பிள்ளை அவர்களின் அன்பு மகனான இவர் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித.அந்தோனியார் கல்லூரியிலும், தொடர்ந்து யாழ்.புனித.பத்திரிசியார் கல்லூரியிலும் (St. Patrick’s College, Jaffna) கற்றார்.\nரோமில் 07th டிசம்பர் 1954 இல் இவர் திருநிலைப்படுத்தப்ப��்டார்.\nஅதி வண. யாழ் உதவி ஆயர் கலாநிதி L.R அன்ரனி மேற்றிராசன குரு 1968 ஆம் ஆண்டு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையுடன் யாழ் துணை ஆயராக தெரிவு செய்யப்பட்டார். (1972-1973 அதி வந்த. யாழ் உதவி ஆயர் கலாநிதி L.R அன்ரனி மேற்றிராசன குரு ஆளுகை)\nபின்னர் 1974 இல் மட்டு திருமலை ஆயராக பொறுப்பேற்றுக் கொண்டார். சுகவீனம் காரணமாக 1983ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றுக் கொண்டார்\nதிருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோ ராஜேந்திரம் அன்ரனிஆண்டகையின் இறுதிக்கிரியைகள் 6 டிசெம்பர் 2012 அன்று திருகோணமலை புனித மரியாள் ஆலயத்தில் இடம்பெற்றது\nசிறப்பு நிகழ்ச்சிகள் Comments Off on அதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம் Print this News\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாட்டும் பதமும் – 384 (18/04/2018)\nதமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்த மகாகவியின் பிறந்ததினம் இன்று\n“வீழ்வேன் என நினைத்தாயோ” என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு இன்று பிறந்த நாள். தமிழ் கவிதைகளுக்குப்மேலும் படிக்க…\n85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல்\n85 திருமலை பழைய மாணவர் ஒன்று கூடல் பிரான்ஸ் பாரிஸ் மாநகரில் 27ம் திகதி ஜூலை மாதம் (2019) சனிக்கிழமைமேலும் படிக்க…\nகேள்விக்கணை – 24வது பரிசுத் திட்ட முடிவுகள்\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nதமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒ���ி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-tinsukia.htm", "date_download": "2020-12-03T10:19:13Z", "digest": "sha1:MOMHQONXSPWUAF27HDC3PNFIMTJK7BW5", "length": 24712, "nlines": 459, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ தின்ஸுகியா விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price தின்ஸுகியா ஒன\nதின்ஸுகியா சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in தின்ஸுகியா : Rs.8,46,459*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in தின்ஸுகியா : Rs.9,12,805*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.12 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in தின்ஸுகியா : Rs.6,13,180*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.13 லட்சம்*\non-road விலை in தின்ஸுகியா : Rs.7,24,824*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in தின்ஸுகியா : Rs.7,91,170*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.91 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in தின்ஸுகியா : Rs.8,46,459*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in தின்ஸுகியா : Rs.9,12,805*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.12 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in தின்ஸுகியா : Rs.6,13,180*அறிக்கை தவறானது விலை\non-road விலை in தின்ஸுகியா : Rs.7,24,824*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in தின்ஸுகியா : Rs.7,91,170*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.91 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை தின்ஸுகியா ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உ��ன் விலை Rs. 8.15 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் தின்ஸுகியா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.80 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் தின்ஸுகியா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை தின்ஸுகியா Rs. 5.99 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை தின்ஸுகியா தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.12 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.13 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.24 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 7.91 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.46 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதின்ஸுகியா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nதின்ஸுகியா இல் டியாகோ இன் விலை\nதின்ஸுகியா இல் ஸ்விப்ட் இன் விலை\nதின்ஸுகியா இல் ஆல்டரோஸ் இன் விலை\nதின்ஸுகியா இல் பாலினோ இன் விலை\nதின்ஸுகியா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nதின்ஸுகியா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nஜோர்ஹத் Rs. 6.13 - 9.12 லட்சம்\nஇதாநகர் Rs. 5.96 - 8.80 லட்சம்\nதிமாப்பூர் Rs. 6.07 - 8.96 லட்சம்\nஇம்பால் Rs. 6.07 - 9.04 லட்சம்\nகவுகாத்தி Rs. 6.13 - 9.12 லட்சம்\nசில்சார் Rs. 6.13 - 9.12 லட்சம்\nஷிலோங் Rs. 6.13 - 9.04 லட்சம்\nகொல்கத்தா Rs. 6.21 - 9.17 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/different-types-temples-india-you-must-visit-002408.html", "date_download": "2020-12-03T10:50:46Z", "digest": "sha1:IRGDIXRFDVEBGTLTXCIYKQW7NZVSWX6M", "length": 28327, "nlines": 199, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Different types of temples in India You must visit - Tamil Nativeplanet", "raw_content": "\n»சகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது\nசகுனியும், துரியோதனும், ராவணனும் கெட்டவர்களா அப்போ இந்த இடங்கள் ஏன் உருவானது\n498 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n505 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு\nAutomobiles 7-இருக்கை எஸ்யூவி காரின் தயாரிப்பில் ஈடுப்படுகிறதா சுஸுகி எந்த பெயரில் தயாராகிறது தெரியுமா\nMovies சம்யுக்தா போன உடனே.. ஒரே குருப்பா ஆகிட்டாங்களோ.. நல்லதுக்கு இல்லையே.. வைரலாகும் அன்சீன் புரமோ\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nLifestyle உங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nvநாம் குழந்தையாக இருந்தபோதே இது கெட்டது, இது நல்லது என்று புராணக்கதைகள் மூலம் நம் மனதில் சிலவற்றை பதியவைத்துவிடுகிறது இந்த சமுதாயம். மகாபாரதம், ராமாயணம், பைபிள் முதலிய சமய நூல்களில் நல்லவர்கள் என சிலரையும், கெட்டவர்கள் என சிலரையும் குறிப்பிட்டிருக்கும். அது நம்மை அறியாமலே நமக்குள் பதிந்துவிடும். சகுனி, ராவணன், துரியோதனன் எல்லாரும் கெட்டவர்கள் என நம் புராணக்கதைகள் நம் மனதில் பதியவைத்துவிட்டன. அப்படியானால் இந்த இடங்கள் ஏன் உருவானது.. வரலாறு திரிக்கப்பட்டதா.. இல்லை போலியான வரலாறு உருவாக்கப்பட்டதா. இதற்கான விடையை இந்த கோயில்களுக்கு சென்று காண்போம் வாருங்கள்.\nமைசூரு நகர் அருகே அமைந்துள்ள ஹெப்பயா கிராமத்தில் உள்ளது இந்த காந்தாரி கோயில்.காந்தாரி என்பவர் கௌரவர்களின் தாய். மகாபாரதத்தை அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இவளது முதல் மகன் தான் துரியோதனன். புராணக்கதையில் துரியோதனனும் அவனது சகோதரர்களும் கெட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்காக இந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது அப்படியானால் இவர்கள் இந்தமக்களின் தலைவர்களாக இருந்திருக்கலாம் அல்லவா. காந்தாரி எனும் கதாபாத்திரம் தங்களின் தலைவியாக கொண்டாடப்பட்டதன் விளைவே இங்கு கோயில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இருந்தாலும் புராணங்களினூடே வளர்ந்த நம் கதைகள் நம் மனதில் காந்தாரி எனும் கவுரவர்களின் தாயை கெட்டவராகவே எண்ணச்செய்கிறது. அவருக்காக அமைக்கப்பட்ட கோயில் விசித்திரமானதே..\nமைசூரு அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்\nமைசூர் மாநகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகிலுள்ள பல முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களுக்கும் தவறாமல் விஜயம் செய்கின்றனர். ஷீரங்கப்பட்டிணம், நஞ்சன்கூடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தலக்காடு, மெல்கோட்டே, சோமநாதபுரா, ஹலேபேட், பேலூர், பண்டிபூர் தேசிய வனவிலங்கு பூங்கா, சிரவணபெளகொலா மற்றும் கூர்க்(குடகு) போன்ற முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் மைசூர் மாநகருக்கருகில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.\nசாகசத்தை விரும்பும் மலை ஏறிகளுக்கு ராம் நகருக்கு அருகிலுள்ள மலைகள் அருமையான வாய்ப்பை தருகின்றன. இந்த இடம் மட்டுமில்லாமல் மைசூருக்கு அருகிலேயே சவண்துர்கா, கப்பல்துர்கா, தும்கூர் , துரஹள்ளி மற்றும் கனகபுரா போன்ற இடங்களிலும் மலை ஏற்றம் மேற்கொள்ள பொருத்தமான சூழல் உள்ளது. படாமி மற்றும் ஹம்பி போன்ற இடங்களில் உள்ள மலைப்பாறை அமைப்புகள் மைசூர் நகரத்துக்கு வருகை தரும் மலை ஏற்ற ஆர்வலர்களை பெரிதும் கவர்கின்றன.\nபிலிகிரிரங்கணா மலை, சிக்மகளூர், ஹாஸன் மற்றும் குடகு போன்ற இடங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான இடங்களாக விளங்குகின்றன.\nராவணன் ராமாயணத்தில் மிகப்பெரிய வில்லனாக சித்தரிக்கப்படுபவர். சிலர் இவரை தமிழ் மன்னன் என்றும் கூறுகிறார்கள். பத்துத் தலை கொண்டவராக போற்றப்படும் ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் வைத்திருந்ததாகவும், அவரிடமிருந்து தன் மனைவியை மீட்க ராமர் இலங்கைக்கு சென்றதாகவும் கதைகள் உண்டு. ஒரு ஆணுக்கு உதாரணமாக சொல்ல ராமனை எடுத்துக்காட்டுவது இன்றும் நமக்கிருக்கும் பழக்கம். ஆனால் ராவணனை எப்போது வில்லனாகவே சித்தரிக்கின்றனர். அப்படிபட்ட ராவணனுக்கு காக்கிநாடாவில் மிகப் பெரிய கோயில் ஒன்று உள்ளது.\nகோயிலுக்குள்ளே ராவணனின் மிக அழகிய சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறைய பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.\nகாக்கி நாடா அருகிலேயே ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன. இங்கு எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் உள்ளன. கௌதமி கிரந்தாலயம், கோடிலிங்கேஸ்வரா கோயில், பால திரிபுர சுந்தரி கோயில் என நிறைய இடங்கள் அமைந்துள்ளன.\nகாகிநாடா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் த்ரக்ஷாராமம் கோயிலுக்கு அருகிலேயே இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் வீற்றுள்ளது. இது ராஜமுந்திரி நகரத்திற்கு அருகிலேயே உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ராஜமுந்திரியின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடமுழுதும் ஏராளமான பக்தர்கள் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் பாவங்களை கழுவும் சக்தி இந்த திருத்தலத்துக்கு உள்ளதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. புராணிகக்கதைகளின்படி, கௌதமரிஷியால் சபிக்கப்பட்ட இந்திரக்கடவுள் இந்த கோடிலிங்கேஸ்வரா கோயில் ஸ்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து தன் சாபத்திலிருந்து விடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு லட்சம் ஆறுகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் மூலம் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வித்து பாபவிமோசனம் பெற்றதாக மேலும் ஐதீகக்கதைகள் கூறப்படுகின்றன.\nஉத்தரகண்ட்டில் கர்ணனுக்கு கோயில் உள்ளது தெரியுமா. ஆமா கர்ணன் கதாபாத்திரம் மகாபாரதத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அவரின் செயல்கள் எல்லாருக்கும் தெரியும். கர்ண பரம்பரை என்று இன்றளவும் சொல்லாடல் உண்டு. ஆனால் கர்ணனை எப்போதும் பாண்டவர்களில் ஒருவனாக பார்ப்பதில்லை. அப்படி இருக்க கர்ணனுக்கு அதுவும் வட இந்தியாவில் கோயில் இருப்பது நிச்சயம் ஆச்சர்யத்தை தரும். குந்தி தேவியின் மூத்த மகனே கர்ணன் ஆவார். அவர் கருணை உள்ளம் கொண்டவர்.\nஉத்தரகண்ட்டின் மற்ற சுற்றுலாத் தளங்கள்\nஇயற்கை எழில் மிளிரும் 13 மாவட்டங்களை கொண்டுள்ள உத்தரக���்ட் மாநிலத்தில் சுற்றுலா அம்சங்களுக்கு குறைவேயில்லை. புதிய புதிய இடங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சியடைவதால் இங்குள்ள சுற்றுலாத்தலங்களின் பட்டியலானது நீண்டு கொண்டே தான் செல்கிறது. ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள் மற்றும் சாகச மலையேற்ற பயணங்கள் வரை எல்லா அம்சங்களையும் இங்குள்ள சுற்றுலாத்தலங்கள் பயணிகளுக்கு வழங்குகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தின் ஏரி மாவட்டம் என்ற சிறப்பை கொண்டுள்ள நைனிடால் பகுதி கடல் மட்டத்திலிருந்து1938 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் 1841ம் ஆண்டில் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக ஒரு விடுமுறை ஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.\nதுரியோதனனுக்கு இருக்கும் ஒரே கோயில் இதுதான். இந்து மத புராணங்களின் படி துரியோதனன் தவறானவன். அவனை எதிரியாகத்தான் சித்தரிக்கிறது. இதனால் மற்றவர்களைப் போல் அல்லாமல் துரியோதனுக்கு கோயில் இருப்பது நிச்சயம் ஆச்சர்யப்படவேண்டியதுதான்.\nதுரியோதனன் தென்னிந்தியாவுக்கு சென்று அங்கு மலநாட்டில் இருந்ததாக புராணம் கூறுகிறது. அங்கு இருந்த மக்கள் அவரை தெய்வமாக கருதி கோயில் கட்டியதாகவும் சில வாய்வழி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் வரலாற்று திரிபாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் புராணக்கதையில் வில்லனாக சித்தரிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தென்னகத்தை சார்ந்தவர்களே. இதுகுறித்து போதிய தெளிவு இல்லாவிட்டாலும், இந்த கோயில் கேரளாவில் அமைந்திருப்பது ஆச்சர்யம்தான்.\nஎண்ணற்ற எழில் அம்சங்களையும், சுற்றுலா ஸ்தலங்களையும் தன்னுள் கொண்டுள்ள கொல்லம் நகரம் வருடம் முழுதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை. கொல்லம் பீச், தங்கசேரி பீச், அட்வெஞ்சர் பார்க் மற்றும் திருமுல்லாவரம் பீச் போன்றவை பயணிகளுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களாகும். இவை தவிர, அஷ்டமுடி உப்பங்கழி நீர்த்தேக்கம், மன்ரோ தீவு, நீண்டகரா துறைமுகம், அலங்கடவு படகுக்கட்டுமான தளம் மற்றும் சாஸ்தாம்கொட்டா ஏரி ஆகியவை ரம்மியமான இயற்கை எழில் நிரம்பிய சுற்றுலாஸ்தலங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. ராமேஷ்வரா கோயில், அச்சன்கோயில் மற்றும் மயநாட் போன்றவையும் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம�� வாய்ந்த ஸ்தலங்களாகும். மாதா அமிருதானந்தா மாயி'யின் அமிருதபுரி ஆசிரமமும் ஒரு முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமாக கொல்லத்தில் புகழ் பெற்றுள்ளது. ஆரியங்காவு, சவரா, கொட்டாரக்கரா, ஓச்சிரா மற்றும் கருநாகப்பள்ளி போன்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.\nகேரளத்தில் பவித்ரேஸ்வரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். சகுனி மகாபாரதத்தில் எதிரியாக சித்தரிக்கப்படுபவர். அவருக்கு கேரள மாநிலத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனின் அருள் பெற்ற சகுனி கடவுளாக போற்றப்படுவதாக இங்குள்ள புராணக் கதை கூறுகிறது.\n எதற்காக இந்த பெயர் தெரியுமா \nகுறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்\nபுதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்\nகன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nவிநாயகர் தெரியும் விநாயகி தெரியுமா பெண் விநாயகர் எங்க இருக்கார் \nபள்ளியறையில் தாயுடன் இருக்கும் விநாயகர், முடிவில்லா குழி எங்கே போகிறது \nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nகுருவின் பார்வை பட்டால் அடிபொலி யோகம்.. அள்ளித்தரும் கோடிகள்.. இந்த ராசிக்கு மட்டும் சிறப்பு\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7621", "date_download": "2020-12-03T11:34:27Z", "digest": "sha1:YIVH26EYHAR6FY76IWCVFBR7RZFN6TO4", "length": 12182, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "Buckwheat Special | Buckwheat Special - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை உணவு\nகோதுமையையே ஆங்கிலத்தில் Wheat என்கிறோம். ஆனால், Buckwheat என்பது கோதுமையுடன் தொடர்பு கொண்டது அல்ல. இ��்த தானியம்தான் சமீபகாலமாக ஊட்டச்சத்து உலகில் டிரெண்டாகிக் கொண்டும் இருக்கிறது. இதுபற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா\n* Buckwheat தமிழில் பப்பாரை என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு மரக்கோதுமை என்றொரு பெயரும் உண்டு. இச்செடியின் தாவரவியல் பெயர் Fagopyrum esculentum.\n* குட்டைச் செடியாக இருந்தாலும் Buckwheat அடர்த்தியாக வளரக் கூடியது. இதன் பூக்கள் அளவில் சிறியவை. வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இச்செடி பயிரிடப்படுகிறது.\n* பார்க்க கோதுமை போல் இருந்தாலும் இது கோதுமையின் ஒரு வகையெல்லாம் இல்லை. மொத்தத்தில் இது தானிய வகையைச் சார்ந்ததே இல்லை. இச்செடியின் விதையான பக் வீட்(Buckwheat) உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.\n* நார்ச்சத்து, புரதம் மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவாக இருப்பதால் இதனை சூப்பர் ஃபுட் என்று கருதுகின்றனர்.\n* ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் சமைத்து சாப்பிடலாம். வெந்தவுடன் பார்த்தால் பார்லி போல இருக்கும். இதனை மாவாக அரைத்தும் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தலாம்.\n* வட இந்திய உணவுகளில் Buckwheat பயன்படுத்துகின்றனர். பொதுவாக பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதைகளை கஞ்சி செய்து சாப்பிடலாம். நூடுல்ஸ் போன்றவற்றிலும் உபயோகிக்கலாம். Raw foood (சமைக்காத உணவு) டயட் எடுப்பவர்கள், க்ளூட்டன் ஃப்ரீ உணவு எடுப்பவர்களும் இதனை பயன்படுத்துகின்றனர்.\n* சமைக்கப்பட்ட ஒரு கப் Buckwheat விதையில், கொழுப்புச் சத்து மிகக் குறைவாக ஒரு சதவிகித அளவிலும், நார்ச்சத்து 5 கிராம் அளவிலும், கார்போஹைட்ரேட் 33 சதவிகித அளவிலும், புரதம் 6 கிராம் அளவிலும் இருக்கும். கலோரி 155 கிராம் இருக்கும். இது தவிர மக்னீசியம், பாஸ்பரஸ், ஸிங், நியாசின், மாங்கனீசு, போலேட் மற்றும் விட்டமின் B6 போன்ற சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளன.\n* தானியம் போன்று காணப்பட்டாலும் பக் வீட் தானிய வகையைச் சார்ந்ததல்ல. பக்வீட்டின் தனிப்பட்ட குணநலன்களால் அது நமக்குப் பலவிதத்திலும் நன்மை தருவதாக இருக்கின்றது.\n* பக் வீட்டின் விதை எல்டிஎல்(LDL) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதயக் குழாய்கள் தடிமனாவதைத் தடுக்கும். இதனால் இதய ஆரோக்���ியம் பாதுகாக்கப்படும். இந்த விதையில் உள்ள சில சத்துக்களால் ரத்த அழுத்தமும் சீராகிறது.\n* மற்ற முழு தானியங்களோடு ஒப்பிடுகையில் பக் வீட்டிலுள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸையும்(சென்ஸ்டிவிட்டி) அதிகரிக்கிறது.\n* க்ளூட்டன் குறைவான உணவாக இருப்பதால் சீலியாக் நோய் (Ceiliac disease) உள்ளவர்களுக்கு பாதுகாப்பான உணவாக இருக்கும். சிலருக்கு தானியங்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால், இந்த பக் வீட் அத்தகைய அலர்ஜியை ஏற்படுத்தாது. ஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும்.\n* நார்ச்சத்து 6 சதவிகிதம் மட்டும் இருப்பதால், இதனை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பசியெடுக்காது. அதனால் எடை குறைப்பில் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பக் வீட்டிலிலுள்ள சில சத்துக்கள் சில வகை புற்றுநோய்களையும் கட்டுக்குள் வைக்கின்றன.\n* எளிதில் ஜீரணமாகக்கூடிய தாவர புரதம் இது. தசைகளை வலுவாக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.\n* வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் நம் ஊரின் ஆர்கானிக் கடைகளிலும், ஆன்லைன் வழியாகவும் பக் வீட் கிடைக்கிறது.\nமல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை\nநீண்ட ஆயுள் தரும் நெல்லிக்காய்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/200.html", "date_download": "2020-12-03T10:29:02Z", "digest": "sha1:5VHQOBOFPOHIMYJW7DORBERGFQXEWAOO", "length": 12077, "nlines": 190, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கியில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்அறந்தாங்கியில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் சுற்றுவட்டார செய்திகள்\nஅறந்தாங்கியில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nஅறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டாளா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்து 900 அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nஅறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையை முன்னிட்டு அறந்தாங்கி நகராட்சி சுகாதார அலுவலரும், ஆணையருமான த.முத்து கணேஷ் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் சி.சேகா் முன்னிலையில் நகராட்சி அலுவலா்கள் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் ஆகியோா் குழுக்களாகப் பிரிந்து சுமாா் 550 கடைகளில் சோதனை நடத்தினா். இதில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 200 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\n‘புரெவி' புயல் எதிரொலி: இன்று நடைபெறவேண்டிய மீமிசல் வராசந்தை வருகிற டிச-5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/09/07135432/1855513/Nagaraja-Temple-devotees-worship.vpf", "date_download": "2020-12-03T11:47:39Z", "digest": "sha1:Y6VV4W6A633GJNGYPWU46HFJFHBW7MEE", "length": 9850, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nagaraja Temple devotees worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாகராஜா கோவிலில் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி\nபதிவு: செப்டம்பர் 07, 2020 13:54\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உடல்வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nநாகராஜா கோவிலில் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கியதை படத்தில் காணலாம்.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினங்களில் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி, மஞ்சள் வைத்து வழிபடுவார்கள். அவ்வாறு வழிப்பட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\nஎனவே ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் வந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விலக்கி கொண்டதால் நாகராஜா கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்��ட்டனர். ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கொட்டும் மழையில் நனைந்தபடி கோவிலுக்கு வந்தனர்.\nஅரசு அறிவுறுத்தலின் படி அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். கோவில் நுழைவு வாயிலில் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nஅதே சமயத்தில், கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள், பால் ஊற்றி வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் அவர்கள் கொண்டு வந்த பால் பாக்கெட்டுகள் மற்றும் மஞ்சள் பொடிகளை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். சிலர் கோவில் வளாகத்தில் வைத்து விட்டு சென்றனர்.\nநாகராஜா கோவில் | Nagaraja Temple\nசங்கடங்கள் தீரவும், சந்தோஷம் நிலைக்கவும் உதவும் கணபதி விரதம்\nவீட்டில் பணம் வந்தும் அது தங்கவில்லையா... அப்ப இந்த பரிகாரம் செய்யுங்க...\nவியாழக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்ரீசீரடி சாய் பாபாவின் மந்திரங்கள்\nவறுமையை அகற்றும் சவுந்தர நாயகி உடனாய சிவலோகநாதர் திருக்கோவில்\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nநாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது\nதைத்திருவிழாவை முன்னிட்டு நாகராஜா கோவிலில் கால்கோள் விழா\nநாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் சாமி சிலைகளுக்கு பால் ஊற்ற அனுமதி மறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/04", "date_download": "2020-12-03T10:04:00Z", "digest": "sha1:UDPAN5CWOSO5YQKEQ7O7BKFBIHTVEENN", "length": 10734, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா\nசிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவிரிவு Nov 04, 2018 | 2:13 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிப்பதற்கு சிறிலங்கா அதிபர் ஆலோசனை\nசரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகிறார் என்று, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 04, 2018 | 1:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரசிதழ் அறிவிப்புக்காக தயார் நிலையில் அரசாங்க அச்சகம்\nஅவசர அரசிதழ் அறிவித்தல்களை வெளியிடுவதற்காக நேற்றுக்காலை தொடக்கம், அரசாங்க அச்சப் பணியகம் தயார் நிலையில் இருப்பதாக, அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 04, 2018 | 1:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன – ஐதேக நிராகரிப்பு\nநாடாளுமன்ற அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று அறிவித்திருந்த நிலையில், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 04, 2018 | 1:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லி சென்றார் ஒஸ்ரின் பெர்னான்டோ – புதிய தூதுவராக பொறுப்பேற்கிறார்\nசிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள சூழலில், இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்னான்டோ, கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.\nவிரிவு Nov 04, 2018 | 1:22 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவியாழேந்திரனை மகிந்த அணிக்கு கொண்டு செல்ல கனடாவில் நடந்த பேரம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், திடீரென மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 04, 2018 | 1:13 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த\nஉங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிரிவு Nov 04, 2018 | 0:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/2017/07/14/", "date_download": "2020-12-03T11:25:32Z", "digest": "sha1:5RVP7SGM4NKI5IGNQ5IOBWVLJTMK6EEL", "length": 3489, "nlines": 61, "source_domain": "tamil.careerindia.com", "title": "Tamil CareerIndia Archives of 07ONTH 14, 2017: Daily and Latest News archives sitemap of 07ONTH 14, 2017 - Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2017 » 07 » 14\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொது அறிவு குறிப்புகள்\nபிஆர்க் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும்\nபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 23ல் தொடங்குகிறது\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கை ஐஐடியை போல ஆன்லைனில் கொண்டுவரும் நடவடிக்கைகள்\nபோட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/shruthi", "date_download": "2020-12-03T11:28:01Z", "digest": "sha1:IWZT4GS663AQ7AEIU3U3ETYOHZT4EW7S", "length": 7086, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Shruthi News in Tamil | Latest Shruthi Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nடிஸ்னியின் 'ஃப்ரோஸன் 2' படத்தில் பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடி அசத்திய ஸ்ருதி ஹாசன்\nகாதலியை 2 முறை திருமணம் செய்தார் பிரேமம் பட நடிகர்\nசி 3 புரமோஷனைப் புறக்கணித்த அனுஷ்கா, ஸ்ருதிஹாசன்... நடவடிக்கை பாயுமா\nஅப்பாவுக்காக சில கோடிகளை இழக்கும் ஸ்ருதி\nபிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா\nதிருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்\nஸ்ருதி, அக்ஷராவை நினைத்துப் பெருமைப்படுகிறேன் - கமல் ஹாஸன்\n'காவியமான' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்வது மிகப் பெரிய சந்தோஷம்... ஸ்ருதி\nநண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு\nஅப்பா கமலுன் சேர்ந்து நடிக்க வேண்டும்\n‘கல்கி’ ஸ்ருதியின் 2 வது திருமணத்திலும் சிக்கல்… விவாகரத்து செய்ய முடிவு\nகணவரின் முதல் மனைவி மூலம் ... 2வது கல்யாணம் செய்த நடிகை ஸ்ருதிக்கு சிக்கல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2720:2008-08-12-19-32-40&catid=77&Itemid=245", "date_download": "2020-12-03T11:20:41Z", "digest": "sha1:I577FXD624RQU2QNHVKBHJNQQQMYT7K5", "length": 3923, "nlines": 33, "source_domain": "tamilcircle.net", "title": "புற்றுநோய்க்கு எதிரான நிர்ப்பீடணத்தை தூண்டத்தக்க புரதம் கண்டுபிடிப்பு.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுற்றுநோய்க்கு எதிரான நிர்ப்பீடணத்தை தூண்டத்தக்க புரதம் கண்டுபிடிப்பு.\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 12 ஆகஸ்ட் 2008\nமனித உடலில் நோய் ஆக்கிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கும் தனித்துவமான புரத மூலக்கூறை பிரித்தானிய புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள் ���ண்டறிந்துள்ளனர்.\nDNGR-1 என்று குறியீட்டுப் பெயருடைய இந்த புரத மூலக்கூறு Dendritic கலங்களில் காணப்படுவதாகவும் இவையே செய்தி காவிகளாக இருந்து உடலுக்குள் புகும் அந்நியக் கூறுகள் பற்றிய தகவல்களை கூறி அவற்றை அழிக்க T வகை கலங்களை தூண்டி விடுவதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த வகையின் கீழ் புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான கலங்கள் பரவலடையும் போது அவற்றையும் தாக்கி அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்த ஆய்வின் பிரகாரம் எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு எதிரான vaccine உருவாக்க வாய்ப்புக் கிடைக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ள ஆய்வாளர்கள் இதேவழியில் எயிட்ஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராகவும் vaccines ஐ உருவாக்க வாய்ப்பிருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Main.asp?id=42", "date_download": "2020-12-03T12:08:08Z", "digest": "sha1:ETT37X2OQBXR2ALIUHAXBRCUDWLHDYIM", "length": 4826, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து விருந்து\nஅரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்சி செய்கிறார் எடப்பாடி: ஆ.ராசா பதிலடி\n2 ஜி விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வருக்கு ஆ.ராசா சவால்\nபட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும்: மாநகராட்சி தகவல்\nமுருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544156", "date_download": "2020-12-03T11:57:55Z", "digest": "sha1:MR3R6IO4FF7EEUYYJCVTQJ75D4IESUCF", "length": 22353, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய அரசிடம் திட்டமில்லை: சோனியா| Govt uncertain about lockdown, does not have exit plan: Sonia | Dinamalar", "raw_content": "\nஜப்பானில் புதிய பெட்ரோல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை: ...\n3 மணி நேரத்தில் பாம்பனை ‛புரெவி' புயல் கடக்கும்\nஇயற்கை நமக்கு அளித்த தண்டனை கொரோனா வைரஸ்: இளவரசர் ...\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 4\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 5\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 9\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 11\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 10\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 29\nமத்திய அரசிடம் திட்டமில்லை: சோனியா\nபுதுடில்லி : ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.வீடியோ கான்பரன்சிங் முறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.\nவீடியோ கான்பரன்சிங் முறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் பொது செயலர் சீதாராம் யெச்சூரி, மஜத தலைவர் தேவகவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் சோனியா பேசியதாவது:ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும், நாட்டின் அடிமட்டத்தில் வசிக்கும் 13 கோடி பேரை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. பிரதமர் அறிவித்த 20 லட்சம் க��டி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் நகைச்சுவையாகிவிட்டது.\nபொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாதல், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் குறித்து மத்திய அரசு பார்லிமென்டில் விவாதிக்கவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தவும் இல்லை. இது மத்திய அரசின் தன்னிச்சையான நடவடிக்கை. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மறந்துவிட்டது. பார்லிமென்ட் அல்லது நிலைகுழுக்கள் கூடுமா என்பது தகவல் ஏதும் இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த கூட்டத்தில், அம்பான் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சோனியா சோனியாகாந்தி காங்கிரஸ் காங் காங்கிரஸ் தலைவர் சோனியா காங்கிரஸ் தலைவர் ... காங். தலைவர் சோனியா காந்தி காங். தலைவர்சோனியா\nஜி.டி.பி வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட்ட சீனா(1)\nஒசிஐ கார்டு வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு அனுமதி(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு பெரிய திட்டம் உள்ளது. கொரோனவுடன் இவரையும் நாடு கடத்தும் திட்டம் , அது செயல் பாட்டுக்கு வந்தால் நாடு எல்லா நோய்களில் இருந்தும் விடுபடும். உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நீதி இந்த நாட்டில் உள்ளது. எனக்கு என்ன தேவை என்பதை அந்நியர்தான் முடிவு செய்யும் நிலை.\nஉங்கள் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் கோடிக்கணக்கில் மக்கள் உயிர் போயிருக்கும். மோடி ஆட்சினால் உயிர்கள் ஓரளவு தப்பிக்கின்றன.\nஊரடங்கிலிருந்து வெளியே வருவதற்குத் திட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். அம்மையார் திஹார் செயலில் அடங்கி இருக்கும் திட்டம் எப்போது நிறைவேறும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும�� செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜி.டி.பி வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட்ட சீனா\nஒசிஐ கார்டு வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/05", "date_download": "2020-12-03T11:05:53Z", "digest": "sha1:STKTJI4MBEJAVRQYWNZ5YBC2C4J5Z472", "length": 14086, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை தோற்கடிக்க ஜேவிபி – கூட்டமைப்பு இணக்கம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜேவிபி அனுரகுமார திசநாயக்க ஆகியோருக்கிடையிலான இன்று பிற்பகல் 3 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு Nov 05, 2018 | 16:39 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசபாநாயகரின் அறிவிப்பால் மகிந்த தரப்பு கடும் அதிர்ச்சி – அச்சுறுத்தலில் இறங்கியது\nபெரும்பான்மையை நிரூபிக்காத வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கை, மைத்திரி- மகிந்த அரசாங்கத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபாநாயகருக்கு அரசாங்கத்தின் பங்காளிகள், பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.\nவிரிவு Nov 05, 2018 | 16:24 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கு ‘அரியாசனம்’ கிடையாது – ஆப்பு வைத்தார் சபாநாயகர்\nமகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும், தற்போதைய ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 15:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதுடெல்லி – மகிந்த இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது – பேராசிரியர் முனி\nபுதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:37 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை\nசிறிலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, கட்சி தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பரிந்துரைத்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:32 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐதேகவுக்கும், அனைத்துலகத்துக்கும் பலம் காட்ட கொழும்பில் இன்று ஜன மகிமய\n‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தவுள்ளது. பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Nov 05, 2018 | 2:30 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் சந்தர்ப்பவாதம் – மங்கள சமரவீர\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றம் 14ஆம் நாளே கூடும்- அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார் சிறிசேன\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் நாள் மீண்டும் கூட்டுவதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு அமைச்சர்கள் மற்றும், ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சரை நியமித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2018 | 2:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு ��ாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.balabharathi.net/?cat=179", "date_download": "2020-12-03T09:48:57Z", "digest": "sha1:ONQGV52PY6AUM3A22D7QB5VQDMFFGBHS", "length": 13973, "nlines": 173, "source_domain": "blog.balabharathi.net", "title": "நகைச்சுவை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nபொறாமையின் பெருமையைக் குறித்து நீங்கள் எப்போதேனும் எண்ணிப் பார்த்ததுண்டோ எனக்கும் இது வரையில் அது தெரியாமலேதான் இருந்து வந்தது, சில தினங்களுக்கு முன்பு அதன் பெருமை எனக்குச் சட்டென்று புலனாயிற்று பொறாமைப்படு’ என்னும் சூத்திரத்தில் நான் வாழ்க்கையில் வெற்றியடையும் இரகசியம் அடங்கியிருக்கிறது. மேற்படி மகா ரகசியத்தை நான் எப்படிக் கண்டு பிடித்தேனென்று சொல்கிறேன் கேளுங்கள். ஒரு … Continue reading →\nPosted in நகைச்சுவை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஏட்டிக்குப்போட்டி, கட்டுரை, கல்கி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, நகைச்சுவை, பகடி, பொறாமை\t| Leave a comment\nஎப்போதும் பிஸியாக இருக்கும் பெரிய தொழிலதிபர் ராமு, மிகவும் பிரபலமான அந்த மருத்துவரைப் பார்க்கக் காத்திருந்தார். இவரது முறை வந்தது. கல்லூரியில் சேர்த்துள்ள தனது மகன் எப்போதும் விளையாட்டில் கவனம் செலுத்துவதாகவும், தனக்குப் பிற���ு தனது தொழிலை அவன் கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டதாகவும், அவனாலேயே தன் உடல் நிலையும் மன நிலையும் … Continue reading →\nPosted in சிறுகதை, நகைச்சுவை, புனைவு\t| Tagged செல்லமே மாத இதழ், நீதிக்கதை, புத்தர்\t| Leave a comment\n(குழந்தைகளுக்கான கதை) அந்த ஊரில் ஒரு பாட்டி நீண்ட காலமாக வடை சுட்டு, பிழைத்துக்கொண்டிருந்தாள். வெளி ஊர்களுக்கு போவோர், வருவோர் எல்லாம் அவளிடம் வடை வாங்குவார்கள். ஊரின் எல்லையில் பாட்டியின் கடை இருந்தது. கடை என்றால்.. பெரிய அளவில் யோசிக்கவேண்டாம். ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, மூன்று கற்களை வைத்து, சுள்ளிகள் கொண்டு, நெருப்பு மூட்டி, … Continue reading →\nPosted in நகைச்சுவை, புனைவு\t| Tagged காகம், நகைச்சுவை, நரி, நீதிக்கதை, பாட்டி, புனைவு, வடை\t| 3 Comments\n(குழந்தைகளுக்கான கதை) காட்டுராஜா சிங்கத்துக்கு தினம் ஒரு விலங்கு உணவாக வலியப்போய் நின்று, சாகவேண்டும் என்ற விதி அந்த காட்டில் இருந்தது. அப்படி ஒரு நாள் முயல் ஒன்றின் முறை. அது சிங்கத்தின் குகை நோக்கி போய்க்கொண்டிருந்த போது, எதிர்பட்ட சிங்கத்தின் காரியதரிசி நரிக்கு, கொழு கொழு முயலைப் பார்த்ததும் ஆசை வந்துவிட்டது. நரியின் எண்ணத்தை … Continue reading →\nPosted in நகைச்சுவை, புனைவு\t| Tagged குழந்தை, சிங்கம், சிறுகதை, நகைச்சுவை, நரி, புனைவு\t| 3 Comments\n(குழந்தைகளுக்கான கதை) சோமுவின் தாத்தாவை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. திண்ணையில் தான் அவருக்கு வாசம். மண் சட்டியில் தான் அவருக்கு சோறுபோடுவார்கள். ஒரு நாள் சோமுவின் தாத்தா இறந்து போனார். காரியங்கள் முடிந்த பிறகு, காலியாக இருந்த ஒரு திண்ணையில் சோகமாய் அமந்திருந்தான் சோமு. மறுதிண்ணையில் அவன் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்க்க வந்தான் ராமு. … Continue reading →\nPosted in நகைச்சுவை, புனைவு\t| Tagged குழந்தை, குழந்தை வளர்ப்பு, சிறுகதை, சோமு, தாத்தா, நகைச்சுவை, புனைவு, ராமு\t| 2 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-jeep-trailhawk+cars+in+new-delhi", "date_download": "2020-12-03T12:04:38Z", "digest": "sha1:WVWMMO56VQOVOFYQ7FO7BLWNILMJS6BH", "length": 12191, "nlines": 377, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in New Delhi - 4605 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இத��ால் எம்ஜி Motor\n2018 போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்\n2018 பிஎன்டபில்யூ எக்ஸ்1 sDrive20d\n2019 ஹூண்டாய் வேணு எஸ் டர்போ BSIV\n2018 ரெனால்ட் க்விட் AMT ரஸ்ல்\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2019 லேக்சஸ் இஎஸ் 300h\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ Plus\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 CRDi AT எஸ்எக்ஸ் Plus\n2016 மெர்சிடீஸ் இ-கிளாஸ் E250 Edition இ\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிகிழக்கு டெல்லிவடக்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லி\n2014 ஹோண்டா மொபிலியோ வி Option i-DTEC\n2018 மாருதி இக்னிஸ் 1.2 ஸடா BSIV\n2018 ஹூண்டாய் Grand ஐ10 ஆஸ்டா சிஎன்ஜி\nக்யா Seltosமஹிந்திரா தார்மாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் வேணுஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\n2018 மாருதி சியஸ் ஆல்பா டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=5298", "date_download": "2020-12-03T11:30:18Z", "digest": "sha1:5UMCERXWOX4INKAZZO2LZJ4SNFTAMPVW", "length": 10508, "nlines": 58, "source_domain": "viralnewstamil.com", "title": "பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்..! வெளியான புகைப்படங்கள் இதோ!! – Tamil Viral News", "raw_content": "\nபணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்..\nபணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்..\nNovember 21, 2020 oNniInVTqeLeave a Comment on பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபல தமிழ்ப்பட நடிகைகள்..\nநடிகைகள் என்றாலே தொழிலதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற வி மர் சனம் பொதுவாக கூறப்பட்டு வருகிற ஒன்று மட்டுமல்ல, அது நிஜத்திலும் நடக்கிறது.\nகாரணம் தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை திருமணம் செய்து கொண்டால் தான் தாங்கள் நினைத்தபடி சொ கு சான வாழ்க்கையை வாழலாம் என்பது அவர்களின் ஆ சை என உலகம் கூறினாலும், இதனை ம றுக் கும் நடிகைகள் இதில் இருப்பது காதல் என்கின்றனர். அப்படி பணத்துக்காக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நடிகைகள் இதோ\nபல தமிழ் படங்களில் நடித்துள்ள நஸ்ரியா மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் என்ற நடிக��ை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் நி ச்ச யி க்க ப்ப ட்டது தான். திருமணத்தின்போது நஸ்ரியாவிற்கு 21 வயதும் பகத் பாசில் வயது 34 இருந்தது. இருவர்களுக்கும் 13 வயது வி த்தி யாசம் உள்ளது.\nசந்தியா நடித்த முதல் படம் காதல் இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.\nகடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. காதல் சந்தியா சென்னையில் IT Company நடத்தி வரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது சந்தியாவிற்கு 27 வயதும் இவருடைய கணவருக்கு 41 வயதும் இருந்தது.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமாசென். வர் 2012ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தீப் கரன் சிங் என்ற Business Man-னை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமசென் தனது 33 வயதில் திருமணம் செய்துகொண்டார், இவருடைய கணவருக்கு வயது 42 ஆக இருந்தது இருவர்களுக்கும் ஒன்பது வயது வி த்தி யாசம் இருக்கிறது.\nபோனி கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு போனி கபூருடன் ப ழக் கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ரக சிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீதேவி க ர்ப் ப மா கிவி ட்டதால் இப்படி திருமணம் நடந்தது என கூறப்பட்டது.\nஆனால், போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அதனை ஸ்ரீதேவி திருமணம் கொண்டார் என்ற கு ற்ற சா ட்டை போனிகபூரின் முதல் மனைவி மு ன் வை த்தார்.\nமோனிகாவிற்கு திருமணத்தின் போது வெறும் 27 வயது தான். ஆனால் இவருடைய கணவருக்கு 50 வயதாக இருந்தது. இருவரும் 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர் கணவர் பெயர் மாணிக் ஆகும். மோனிகா மற்றும் மாணிக் இருவருக்கும் 22 வயது வி த்தி யாசம் உள்ளது. இதில் மிகவும் முக்கியமான வி ஷ யம் மோனிகாவின் கணவர் அவருடைய அப்பாவின் நெ ரு ங் கிய நண்பர் ஆவார்.\nமேக்கப் இல்லாமல் அரைகுறை ஆடையுடன் அதிர்ச்சி கொடுத்த டிடி\nத்ரிஷாவுக்கும் சிம்புவிற்கும் மலர்ந்த காதல் 2021ல் திருமணம் உறுதிஷாக் மேல ஷாக் கொடுக்கும் டி. ராஜேந்தர்\nஊருக்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்கு பூனைதான் விஜய் மட்டும் விதிவிலக்கா\nசற்றுமுன் பிரபல தனுஷ் பட நடிகர் ம ர ணம் க ழி வ றையில் பி ணம் க ழி வ றையில் பி ணம் சோ க த்தில் மூழ்கி�� திரையுலகினர் \nநான் திருமண செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.பிரபல நடிகை \nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/10/man-who-allegedly-threaten-mla-karunas-arrested.html", "date_download": "2020-12-03T11:06:59Z", "digest": "sha1:YUK22T6T3AXOUQZPTRB6M3T7OEI65LS2", "length": 7600, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "“இது ஒரு குத்தமாய்யா..?” : நடிகர் கருணாஸால் கைது செய்யப்பட்டவர் புலம்பல்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / எம்.எல்.ஏ / கருணாஸ் / கைது / சினிமா / ராமநாதபுரம் / “இது ஒரு குத்தமாய்யா..” : நடிகர் கருணாஸால் கைது செய்யப்பட்டவர் புலம்பல்\n” : நடிகர் கருணாஸால் கைது செய்யப்பட்டவர் புலம்பல்\nMonday, October 24, 2016 அதிமுக , அரசியல் , எம்.எல்.ஏ , கருணாஸ் , கைது , சினிமா , ராமநாதபுரம்\nராமநாதபுரம்: தொகுதி பக்கம் ஏன் வருவதில்லை என எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் கேட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.\nகடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை துவக்கினார். துவக்கிய கையோடு, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, திருவாடானை இரட்டையிலை சின்னத்தில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.\nநடிகரான இவர், எம்எல்ஏவான பிறகும், சென்னையிலேயே தொடர்ந்து தங்கிவிடுகிறார். தொகுதி பக்கமே வருவதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இரு நாட்களுக்கு முன் ராமநாதபுரத்துக்கு சென்ற கருணாஸ், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.\nஅப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். “தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளால் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ��ீங்களோ தொகுதி பக்கமே வருவதில்லை” என்று புகார் தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் ஆத்திரமான கருணாஸ் ஏதோ சொல்லப்போக, பதிலுக்கு அந்த நபர் ஏதோ சொல்ல வாக்குவாதம் முற்றியது.\nதனக்கு வந்த எண்ணை குறிப்பிட்டு காவல்துறையில் கருணாஸ் புகார் தெரிவித்தார். இதையடுத்து திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அகிலனோ, “தொகுதபக்கமே வர்றதில்லையேனு கேட்டது ஒரு குத்தமாய்யா” என்று புலம்பியபடியே காவலர்களுடன் சென்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35747/vedalam-theatre-celebration-photos", "date_download": "2020-12-03T10:08:11Z", "digest": "sha1:366G6FUHTNH7NYFLHZBQKBVAWRJGCORP", "length": 4206, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "‘வேதாளம்’ திரையரங்க கொண்டாட்டம் – புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘வேதாளம்’ திரையரங்க கொண்டாட்டம் – புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் விஷால் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nரஜினி நடிப்��ில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nபிகில் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:56:43Z", "digest": "sha1:PK6574PQQTU4IMDXVDSLUCSMIGIU44UG", "length": 4820, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "மத்திய கிழக்கு நாடுகளைப் போல இலங்கையின் வெப்பநிலை – நிலைவரம் | Athavan News", "raw_content": "\nஅல்பர்ட்டாவில் பல தடுப்பூசிப் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன: ஜேசன் கென்னி விளக்கம்\nகாற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nவெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சம்பவம்\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nமத்திய கிழக்கு நாடுகளைப் போல இலங்கையின் வெப்பநிலை – நிலைவரம்\nநினைவுகூறகளை முன்னேடுப்பதன் மூலம் போரட்டங்களை மேலும் வலுபடுத்த முடியும் \nஒரு குடையின் கீழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் \nசந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்துடன் ,இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் மிகவும் அவசியம் \nதமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு \nபேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிடும் \nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் \nஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும் \nஅனைவரின் வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது \n“தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் \nபெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கலாகவே இருக்கும் \nஇரண்டாம் உலகப்போர் தொடங்கிய முதல் கடைசிவரை போராடியவர்கள் பிரிட்டனும் பொதுநலவாய நாடுகளுமே \nநோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-60/", "date_download": "2020-12-03T10:39:46Z", "digest": "sha1:YBCW4DFYS25AHNJIQL5YY3OLWGOERO6X", "length": 12914, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "மினுவாங்கொட கொரோனா கொத்தணி: இன்றும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று! | Athavan News", "raw_content": "\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி: இன்றும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி: இன்றும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று\nமினுவாங்கொட கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது\nஇவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தலில் காணப்பட்டவர் எனவும் ஏனைய 56 பேரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,508 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இன்று இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2,464 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமினுவாங்கொட கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஅதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2451 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இன்று மாலை 5 மணிவரையான காலப்பக���தியில் 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2297 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.\nகொரோனா தொற்று சந்தேகத்தில் 356பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்ட\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nகுழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகள\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nநாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்ற\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உ\nஅரசியல் கட்ச�� ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது ம\nயாழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்க\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்த\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/06", "date_download": "2020-12-03T10:14:17Z", "digest": "sha1:PFF7XBNRTRVW3734SUEGMZVWC3RERLL5", "length": 10920, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "06 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் ஒரு மணி நேரம் ஆலோசனை\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nவிரிவு Nov 06, 2018 | 11:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசபாநாயகரைச் சந்தித்தார் அமெரிக்க தூதுவர் – நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தினார்\nசிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளார்.\nவிரிவு Nov 06, 2018 | 6:25 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவி விலகி மீண்டும் ரணிலுடன் இணைந்தார்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார்.\nவிரிவு Nov 06, 2018 | 6:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம்\nபிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.\nவிரிவு Nov 06, 2018 | 2:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n‘வண்ணத்துப் பூச்சியும் அட்டையும்’ – சிறிலங்கா அதிபருக்கு பதிலடி\nஅட்டையை விட வண்ணத்துப் பூச்சியை நான் விரும்புகிறேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.\nவிரிவு Nov 06, 2018 | 2:41 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஎங்களை எவராலும் பிரிக்க முடியாது – சவால் விடுகிறார் மகிந்த\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான தமது கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்று சவால் விடுத்துள்ளார், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Nov 06, 2018 | 2:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சம்பந்தன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 06, 2018 | 2:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவுக்கும் எனக்கும் சண்டையை மூட்டிவிட முயன்றார் ரணில் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு\nதனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு Nov 06, 2018 | 2:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83176/Policeman-injured-in-explosion-when-deactivating-explosives-..", "date_download": "2020-12-03T11:30:28Z", "digest": "sha1:XQRQUDRWC6SP3DBDZPB5TIEGES3CF2WL", "length": 8813, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெடி பொருட்களை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காவலர் படுகாயம் | Policeman injured in explosion when deactivating explosives .... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவெடி பொருட்களை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காவலர் படுகாயம்\nஉத்திரமேரூர் அருகே வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் காவலர் படுகாயம் அடைந்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சட்ட விரோதமாக வெடி தாயாரிப்பு மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக காதர் மொய்தீன் என்பவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த வெடி தயாரிப்பு மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களை செயலிழக்கச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து வெடி பொருட்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், வெடி பொருட்களை செயலிழக்க வைக்க எடமச்சி வெடிமருந்து குடோனிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கொண்டு சென்று அங்கு வெடி பொருட்கள் அனைத்தையும் தொலைவில் இருந்து வெடிக்கச் செய்தனர்.\nஅப்போது அங்கிருந்த காவலர்கள் வெடி வெடித்துவிட்டதாக நினைத்து அருகில் சென்று மீதமுள்ள வெடி பொருட்களை தீயிட்டு எரிக்க முற்பட்டனர். அப்போது ஒருவெடி திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் அருகில் இருந்த காவலர் பாலமுருகனின் வலதுகால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள போலீசார் பாலமுருகனை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபுது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் அழைப்பு\nபடப்பிடிப்பில் காயம்: மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதி\nRelated Tags : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் , வெடி, வெடி பொருட்களை, செயலிழக்க, விபத்தில், காவலர் படுகாயம், Policeman, Policeman injured, explosion, deactivating explosives,\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு\nவேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை - முதல்வர் பழனிசாமி\n\"என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழகத்தின் தலையெழுத்து மாறும்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nபுரெவி புயல் Live Updates: பாம்பனுக்கு அருகே புரெவி புயல்\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தமிழகத்தில் நிலைக்க முடியாத பாஜகதான் ரஜினியை இயக்குகிறதோ\" - திருமாவளவன் பேட்டி\n\"வெற்றிடத்துக்குப் பொருத்தமானவர் ரஜினி... மாற்றம் நிச்சயம்\" - ஆடிட்டர் குருமூர்த்தி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் அழைப்பு\nபடப்பிடிப்பில் காயம்: மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-12-03T10:03:21Z", "digest": "sha1:7MQ34QFDMMVXOOGWY5FJSFT3QUKWI6S4", "length": 7147, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "20 பேர் பரிதாபமாக பலி! திருமணத்திற்கு சென்றவர்���ளுக்கு ஏற்பட்ட விபரீதம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n திருமணத்திற்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\n20 பேர் பரிதாபமாக பலி திருமணத்திற்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇரு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nநேற்று மாலை 2 மணியளவில் நியூயோர்க் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nSchoharie நகரில் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று, இன்னுமொரு வாகனத்துடன் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியமையினால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த பகுதி மக்களின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் பொலிஸ் அவசர சேவைக்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய மேலும் சில உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதிருகோணமலை_ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மாமியும், மருமகனும் படுகாயம்\nNext articleசீரற்ற காலநிலையால் இருவர் மாயம் 11பேர் காயம் 8பேர் பலி\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், என்ன நடக்கிறது….\nலெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- Lebanon’s capital, Beirut blast.\nலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி, உள்ளே புகுந்த பொலிஸ்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/3615-2017-04-26-20-19-18", "date_download": "2020-12-03T09:48:42Z", "digest": "sha1:XWXFRXFBJYHV6SLLZFCN7QUUFKZDP3IQ", "length": 28167, "nlines": 198, "source_domain": "www.ndpfront.com", "title": "வளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து RSSன் கருத்தியல் வழிகாட்டின் அடிப்படையில் இந்துத்துவ சக்திகளின் செயல்முறைத் திட்ட வகுப்புவாதமாக தனிப்படுத்தி காட்டும்படி மாறியுள்ளது. தோழர் பன்சாரே அல்லது பேராசிரியர்க ல்பர்கி ஆகிய பகுத்தறிவாளர்களை கொல்வதின் மூலமாகவும், தற்புனைவு பசுப்பாதுகாவலர்கள் மக்கள் முன்னிலையில் தலித்துகளை அடிப்பது, இஸ்லாமியர்களை கொலை தண்டனை விதித்துக் கொல்வது போன்றவற்றின் மூலமாகவும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இலக்காக்கி வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடுவதற்காக பெரும்பான்மை வகுப்புவாதம் ஒன்றிணைந்த திட்டமிட்ட முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது. போதிய சான்றில்லாமல் கற்பனையான எதிரிக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தும் இயல்புக்கு மாறான இந்த வெறுப்புப்பாங்கு 1930களின் ஐரோப்பாவின் பண்பிற்கு ஒத்ததாக உள்ளது.\nஇந்துத்துவா சக்திகளின் நிகடிநச்சி நிரல் அரசியல் சார்ந்தது, அவர்களின் இலக்கு எதேச்சாதிகார அரசை நிறுவுவது என்ற உண்மை பல்வேறு ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு அவர்களின் எதிர்வினையில் இருந்து தெளிவாகிறது. தொழிலாளர்களின் ஒன்றுகூடுவது மற்றும் சங்கம் அமைக்கும் உரிமைகள், கருத்துரிமைகள் போன்ற அனைத்தும் சத்தமில்லாமல் பறிக்கப்பட்டுவிட்டன. அரசியல் அமைப்புச்சட்டத்தின் 19ம் பிரிவில் உள்ள அடிப்படை உரிமைகளை தாக்குவதான சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டம் (UAPA), காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் குடிமக்கள்மீது மிக மோசமான மனித உரிமை மீறலை நடத்த இராணுவத்தை அனுமதிக்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) போன்ற கொடூரமான சட்டங்கள், அமைதியான அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்கி தண்டிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.\nசாதாரண மக்கள் தேசப்பற்றை வெளிப்படையாக காட்சிப்படுத்தவேண்டும் என்று காரணமின்றி வற்புறுத்துகின்ற வேளையில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவளிக்கும் அரசின் நடவடிக்கைகளும், 2015ம் ஆண்டு அன்னிய நேரடி முதலீட்டை உள்வாங்கியதில��, உலக படிநிலையில் இந்தியாவின் நிலை உச்சநிலைக்கு உயர்ந்ததும் சர்வதேச மூலதனத்தின் முன்பு அடிபணியும் அரசின் ஒட்டுமொத்த அடிவருடிப்பண்பை நிரூபிக்கின்றது. புதிய தாராளவாத சீர்திருத்தங்களின் கீடிந மேன்மேலும் மக்கள் ஏடிநமையடைந்து வருவதையும், திறன்மிக்க செயல்பாடு என்ற பெயரில் அரசு பொதுமக்களுக்கான நலத்திட்டங்களான இலவசக் கல்வி, இலவச மருத்துவம், உத்தரவாதமுள்ள வேலைவாடீநுப்பு காப்புறுதி ஆகியவற்றிலிருந்து விலகிக்கொள்வதை நாம் காண்கிறோம். மக்களுக்கான இந்த அடிப்படை சேவைகள் அனைத்தையும் பண்டமாக்குவதன்மூலம் தனியார் முகவர்கள் வளம் கொழிக்க வழிவகுத்துள்ளது. துரதிஷ்டவசமாக மக்களுக்கு எதிரான பாசிச சக்திகள் தமது பொடீநுமையான தேசியவாதத்தை வணிகம் செடீநுவதுடன் ஊடகங்களில் ஒரு பிரிவினரின் பக்கத்துணையுடனும் வெறும் நுகர்வுத்தன்மையுள்ள மேல்தட்டு, மேல்நோக்கி நகரும் நடுத்தர வர்க்கத்தினரின் அக்கறையற்ற, தற்குறியான மனப்பான்மை ஆகியவற்றினாலும் பாசிச சக்திகள் மக்களை ஜாதி, மத கலாச்சார அடிப்படையில் பிளவுபடுத்தி எதிர் எதிர் அணியாக திரளச்செடீநுயும் தமது பிரித்தாளும் நிகடிநச்சிநிரலை கொண்டு செல்ல முடிகிறது.\nஅரசு எதேச்சதிகாரம் மிக்கதாகவும், அரசு ஆதரவுடனான வகுப்புவாதம் வளர்ந்துகொண்டு வரும் சக்தியாகவும் ஆகிவரும்போது இந்த சோதனை மிக்க காலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீடிந உத்தரவாதப்படுத்தப்பட்ட ஜனநாயக மதிப்பீட்டை உயர்த்திப் பிடிக்கவும், ஜனநாயக மதிப்பீடுகளை உயர்மட்ட வடிவில் நிறுவுவதற்குமான அத்தியாவசிய தேவையை கருதி அறிவாளிகளும், முற்போக்காளர்களும் தன்னலமின்றி ஒன்றிணைய வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பின்னணியில்தான் சனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு - தமிடிநநாடு, இந்த அறைக்கூட்டத்தை நடத்துகிறது. அதிகரித்து வரும் சனநாயக உரிமை மீறல்களுக்கு எதிராக சனநாயக உரிமை இயக்கத்தை வலுப்படுத்த அனைத்து சனநாயகப்பூர்வமான மக்களும் இதில் பங்கேற்குமாறு நாங்கள் அழைக்கிறோம்.\nதலைமை - விஞ்ஞானி முனைவர் நந்தி ஜோசப், தலைவர், CPDR-TN\nஅறிமுக உரை - சு.கோபால், பொதுச்செயலாளர், CPDR-TN\nகருத்துரை - பேரா. முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டே,CPDR-மகாராஷ்ட்ரா\nபேரா. முனைவர் இராம் புன்யானி, எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்\nதோழர் பொன்.���ந்திரன், சமூக செயல்பாட்டாளர், தமிழ்நாடு\nபேரா. கருணாநந்தன், துணைத் தலைவர், CPDR-TN\nநெறியாளுகை - பேரா.முனைவர் இலட்சுமணன், துணைத் தலைவர், CPDR-TN\nஇடம் : சீனுவாச சாஸ்திரி அரங்கம்,\n(இரானடே நூலகம், சௌத் இந்தியன் நேஷ்னல் அசோசியேஷன்)\n40, லஸ் சர்ச் ரோடு, மைலாப்பூர், சென்னை-4.\nநாள் : 29.04.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 8.30 மணிவரை\nசனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு - தமிழ்நாடு\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2408) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2380) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2388) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2824) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3030) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3022) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3162) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2894) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2988) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3015) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2670) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2954) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2785) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3033) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும��� வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3076) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3014) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3278) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3179) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3130) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3070) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_47.html", "date_download": "2020-12-03T10:33:18Z", "digest": "sha1:5WLJX5UD7YGK7OEWHZJIQZW6NTKK23QQ", "length": 5291, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "இனி அரசியல்வாதிகளின் சிபாரிசு மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்க இடமில்லை! -ஜனாதிபதி", "raw_content": "\nஇனி அரசியல்வாதிகளின் சிபாரிசு மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்க இடமில்லை\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை சேர்பதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராகபக்ஷ அறிவித்த��ள்ளார்.\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர், அலரிமாளிகை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளினது பெயர்கள் குறிப்பிடப்பட்டு, பாடசாலை அதிபர்களுக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்படுவது குறித்து அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில், பாடசாலை அதிபர்கள் இவ்வாறான கடிதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக உள்ள சட்டதிட்டங்களை மாத்திரம் உள்வாங்கி அதிபர்கள் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நியமங்களை மீறி செயற்படும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilankavi.blogspot.com/", "date_download": "2020-12-03T11:03:48Z", "digest": "sha1:WDB32PNSUKC6VV3V7L5YHBHPUM7DVV23", "length": 74065, "nlines": 318, "source_domain": "ilankavi.blogspot.com", "title": "முருக.கவி", "raw_content": "\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nமிகவும் மதிக்கத் தக்க உறவுகளில் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாக உள்ள குருவிற்கு அவரவர், அவரவர் விருப்பப்படி அன்பினைச் செலுத்துவர். இங்கு ஆசிரியருக்கு அன்பு செலுத்த நம் கதை நாயகர் என்ன செய்கிறார், தமது குருபக்தியை எப்படி உலகிற்குக் காட்டுகிறார் என்பதை இங்கு நாடக வடிவில் காணலாம் குருபக்தி - நாடகம் காட்சி – 1\nஇடம் – அஸ்தினாபுரம் / நேரம் – ஓர் இரவு நேரம்\nகதாபாத்திரங்கள் : துரோணர், அர்ச்சுனன்.\nஅர்ச்சுனன் வ��ல் பயிற்சி செய்துகொண்டு இருக்கிறான். தீப்பந்தத்தை கையில் பிடித்தவாறு துரோணர் அங்கு வருகிறார்.\n இருளில் என்ன செய்து கொண்டிருக்கிறாய் உன் வில்லிலிருந்து வரும் நாண் ஒலி கேட்டே இங்கு வந்தேன்.\nஅர்ச்சுனன்: மன்னிக்க வேண்டும் குருதேவா அன்று உண்வருந்தும் பொழுது காற்றினால் விளக்குகள் அணைந்து போயின. இருப்பினும் உணவினைக் கைகளால் எடுத்து வாயில் போட யாதொரு தடையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் நமது கைப்பயிற்சி தானே அன்று உண்வருந்தும் பொழுது காற்றினால் விளக்குகள் அணைந்து போயின. இருப்பினும் உணவினைக் கைகளால் எடுத்து வாயில் போட யாதொரு தடையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் நமது கைப்பயிற்சி தானே அதே போல இருளிலும் வில் பயிற்சி செய்து பழகினால் என்ன எனத் தோன்றியது அதே போல இருளிலும் வில் பயிற்சி செய்து பழகினால் என்ன எனத் தோன்றியது அதுதான்…… தங்களிடம் சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.\nதுரோணர்: மெத்த மகிழ்ச்சி அர்ச்சுனா உனது ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்த வில்லாளியாக உன்னை நான் உருவாக்குவேன். இது சத்தியம்\n நான் மிகவும் பாக்கியம் செய்தவன். நல்லாசி கூறுங்கள்\nஇடம் – துரோணர் இல்லம் / நேரம் – பகல் நேரம்\nகதாபாத்திரங்கள் : ஏகலைவன், துரோணர்.\nஏகலைவன்: காட்டரசன் இரண்யதனுசின் மகன் நான். ஏகலைவன் எனது பெயர். தங்களிடம் வில் பயிற்சி பெறவேண்டும் என்னும் விருப்பத்துடன் உங்களை நாடி வந்துள்ளேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு பயிற்சி தர வேண்டுகிறேன். (மண்டியிட்டு வணங்குதல்)\nதுரோணர்: (யோசனையுடன்….) எழுந்திரு ஏகலைவா கல்வி தேடி என்னை நாடி வந்த உன்னை ஊதாசீனப் படுத்தக் கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பயிற்சி தரவே நேரம் போதுவதில்லை. இருப்பினும் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். எப்போதும் வில் பயிற்சி செய்பவனாய் பலமுள்ளவனாய் இரு. இப்போது உன் வீட்டிற்குத் திரும்பிச் செல் கல்வி தேடி என்னை நாடி வந்த உன்னை ஊதாசீனப் படுத்தக் கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பயிற்சி தரவே நேரம் போதுவதில்லை. இருப்பினும் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். எப்போதும் வில் பயிற்சி செய்பவனாய் பலமுள்ளவனாய் இரு. இப்போது உன் வீட்டிற்குத் திரும்பிச் செல்\n தங்களையே மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன். (தங்கள் உருவத்தின் முன்னால் பயிற்சி செய்வேன் வழிகாட்டுவீராக என மனதில் நினைத்தபடி வணங்கிச் செல்கிறான்.)\nகதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன், நாரதர், நகுலன், சகாதேவன் மற்றும் சீடர்கள்.\n எந்த அளவில் பயிற்சி செய்திருக்கின்றீர்கள்\n எந்தவொரு பொருளையும் கண்களால் பார்த்து குறி வைக்க முடிகின்றது. ஆனால் ஒலி அலையினை உணர்ந்து அம்பு எய்துவதில் சரியான முன்னேற்றம் இன்னும் இல்லை ஐயனே\n கொஞ்சம் கொஞ்சமாகத்தானே பயிற்சியில் வெற்றிபெற முடியும் அயர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய் அயர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்\n நிச்சயம் தங்கள் ஆசியோடு வெற்றி பெறுவேன்\n எனக்கும் பயிற்சி செய்ய வேண்டும்\n நாங்களும் தீவிர பயிற்சி செய்கிறோம்.\nநாரதர்: ம் ம்…. வணக்கம் வணக்கம் உமது சீடர்கள் தீவிர பயிற்சி செய்கிறார்கள் போலும்\nதுரோணர்: எல்லாம் தங்கள் ஆசிதான் மகிரிஷியே\nநாரதர்: உமது சீடர்களில் உயர்ந்தவன் யாரெனச் சொல்ல முடியுமா\nதுரோணர்: ஒவ்வொரு சீடனும் ஒவ்வொரு வித்தையில் சிறந்தவன். தருமன் தருமத்தில் சிறந்தவன், பீமன் கதையில் மல்யுத்தத்தில் சிறந்தவன், நகுலன் குதிரையேற்றத்தில் சிறந்தவன், சகாதேவன் ஆருடத்தில் சிறந்தவன்.\nநாரதர்: அப்படியானால் வில் வித்தையில் சிறந்தவன்……\nதுரோணர்: நிச்சயமாக….. எமது சீடர்களில் வில் வித்தையில் சிறந்தவன் அர்ச்சுனன் தான் நாரதரே\n அது சரி, உமக்கு விஷயமே தெரியாதா காட்டுக்குள் உமக்கு ஒரு சீடன் இருக்கிறான். அவன் அர்ச்சுனனை விட வில் வித்தையில் சிறந்தவன் போலத் தெரிகிறதே\n அர்ச்சுனனை விட வில் வித்தையில் சிறந்தவனா\nஅர்ச்சுனன்: எப்படிச் சொல்கிறீர்கள் மகிரிஷி\n துரோணரே, நேற்று வான் வழியே சத்யலோகம் சென்று கொண்டிருந்தேன். காட்டிற்குள் தங்களைப் போலவே பதுமை ஒன்று இருக்கக் கண்டேன். அதன் முன்னால் வேட்டுவச் சிறுவனொருவன் வில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தீவிரப் பயிற்சி.\nஅப்பொழுது நரியொன்று ஊளையிட்டது. அதன் சப்தம் அவ்வீரனின் கவனத்தைத் திசைத் திருப்பியது. இருந்த இடத்திலிருந்து ஒலி வந்த திசையை நோக்கி அம்புகளை சரமாரியாக எய்தான் பாருங்கள் ஏழு பானங்கள் குறுக்கும் நெடுக்குமாக நரியின் வாயைத் திறக்க முடியாமல் அம்புகளால் கட்டிவிட்டான் போங்கள்\nதுரோணர்: எனக்கு மட்டும் தெரிந்த அந்த வித்தையை அவ்வேட்டுவச் சிறுவன் எப்படிக் கற்றான் என்னைத் தவிர வேறு யார் இதனைக் கற்றுத் தந்திருக்க முடியும்\n எனக்குக் கை வராத பயிற்சி அல்லவோ அது ஒலி வந்த திசையைக் குறித்து அம்பு எய்கிறான் என்றால் உண்மையில் அவன் என்னைவிட வில் வித்தையில் மிகவும் பலசாலியே\n ஒலி வந்த திசையை நோக்கி குறிவைத்து எய்துவதா\n ஒலியின் அலையைக் கவனித்து ஆயுதங்களைப் பிரயோகிக்கும் பயிற்சியை உங்களுக்கு இனிதான் வழங்கப் போகிறேன் ஆமாம் நாரதரே நாங்கள் தெரிந்து கொள்ளலாமா மகிரிஷியே\n அவன் காட்டரசன் இரண்யதனுசின் புதல்வன். பெயர் ஏகலைவன். அவன் தங்களின் தலையாயச் சீடன். தங்களை மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்டு உங்களது கலைகளையும் யுக்திகளையும் தானாகக் கற்றுப் பயிற்சி செய்து தேர்ந்தவன். அர்ச்சுனனைக் காட்டிலும் வில்லில் அவனே சிறந்தவன்.\n ஒரு முறை அவ்வேட்டுவச் சிறுவன் என்னிடம் வந்து வில் வித்தை கற்றுத் தர வேண்டுமென்று கேட்டான். நான் தான், நேரம் போதவில்லை என்று கூறி வீட்டிற்குச் சென்று பயிற்சி செய்யுமாறு திருப்பி அனுப்பினேன்.\n உலகிலேயே சிறந்த வில்லாளனாக அர்ச்சுனனை உருவாக்குவேன் என வாக்குக் கொடுத்துள்ளேன். இடையிலே இந்த வேட்டுவச் சிறுவன் என் வாக்கை பொய்ப்பித்து விடுவான் போலுள்ளதே இந்த சிக்கலில் இருந்து வெளிவர ஒரு உபாயம் அருளும் இந்த சிக்கலில் இருந்து வெளிவர ஒரு உபாயம் அருளும்\n நீரே அவனை நேரில் சென்று பாரும் அர்ச்சுனனை மட்டும் உடன் அழைத்துச் செல்லும் அர்ச்சுனனை மட்டும் உடன் அழைத்துச் செல்லும் பேசிப் பாரும், மீண்டும் சந்திப்போம் பேசிப் பாரும், மீண்டும் சந்திப்போம் நாராயண\nகதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன், நாரதர், ஏகலைவன்.\nதுரோணரைப் போன்ற பதுமையின் முன் வணங்கி விட்டு வில் பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறான் ஏகலைவன். துரோணரின் வருகையைக் கண்டவுடன்……\n தங்கள் வருகையினால் இவ்விடம் மிகவும் புண்ணியம் பெற்றது\n எனது பிரதிமையை வைத்துக்கொண்டு வணங்குகிறாய் எவ்வாறு வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய்\n தினமும் தங்கள் பதுமையின் முன் வணங்கி சில நிமிடங்கள் தியானிப்பேன். உள்ளத்தில் எழும் எண்ண அலைகளைத் தங்களது கட்டளையாக ஏற்று பயிற்சி செய்வேன் குருவே வில் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டேன் வில் வித்��ையில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டேன் மேலும் திறமையில் மேம்பட ஆசிர்வதியுங்கள் குருவே\n எமது ஆசிகள் உமக்கு என்றும் உண்டு.\n நாரதர் கூறிய செய்தி உண்மைதான் போலுள்ளதே\nதுரோணர்: என்னை நீ குருவாக ஏற்றுக் கொண்டது உண்மைதானா\nஏகலைவன்: அதிலென்ன சந்தேகம் குருவே\nதுரோணர்: அப்படியானால் குருகாணிக்கைத் தருவாயா\nதுரோணர்: உனது வலக்கைக் கட்டைவிரலை எனக்கு காணிக்கையாக தந்துவிடு மகனே\n நொடியில் நிறைவேற்றுகிறேன். இதோ என் வலக்கை கட்டை விரல்\nதுரோணரும் அர்ச்சுனனும்: வாருங்கள் மகரிஷியே\n ஏகலைவன் குருகாணிக்கை தந்துவிட்டான் போலிருக்கிறதே\n குருகேட்கும் காணிக்கையை உடனே தருவது தானே சீடனுக்கு அழகு\nநாரதர்: நன்றாகச் சொன்னாய் ஏகலைவா.\nதுரோணர்: ஏகலைவன், என்னை உண்மையாக மதித்துக் காணிக்கை செலுத்தி உள்ளான். அவன் நீடுழி வாழ்க\n தங்கள் வாக்கு பலிக்கும். யாவரும் நலமடையுங்கள். நான் வருகிறேன். நாராயண\nதுரோணரும் அர்ச்சுனனும்: நன்றி மகிரிஷியே\nதுரோணரும் அர்ச்சுனனும் அரண்மனைக்குத் திரும்பினர்.\n ஏகலைவனின் செயலைக்கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.\nதுரோணர்: வில் வித்தையில் சிறப்பானவனாக இருக்கவேண்டுமானால் கட்டைவிரல் அவசியமானது. அதனையும் நான் கேட்டவுடன் தயங்காமல் தந்து விட்டான் பார்த்தாயா\nஅர்ச்சுனன்: ஆமாம் குருவே, மிகச் சிறந்தவன் தான் அவன்\nதுரோணர்: இனி உனக்குப் போட்டியாக யாருமே இல்லை. நீயே உலகில் சிறந்த வில்லாளன்\nஅர்ச்சுனன்: மிகவும் நன்றி குருதேவா\nசில மாதங்களுக்குப் பிறகு ஒரு மாலை நேரம்.\nஇடம் – துரோணர் வீடு\n நாம் ஏமாந்துவிட்டோம். ஏகலைவன் தங்களை நன்றாக ஏமாற்றிவிட்டான்\nதுரோணர்: என்ன சொல்கிறாய் அர்ச்சுனா ஏன் இந்த பதட்டம் எதற்கு இந்த முடிவுக்கு வந்தாய்\n நாம் ஏமாந்துதான் போய்விட்டோம். இன்னொரு முறை ஏகலைவனின் வில் திறமையை நேரில் பார்த்ததே காரணம்.\n வலக்கை கட்டை விரலை வெட்டியும் வில் வித்தையில் சிறப்பான பயிற்சியோடு இருக்கின்றானா என்ன ஆச்சரியம்\nஅர்ச்சுனன்: ஆமாம் குருவே, நேற்று இரவு பசுவைக் கொல்ல வந்த புலியை முன்பு போலவே அம்புகளால் புலியின் வாயைக் கட்டி, அப்பசுவினை ஏகலைவன் காப்பாற்றியதை நானே என் கண்களால் நிலவொளியில் கண்டேன் குருதேவா ஏகலைவன் ஏதோ ஏமாற்றிவிட்டான் என்றே நினைக்கிறேன்.\nதுரோணர்: இல்லை அர்ச்சுனா, ஒருபோதும் இரு��்காது. என் சீடர்கள் யாரும் பொய்யர்கள் அல்லர். எனினும் நீ கூறுவது சிறிது சங்கடமாகவே உள்ளது. நாளை சென்று ஏகலைவனைக் கண்டு, உண்மையைக் கேட்டும் பார்த்தும் வரலாம், சரியா. நீ ஒன்றும் பதற வேண்டாம்.\nஅர்ச்சுனன்: சரி குருவே, தங்கள் சித்தம் போலவே செய்யலாம். எனக்கு விடை கொடுங்கள்.\nதுரோணர்: சென்று வா அர்ச்சுனா நாளை எல்லாம் தெளிவாகி விடும். போய் வா மகனே நாளை எல்லாம் தெளிவாகி விடும். போய் வா மகனே\nஅர்ச்சுனன்: வருகிறேன் குருவே, நன்றி\nகதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன் மற்றும் ஏகலைவன்.\nஏகலைவன் குருவின் சிலையின் முன் வணங்கிவிட்டு விற்பயிற்சியில் ஈடுபடுகிறான். அச்சமயம் அங்கு வந்த துரோணரையும் அர்ச்சுனனையும் பார்த்து வணங்கி நிற்கிறான்.\n இப்படி உன்னை ஒன்பது விரல்களோடு வணங்குபடி செய்துவிட்டேனே வருந்துகிறேன் ஏகலைவா\nஏகலைவன்: அதெல்லாம் ஒன்றுமில்லை குருவே தங்கள் சித்தம் என் பாக்கியம் அல்லவா தங்கள் சித்தம் என் பாக்கியம் அல்லவா நான் மிகவும் மகிழ்ந்து போகிறேன் குருவே\nதுரோணர்: அது சரி ஏகலைவா, உன் வலக்கை கட்டைவிரலை இழந்த பின்னும் எப்படி நேற்று புலியின் வாயைக் கட்டினாய் அது எப்படி உனக்கு சாத்தியமானது\nஏகலைவன்: தங்களாசி இருக்குபோது எது தான் சாத்தியப்படாது. அனைத்தும் சாத்தியமே மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத்தானே கேட்டீர்கள் மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத்தானே கேட்டீர்கள் நான் இடக்கை வழக்கம் உள்ளவன். அதனால்தான் எந்த ஒரு பாதிப்பும் எனக்கு இல்லை குருவே\n(துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்)\n இடக்கைப் பழக்கம் உடையவனா நீ\n சரி அதெல்லாம் இருக்கட்டும், தற்போது என்னைத் தேடி வந்த காரணம் என்ன ஐயனே\nதுரோணர்: (குற்ற உணர்வுடன்) என்னை மன்னித்து விடு ஏகலைவா….\n எதற்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறீர்கள்\n அர்ச்சுனனை சிறந்த வில்லாளன் ஆக்கும் நோக்கத்தில் உன் வித்தையைப் பறிக்க எண்ணியே வலக்கை கட்டை விரலைக் கேட்டேன். ஆனால் ஆண்டவன் என்னைத் தண்டித்து என் தவறை உணர்த்திவிட்டான்.\nஅர்ச்சுனன்: எனது தகுதியையும் உணர்த்திவிட்டான் ஆண்டவன். என்னையும் மன்னித்துவிடு ஏகலைவா\n தங்களின் உள்ளக்கருத்தை அறியாதவன் ஆகிவிட்டேன். மன்னியுங்கள் உங்களின் விருப்பத்தினை நான் அன்றே அறிந்திருந்தால் எனது கை, கால் அனைத்து வ���ரல்களையுமே தந்திருப்பேனே உங்களின் விருப்பத்தினை நான் அன்றே அறிந்திருந்தால் எனது கை, கால் அனைத்து விரல்களையுமே தந்திருப்பேனே ஏன், இப்போதென்ன ஆகிவிட்டது இக்கணமே என் கை கால் விரல்கள் அனைத்தையுமே தங்களுக்கு தந்து விடுகிறேன். ( எனக் கூறியவாறு வாளை உருவுகிறான்)\nதுரோணரும் அர்ச்சுனனும்: (பதறியவாறு) வேண்டாம் ஏகலைவா வேண்டாம் அத்தகு பாவச் செயலை மீண்டும் செய்து விடாதே\n(ஏகலைவன் யோசித்தபடியே சற்று நடந்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக துரோணரை வணங்குகிறான்)\nஏகலைவன்: எனது மானசீக குருவான உங்களுக்கு மேலும் ஒரு தட்சணை தர விரும்புகின்றேன். அர்ச்சுனனைச் சிறந்த வில்லாளன் ஆக்க வேண்டுமென்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற என்னாலான சிறு முயற்சியாக இது அமையட்டும்\nஆம் குருதேவா, இனி வில்லையும் அம்பையும் நான் எக்காரணத்தைக் கொண்டும் தொடவே மாட்டேன். என் வேட்டைத் தொழிலுக்குக் கூட குத்துக் கம்பு, ஈட்டி, வாள், கத்தி போன்றவறையே பயன்படுத்துவேன். என்னை வாழ்த்துங்கள் குருவே\n என்னே உன் தர்ம சிந்தனை உனது தியாகம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. யார் வேண்டுமானாலும் சிறந்த சீடனாக இருக்கலாம். ஆனால் எந்தச் சீடனும் குருபக்தியில் உன்னை விஞ்சமுடியாது. எங்களையெல்லாம் வெட்கப்பட வைத்துவிட்டாய்.\nவீரத்துக்கும் தியாகத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டாய்.\nபாண்டவர்களையும் கௌரவர்களையும் விட குருபக்தியில் நீ விஞ்சிவிட்டாய் ஏன் சிறந்த வீரன் கர்ணனையும் விட நீ உயர்ந்தவனப்பா உன் பெருமை வரலாற்றில் என்றும் நிலைக்கட்டும்\n தங்கள் சித்தம் என் பாக்கியம்\nஅர்ச்சுனன்: மிக்க நன்றி ஏகலைவா குருவே வாழ்க\nதுரோணர்: கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்\n ஆசிரியர் உடனிருந்து பயின்ற மாணவனைக் காட்டிலும் தன்னார்வம் மிக்கு விருப்பம் கொண்டு முயற்சியும் அதற்கேற்றப் பயிற்சியும் பெற்றதனால் மிகச் சிறந்த வில்லாளனாகவும் குருபக்தியில் சிறந்தவனாகவும் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டான் ஏகலைவன் நமக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் ஆர்வமுடன் விருப்பும் முயற்சியும் பயிற்சியும் செய்து முன்னேற்றப் பாதையில் வரலாற்றின் பக்கங்களில் நமது முத்திரையைப் பதிப்போம் வாருங்கள்\nநாடகம் : மகாபாரதத்தில் ஒரு பகுதி\nநாடக ஆக்கம் : மு. கவிதாராணி, தமிழ்த்துறை\nகார்முகிலே கார்முகிலே என்ன சத்தம்\nவானம் வந்து நிலமகளுக்கு இட்ட முத்தம்\nதேன் துளியாய் தேன் துளியாய் மழையின் சத்தம்,\nகானமெனக் கேட்குதையா நித்தம் நித்தம்\nநிலமகளின் உயிர்ப்பெனவே இயற்கை மொத்தம்,\nஅழுக்கு நீக்கிக் குளிக்குது பார் என்ன வெட்கம்\nமழை வெயிலும் பிரதிபலிக்கும் மண்ணின் பக்கம்,\nவிளையுது பார் வானவில்லின் வண்ணம் மொத்தம்\nகலையெனவே மிளிருமிந்த காட்சி சுத்தம்,\nகண்டிடவே விரும்புதம்மா மனசு நித்தம்\nதன்னை நம்பிய நபர்களைக் கண்ணிமைப் போல் காக்கும்,\nகன்னலென இனிக்கும், கனியெனவே சுவைக்கும்,\nஅன்னையைப் போல் அரவணைக்கும், அன்றிலெனவே உடனிருக்கும்,\nவென்றிடவே துணை நிற்கும், வெண்ணிலவாய்க் குளிர்விக்கும்,\nதன்னுள் இருக்கும் திறமைகளைத் தனித்தனியாய் வகைப்படுத்தும்\nஉள்ளுணர்வாய் உடன் நிற்கும், உயர்ந்தோங்க வழிவகுக்கும்\nசிறப்புகள் யாவையும் தேடித்தரும் சிறப்பே\nஅனைத்தையும் உன்னுள் அடக்கிய நீ யார்\nஉன்னை என்னால் உணர முடிகின்றது\nநன்றாக என்னால் அறிய முடிகின்றது.\nஎன்னை எனக்குக் காட்டிக் கொடுத்ததே நீதானே\nஉன்னால் தான் என்னை நான் இவ்வுலகிற்குக் காட்டினேன்\nஒழுக்கத்தை உள்விதைத்து ஒழுங்கற்ற வடிவம் தந்தாய்\nஎன்னை நானே வடித்தெடுக்க ஏற்றதோர் உளியுமானாய்\nஅறங்கள் எனும் வரங்களாலே வார்த்தெடுத்தேன் என்னையும் நான்\nஸ்வரங்களென உள்ளிருந்து சுகராகம் மீட்டுகின்றாய்\nஆத்ம சுகம் கண்டு கொண்டேன்\nஅழியா வரம் பெற்று விட்டேன்\nசூட்சமத்தை உணர்ந்து கொண்டேன், சுடர் உலகே\nஎல்லையில்லா வானம் போல் எல்லையில்லாதது கல்வி\nகல்வி இல்லாதோர் எவரும் இல்லையென சொல்லும் வண்ணம் கல்\nகல்வி அமுதை உண்டு விடு\nஅழியா வடிவைப் பெற்று விடு\n14.05.2011 மற்றும் 15.05.2011 ஆகிய இரு தினங்களில் ‘வளர்தமிழ் ஆய்வு மன்றம்’, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடத்திய எட்டாவது தேசிய கருத்தரங்கில் வழங்கிய கட்டுரை.\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறு\nமக்கட் சமுதாயம் நலன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆதிகாலந்தொட்டு இக்காலம் வரை அங்ஙனமே இலக்கியங்கள் உருவாகின்றன. படைப்பாளனின் சிந்தனையில் கருவாகின்றன. அவ்வாறு உருவானவற்றுள் எக்காலத்திலும் மறுக்க முடியாத மாறாத உண்மைகள் நின்று நிலை பேறு கொள்கின்றன. அவற்றுள் தொன்மையானவை திருக்குறளும், திருமந்திரமும் ஆகும். இவ்விரு நூல்களிலும் கூறப்பட்டுள்ள ஆழமான கருத்துகளையும் அழகான ஒற்றுமைகளையும் இவண் சிறிது ஆராய்ந்து தெளிவோம்\nதிருமூலர் பதினென் சித்தர்களுள் ஒருவராவார். இவரால் படைக்கப்பட்டது சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகக் கொண்டாடப்படும் ‘திருமந்திரம்’ ஆகும். இந்நூல் அறநெறிகளையும், ஞான, யோக மார்க்கங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திருமூலர், நந்தியம் பெருமானிடம் ஞான யோக மார்க்கங்களைக் கற்றுத் தேர்ந்த யோகியாவார். கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் பெற்றவர். திருவள்ளுவர் கி.மு. 31ஆம் ஆண்டு தோன்றியவர் என்றும், இவர் திருக்குறளை மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் கூறுவர். மயிலாப்பூரில் வாழ்ந்தவர். இவரது மனைவி வாசுகி அம்மையார் ஆவார். இருவரும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவரைப் பற்றி பிற செய்திகள் அறியவொண்ணாமலும், சில சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளன. திருமூலரும், திருவள்ளுவரும் வெவ்வேறு காலத்தவர்கள். ஆயினும் அவர்கள் படைத்த நூல்களில் கருத்தொற்றுமையை பல இடங்களில் காண முடிகின்றது. அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.\nமுதற் குறளிலேயே வள்ளுவர் “ஆதிபகவன் முதற்றே உலகு”(குறள்-1) எனக் குறிப்பிடுவார். எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டமைந்ததைப் போல உலகமும் ஆதிபகவனை முதலாகக் கொண்டு அமைந்துள்ளது என்பார் வள்ளுவர். திருமூலரும் திருமந்திரத்தில் “ஆதி”, “பகவன்” எனத் தனித்தனியே சொல்லாட்சியைக் கையாண்டுள்ளார். மேலும் “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்” என்ற பாடலில் பகவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். கோயிலில் சென்று பகவனுக்குப் படைப்பது இறைவனைச் சென்று சேர்கிறதா என்றால் அது நமக்குத் தெரியாது. ஆனால் “நடமாடக் கோயில் நம்மற்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவர்க்குத் தாமே” அதாவது நடமாடும் கோயில்களாக விளங்கும் மக்கட்கு உதவினால் அது இறைவனுக்கு உதவியதற்கு ஒப்பாகும். அச்செயல் இறைவனுக்குச் சென்று சேரும் எனக் குறிப்பிடுகின்றார். இது ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதை நமக்கு எடுத்துக் காட்டுக���ன்றது. “அகர முதல எழுத்தெல்லாம்...” (குறள்-1) என்ற குறட்பா அகர வடிவமானவன் இறைவன் என்று சொல்லும். இதனையே “ஆரும் அறியார் அகாரம் அவனென்று” என்று திருமந்திரம் பறைசாற்றும். “மலர்மிசை ஏகினான்” (குறள்-3) என்று குறள் இறைவனைப் போற்றும். திருமந்திரமோ “மலருறை மாதவன்” எனக் கொண்டாடும். இவ்வாறு கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இரு நூல்களும் பலவாறு ஒருமித்த கருத்துகளைக் கூறுவனவாய் அமைந்துள்ளன.\nஉலகம் நின்று நிலவ, எங்கும் எதையும் இயக்கும் ஓர் இயக்க ஒழுங்கு இறைநிலையாய்ப் போற்றப் பட்டாலும் உயிர்கள் தழைக்க உவந்து வளம் சுரக்கும் வான் மழையும் போற்றுதற்கு உரியது தானே ஆம் மழையின் சிறப்பையும் இன்றியமையாத தேவைகளையும் பற்றித் திருக்குறளும் திருமந்திரமும் இனிது எடுத்து மொழிகின்றன.\n“வானின் றுலகம் வழங்கி வருதலான்\nதானமிழ்தம் என்றுணரற் பாற்று” (குறள்-11) வானம் மழையைப் பொழிந்து தருவதால் தூய்மையான அம்மழை நீர் உலக உயிர்களைக் காக்கும் அமிழ்தம் போன்றது என வள்ளுவர் விளக்குவார். இதனையே திருமூலர் “அமிழ்தூறும் மாமழை” எனப் போற்றுவார். வான் மழையின்றேல் பூசைகள் இல்லையெனபதை “சிறப்பொடு பூசனை...” (குறள்-18) என்ற தொடரால் வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலர் “சிறப்போடு பூநீர்...” எனக் குறிப்பிட்டுள்ளார். வான் மழையின் சிறப்பை வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்களின் வாயிலாகத் தெரிவிப்பதைப் போலவே திருமூலரும்\n“தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்,\nதானே தடவரி தண்கடல் ஆமா” என்றும் “பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே” என்றும் பல பாவடிகளில் மழையின் சிறப்பினை உவந்து உரைக்கின்றார்.\nநீத்தார் - துறந்தவர், துறவு பூண்டவர் எனப் பொருள் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் உலகம் நிலை பெற இறைவனும் மழையுமட்டுல்ல, துறவு ஒழுக்கம் பேணுபவர்களும் ஒரு காரணமாவர். மனிதப் பிறவியில் பிறந்தும் பிற உயிர்களைப் போலல்லாமல் உலக வாழ்வினைத் துறந்து பற்றற்று, உலக நலனைக் கருத்தில் கொண்டு வாழும் சான்றோர்களால் தான் உலகம் நல்ல வண்ணம் இயங்குகின்றது என்றால் அது மிகையாகாது.\nவள்ளுவர் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். திருமூலரும் “இறப்பும் பிறப்பும் இருளையும் நீங்கி துறக்கும் தவங்கண்ட... அறப்பதி” என்று துறவறம் பூண்டவர்களைப் போற்றிப் பரவுகிறார்.\nஐம்புலன்களையும் மதம் கொண்ட யானைகளாக உருவகித்து அதனையடக்கும் அங்குசமாக அறிவினை உருவகிக்கின்றனர் திருவள்ளுவரும் திருமூலரும். எவ்வளவு பெரிய உண்மை. புலன்கள் ஒவ்வொன்றும் மதங்கொண்ட யானைக்குச் சமமானவை. அதனை நல்வழிப்படுத்த அறிவு எனும் அங்குசத்தைச் சரியான நேரத்தில் நாம் பயன்படுத்த வேண்டும். இன்றேல் புலன்கள் அடக்கமின்றி அலைபாய்ந்து நம் உயிர் சக்தியை வீணடித்து விடும். உயிர்ச் சக்தியை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உடலும் உள்ளமும் பொலிவு பெறும். இன்றேல் உயிர்ச்சக்தி குறைவானால் உடல், மனம் இரண்டுமே சோர்ந்து போகும். எனவே, விழிப்புணர்வுடன் செயலாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவினைப் பயன்படுத்தி புலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இதனையே, வள்ளுவர் “உரனென்னும் தோட்டியான் ஓரரைந்தும் காப்பான்” (குறள்-24) எனக் கூறுகிறார். திருமூலரும்\n“முழக்கி எழுவன மும்மத வேழம்\nஅடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” எனப் பாடுகிறார்.\nஅந்தணரின் இலக்கணம் பற்றி கூறுகையில்,\n“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசெந்தண்மை பூண்டொழுகலான்” (குறள்-30) எனக் குறளும்,\nசெந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ்செய்” எனத் திருமந்திரமும் உரைக்கின்றன.\nஇவ்வாறு புலன்களை அடக்கி அந்தணராய் நின்று துறவு பூணும் சான்றோர்களின் பெருமையை திருக்குறளும் திருமந்திரமும் பகர்கின்றன.\nதிருவள்ளுவரும் திருமூலரும் அறச்செயல்களையே செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர். “சிறப்பீனும் செல்வமும் ஈனும்” (குறள்-31) எனும் குறட்பாவின் மூலம் அறவழியில் சென்று நேர்மையான முறையிலே பொருள் ஈட்டினால் அறம் அழியாத செல்வத்தையும் சிறப்பையும் தரும் என வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலரும்\n“திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்\nமறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்” எனக் கூறுகின்றார். மேலும் இயன்றவரைக்கும் அறச்செயல்களைச் செய்யவேண்டும் என “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே” (குறள்-33) என்ற குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார். திருமூலரோ “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்ற பாடலின் வாயிலாக எளிமையான வகையில் அனைவரும் இயன்ற அளவிற்கு அறம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.\nஅறமே அழியாத துணையாய் நிற்பதாகும். “அன்றறிவாம் ��ன்னாது அறஞ்செய்க” (குறள்-36) நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம், பிறிதொரு நாள் தருமம் செய்யலாம் என எண்ணி ஒதுக்கி வைக்காமல் உயிருள்ளளவும் அறவழியில் தான தருமங்களைச் செய்ய வேண்டும். ‘பிறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே’ என்று இக்காலக் கவிஞன் கூடக் குறிப்பிடுவான். இக்கருத்தினையே திருமூலரும், இறக்கும் தருவாயில் எவரும் உடன் வரார். அறமே, தர்மமே தலைக் காத்து நிற்கும் என்ற கருத்தினை “பண்டம் பெய்கூரை...” என்ற பாடலின் வாயிலாக வலியுறுத்துகின்றார். மேலும் ஒருவன் தன் வாழும் காலத்தை வீணடிக்காமல் தொடர்ந்து இயன்ற அளவு தருமம் செய்து வந்தால் அதனால் விளையக் கூடிய அறமானது, அவனுக்கு பிறவி மீண்டும் தோன்றாமலிருக்க அதன் வழியை அடைக்கும் கல்லாக இருக்குமென திருவள்ளுவரும் திருமூலரும் விளக்குகின்றனர். எவ்வாறெனில்,\n“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nவாழ்நாள் வழியடைக்கும் கல்”(குறள்-38)எனக் குறட்பாவும்,\n“வாழ்நாள் அடைக்கும் வழியது வாமே” எனத் திருமந்திரமும் எடுத்துரைக்கின்றன.\nமனிதன் தான் எதற்காக பிறவி எடுத்தோம், எதனைச் செய்து முடிக்க வந்தோம் என்பதை அகநோக்காகக் கொண்டு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டி தன் பிறவியைக் கழிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து தம் வாழ்நாள் முழுக்க அறம் செய்வதனால் மீண்டும் பிறவாமையைப் பெற முடியும் என்று இரு நூல்களும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nஇல்வாழ்க்கை செய்பவனுக்கு உரிய கடமைகளை வரிசைப்படுத்தி,\n“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் -தானென்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(குறள்-43) என வள்ளுவர் கூறுகிறார். இல்வாழ்க்கையில் வாழ்பவன் ஒருவனது கடமைகளாவன:\nதம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய நியமங்களைச் சரியாகச் செய்து தான தருமங்களை செய்ய வேண்டும். இதுவே முதற் கடமையாகும்.\nஅடுத்து தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட வேண்டும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nமூன்றாவதாக இல்லம் தேடி வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு, உள்ள விருப்பத்தோடு வரவேற்றுப் போற்ற வேண்டும்.\nநான்காவதாக உற்றார், உறவினர்களைக் காத்தல் வேண்டும்.\nஐந்தாவதாக தன் பெற்றோர், மனைவி, கு��ந்தைகள், மற்றும் தமக்குத் தேவையானவற்றையும் நன் முறையில் பொருள் ஈட்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.\nஆறாவதாக, அரசனுக்கு இறை செலுத்த வேண்டும்.\nஇவையாவும் இல்வாழ்பவனது கடமைகளாக வள்ளுவர் வரிசைபடுத்துகிறார்.\nஇக்கருத்தினையே திருமூலரும், “திறந்தரு முத்தியும்...” எனத் தொடங்கி “அறைந்திடல் வேந்தனுக்கு ஆறில் ஒன்றாமே” என முடியும் பாடலின் வாயிலாகக் கூறியுள்ளார்.\nஒவ்வொரு தனி மனிதனும் இத்தகு பொறுப்பினை பெற்றுள்ளான். பொறுப்புணர்ந்து நடப்பவர் எண்ணிக்கை அதிகமானால் சமுதாயம் மேம்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nவிருந்தோம்பல் முறையை நமக்கு விளக்கிட முனைந்த வள்ளுவர்,\n“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nநல்விருந்து வானத் தவர்க்கு”(குறள்-86) என மொழிந்துள்ளார். வந்த விருந்தினர் உணவு உண்டு செல்ல, இனி விருந்தினராக யார் வருவார்கள் என எதிர்ப்பார்த்துக் காத்திருப்பவன் தேவர் உலகத்தில் மிகச் சிறந்த விருந்தினராகப் போற்றப்படுவான் என்று விருந்து போற்றுபவனின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார்.\nஇக்கருத்தையே திருமூலர் “பார்த்திருந்து உண்பின்” எனப் பகர்கின்றார்.\nவிருந்து போற்றுகின்றோமானால் அது சிறந்தது. ஆனால் அதன் சிறப்பு, விருந்தினரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். விருந்துண்பவர் நன்மக்களாயின் நற்பயன் விளையும், தீக்குணத்தோராயின் தீமையே விளையும். இக்கருத்தினை,\n“இணைத்துணைத் தென்ப தொன்றில்லை விருந்தின்\nதுணைத்துணை வேள்விப் பயன்”(குறள்-87)என்கிறது குறள்.\nநல்லவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘பாத்திரம்’ என்றும் தீயவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘அபாத்திரம்’ என்றும் திருமந்திரம் விளக்கம் தரும். பாத்திரம் என்பது எள்ளளவேனும் சிவஞானியருக்கு அளித்தால் சித்தி, முத்தி, போகம் கிடைக்கும். யோகம், இயமம், நியமம் முதலியவற்றை அறிந்தவர்களுக்குத்தான் உதவுதல் வேண்டும். குருபூசை, மகேசுவர பூசை என்ற தலைப்பில் உள்ள திருமந்திரப் பாடல்கள் சிவனடியார்க்கு உணவு வழங்குவதை உயர்வாகக் கூறுகின்றன. துறவிகளுக்கு உணவு வழங்குதல் சிறப்பானது என்கிறது திருமந்திரம்.\nஅபாத்திரம் என்பது எவ்வளவு தான் மூடர்களுக்கு அளித்தாலும் அதனால் பலனொன்றும் இல்லை. மறுமை இன்பம் வாய்க்காது. இறைவனை வழிப���ாதவருக்குக் கொடுப்பவரும், ஏற்பவரும் நரகம் புகுவர் எனத் திருமந்திரம் விளக்கம் தரும்.\nநம் முன்னோர்கள் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ எனக் கூறுவர். அக்கருத்தை ஒட்டியே திருமூலரும் திருவள்ளுவரும் உரைக்கின்றனர்.\nநல்ல பக்குவமடைந்த, சித்தத் தெளிவு கொண்டோர் உணவு சமைத்தால் அத்தன்மையே உணவு உட்கொள்வோருக்கும் வரும். பக்குவமற்றவர் உணவு தயாரித்தால் அத்தன்மையையே உணவு உட்கொள்பவரும் பெறுவார் _ மகாபாரதக் கிளைக்கதை ஒன்று இதனை விளக்குவதாய் அமையும். எனவே நல்ல தன்மைகளை நாமும் வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்ல தன்மை உடையவரின் நலனை விரும்பிக் காக்க வேண்டும். நல்லோருடன் நட்புக் கொள்தல் வேண்டும். இக்கருத்தை ‘நல்லினம் சாரல், நயன் உணர்தல்’ எனும் இன்னிலை பாடல் மூலம் உணரலாம்.\nநலன் பயக்கும் கருத்துகளை திருக்குறளும் திருமந்திரமும் தெவிட்டாமல் தருகின்றன. இலக்கிய சுவை உணர்ந்து நாம் நம் வாழ்க்கையின் இலக்குகளை நிர்ணயிப்போம். திருவள்ளுவரின் கருத்துகளைத் திருமூலர் எடுத்தாண்டாரா அல்லது திருமூலரின் கருத்துகளை வள்ளுவர் கையாண்டாரா என்ற வினாவிற்கு விடையில்லை. இருப்பினும் பெருந்தகை சான்ற அவ்விருவர் கருத்துகளையும் செவிமடுத்து நல்ல வண்ணம் வாழவேண்டியது நம் கடமையாகும். தனிமனித ஒழுக்கம் பேணப்படவேண்டும். கல்வியை அனைவரும் முறையாகப் பெறவேண்டும். அனைவரும் உழைத்துப் பொருளீட்டி அறவழியில் நின்று பிறவிப்பயன் பெறவேண்டும். வேண்டுவது விழைவதாக\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2019/11/blog-post_19.html?showComment=1574169563815", "date_download": "2020-12-03T11:15:03Z", "digest": "sha1:RKAGGKC4PFCYD32Q726N4V3U4JHRPOZS", "length": 59046, "nlines": 499, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஹூஸ்டனில் இந்திய ஓட்டல்கள்! \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n \"திங்க\"ற கிழமைக்கு ஒரு பதிவு\nபொதுவாகவே இப்போ இந்தியாவிலும் அதிலும் தமிழ்நாட்டில் ஓட்டல்கள் சாமானியர்களால் சாப்பிட முடியாத அளவுக்கு விலை உயர்வுடனும் தரமற்றும் காணப்படுகிறது. இதுக்குச் சில ரோட்டோரக் கடைகளும், மெஸ் எனப்படும் சின்னஞ்சிறு ஓட்டல்களும் ஓரளவுக்குச் சாப்பிடும்படி இருக்கும். இங்கே அம்பேரிக்காவிலும் பல இந்திய ஓட்டல்கள் உள்ளன. இங்கே பதினைந்து வருஷங்களுக்கு முன்னே வர ஆரம்பிச்ச போதில் இருந்து பல ஓட்டல்களுக்கும் போய்ச் சாப்பிட்டுப் பார்த்திருக்கோம். பெரும்பாலும் இங்கே இந்திய உணவுகளைச் சமைப்பவர்கள் ஸ்பானிஷ் பேசும் மெக்ஸிகன்கள் தான். அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துச் செய்ய வைத்திருக்கின்றனர். ஆனாலும் வட இந்திய ஓட்டல்களின் உணவு பரவாயில்லை எனச் சொல்லும்படித் தென்னிந்திய உணவுகள் இருக்கின்றன. தோசையை முறுகலாக வார்ப்பதாக நினைத்துக்கொண்டு தூள் தூளாக வரும்படி விறைப்பாக வார்த்துவிடுகிறார்கள். ஒரு பக்கம் ரப்பர் மாதிரி இழுக்கும். இன்னொரு பக்கம் நொறுங்கும். தொட்டுக்கக் கொடுக்கும் கண்ணராவி வட இந்திய ஓட்டல்களில் தக்காளிச் சாறில் மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து வெங்காயத்தை வதக்கிப் போட்டிருப்பார்கள் சாம்பார் என்னும் பெயரில் தக்காளிச் சட்டினி கொஞ்சம் பரவாயில்லை ரகம். தேங்காய்ச் சட்டினி கேட்கவே வேண்டாம். பச்சைத் தேங்காயை உடைத்துச் செய்யும் சட்டினியே பல சமயங்களில் இங்கே சுமாராக இருக்கும். தேங்காயின் தரம் அப்படி தக்காளிச் சட்டினி கொஞ்சம் பரவாயில்லை ரகம். தேங்காய்ச் சட்டினி கேட்கவே வேண்டாம். பச்சைத் தேங்காயை உடைத்துச் செய்யும் சட்டினியே பல சமயங்களில் இங்கே சுமாராக இருக்கும். தேங்காயின் தரம் அப்படி பெரும்பாலான ஓட்டல்களில் காய வைத்த தேங்காய்ப் பவுடரிலோ ஃப்ரோசன் தேங்காய்ப் பவுடரிலோ செய்யறாங்க. அது இன்னும் சுத்தம்.\nஆனால் இங்கே அதையும் நல்லா இருக்குனு சொல்லிச் சாப்பிடுபவர்கள் அதிகம். இந்த அழகில் எங்களை எல்லாம் ஓட்டலுக்குக் கூட்டிப் போனால் கூட்டிச் செல்லுபவர்கள் பாடு திண்டாட்டம். பையர் இதைக் கண்டுக்கவே மாட்டார். பொண்ணு நல்ல ஓட்டலுக்குக் கூட்டிப் போகிறோம் என்று முதலில் ஓர் குஜராத்தி ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றாள். நான் சாமர்த்தியமாகச் சாப்பிடுவதாக நினைத்துக்கொண்டு தயிர் வடையும், கசோடியும் சொன்னேன். கசோடிக்குப் பதிலாக மேதி போண்டா மாதிரிப் ��ோட்டுக் கொண்டு வைச்சுட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தயிர் வடையில் தயிர் புளிப்போ புளிப்பு தயிர் வடையில் தயிர் புளிப்போ புளிப்பு அதையும் போனால் போகிறது என்று சாப்பிட்டு வைத்தேன். நம்மவர் சனா படூரா வாங்கிக் கொண்டு தப்பித்துவிட்டார். எனக்கு அது அவ்வளவாப் பிடிக்காது. கொண்டைக்கடலையில் பூண்டு சேர்த்துப் பண்ணி இருப்பாங்க. இந்த அழகில் இருக்கு எல்லா ஓட்டல்களும். அதனால் பொண்ணு எங்களை சரவணபவன் ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றாள் போன வாரம்.\nஅங்கே நம்ம ஊர் மினி டிஃபன் மாதிரி 2,3 கலவை மினி டிஃபன்கள் இருந்தன. அதில் முதல் பட்டியலில் இட்லி 1, மசால் தோசை 1, கிச்சடி, ஸ்வீட் என இருந்தது. இன்னொன்று இட்லி, பொங்கல், வடை, ஸ்வீட், அடுத்தது தோசை சாதா ஒன்று, ஒரு இட்லி, ஒரு வடை என இருந்தது. நான் கொஞ்சம் வயிறு நிரம்பணுமே என்பதால் பட்டியலில் முதலாவதைத் தேர்ந்தெடுத்தேன். நம்மவர் எப்போப் போனாலும் மசால் தோசை தான். அல்லது மைசூர் மசாலா. மாப்பிள்ளை அடை, அவியல் வாங்கிக்கொள்ளப் பென்ணும், அப்புவும் தோசை வாங்கிக் கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் முன்னால் எனக்கு வந்துவிட்டது. பொதுவாக மற்ற ஓட்டல்கள் போனால் இம்மாதிரி கலந்து கட்டிய டிஃபன் எனில் ஒவ்வொன்றும் பண்ணி எடுத்துவர நேரம் ஆகும். ஆனால் இங்கே முதலில் வந்ததோடு அல்லாமல் வரும்போதே இட்லி மேல் ஊற்றிய சாம்பாரைக் கொட்டித் தட்டெல்லாம் ஆக்கிக் கொண்டு வந்தார் அந்த ஊழியர். அதையும் முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னிடம் உங்களுக்கானு கேட்காமல் கடைசியில் உட்கார்ந்திருந்த நம்மவரைக் கேட்டார் உங்களுக்கானு.\nகூடவே இன்னொரு கையில் சாதா தோசை அப்புவுக்கு. நாங்க இரண்டு பேரும் எங்களுக்குனு சொன்னதும் கொண்டு வந்து வைச்சார். தொட்டுப் பார்த்தால் ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ ஜில் எனக்குத் தான் அப்படின்னால் அப்புவுக்கும் அப்படியே எனக்குத் தான் அப்படின்னால் அப்புவுக்கும் அப்படியே வேறே என்ன செய்யறது நம்ம ஊரானால் நான் ஒரு பிடி பிடிச்சிருப்பேன். இங்கே இவங்கல்லாம் ஏதேனும் நினைச்சுக்கப் போறாங்கனு வாயைத் திறக்காமல் கிடைச்ச கொஞ்சூண்டு இடைவெளி வழியாக அந்த உணவைத் தலை எழுத்தேனு சாப்பிட்டேன். இட்லி மட்டும் பரவாயில்லை ரகம். கிச்சடியில் வெறும் ரவையை வெந்நீரில் கொதிக்க வைத்து(மறக��காமல் உப்புச் சேர்க்காமல்) மஞ்சள் பொடி மட்டும் போட்டு வைச்சிருந்தாங்க கிச்சடி என்னும் பெயரில். மருந்துக்குக் கூட ஒரு காயும் இல்லை. அடுத்து மசால் தோசை. ரப்பர் எனில் உள்ளிருந்த மசாலாவில் வெறும் உருளைக்கிழங்கை வேக வைத்து அதிலும் உப்பு இல்லாமல் வைச்சிருந்தாங்க.ஓட்டலில் உப்பே வாங்க மாட்டாங்களோனு நினைச்சேன். ஸ்வீட் என்னும் பெயரில் இருந்த கேசரி பரவாயில்லை ரகம் என்றாலும் அதில் ஊற்றி இருந்த எண்ணெய் சாப்பிட விடலை.\nநம்மவருக்கும் அதே மசாலாவை வைத்து தோசை வர தோசையை ஒரு மாதிரி சாப்பிட்டு வைத்தார். பொண்ணுக்கு அவள் கேட்ட ரவாதோசை வந்தது. ஆனால் ஆறிப்போயிருந்தது. மாப்பிள்ளைக்கு அடை என்னும் பெயரில் இட்லிமாவில் கடலைமாவைச் சேர்த்து மிளகாய்ப் பொடி போட்டு நினைவாக உப்புச் சேர்க்காமல் இரண்டு தோசைகள் வார்த்து வந்தன. அவியல் என்னும் பெயரில் ஒரே ஒரு முருங்கைக்காயும், ஒரு துண்டம் பூஷணிக்காயும் போட்ட மோர்க்குழம்பு மஞ்சளாக ஓடிக் கொண்டிருந்தது தட்டில். அங்கிருந்த சூபர்வைசரிடம் கூப்பிட்டுச் சொன்னோம்.சூபர்வைசர் விசாரிக்கிறேன் என்று சொன்னார். ஆனால் வேறே ஒண்ணும் கவலைப்பட்டுக்கலை அவர். வேறே வழியே இல்லை. காஃபி நல்லா இருக்கும், குடினு பொண்ணு உபசாரம் பண்ண, நான் பயத்துடன் வேண்டாம்னு சொல்லிட்டேன். மத்தவங்க குடிச்சாங்க அடைக்கு வேணாப் பைசாக் கழிச்சுக்கறோம்னு சொல்லிட்டு அதுக்கு மட்டும் பில் போடாமல் பில் கொடுத்தாங்க. இப்படியாகத் தானே பிரபலமான சரவணபவனாக இருந்தால் என்ன அடைக்கு வேணாப் பைசாக் கழிச்சுக்கறோம்னு சொல்லிட்டு அதுக்கு மட்டும் பில் போடாமல் பில் கொடுத்தாங்க. இப்படியாகத் தானே பிரபலமான சரவணபவனாக இருந்தால் என்ன எதுவாக இருந்தால் என்ன இப்படித் தான் இருக்கும் என்று புரிந்தது.\nமீனாக்ஷி கோயிலுக்கு 3 ஆம் தேதி போனோம். அது பற்றி விரைவில் எழுதறேன். கொஞ்சம் கொஞ்சம் படங்களுடன் எழுதுவேன். இன்னிக்கு இங்கே \"திங்க\"க்கிழமை இன்னமும் முடியலை. ஆதலால் \"திங்க\"ற பதிவு போட்டுட்டேன். செரியா\n//தோசையை முறுகலாக வார்ப்பதாக நினைத்துக்கொண்டு தூள் தூளாக வரும்படி விறைப்பாக வார்த்துவிடுகிறார்கள்.//\nஅப்பா...இதை சரியாய் இப்படிச் சொல்லத்தெரியாமல்நான் இவ்வளவு முருகலாகஇல்லை, கருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பேன்.\nவாங்க ஸ்ரீராம், நான் எப்போவுமே இங்கெ எல்லாம் வந்தால் தோசையை விரும்பி உண்ணுவது இல்லை. முதல் முறை பதினைந்து வருஷங்களுக்கு முன்னாலேயே பார்த்தாச்சு இப்போ இன்னும் மோசம். நம்ம ஊர் ஆட்கள் பலர் இந்தியாவுக்கே திரும்பி விட்டதால் இந்தப் பிரச்னை என்று சொல்லுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷமா இப்படித்தான் இப்போ இன்னும் மோசம். நம்ம ஊர் ஆட்கள் பலர் இந்தியாவுக்கே திரும்பி விட்டதால் இந்தப் பிரச்னை என்று சொல்லுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷமா இப்படித்தான்\nதோசை வார்ப்பது பற்றி வகுப்பு எடுக்கலாமானு தோணும்\nநெல்லைத்தமிழன் 19 November, 2019\nவகுப்புலாம் எடுங்க. உங்க இடுகையைப் பார்த்தப்பறம், எண்ணெயில் பெ.பொடி, உப்பு, காரப்பொடி குழைத்து, அதில் வெந்த உருளைகளைப் போட்டுக் கலக்கி பிறகுதான் உருளைக்கறி செய்யறேன். நல்லாவே வருது (சில சமயம் எண்ணெய் அதிகமாகச் சேர்த்துக் குழைத்தால் காரம் குறைந்துவிடும். அது இன்னும் சரியா வசப்படலை)\nஅதைப்பற்றி ஒரு பதிவு தாராளமாக போடலாம். சுவாரஸ்யமாக இருக்கும். இங்கு எண்ணங்களிலேயே போடுங்கள்\nநெல்லைத்தமிழரே, எண்ணெய் கொஞ்சமாகச் செலவு செய்யத் தான் அப்படிக் குழைப்பதே க்ர்ர்ர்ர்ர்ர்ர், அதிலே போய் நிறைய எண்ணெய் ஊத்தறீங்களே க்ர்ர்ர்ர்ர்ர்ர், அதிலே போய் நிறைய எண்ணெய் ஊத்தறீங்களேஅரைக்கிலோ உருளைக்கிழங்கு எனில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் போதும். கடாயில் தாளிக்கையில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்தால் போதும்.\nதிங்கக்கிழமை என்று நீங்கள்போட்டாலும் எங்களுக்கு இப்போது செவ்வாய்க்கிழமைதான்\nஸ்ரீராம், இதை எழுதி ஒரு வாரம் ஆகிவிட்டது. சில, பல காரணங்களினால் வெளியிடலாமா வேண்டாமா என்று நினைத்தேன். அதோடு கொஞ்சம் மன வருத்தம் கொள்ளும்படியான சில சம்பவங்கள். அது குறித்து நாளைக்கு விபரமாகத் தெரிய வரலாம். பையர், மாட்டுப்பெண்ணின் உடல்நிலை வேறே ரொம்பவே மோசமாக இருந்து இப்போத் தான் சரியாக ஆயிட்டு இருக்கு :( இங்கே இன்னமும் திங்கள் முடியலையே :( இங்கே இன்னமும் திங்கள் முடியலையே\nஓ... கடைசி வரியை இப்போதுதான் படிக்கிறேன். ஸோ... நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ளீஸ்\nசரவணபவனிலேயே இந்த கதி என்றால் என்ன செய்ய அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து சமாளிக்கிறார்கள் போல\nஇப்போ நிச்சயமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பொருட்கள் எல்லாம் நன்றாகவே கிடைக்கிறது. இங்கே வீட்டில் அதே பொருட்கள், காய்கள், மளிகைப் பொருட்கள் தானே நல்லாத் தான் வருது. கிடைக்கும் ஆட்களை வைத்துச் செய்வதால் வரும் வினை நல்லாத் தான் வருது. கிடைக்கும் ஆட்களை வைத்துச் செய்வதால் வரும் வினை\nநெல்லைத்தமிழன் 19 November, 2019\nஎன் நண்பர்கள் சொல்லியிருக்காங்க. தென் ஆப்பிரிக்க தேசத்தில் வேலை செய்யவரும் அந்த நாட்டவருக்கு நம் உணவு சமைக்க டிரெயினிங் கொடுத்துவிடுவார்கள், அப்புறம் அந்தப் பெண்ணே சமைத்துவைத்துவிட்டுப் போகும் என்பார்கள்.\nநெல்லைத்தமிழன் 19 November, 2019\n//சரவணபவனிலேயே இந்த கதி என்றால்// - இரண்டு வாரங்களுக்கு முன், ஆஃபர் என்று, சரவணபவன் சாப்பாடை ஆன்லைனில் வாங்கிச் சாப்பிட்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். 88களின் தரத்தில் 1 சதவிகிதம் கூட இப்போ இல்லை. நம்ம ஊரே இந்தக் கதி என்றால்...\nஅப்புறமும் ஏன் காய வைத்த தேங்காய்ப் பவுடரிலோ ஃப்ரோசன் தேங்காய்ப் பவுடரிலோ செய்யறாங்\nஆமாம், நெ.த. தெ.ஆப்ரிகா மட்டுமில்லை. அரபு நாடுகளிலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது வேலைகளில் உதவி செய்யும் பெண்ணிற்குச் சமைக்கச் சொல்லிக் கொடுப்பாங்க என்று கேள்விப் பட்டிருக்கேன். இப்போ இங்கே இந்தியாவிலேயே அப்படி இருக்கு. மஹாராஷ்ட்ராவில் மும்பையில் இருக்கும் உறவுக்காரப் பெண் கொங்கணி ஊழியருக்குத் தமிழகச் சமையலைச் சொல்லிக் கொடுத்துட்டார்.\nஎங்களுக்கு நேரில் போய்ச் சாப்பிடுவதிலேயே ஆயிரம் நொட்டுச் சொல்லுவோம். ஆன்லைனில் எல்லாம் எந்த உணவும் வாங்கிச் சாப்பிட்டதில்லை/சாப்பிடவும் மாட்டோம். :)))) ஆகவே தப்பு உங்க மேலேத் தான் நெ.த.\nஸ்ரீராம், இங்கே முழுத்தேங்காய் வாங்கினால் நம்ம ஊர்த் தேங்காய் மாதிரி ருசி இருக்காது. பல சமயங்களிலும் உள்ளே கறுப்பாக இருக்கும். வறண்டு காணப்படும். தேங்காயாகவே இருந்தாலும் எண்ணெய் வாசனை, காரல் வாசனை வரும். அதுக்கு ஃப்ரோசன் தேங்காய்த் துருவல் வாங்குவதோ கொப்பரைத் துருவல் வாங்குவதோ எளிது, லாபமும் கூட.\nநெல்லைத்தமிழன் 19 November, 2019\n@ஸ்ரீராம் - கல்ஃப்லயும் பெரும்பாலான ஹோட்டல்கள்ல, தேங்காய் பவுடரை வாங்கி ஊறவைத்து (வெந்நீரில்) பிறகு அரைத்து சட்னி பண்ணுவாங்க. இதுக்கு காரணம், 1 தேங்காய் 30 ரூபாய்னா, 1 கிலோ தேங்காய் பவுடர் அதைவிட கொஞ்சம்தான் அதிகம். அதுவும் சாக்கு சாக்கா வாங்கினா விலை மலிவு.\nஅந்த ஊர்ல தேங்காயை வாங்கினோம்னா, துருவித் தர 6-7 ரூபாய் வாங்குவாங்க. அப்படி துருவி வாங்கிக்கிட்டு வந்து நான் ஃப்ரீசர்ல வச்சுடுவேன்.\nநெல்லைத்தமிழன் 19 November, 2019\n//உதவி செய்யும் பெண்ணிற்குச் சமைக்கச் சொல்லிக் கொடுப்பாங்க// - அரபு நாடுகள்ல, பெரும்பாலும் ஃபிலிப்பினோக்கள், இந்தோநேசியர்கள்தாம் வீட்டில் சமையலுக்கு. நீங்கள் சொல்வது சரிதான். அவங்களுக்கு உணவு சமைக்கச் சொல்லிக்கொடுத்துடுவாங்க. (அவங்க-ஃபிலிப்பினோஸ் இந்தியரோடு வாழ்ந்தால், இந்திய சமையலையும் செய்யக் கத்துக்கிட்டு அதைச் செய்வாங்க)\nதேங்காய்த் துருவி இருந்தால் நாமே துருவிடலாம். நான் கோயில்கள் போயிட்டு வந்ததும் கிடைக்கும் தே.மூடிகளில் சிலவற்றை வேலை செய்யும் பெண்ணிற்குக் கொடுத்துட்டு மிச்சத்தைத் துருவி ஃப்ரீசரில் வைப்பேன். அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்தலாம். சுமார் ஒரு மாசம் வரும்.\nதுபாய் மற்றும் அருகே இருக்கும் இடங்களில் வசிக்கும் உறவுப் பெண்களில் சிலருக்கு இப்படியான ஆட்கள் உதவிக்கு இருக்காங்க. குழந்தைகளையும் இவங்க அலுவலகத்திலிருந்து வரும்வரைக்கும் அந்தப் பெண்கள் பார்த்துக்கறாங்க.\nநெல்லைத்தமிழன் 19 November, 2019\nஒரு காலத்தில் எந்த ஊர் சென்றாலும் அங்கு இருக்கும் சரவண பவனில் சாப்பிடாமல் வரமாட்டேன் (அந்த தரத்தை மெயிண்டெயின் செய்கிறார்களா என்று பார்க்கும் விதமாக). பாரீஸில்தான் சரவண பவனுக்குள் நுழையாமல் சங்கீதாவுக்குள் நுழைந்தேன் (மீல்ஸுக்கு மோர்/தயிர் உண்டில்லையா என்று கேட்டேன். நீங்கதான் முதல் ஆளா இதைக் கேட்கறீங்க. உங்களுக்குத் தர்றோம்..இங்க யாரும் தயிர்/மோர் கேட்பதில்லை என்றார்கள்)\nலண்டன் சரவணபவன் விலை மிக அதிகம். சாப்பாடு ஓகே ரகம்தான். கேட்டால், இங்க அப்போ அப்போ செக்கிங் உண்டு, நிறைய ஃபைன் போட்டுடறாங்க, அதனால் சாப்பாடு விலை அதிகம் என்றார்.\nகல்ஃபில் தோசையெல்லாம் மோசமாகலை. இங்குள்ள மாஸ்டர்கள் என்பதால்.\nஅது சரி..குளிர்காலத்தில் போய், கொண்டுவருவதற்குள் கொஞ்சம் ஆறிவிட்டால் கோபப்படுவது நியாயமா பேசாம அவங்க தோசை வாக்கிற கல்லிலேயே சாம்பார் விட்டுக்கொண்டு சாப்பிட்டுட்டு வரவேண்டியதுதான்.\nஎண்பதுகளிலேயே சரவணபவன் எங்களுக்குப் பிடிக்காது. போனதி��்லை. உட்லன்ட்ஸ், கீதா கஃபே, பட்ஸ் (அப்போ இருந்தது) ஆகியவற்றுக்கே அதிகம் போவோம். தேடிக்கொண்டு சரவண பவன் போகும் அளவுக்கு அங்கே அப்படி எதுவும் சிறப்பாக இருப்பதாகத் தெரியலை. குளிரெல்லாம் ஓட்டல் உள்ளே இல்லை. ஓட்டல் உள்ளே ஹீட் இருக்கும். அவங்க சூடாகத் தான் உணவைக் கொண்டு வரணும். இப்படி எல்லாம் சொல்லிச் சமாளிக்க முடியாது.\nசரவண பவன் உணவு சாப்பிடும் படி இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.\nஎன்ன செய்வது நன்றாக சமைக்கும் மாஸ்டர் கிடைக்கவில்லை அவர்களுக்கு .\nமகன், மருமகள் உடல் நிலை ஒரே சமயத்தில் கெட என்ன காரணம் அங்கு நிலவும் தட்பவெட்ப கால நிலையாலா அங்கு நிலவும் தட்பவெட்ப கால நிலையாலா உடல் நலம் சரியாகி வருவது அறிந்து மகிழ்ச்சி.\nவாங்க கோமதி, மாறி வரும் சீதோஷ்ணம் காரணமாக இருக்கலாம். அதோட வீட்டில் ஒருத்தருக்கு வந்தால் இன்னொருத்தருக்கும் உடல் நலம் கெடுவது வாடிக்கை தானே இப்போக் கொஞ்சம் பரவாயில்லை என்றார் பையர். நேற்றுப் பேசினார்.\nபெரிய உணவகங்களில் அலப்பறைதான் இருக்கிறது சுவை கிடையாது இதுவே எனது எண்ணம்.\nகில்லர்ஜி, நீங்க சொல்லுவது நூற்றுக்கு நூறு சரி.\nஇவ்வளவு குறை சொல்லும் நீங்கள் ரயில் பயணங்களில் எப்படி சமாளித்தீர்கள்\nவாங்க ஜேகே அண்ணா, எங்கே சாப்பிட்டாலும் கொஞ்சமானும் சாப்பிடும்படி இருக்க வேண்டாமா இதைப் போய்க் குறைனு சொன்னால் எப்பூடி\nஅப்புறமா நீங்க கேட்டதுக்கு வரேன், நாங்க ரயிலில் 3 நாட்கள், 4 நாட்கள் எல்லாம் பிரயாணம் செய்திருக்கோம். கையில் சாப்பாடு கொண்டு போயிடுவோம். சப்பாத்தி, உருளைக்கிழங்குக்கறியை ஈரமில்லாமல் செய்து வைச்சுப்போம். சப்பாத்திக்குத் தொட்டுக்கத் தக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்சாதம் பாலிலேயே அரிசியை வேக வைத்துச் சும்மாக் கொஞ்சம் போல் பால் ஆடையைப் போட்டுப் பிசைந்தால் புளிக்காமல் இருக்கும். 2 நாட்கள் தாராளமாக வரும். நினைவாகக் கரண்டி போட்டே எடுக்கணும். புளியோதரையும் இரண்டு நாட்களுக்குக் குறையாமல் வந்துடும். அதைத்த் தவிர்த்து கிளம்புகிற அன்னிக்குச் சாப்பிட தோசை பயணங்களுக்குச் செய்யறாப்போல், மறுநாளைக்கு இட்லிகள் மி.பொடி எண்ணெயில் குளிப்பாட்டியது போதுமா இந்தச் சாப்பாடு விஷயத்தில் நாங்க வட இந்தியர்களைப் போல். வீட்டிலே இருந்து கொண்டு போவது தான் அதிகம். தங்கும்படி நேர்ந்தால் தங்கற இடத்தில் சாப்பாடு நல்லா இருந்தால் சாப்பிட்டுப்போம். இல்லைனா பழங்கள், பால், ஜூஸ், ப்ரெட், வெண்ணெய், ஜாம். ப்ரெட் டோஸ்ட்டும் சாப்பிடுவோம். சோம்பல் படாமல் இத்தனையும் பண்ணி எடுத்துச் சென்றதால் தான் இத்தனை விதமாக இப்படிச் சமைத்தால் நல்லா இருக்கும்னு இப்போ தைரியமாச் சொல்ல முடியுது.\nஎங்க வீட்டிலேயே யாரை வேணாலும் கேட்டுக்கலாம். இப்போவும் கும்பகோணத்தில் குலதெய்வம் கோயிலுக்குப் போகக் காலை சீக்கிரமே எழுந்து சாதம் வைச்சு, இட்லி வார்த்து எலுமிச்சை சாதம்/புளியஞ்சாதம், தயிர் சாதம் இட்லி, சட்னி/மிளகாய்ப் பொடினு எடுத்துட்டுப் போயிடுவோம். எனக்கு உடல்நிலை சரியில்லைனால் அவருக்கு மட்டும் எடுத்துப்பேன். நான் ஹார்லிக்ஸ் கரைச்சு எடுத்துப் போயிட்டு அதோடு இருந்துடுவேன். கூடியவரை வெளியே சாப்பிடுவதைத் தவிர்ப்போம். உடம்பு சரியில்லாமல் போனால் வெளியே சாப்பாடு வாங்கினால் குறிப்பிட்ட இடங்கள் தான். அதனால் தான் இப்போ காடரர் கொடுக்கும் சாப்பாடும் ஒத்துக்கிறது என்று தெரிந்த பின்னரே வாங்கறோம்.\nபத்ரிநாத் யாத்திரை, முக்திநாத், நேபாள், கயிலை யாத்திரையில் நான் அதிகம் ஹார்லிக்ஸ், ஜூஸ், சூப் என்றே சாப்பிட்டேன். பழங்கள் எடுத்துப்பேன். அவங்க கொடுக்கும் உணவை ஒரு நேரம் சாப்பிட்டுப்பேன். மற்ற நேரங்களில் எல்லாம் திரவ ஆகாரம் தான்.\nஅங்குள்ள சரவணபவன் உணவு நிலைப்பற்றி அறிந்து கொண்டேன்.பெரிய பெரிய ஓட்டல்களில் உணவு பொதுவாக சூடாகவே இருப்பதில்லை. இட்லி என்றால் ஆறித்தான் வரும். சாம்பார் மட்டும் சூடு பண்ணி கொண்டு வருவார்கள். தோசையைப் பற்றி தாங்கள் விரிவாக கூறிய முறை ரசிக்க வைத்தது. (தொட்டால் நொறுங்கி விடும் ரகம், இல்லையென்றால் பாதி வெந்து மீதி வயிற்றில் வேகும் தோசைகள்..) இங்கும் அப்படித்தான்.. ஒவ்வொரு உணவகத்திற்கும் அதை ஆரம்பிக்கும் ஆரம்பத்தில் ஒவ்வொன்றும் ஸ்பெஷலாக இருக்கிறது. நாளடைவில் அதன் சுவையே போய் விடுகிறது. நாமும் இங்கு இதுதான் நன்றாக இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையை விடாமல் அதையே சாப்பிட்டு வருகிறோம்.\nதங்கள் மகன். மருமகள் உடல்நலம் தற்சமயம் குணமாகி விட்டதா குட்டி குஞ்சலுவை பார்த்துக் கொள்ள வேண்டுமே குட்டி குஞ்சலுவை பார்த்துக் கொள்ள வேண்டுமே தாங்களாவது அங்கிருந்தால், பேத்தியை பார்த்துக் கொள்ள சௌகரியமாக இருக்கும்.\nவாங்க கமலா, பெரிய ஓட்டலோ, சின்ன ஓட்டலோ நாம் ஆர்டர் கொடுத்த பின்னர் தானே தயாரிப்பாங்க இங்கே என்னமோ ஏற்கெனவே பண்ணி வைச்சதை எடுத்துட்டு வந்திருப்பாங்க போல இங்கே என்னமோ ஏற்கெனவே பண்ணி வைச்சதை எடுத்துட்டு வந்திருப்பாங்க போல ஆரடர் கொடுத்த உடனே வந்துவிட்டது ஆரடர் கொடுத்த உடனே வந்துவிட்டது மாப்பிள்ளைக்கு அடை மட்டும் கொஞ்சம் தாமதம் ஆனது. மாவு தயாரிக்க வேண்டி இருந்ததால் போல நாங்க அங்கே வரோம்னு தான் சொன்னோம். இங்கேயும் கொஞ்சம் இருக்க வேண்டிய சூழ்நிலையாக ஆகிவிடவே போகலை. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை இருவருக்கும்.\n///ஆனால் இங்கே அதையும் நல்லா இருக்குனு சொல்லிச் சாப்பிடுபவர்கள் அதிகம்//\nஅதை. ஏன் சொல்வானேன் கர்ர்ர்ர் என் மைத்துனர்கள் அவங்க மனைவிகள் இவங்களுக்கு டேஸ்ட்டே தெரியாது எனக்கு சரியில்லாததுஎல்லாம் அவங்களுக்கு ஆஹா ஓஹோன்னு சொல்வாங்க ..கோபமா வரும் .\n///அதையும் முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னிடம் உங்களுக்கானு கேட்காமல் கடைசியில் உட்கார்ந்திருந்த நம்மவரைக் கேட்டார் உங்களுக்கானு//\nஹாஹ்ஹா ஒருவேளை உங்களுக்கு கொட்டாததை கொண்டுவர நினைச்சாரோ :)\n//மாப்பிள்ளைக்கு அடை என்னும் பெயரில் இட்லிமாவில் கடலைமாவைச் சேர்த்து மிளகாய்ப் பொடி போட்டு//டவுட்டே இல்லை :) உங்க திப்பிச போஸ்டை படிச்சிருப்பாரோ செஃப் குக் :)\nநீதி = வெளிநாடு வந்தா நாமளே செய்து சாப்பிடுவது பெட்டர் முக்கியமா இட்லி தோசை பொங்கல் கிச்சடி :)\nஇன்னொன்று இங்கே சோள மாவையும் க்ரிஸ்ப்பினசுக்கு சேர்க்கறாங்க தோசையில் ..\nவாங்க, ஏஞ்சல், சிலருக்கு எப்படிச் சமைச்சாலும் ஓகே தான் போல பானுமதி போட்டிருந்த ஒரு இட்லிக்கு ஆறுவகைச் சட்னிகள் பதிவு தான் நினைவில் வந்தது. ஆனால் மெயின் சாப்பாடு வயிற்றில் போகணும்னால் அது நல்லா இருக்கணும் தானே பானுமதி போட்டிருந்த ஒரு இட்லிக்கு ஆறுவகைச் சட்னிகள் பதிவு தான் நினைவில் வந்தது. ஆனால் மெயின் சாப்பாடு வயிற்றில் போகணும்னால் அது நல்லா இருக்கணும் தானேஹிஹிஹி, ஆமா, இல்ல, அடை பண்ண என்னோட திப்பிசப் பதிவைப் படிச்சிருக்கலாமோஹிஹிஹி, ஆமா, இல்ல, அடை பண்ண என்னோட திப்பிசப் பதிவைப் படிச்சிருக்கலாமோ ஆனால் கடலைமாவில் எல்லாம் நான் அடை வார்த்தது இல்லை ஆனால் கடலைமாவில் எல்லாம் நான் அடை வார்த்தது ��ல்லை :))))) தோசைக்குனு தனியா அரைச்சா உளுந்தோடு சேர்ந்து அரைக்கும்படியாக ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பும், ஒரு டீஸ்பூன் வெந்தயமும் நனைச்சு அரைச்சால் தோசை பொன்னிறமாக முறுகலாகவும் வரும். ருசியும் நன்றாக இருக்கும். கல்லிலும் ஒட்டாது.\nஅமெரிக்கா போயும் அடை அவியல்தானா சரி, வயிற்றுக் ஒத்துவரும் சங்கதிகள்தான் உள்ளே போகவேண்டும். மீனாட்சி கோவில் கதையைப் பார்ப்போம்.\n அம்பேரிக்க உணவெல்லாம் சாப்பிடவா முடியும் :D அம்பேரிக்க உணவெல்லாம் பிடிக்காது. ஒத்துக்காது. வீட்டிலே அன்றாடம் சமையலே சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, துவையல், பொடி, ரசம், கறி, கூட்டு வகையறாதான்.\nஅல்லிராணி அதிரா:) 19 November, 2019\nசெவ்வாயும் முடியப்போகுது இது திங்களில் வந்த பதிவோ ... கண்ணுக்குத் தெரியல்லியே கர்ர்ர்ர்ர்:)...\nஅது கீசாக்கா வெளிநாட்டில் சைவ ஹோட்டேல்கள் பெரிசா நல்லாயில்லை, சரவணபவான் ஓகேதான், கனடாவில் போவோம்., ஆனாலும் சைவ உணவை ஹோட்டேல்/ ரெஸ்ரோரன்களில் போய்ச் சாப்பிடுவது வேஸ்ட்...\nஅசைவம் எனில் பெரும்பாலும் நம் நாட்டுக் ஹோட்டேல்கள் வெளிநாடுகளில் சூப்பராக இருக்கு....\nவாங்க இலக்கியம், இங்கே இப்போச் செவ்வாய் மதியம் தான். மணி ஒன்றே முக்கால். ஆகவே இன்னிக்குப் பதிவு இல்லை இது. \"திங்க\" போட்ட பதிவு தான். பொதுவாகவே இப்போல்லாம் நன்றாக உணவு சமைப்பவர்கள் அரிதாகிவிட்டனர். இது நம்ம ஊரிலேயே இப்படி இருக்கு. அப்போ வெளிநாட்டுக்குக் கேட்கணுமா\nஒரு முறை மாயவரம் காளியாக்குடியில் ரவா தோசை முறுகலாக என்று கூறி விட்டேன், கொண்டு வந்து வைத்தார்கள் பாருங்கள் கடக்,முடக்கி என்று, வாயில் குத்தி, வயிறும் ரொம்பாமல்.. பெங்களூர் எம்.டி. ஆரிலும் ரவா தோசை வார்க்கத் தெரியாது.\nவாங்க பானுமதி, எந்த வருஷம் போனீங்கனு தெரியலை. பல வருடங்களாகக் காளியாகுடி ஓட்டல் முன்பிருந்தவர்களால் நடத்தப்படவில்லை, பெயரை மட்டும் மாற்றாமல் காளியாகுடியில் வேலை பார்த்தவர்களுக்கு அந்தப் பெயரோடு நடத்த அனுமதி கொடுத்திருக்காங்க. மாயவரத்தில் உறவுக்காரர்கள், நண்பர்கள் அதிகம். அவங்க சொன்னது தான் இது. சென்னை மடிப்பாக்கத்தில் காளியாக்குடி வாரிசு ஒருத்தர் ஒரு ஓட்டல் ஆரம்பித்தார். ஆனால் அதையும் மூடிட்டாங்க என்று கேள்வி. மற்றபடி எந்த ஓட்டலிலும் இப்போல்லாம் தோசை வார்க்கத் தெரியலை.அப்புறமாத��� தானே ரவா தோசை சென்னை எழும்பூரில் இருக்கும் சங்கீதா ஓட்டலில் ஊத்தப்பம் கேட்டதுக்குப் பொடி தடவிக் கொண்டு வைச்சாங்க. அதுவும் பூண்டு போட்ட பொடி. ஏன் என்று கேட்டதுக்கு இங்கே இப்படித்தான் என அலட்சியமாக பதில் சென்னை எழும்பூரில் இருக்கும் சங்கீதா ஓட்டலில் ஊத்தப்பம் கேட்டதுக்குப் பொடி தடவிக் கொண்டு வைச்சாங்க. அதுவும் பூண்டு போட்ட பொடி. ஏன் என்று கேட்டதுக்கு இங்கே இப்படித்தான் என அலட்சியமாக பதில் அப்படியே தள்ளி வைச்சுட்டேன். சாப்பிடவே இல்லை.\nவல்லிசிம்ஹன் 22 November, 2019\nசிகாகோவில் ,கோவிலில் மட்டும் தான் வெளி உணவு. அதைத்தவிர கிருஷ்ணா கேடரிங்க் மிக நன்றாகச் செய்து தருகிறார்கள்.\nஇந்தியவிலேயே நாங்கல் தங்கி இருந்த இடத்தில்\nதோசை வார்த்துக்கொண்டு வருவதற்குள் ஆறி விட்டது.\nமற்றபடி உடலுக்கு கெடுதி இல்லை.\nமகன்,மருமகள் குணமாகி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nமகள் வீட்டிலும் எல்லோருக்கும் சளித்தொல்லை.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபடம் பாருங்க, படக்காட்சி மட்டும்\nசில, பல விமரிசனங்களுக்குப் பின்னர் மீனாக்ஷி கோயில்...\nசெல்லங்கள் பற்றிய ஒரு பதிவு\n2 படம் பார்த்து 2 விமரிசனம் வந்திருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/u/english_tamil_dictionary_u_88.html", "date_download": "2020-12-03T10:05:31Z", "digest": "sha1:HLKLCYFFKROBIE6L5ZHDVX2OORWRP4TY", "length": 6785, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "U வரிசை (U Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, ஒவ்வாத, ஆங்கில, தமிழ், series, வரிசை, உலகியல், ஆன்மிக, unwound, வார்த்தை, tamil, english, dictionary, word", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nU வரிசை (U Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. உடல் நலத்திற்கு ஒவ்வாத.\na. எளிதிற் கையாளமுடியாத, செயலாட்சிக்கு ஒவ்வாத.\na. கண்கூடாகக் காணப்பெற்றிராத, சான்று கூறப்படாத, சாட்சியாருமில்லாத, சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத.\na. நெஞ்சறியாத தன்னறிவின்றிச் செய்யப்பட்ட.\nadv. கவனக்குறைவாக, நெஞ்சறி நிலையிலன்றி.\na. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத.\nn. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம்.\na. உலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க.\na. இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற.\n-1 a. சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட, முறுக்கவிழ்க்கப்பட்ட, சுற்றப்படாத, சுருள்விக்கப்படாத.\n-2 v. 'அண்விண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்சவடிவம்.\na. காயப்படுத்த முடியாத, புண்படுத்த இயலாத.\na. காயமடையாத, காயப்படாத, தீங்கெய்தப்பெறாத, மனம்புண்படாத.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nU வரிசை (U Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, ஒவ்வாத, ஆங்கில, தமிழ், series, வரிசை, உலகியல், ஆன்மிக, unwound, வார்த்தை, tamil, english, dictionary, word\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/07", "date_download": "2020-12-03T11:17:02Z", "digest": "sha1:LLGG7WLOG6LGRYKOU7SQUHFQBFMUETQN", "length": 12430, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமேலும் மூன்று அமைச்சர்களை நியமித்தார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2018 | 15:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமனோ கணேசனிடம் மைத்திரி கேட்ட மூன்று ‘வரங்கள்’\nமனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியை இன்று காலை சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2018 | 12:55 // ��ி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் திட்டம்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 07, 2018 | 12:34 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 07, 2018 | 12:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் ஒன்றரை மணிநேரம் பேச்சு\nஇரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியது.\nவிரிவு Nov 07, 2018 | 12:01 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nதென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\nசீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தென்னாசியப் பிராந்தியத்தின் பூகோள-மூலோபாய போட்டியில், முக்கிய பங்குதாரராகக் கருதப்படும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.\nவிரிவு Nov 07, 2018 | 3:52 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Nov 07, 2018 | 3:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமத்தல, கொழும்பை இந்தியா கேட்டதன் பின்னணியை வெளிப்படுத்துகிறார் விஜேதாச\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2018 | 3:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மகா சங்கத்தினர் பேரணி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.\nவிரிவு Nov 07, 2018 | 2:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்காக கட்சியின் யாப்பில் திருத்தம் செய்கிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.\nவிரிவு Nov 07, 2018 | 2:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-12-03T12:18:42Z", "digest": "sha1:R7K7YTKTS3F6TEHKOUMM44IRFYXLIHA7", "length": 4861, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "இரட்டைவரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரே நிலத்துக்காகச் சர்க்காருக்கும் ஸ்தலஸ்தாபனங்களுக்குஞ் செலுத்தும் வரி\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 ஆகத்து 2014, 00:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42378129", "date_download": "2020-12-03T11:26:59Z", "digest": "sha1:DJGXMXBP736UM6EHACAHS42LOIOKTFX4", "length": 12698, "nlines": 99, "source_domain": "www.bbc.com", "title": "அப்போலோ வரும்போதே ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார்: பிரதாப் ரெட்டி - BBC News தமிழ்", "raw_content": "\nஅப்போலோ வரும்போதே ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் இருந்தார்: பிரதாப் ரெட்டி\nபுதுப்பிக்கப்பட்டது 20 டிசம்பர் 2017\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் சட்டஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கவே அவருக்கு காய்ச்சல் என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் டெலிமெடிசின் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\n''ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தாமல் இருக்கவே அவருக்கு காய்ச்சல் பாதிப்பு என்று தெரிவித்தோம். ஆபத்தான நிலையில்தான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்,'' என்று அவர் தெரிவித்தார்.\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டார் டிடிவி தினகரன் ஆதரவாளர்\nஜெயலலிதா- கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள்\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்திவரும் வேளையில் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா வாழ்க்கையின் 10 முக்கிய தருணங்கள்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஜெயலலிதா: 10 முக்கிய வாழ்க்கை தருணங்கள்\nபிரதாப் ரெட்டி கூறிய கருத்��ுக்கள் குறித்து சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஜெயலலிதாவின் உடல்நலன், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்கள் தினமும் பகிரப்பட்டன என்றும் பொது மக்களுக்கு தெரியும் வண்ணம் வெளியிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையான தகவல்கள் என்றும் கூறினார்.\n''ஜெயலலிதா பற்றிய உண்மையை ஒருநாள் சொல்லித்தானே ஆக வேண்டும்''\nடிசம்பர் 5 ஆம் தேதி: ஜெயலலிதா மறைந்த நாளில் நடந்தது என்ன\nஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்\nமேலும் பிரதாப் ரெட்டி தெரிவித்த தகவல்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கை, அப்போலோ மருத்துவமனை தினமும் அளித்த மருத்துவ அறிக்கை ஆகியவை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தெளிவாக கூறுகின்றன என்றும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஜெயலலிதா நைட்டியில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்\nஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்\nவட கொரியாவுடன் இன்னும் தொடர்பில் இருக்கும் நாடுகள் எவை\nஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய 'இந்து' கோடீஸ்வரர்\nஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா\nஉலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா\n''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி''\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\n1996ல் இருந்து 2021வரை - ரஜினி எழுச்சிக்கு தேவைப்பட்ட 25 ஆண்டுகள்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nரஜினி அரசியல்: \"ஆட்சி மாற்றம் வரும்; உயிரை கொடுக்கவும் தயார்\"\n3 மணி நேரங்களுக்கு முன்னர்\nமாரடோனா உடலுடன் 'தம்ஸ் அப்' படம்: மன்னிப்பு கேட்ட இறுதிச்சடங்கு ஊழியர்\nதமிழ்நாட்டில் காங்கிரஸின் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி\nநிவர் புயலால் தற்காலிமாக தீர்ந்த நீர் தட்டுப்பாடு: அடுத்து என்ன செய்ய வேண்டும்\nமாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறக��� கவனக் குறைவான ஏற்பாடுகளா - மருத்துவர் வீட்டில் சோதனை\nஇந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி எப்போது வரும்\nஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா அப்படி இருந்தாலும் அது நல்லதா\nஅழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா\n\"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\nவிவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே\nரஜினி அரசியல்: \"ஆட்சி மாற்றம் வரும்; உயிரை கொடுக்கவும் தயார்\"\nரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு\n\"மனநலத்தை காக்க பாலுறவைத் தவிர்த்தேன்”: இவர்கள் ஏன் பாலுறவு கொள்வதில்லை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 10 ஜூன் 2019\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/186360?ref=right-popular", "date_download": "2020-12-03T11:30:22Z", "digest": "sha1:I5GC3UJSM7QDLTG4V2IKZLPTJYAAOV67", "length": 7254, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிறுவயதில் கடவுள் வேடத்தில் நடித்த தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.. - Cineulagam", "raw_content": "\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய ஆடையில், நெருக்கமான காட்சியில் நான் நடித்ததில்லை.. நடிகை சமந்தா மறுப்பு..\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் படக்குழு.. இதோ அந்த புகைப்படம்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nசிறுவயதில் கடவுள் வேடத்தில் நடித்த தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அவளில் வசூல் செய்து வருகிறது.\nஇவர் பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.\nமேலும் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது.\nஇந்நிலையில் தளபதி விஜய் சிறுவயதில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே, ஆனால் அப்போது இவர் ஒரு படத்தில் நாரதர் வேடத்திலும் நடித்துள்ளார்.\nஆம் பலரும் பார்த்திராத அவரின் அந்த புகைப்படம் தற்போது விஜய்யின் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/541621-fire-in-cow-shed-40-cows-charred-to-death.html", "date_download": "2020-12-03T11:05:24Z", "digest": "sha1:5L677K6SASUCBKZRUVWWHTNSA5VP7MDN", "length": 15162, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரை உசிலம்பட்டி அருகே மாட்டுப் பண்ணையில் தீ விபத்து: 40 பசு மாடுகள் பலி | Fire in Cow shed: 40 cows charred to death - hindutamil.in", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nமதுரை உசிலம்பட்டி அருகே மாட்டுப் பண்ணையில் தீ விபத்து: 40 பசு மாடுகள் பலி\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில் மட்டுப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.\nஉசி��ம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட செட்டியப்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nபண்ணையில் தீ மளமளவெனப் பரவ தீயில் கருகி 40 பசு மாடுகள் உயிரிழந்தன. பசுமாடுகள் அனைத்தும் கட்டிவைக்கப்பட்டிருந்ததால் அவற்றால் தப்பிக்க இயலவில்லை.\nதகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மாட்டுப் பண்ணையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 40 மாடுகளும் பலியாகின.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். உசிலம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமதுரையில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்துப் பரப்பிய மூவர் கைது\nசிஏஏ போராட்டக் களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம் பெண்கள்\nஹாட் லீக்ஸ்: கரூர் எம்பி-யைக் காணலையாம்\nமுன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் 88-வது பிறந்தநாள்: மதுரையில் திமுகவினர் மரியாதை\nமதுரை உசிலம்பட்டிமாட்டுப் பண்ணையில் தீ விபத்து40 பசு மாடுகள் பலிOne minute news\nமதுரையில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்துப் பரப்பிய மூவர் கைது\nசிஏஏ போராட்டக் களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம் பெண்கள்\nஹாட் லீக்ஸ்: கரூர் எம்பி-யைக் காணலையாம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\n1,00,000 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து முன்னதாகவே செலுத்தப்பட்டது: ரஷ்யா\nமக்களுக்காகச் சேவை; உங்கள் கனவு நனவாகும்: ரஜினிக்கு லாரன்ஸ் வாழ்த்து\nஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள் மீது திமுக ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: திமுக மாநில...\nதூத்துக்குடியில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு: இந்த ஆண்டில்...\nசெஞ்சி அருகே ம���ைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nவிமர்சனங்களில் கருணை காட்டுங்கள்: பத்திரிகையாளர்களுக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்\nகுடியிருப்புகளுக்கு முன்பு இடப்பட்ட சாதிப் பெயர்கள் நீக்கம்: முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின்...\nகரோனா பாதிப்பு: சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4.5% ஆக குறைந்தது\nபுரெவி புயல்: தென் தமிழ்நாடு, தென் கேரளாவுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஅரசியலை விடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த பணியாற்றுங்கள்: கேஜ்ரிவாலுக்கு மாயாவதி அறிவுரை\nதிமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவு: மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காக இருந்தவர்; ஸ்டாலின் இரங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/08/23021815/1812052/Irelands-agriculture-minister-resigned-breaching-government.vpf", "date_download": "2020-12-03T11:45:04Z", "digest": "sha1:X3NKK456MDYD7DPGLEQ67BAU6HAIKSNN", "length": 7519, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ireland's agriculture minister resigned breaching government coronavirus guidelines", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய மந்திரி ராஜினாமா\nஅயர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய மந்திரி டாரா காலரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது.\nவைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதோடு ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி வருகிறது.\nஅந்த வகையில் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்க வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்துவிட்டு அதிகபட்சம் 15 பேர் மட்டுமே கூட வேண்டும் என்கிற புதிய கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு விதித்துள்ளது.\nஇந்த நிலையில் தலைநகர் டப்ளினில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இரவு விருந்தில் அந்த நாட்டின் விவசாயத் துறை மந்திரி டாரா காலரி கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசின் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மந்திரி விருந்தில் கலந்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது.\nஇதையடுத்து மந்திரி டாரா காலரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்தார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “நாடு முழுவதுமுள்ள மக்கள் கொரோனா விதிமுறைகளுக்கு இணங்க தங்கள் குடும்ப வாழ்க்கையிலும், தங்கள் தொழில்களிலும் மிகவும் கடினமான தியாகங்களை செய்துள்ளனர். இப்படியான சூழலில் மந்திரி அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறானது” என கூறினார்.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் கார் பேரணி\nஅடுத்த தேர்தலில் போட்டி -கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் மறைமுகமாக கூறிய டிரம்ப்\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை விவகாரம் - இந்திய துணைத்தூதர் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக விருப்பம்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/anand-teltumbde-arrested-mumbai-even-sc-restricted", "date_download": "2020-12-03T10:36:51Z", "digest": "sha1:SQ2DHHMUWFNACCFQ6ZTZ5QNHPC7QKWW7", "length": 12264, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது! | anand teltumbde arrested in mumbai even SC restricted | nakkheeran", "raw_content": "\nஉச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது\nசமூக செயற்பாட்டாளரும், கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்டே, உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் ஷானிவர்வாடா பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி எல்கர் பரிஷத் என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதற்கு மறுநாள் பீமா கோரேகான் எனும் பகுதியில் மிகப்பெரிய கலவரம் உருவானது. இந்தக் கலவரத்த���ற்கும் எல்கர் பரிஷத் மாநாட்டிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறிய புனே காவல்துறை, மாவோயிஸ்டுகளின் சதி இதில் இருப்பதாக தெரிவித்து அருண் பெரெய்ரா, வெர்னன் கோன்ஸ்லேவ்ஸ், சுதா பரத்வாஜ், வரவர ராவ் மற்றும் கவுதம் நவ்லகா உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். கவுதம் நவ்லகா தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், இதில் கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி, தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அவரைக் கைதுசெய்ய நான்கு வாரங்கள் தடை விதித்திருந்தது. இந்த கால அவகாசத்திற்குள் கீழ் நீதிமன்றங்களில் முன்ஜாமீன் பெற்றுவிட்டால் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்படுவது தடுக்கப்படும் என்றிருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று புனே நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் நீதிபதி முன்ஜாமீன் தர மறுத்துவிட்டார். இதைக் காரணமாக வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் மும்பை விமானநிலையத்தில் வைத்து ஆனந்த் டெல்டும்டேவை மும்பை போலீஸார் கைதுசெய்தனர். புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆனந்த் டெல்டும்டே இன்று புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆனாலும், உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு பிப்ரவரி 11 வரை இருக்கும்பட்சத்தில், ஆனந்த் டெல்டும்டேவைக் கைது செய்திருப்பது உள்நோக்கம் மற்றும் சட்டவிரோதமானது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமகாராஷ்ட்ராவில் 'லவ் ஜிகாத்' சட்டம் வருமா.. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பதில்...\n\"சட்டத்தை யாரும் மீறவில்லை\" - அர்னாப் விவகாரத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் கருத்து...\n87 வயதில் தினமும் 10 கி.மீ., சைக்கிள் பயணம்.. ஏழைகளுக்கென ஒரு மருத்துவர்...\nபாஜகவிலிருந்து விலகிய மூத்த தலைவர்...\nதிமுக, அதிமுகவுக்கு கடினமான சூழல் ஏற்படும்: ரஜினி அறிவிப்பை வரவேற்கிறோம்... முரளி அப்பாஸ் பேட்டி...\nசுலபமாக தப்பலாம் என்ற எண்ணமே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்... ராஜேஸ்வரி பிரியா கடும் கண்டனம்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nமீண்டும் ஜெ.வின் கம்பீரமான ஆட்சியை நாம்தான் அமைக்கப் போகிறோம்: கட்சியினருக்கு டிடிவி தினகரன் கடி���ம்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/1915-built-ancient-gaffoor-building-to-be-transformed-into-a-luxury-hotel.html", "date_download": "2020-12-03T10:48:53Z", "digest": "sha1:LNYDKB5GLW7GBZ6WQLAVQVWUA76KX4D3", "length": 5005, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "சொகுசு ஹோட்டலாக மாறவுள்ள கொழும்பு கஃபூர் கட்டிடம்!!", "raw_content": "\nசொகுசு ஹோட்டலாக மாறவுள்ள கொழும்பு கஃபூர் கட்டிடம்\nகொழும்பு - கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பழங்கால கஃபூர் கட்டிடத்தை சொகுசு ஹோட்டலாக மாற்றும் திட்டம் நேற்று துவங்கிவைக்கப்பட்டது.\nநகர்ப்புற மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரமயமாக்கல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவவின் ஆதரவின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.\nகொழும்பு துறைமுகத்திற்கு பயணக் கப்பல்களில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிக்காக இந்த கட்டிடம் சொகுசு ஹோட்டலாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n“கஃபூர் கட்டிடம் இலங்கையில் உள்ள ஒரு பழங்கால மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாகும். இது 1915 ஆம் ஆண்டில் மாணிக்க தொழிலதிபர் அப்துல் கபூர் என்பவரால் கட்டப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் வழியாக வந்த மக்களுக்கு இரத்தினக் கற்களை விற்பனை செய்வதற்காக தனது வணிக ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை கட்டினார். எனவே, இந்த கட்டிடம் இலங்கைக்கு வரலாற்று மதிப்புமிக்கது ’’ என்று விளக்கினார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப��பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152454/", "date_download": "2020-12-03T10:35:50Z", "digest": "sha1:76TGFXJVPZZFLUWERE3WOF7U7ALA6IP2", "length": 9806, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மதுபானம் அருந்தியவர் உயிரிழப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே .இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதுபானம் அருந்திய நிலையில் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். #மதுபானம் #உயிரிழப்பு #இளைஞர்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்வெட்டித்துறையில் மினி சூறாவளி -40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nவியட்நாம் – பிலிப்பைன்சில் இயற்கை அனா்த்தம் – பலா் உயிாிழப்பு\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் மு���்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/07/blog-post_21.html", "date_download": "2020-12-03T10:46:46Z", "digest": "sha1:ZGFWDQ6HAAHBBE3HNGZDATQTQTXJOJES", "length": 10901, "nlines": 291, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத்திவைப்பு", "raw_content": "\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத்திவைப்பு\nஇன்று மாலை - 22 ஜூலை 2009 - செவ்வாய், கிழக்கு மொட்டைமாடியில் நடக்க இருந்த ‘முதலாளித்துவ பயங்கரவாதம்’ என்ற தலைப்பிலான பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nடெல்லியிலிருந்து வர இருந்த சுப.தங்கராசுவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் இன்று சென்னை வர இயலவில்லை. உடல்நிலை சரியானதும் மறு தேதி குறிப்பிடப்படும்.\nஏறத்தாழ இருநூறு ஆண்டு காலமாக கம்யூனிசம் போராடித் தோற்றது. ஆனால், பத்ரி இரண்டே நொடிகளில் சாதித்துவிட்டார்.\nகம்யூனிஸ்டுகள் கிழக்கு மொட்டை மாடிக்கே வந்துவிட்டார்கள் என்பது தான் நிஜம்.\nஇந்த நிலை தொடர்ந்து, எடிடோரியல் போர்டுகளில் இவர்கள் வந்துவிட்டால், கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகத்தின் தரம் நிச்சயமாகக் குறைந்துவிடும்.\nநீங்கள் கிழக்கு பதிப்பக முதலாளியாக இருந்துகொண்டு முதலாளித்துவத்தை எதிர்ப்பது சரியல்ல. :D\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\nProdigy Spark - வெளியீட்டு விழா\nகிழக்கு பாட்காஸ்ட் - ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸ்\nகிழக்கு மொட்டைமாடி - முதலாளித்துவ பயங்கரவாதம் - ஒத...\nநேந்திர வறுவல் செய்வது எப்படி\nபட்ஜெட்டும் வருமான வரியும்: பாலமுருகன்\nஅண்ணா நகர், மைலாப்பூர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: பட்ஜெட் 2009, வருமான...\nஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்\nகிழக்கு பிரத்யேக ஷோரூம் - மதுரை + ஈரோடு\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி: ஜூலை 3-12\nமருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/08", "date_download": "2020-12-03T10:26:18Z", "digest": "sha1:4VTJ6X4FEU4B67HNMSYOSPPL4HOWVULE", "length": 12110, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "08 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனா, இந்தியாவுடனான உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் – நாமல்\nசீனா, இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா ருடேக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nவிரிவு Nov 08, 2018 | 16:09 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா, பிரித்தானியா தலையீடு – வாசுதேவ குற்றச்சாட்டு\nசிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும், தலையீடு செய்வதாக, சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு Nov 08, 2018 | 16:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு\nசிறிலங்காவில் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.\nவிரிவு Nov 08, 2018 | 4:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்\nஅமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர்.\nவிரிவு Nov 08, 2018 | 1:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட்\nபிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2018 | 1:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் தேசமான்ய விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன் நேசையா\nஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், சிறிலங்கா அதிபரிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2018 | 1:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றத்தில் 14 ஆம் நாள் வாக்கெடுப்பு – சபாநாயகர் உறுதி\nசிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 08, 2018 | 0:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற கலைப்பு – உண்மையில்லையாம்\nநாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 08, 2018 | 0:32 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.\nவிரிவு Nov 08, 2018 | 0:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-12-03T10:52:31Z", "digest": "sha1:E2HPBUVFJSATENDNCJZPPRWNAFXKMMKK", "length": 5734, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "மலேசிய நீதித்துறை அணுகலின் மறுமலர்ச்சி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மலேசிய நீதித்துறை அணுகலின் மறுமலர்ச்சி\nமலேசிய நீதித்துறை அணுகலின் மறுமலர்ச்சி\nபெட்டாலிங் ஜெயா, ஏப் 22-\nகோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அடுத்து, மலேசிய நீதித்துறை அமைப்பு குறிப்பிட்ட வழக்குகளை ஆன்லைனில் விசாரித்துள்ளது .\nவழக்குகளின் ஆன்லைன் விசாரணையை நிறைவு செய்வதற்கும் ஆதரிப்பதற்கும், நீதித்துறை அமைப்பு ஒரு பைலட் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஒரு படி மேலே செல்கிறது, இது வழக்கின் நேரடி ஒளிபரப்பை ஆன்லைனில் மக்களுக்கு ஒளிபரப்புகிறது.\nஇது, திறந்த நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை நேரடியாகக் கேட்பதற்கும், நீதிக்கான முறைகளை உறுதி செய்வதற்கும் பொதுமக்களுக்கு உதவுகிறது என்று நீதித்துறை அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமலேசிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ துறை மூலம் நாளை (ஏப்ரல் 23) காலை 10.00 மணிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆன்லைனில் வழக்கு விசாரணையை முதல் முறையாக நீதித்துறை அமைப்பு நேரடி ஒளிபரப்பு செய்யவிருக்கிறது\nPrevious articleசட்ட விரோத மனிதக்கடத்தல்களின் சூத்திரதாரிகள் கைது\nNext articleவிமானப் பயணிகளும் முகக்வசம் அணிதல் வேண்டும்\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:51:36Z", "digest": "sha1:LL2KFAUPXR2T4YQ5TTS5JMZHVLLR2QHS", "length": 29009, "nlines": 154, "source_domain": "orupaper.com", "title": "அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜெரமி கோர்பின் ? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜெரமி கோர்பின் \nஅரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜெரமி கோர்பின் \nபிரித்தானிய அரசியலில் மாத்திரமல்ல, சர்வதேச மட்டத்திலும் கவனத்தைப் பெறுகிற ஒரு நகர்வாக திரு. ஜெரமி கோர்பினின் தெரிவு அமைந்திருக்கிறது. செப்ரெம்பர் 12ம் திகதி தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு பிரித்தானியப் பாராளுமன்றத��தில் எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிற கோர்பினின் வெற்றியை தனியொருவரின் வெற்றியாகக் கருதமுடியாது. மாறாக, அவரது தெரிவு பிரித்தானியாவில் அரசியற்கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்பாகவே நோக்கப்படுவதனால், ஜரோப்பாவிலுள்ள மற்றைய நாடுகளின் அரசியற் தலைமைகளாலும் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது தலைமைத்துவம் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்ற பேச்சு தொழிற்கட்சியின் உள்வட்டங்களிற்கூட இன்னமும் இருந்து வருகிறது.அவரால் நிழல் அமைச்சரவையை அமைக்கமுடியுமா என்ற கேள்வியும் அது அமையப்பெற்றபின்னர், தொழிற்கட்சியின் வருடாந்த மாநாடு வரைக்குமாவது அவர் தலைமைப்பதவியில் தாக்குப் பிடிப்பாரா என்று ஐயமுறுமளவிற்கு நிச்சயமற்றதன்மை நிலவி வந்தபோதிலும் யாரும் எதிர்பார்க்காதளவிற்கு அவரது தலைமைத்துவம் நாளுக்கு நாள் உறுதியடைந்து வருவதாகவே தெரிகிறது. அடுத்த வாரம் பிறைற்றன் நகரில் நடைபெறவுள்ள தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் அவர் தலைமை உரையை நிகழ்த்தவிருக்கிறார்.அங்கும் அவருக்கான பெரும் ஆதரவு வெளிப்படுத்தப்படும் என்றே நம்பப்படுகிது.\nகடந்த பல தசாப்தங்களாகவே நடுவநிலையுள்ளவலது சாரிகள் (Centre Right), அல்லது நடுவநிலையிலுள்ள இடதுசாரிகள் (Centre Left) ஆகிய இரு அரசியல் கொள்கைகளைக் கொண்ட தலைமைத்துவங்களுக்கிடையில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளைச் சார்ந்து ஆடிக்கொண்டிருந்த பிரித்தானியாவின் மைய அரசியல் கோர்பினின் தலைமைத்துவத்தின் மூலம் இடது பக்கமும் நகரத் தொடங்கியிருக்கிறது. அதுவும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் `பிளேயறயிற்’ என அழைக்கப்படும் ரோனி பிளேயரின் ஆதரவு தளத்திலிருந்து விலகி ஒரளவு இடதுசாரித்தன்மை கொண்ட எட் மிலிபான்ட் இன் தலைமையிலான தொழிற்கட்சியின் வெற்றிபெற முடியாத இந்நிலையில் அசல் இடதுசாரித்தளத்தில் நின்று செயற்படும் கோர்பினிற்கு கிட்டியுள்ள கட்சியின் ஆதரவு அரசியல் அவதானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nகடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து எட் மிலிபான்ட் தொழிற்கட்சியின் தலைப்பதவியிலிருந்து விலகிக்கொணடதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கோர்பின் உட்பட நான்கு தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டார்கள். இத்தேர்தலில் கோர்���ின் போட்டியிடுவதாக அறிவித்தபோது, அதனை ஒருநகைச்சுவையாகவே பலர் எடுத்துக்கொண்டார்கள். ஏனெனில் முப்பத்தியிரண்டு வருடங்களாக இஸ்லிங்ரன் வடக்கு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் கோர்பின் தொழிற்கட்சியின் பின்வரிசை உறுப்பினராக இருந்துவருகிறார். முன்னைய பிரதமர்களான ரோனி பிளேயர், கோர்டன் பிரவுண் போன்றவர்கள் கோர்பினுக்கு ஆதரவு வழங்கவேண்டாம் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தார்கள். அதனால்தலைமைப்பதவிக்கு போட்டியிடுவதற்கு தேவையான இருபது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதே கோர்பினுக்கு பலத்த சிரமமாயிருந்தது. பந்தயக்காரர்கள் (betting companies) முதலில் 1:200 என்று கோர்பினை நிரைப்படுத்தியிருந்தார்கள். அதாவது கோர்பின்வெற்றிபெறுவார் என ஒரு பவுணுக்கு பந்தயம் பிடித்தால் அவர் வெற்றிபெறும்போது 200 பவுண்ஸ்களைப் வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஇருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே நிலமையில்மாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிந்தது. கோர்பினை வெற்றி பெற வைப்பதற்காகவே பலஆயிரக்கணக்கானோர் தொழிற்கட்சியில் இணையத் தொடங்கினர். இவர்களில் இதுவரை அரசியலில் விரக்கதியடைந்திருந்த இளையவர்களும், தொழிற்கட்சியின் கொள்கைகளினால் வெறுப்படைந்து விலகிச்சென்ற அக்கட்சியின் முன்னாள்உறுப்பினர்களும் அடங்குவர். செப்ரெம்பர் 12ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, 251,417 வாக்குகளைப் பெற்று தொழிற்கட்சியின் தலைவராக கோர்பின் தெரிவுசெய்யப்பட்டமை தெரியவந்தது. மொத்த வாக்குகளில் 59.5 விழுக்காடு வாக்குகளை கோர்பின் பெற்றிருந்த நிலையில் அவருக்கு அடுத்த இடத்திலிருந்த அன்டி பேர்ணம் அவர்களால் 19 விழுக்காடு வாக்குகளையே பெற்றுக் கொள்ள முடிந்தது. கோர்பின் தலைமைப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சில தினங்களிலேயே புதிதாக இருபத்தோராயிரம் பேர் தொழிற்கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை அவரதுதலைமைத்துவத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nமார்கிரட் தட்சர் தலையிலான கொன்சவேர்ட்டிவ் கட்சியினை வெற்றிபெற முடியாதிருந்த தொழிற்கட்சியினை நடுவு நிலை இடதுசாரிக் கொள்கைக்குள் கொணடு சென்று தொடர்ச்சியாகமூன்று தடவை வெற்றியடைய வைத்தவர் ரோனிபிளேயர். ஆனால் இப்போது அவரது கொள்கைகளை வரித்துக் கொண்டுள்ள New Labourஅணியைச் சார்ந்தவர்கள் தொழிற்கட்சியின் தலைமைக்கான தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர். `பிளேயறயிற்’ கொள்கைகளுடன் தலைமைப்பதவிக்கு போட்டியிட்ட லிஸ் கென்டல் 4.5 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அவரது தோல்வி பற்றி வினவியபோது, அவர் `ஈராக்’ என்ற ஒற்றை சொல்லில் பதிலளித்ததாகக் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ரோனி பிளேயர் அவர்களது பொருளாதாரக் கொள்கைகளை விட, அவர் ஜோர்ஜ் டப்ள்யு புஷ் உடன் இணைந்து ஈராக் மீது நடாத்திய போர் தொழிற்கட்சி உறுப்பினர்களை சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தான் பிரித்தானியாவின் பிரதமாராகத் தெரிவுசெய்யப்பட்டால் ஈராக் மீது நடாத்திய போரிற்காக ஈராக்கிய மக்களிடம் மன்னிப்புக் கேட்பேன் என கோர்பின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கணிசமானளவினர் பிளேயறயிற் கொள்கைக்குச் சார்பானவர்களாக இருப்பதனால் அவர்களைச் சமாளிப்பது கோர்பினுக்கு தொடர்ந்து நெருக்கடியாக அமையப்போகிறது. இவர்களில் பலர் கோர்பினின் தலைமையிலான தொழிற்கட்சியானால் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கமுடியாது என உறுதியாக நம்புகிறார்கள். ஆதலால்அடுத்த தேர்தலுக்கு முன்னர் தலைமையை மாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இவை கோர்பின் அறியாத தகவல்களாக இருக்க முடியாது.\nகோர்பினின் தலைமையில் தொழிற்கட்சி வெற்றிபெறுவதையிட்டான சந்தேகம் தொழிற்கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதே சமயத்தில் கோர்பினின் தலைமை வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு உள்ளதாக உணரும்பெருமுதலாளிகள், பல்தேசிய நிறுவனங்கள் போன்றவை, இடதுசாரிக் கொள்கைகளையுடைய ஒரு தலைமை வெற்றிபெறும் நிலையில் தமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையிட்டு அச்சப்படுகின்றன. தொழிற்கட்சியிலிருந்து அந்நியப்பட்டிருந்த தொழிலாள வர்க்க வாக்காளர்களில் ஒருதொகுதியினர், தேர்தலில் வாக்களிப்பதில் அக்கறையின்றியிருக்கும் இளையவர்கள், ஸ்கொற்லாந்து வாக்காளர்கள் போன்ற தரப்புகள் கோர்பினை ஆதரிக்குமாயின் அடுத்த தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றி நிச்சயப்படுத்தப்படும் என இவைஎ��ிர்பார்க்கின்றன. ஆகவேதான் பெரும் முதலாளிகளால் நடாத்தப்படும் பிரித்தானியாவின் மையஊடகங்களில் பெரும்பாலானவை கோர்பினின் கொள்கைகள விமர்சித்து வருவதுடன், தொடர்ச்சியாக அவர் மீது தனிநபர் தாக்குதல்களை நடாத்தி வருகின்றன.\nபிரித்தானியத் தமிழ் மக்களுக்கு ஜெரமி கோர்பின் அவர்களோ அவரால் நிழல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெய்ஸ் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனால்ட் அவர்களோ புதியவர்கள் அல்ல. 1983ம் ஆண்டு முதல்முதலாக பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக்க் குரல் கொடுத்து வருபவர் கோர்பின். தமிழ் அரசியற் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்பவர். ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்என்ற விடயத்தில் கொள்கை ரீதியாக உடன்படுவர். பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதானதடையை நீக்குமாறு 2006ம் ஆண்டு ஒரு மனு அனுப்பப்பட்டபோது அதில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள். ஒருவர் ஜெரமிகோர்பின். மற்றவர் ஜோன் மக்டொனால்ட்.\nபிரித்தானித் தமிழர் பேரவை போன்ற தமிழ் அமைப்புகள், கொள்கைப்பிடிப்புடைய கோர்பின் போன்றவர்களை விடுத்து New Labour அணியினருடன் தொங்கிக் கொண்ருப்பதனை கோர்பின்விரும்பவில்லை. இவ்விடயத்தில் தனது எதிர்ப்பினை அவர் நேரடியாகவே வெளிப்படுத்தியிருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் இணைந்து செயற்படும் Tamils for Labour அமைப்பினர் கோர்பினின் தெரிவு பற்றி இதுவரை கருத்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. கடந்த முறை தலைமைப்பதவிக்கான தேர்தல் நடைபெற்றபோது முண்டியடித்துக்கொண்டு டேவிட்மிலிபான்ட் அவர்களை ஆதரித்த இந்த அமைப்பினர் இம்முறை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.\nஈழத்தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளைகொள்கைரீதியாக ஆதரிக்கும் கோர்பின் மற்றும் மக் டொனால்ட் போன்றவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் நிழல் அரசாங்கத்தில் முக்கியபொறுப்புகளை வகிப்பது எத்தகைய வாய்ப்புகளை எமக்கு வழங்கியிருக்கிறது என்பதனைதமிழ்ச் செயற்பாட்டாளர்களும், தமிழ் மக்களும் கவனத்திற்கொண்டு செயற்பட முன்வரவேண்டும்.\nPrevious articleதமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரும் போராட்டத்தில��� தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்களா \nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-vellfire/fantastic-car-107407.htm", "date_download": "2020-12-03T11:40:01Z", "digest": "sha1:C7GW7CXNDHPMPMNMBVHQXOI52MMEJ7GN", "length": 10254, "nlines": 240, "source_domain": "tamil.cardekho.com", "title": "fantastic car - User Reviews டொயோட்டா வெல்லபைரே 107407 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா வெல்லபைரே\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாவெல்லபைரேடொயோட்டா வெல்லபைரே மதிப்பீடுகள்Fantastic Car\nWrite your Comment on டொயோட்டா வெல்லபைரே\nடொயோட்டா வெல்லபைரே பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெல்லபைரே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெல்லபைரே மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of டொயோட்டா வெல்லபைரே\nவெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சுCurrently Viewing\nஎல்லா வெல்லபைரே வகைகள் ஐயும் காண்க\nவெல்லபைரே மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 20 பயனர் மதிப்பீடுகள்\n7 series பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\nஎப் டைப் பயனர் மதிப்பீடுகள்\nbased on 29 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6866:-03-sp-1583867867&catid=322&Itemid=237", "date_download": "2020-12-03T10:45:12Z", "digest": "sha1:Z5BTFSOXPAF4WQGGTX4ZPM7KMY7SNGGV", "length": 50028, "nlines": 49, "source_domain": "tamilcircle.net", "title": "யூகோஸ்லாவிய பற்றிய ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 03)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nயூகோஸ்லாவிய பற்றிய ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2010\nயூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளப்படுத்திய போது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகட��ம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்ராலின் அவதூற்றிலும், ஸ்ராலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.\nஇதைப் பற்றி டிராட்ஸ்கிகள் எப்படி அன்று பகுத்தாய்கின்றனர் எனப் பார்ப்போம். \"இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் சோவியத் யூனியன் யூகோஸ்லாவியாவையும் தன் மேற்பார்வையுள் கொண்டுவர முயன்றது. ஆனால், டிட்டோ ஸ்டாலினிசத்தை தொடர்ந்து கண்டித்து வந்தார். ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடி சூடிவிட விரும்பவில்லை. சோவியத் யூனியனின் சோசலிச நாடுகள் மற்றும் கம்யூனிசக் கட்சிகளுடனான உறவு சோசலிசப் பண்புகள் அற்றது என்று கருதியதோடு \"தென் ஸ்லாவிய மக்களின் குடியரசு\" என்ற இலட்சியத்தையும் டிட்டோ கொண்டு இருந்தார்\" இப்படித் தான் டிராட்ஸ்கியம் யூகோஸ்லாவிய முதலாளித்துவ பாதையை ஆதரித்தது. அத்துடன் யூகோஸ்லாவியாவை கம்யூனிச நாடு என்று வரையறுத்துக் காட்டினர். குருச்சேவ் சொந்த நாட்டிலும் சர்வதேச கம்யூனிய இயக்கத்திலும் முதலாளித்துவத்தை மீட்ட நிலையில், மீண்டும் இரு முதலாளித்துவ மீட்சியாளர்களும் ஒன்று இணைந்து கைகளை உயர்த்திய போது, அதை டிராட்ஸ்கியம் வானளவு தலையில் தூக்கிப் பாதுகாத்தபடி தங்கள் கைகளை அவர்களுடன் இறுகப் பற்றிக் கொண்டனர்.\nஇதை அவர்கள் தமது சொந்த வர்க்கக் கோட்பாட்டால் விளக்கும் போது \"குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் ஏற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்ராலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று ஏற்கப்பட்டது. \"பிராவ்தா\" பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு \"யூகோஸ்லாவிய சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சேர்ந்த இரத்த உறவு கொண்ட மக்கள்\" என்று \"ஸ்லாவியப் பெருமை\" பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்து பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கே உரியது\" இப்படி டிராட்ஸ்க்கிய அரசியலோ ஸ்ராலின் அவதூறுகளில் பூத்துக் குலுங்கிய போது, யூகோஸ்லாவியா மார்க்சியத்தை பாதுகாத்ததா அல்லது முதலாளித்துவத்தை மீட்டதா என்பதை துல்லியமாக ஆராயும் போது, டிராட்ஸ்கியின் அரசியல் நிர்வாணமாவது தவிர்க்க முடியாது அல்லவா\n என்பதையும், ஸ்ராலின் மார்க்சியத்தை பின்பற்றினாரா என்பதையும் யூகோஸ்லாவியா பற்றிய அடிப்படையான நிலைப்பாட்டில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும்;. யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை அடிப்படையாக கொண்டே, சோவியத் யூனியனுடனும் சர்வதேச கம்யூனிச இயக்கத்துடனும் முரண்பட்டது. டிராட்ஸ்கியம் இதை மறுத்த போதும், அன்றைய எதார்த்தம் எதைக் காட்டுகின்றது\nகிரேக்க நாட்டில் நடந்த கம்யூனிச புரட்சியின் போது 10.07.1949 டிட்டோ யூகோஸ்லாவிய - கிரேக்க எல்லையை மூடினார். அத்துடன் கிரேக்க கொரில்லாக்கள் யூகோஸ்லாவியாவில் நுழைவதைத் தடுத்தான்;. கொரிலாக்களை பின்னால் இருந்து தாக்கி அழிக்க, கிரேக்க பாசிட்டுகள் உள்ளடங்கிய அமெரிக்க பிரிட்டிஸ் ஏகாதிபத்திய படைகள் யூகோஸ்லாவியாவின் ஊடாக அனுப்பியதுடன், பின் பக்கமாக தாக்கி அழிக்க உதவினான். சர்வதேசியத்தை கைவிட்டு, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் கூலாவி மார்க்சியத்தை துறந்து அப்பட்டமாக இதை நிலைநாட்டினான். இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் அந்த நாட்டை சோசலிச நாடு என்று எப்படிக் கூறமுடியும் யூகோஸ்லாவிய ஸ்ராலின் அதிகாரத்தை ஏற்க மறுத்து, சோவியத்தை எதிர்த்ததாக டிராட்ஸ்கியம் ஏன் பசப்புகின்றது. ஏகாதிபத்தியங்களுடன் கைகோர்த்தபடி யூகோஸ்லாவியா சர்வதேச பாட்டாளி வர்க்கத்தையே விலை கூவி விற்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் பினாற்றும் போது \"1944 இல் போர்த்துக்கல், கீறிஸ் (கிரேக்கம்), ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுக்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் செய்த தியாகங்களும் நடத்திய போராட்டத்தின் பெறுபேறுகளும் ஏகாதிபத்தியத்திற்கு இலகுவாக விட்டுக் கொடுக்கப்பட்டன.\" என்கின்றனர். என்ன அப்பட்டமான ஒரு சேறடிப்பை, ஸ்ராலின் மீதும் சர்வதேச கம்யூனிச இயக்கம் மீதும் செய்கின்றனர். டிராட்ஸ்கிகள் உண்மைக்கு மாறாக பினாற்றி தூற்றும் போது \"1947 இல் அமெரிக்கா, கீறீஸ் துருக்கி போன்ற நாடுகட்கு ஆயுதங்களை வழங்கியது. இந்த நாடுகளில் ஸ்டாலினால் கைவிடப்பட்ட முதலாளித்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல ஆயிரக்க��க்கான கம்யூனிஸ்டுகள் ஒழித்துக் கட்டப்பட்டனர்\" என்கின்றனர். பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சி எப்படி விட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்ல வக்கற்றவர்கள், இப்படி அவதூறுகளை கட்டமைக்கின்றனர். பிரான்ஸ், கிரெக்கம் போன்ற நாட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவ சோவியத்யூனியன் படை அனுப்பியிருக்க வேண்டுமா யூகோஸ்லாவிய ஸ்ராலின் அதிகாரத்தை ஏற்க மறுத்து, சோவியத்தை எதிர்த்ததாக டிராட்ஸ்கியம் ஏன் பசப்புகின்றது. ஏகாதிபத்தியங்களுடன் கைகோர்த்தபடி யூகோஸ்லாவியா சர்வதேச பாட்டாளி வர்க்கத்தையே விலை கூவி விற்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் பினாற்றும் போது \"1944 இல் போர்த்துக்கல், கீறிஸ் (கிரேக்கம்), ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுக்களும் பாசிச எதிர்ப்பு சக்திகளும் செய்த தியாகங்களும் நடத்திய போராட்டத்தின் பெறுபேறுகளும் ஏகாதிபத்தியத்திற்கு இலகுவாக விட்டுக் கொடுக்கப்பட்டன.\" என்கின்றனர். என்ன அப்பட்டமான ஒரு சேறடிப்பை, ஸ்ராலின் மீதும் சர்வதேச கம்யூனிச இயக்கம் மீதும் செய்கின்றனர். டிராட்ஸ்கிகள் உண்மைக்கு மாறாக பினாற்றி தூற்றும் போது \"1947 இல் அமெரிக்கா, கீறீஸ் துருக்கி போன்ற நாடுகட்கு ஆயுதங்களை வழங்கியது. இந்த நாடுகளில் ஸ்டாலினால் கைவிடப்பட்ட முதலாளித்துவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் ஒழித்துக் கட்டப்பட்டனர்\" என்கின்றனர். பிரான்ஸ், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் புரட்சி எப்படி விட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் சொல்ல வக்கற்றவர்கள், இப்படி அவதூறுகளை கட்டமைக்கின்றனர். பிரான்ஸ், கிரெக்கம் போன்ற நாட்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவ சோவியத்யூனியன் படை அனுப்பியிருக்க வேண்டுமா அப்பட்டமான ஆக்கிரமிப்புக்களை செய்யக் கோருபவர்கள் மார்க்சிஸ்ட்டுகளா அப்பட்டமான ஆக்கிரமிப்புக்களை செய்யக் கோருபவர்கள் மார்க்சிஸ்ட்டுகளா ஒவ்வொரு புரட்சியும் ஒரு எல்லைக்குள் நடக்கின்ற போது, அவை சொந்த பலம் சார்ந்து நடத்தப்படாத வரை அவை ஆக்கிரமிப்பாகவே இருக்கும். இக்காலத்தில் டிராட்ஸ்கிகள் யாரைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறி காட்டிக் கொடுத்ததாக ஸ்டாலின் மீது அவதூறைப் பொழிகின்றனரோ, அவர்களை எதிர்த்தே டிராட்ஸ்கிகள் அன்று அணிவகுத்து நின்றனர். அன்ற�� யாரைத் தூற்றி அரசியல் செய்தார்களோ, அவர்களை இன்று கம்யூனிஸ்ட்டுகள் என்று பச்சையாக கூறி அவர்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இது போன்றே யூகோஸ்லாவியா முதலாளித்துவ மீட்பை முடிமறைத்து, ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவியதை பூசிமெழுகுகின்றனர்.\nசோசலிச நாடான அல்பேனியாவுக்கு எதிராக யூகோஸ்லாவிய, 1948 முதல் 1958 வரை அதன் எல்லையில் 470 முறை ஆயுதம் ஏந்திய தாக்குதல் மூலம் ஆத்திர மூட்டியது. 1944, 1948, 1956, 1960 என நான்கு முறை பெரிய அளவிலான தேசதுரோக முயற்சியில் ஈடுபட்டது. 1960 இல் கிரேக்க பாசிட்டுகளுடனும், அமெரிக்காவின் 7 வது கப்பற் படையும் சேர்ந்து அல்பேனியாவை தாக்கி அழிக்க யூகோஸ்லாவியா முனைந்தது. இதற்கு முன்னமே அமெரிக்காவுடன் பல தொடர்ச்சியான ஒப்பந்தங்களை, யூகோஸ்லாவியா கம்யூனிச உலகுக்கு எதிராக செய்தது. 1951 இல் அமெரிக்காவுடன் யூக்கோலாவியா கையெழுத்தான இராணுவ உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் \"சுதந்திர உலகின் பாதுகாப்பு வலிமையை வளர்க்கவும் நிலைநிறுத்தவும் முழு அளவில் பங்கு செலுத்த வேண்டும்\" என்று அறிவித்ததுடன், ஜக்கிய நாட்டுப் படைக்கு துருப்புகளை வழங்கவும் இது வழி செய்தது. அமெரிக்க துருப்புகள் யூகோஸ்லாவிய இராணுவ பயிற்சியை மேற்பார்வையிடவும், ஒப்பந்தம் கோரியது. 1951 இல் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் யூகோஸ்லாவியா செய்தது. இதில் அமெரிக்க இராணுவப் பொருட்கள் யூக்கோஸ்லாவியாவுக்கு வந்து சேர்வதையும், அங்கே விநியோகமாவதையும் கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் ~தங்கு தடையற்ற சுதந்திரம்\" வழங்கப்பட்டது. அத்துடன் \"போக்குவரத்து மற்றும் தகவல் அமைப்புகளைப் பார்வையிட முழு சுதந்திரம்\" அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. 1952 இல் யூகோஸ்லாவியாவும் அமெரிக்காவும் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர். அதில் அமெரிக்க உதவியை பயன்படுத்தி \"அடிப்படையான தனிமனித உரிமைகளையும், சுதந்திரங்களையும், ஜனநாயக நிறுவனங்களையும் வளர்க்க வேண்டும்\" என்று நிபந்தனை விதித்தது. இது போன்று 1954க்கு பின் பல உடன்படிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுடன் செய்தது. 1957 - 1958 க்கும் இடையில் அமெரிகாவுடன் 50 மேற்பட்ட ஒப்பந்தங்களைச் யூகோஸ்லாவியா செய்தது. விரிந்த அளவில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் கம்யூனிச சர்வதேசியத்துக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துடன் சதி திட்டங்கள் பலவற்றில் கையெழுத்திட்டன. இதில் அமெரிக்கா அல்லாத மற்றைய மேற்கு ஏகாதிபத்தியதுடன், கம்யூனிஸ்சத்துக்கு எதிராக ஒரு வலைப் பின்னலை அமைத்து, கம்யூனிசத்தை வேரறுக்க சபதம் ஏற்றது.\nசொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியையும், சர்வதேச அளவில் கம்யூனிசத்தையும் எதிர்த்து யூகோஸ்லாவியா நடத்திய முதலாளித்துவ தாக்குதலுக்கு கையூட்டை ஏகாதிபத்தியம் தாராளமாக வழங்கியது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின் 1963 வரையிலான காலத்தில் ஏகாதிபத்தியங்கள் யூகோஸ்லாவியாவுக்கு கொடுத்த மொத்த \"உதவி\" 546 கோடி டொலராகும். இதில் அமெரிக்கா கொடுத்தது மட்டும் 360 கோடி டொலராகும்;. இதில் பெரும் பகுதி 1950 பின் கொடுக்கப்பட்டது. உத்தியோக பூர்வமான புள்ளிவிபரப்படி 1961 இல் யூகோஸ்லாவியா பன்னாட்டு நிதி அமைப்புகளில் இருந்து பெற்ற தொகை 34.6 கோடி டொலராகும். இது யூகோஸ்லாவியாவின் மொத்த வரவு செலவில் 47.4 சதவீதமாகும். மற்றயை ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி பெற்றது உட்பட மொத்த 49.3 கோடி டொலராகும். இது மொத்த வரவு செலவில் 67.6 சதவீதமாகும்.\nஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அரசாக, தேசத்தையும் மக்களையும் ஏகாதிபத்தியத்திடம் விற்ற யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் எதிர்க்கவில்லை. மாறாக அதை ஆதரித்ததுடன், அதையே கம்யூனிஸ்சம் என்று விளக்கம் கொடுத்தனர். டிராட்ஸ்கிகள் அதை பெருமையாக அறிவித்தனர். ஆனால் ஸ்ராலின் இதை எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்சத்தின் சர்வதேசியத்தின் உன்னதமான வர்க்கப் போராட்டத்தை நடத்தினார். யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை அம்பலப்படுத்தி உறுதியான ஒரு கம்யூனிஸ்டாக போராடினர். முதலாளித்துவ மீட்சியை யூகோஸ்லாவியாவின் தலைவர் டிட்டோ ஒரே நாளில் அறிவிக்கவில்லை. மாறாக இதற்காக கம்யூனிஸ்ட்டுகளை தொடாச்சியாக சொந்த நாட்டில் வேட்டையாடினர்.\nயூகோஸ்லாவியாவில் டிட்டோ தலைமையிலான கட்சி மார்க்சியத்தை கைவிட்டு செல்லும் போக்குக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கட்சிக்குள் எழுந்தது. கம்யூனிசத்தை கைவிடவும் முதலாளித்துவத்தை மீட்டு எடுக்கவும் 1948-1952 வரையிலான காலத்தில் பாரிய களையெடுப்பை கட்சியில் நடத்தினர். மார்க்சிய லெனினிசத்தை அடிப்படையான கோட்பாடாக கொண்ட வர்க்க சக்திகளை ஒடுக்கியதுடன், இரண்டு லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை கட்சியில் இருந்து அகற்றினர். இது மொத்த கட்சி உறுப்பினர்களில் அரைவாசியாகும்;. மிகத் தீவிரமாக முதலாளித்துவ மீட்சியை எதிர்த்த 30000 கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் அடைத்ததுடன், பலத்த சித்திரவதையும் செய்ததுடன், அதில் பலரை கொன்றனர். இந்த கம்யூனிச அழித்தொழிப்பை நடத்தி முடிந்த கையுடன், 1952 இல் \"கட்சி என்ற பெயர் இப்போது பொருத்தமில்லை\" என்று பிரகடனம் செய்தனர். யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கழகம் என பெயர் மாற்றியதுடன், தன்னை ஒரு முதலாளித்துவ சர்வாதிகார பாசிச அரசாக மாற்றியது. கம்யூனிஸ்சத்தை எதிர்த்து போராடிய எதிர்ப்புரட்சி முதலாளித்துவ கும்பலுக்கு மன்னிப்பு வழங்கியது. சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் அடைக்கப்பட, முதலாளித்துவவாதிகள்; சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஆட்சிகளில் பதவி வழங்கினர். 1951 இல் டிட்டோ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் 11000 அரசியல் கைதிக்கு மன்னிப்பு வழங்கியதை உறுதி செய்தார். கம்யூனிஸ்ட்டுகளை சிறையில் தள்ளியபடி எதிர்புரட்சி கும்பல்களுக்கும், பாசிட்டுகளுக்கும் மன்னிப்பு வழங்கினர். 1962 இல் நாட்டுக்கு எதிராக துரோகம் செய்து நாட்டை விட்டே ஒடிய பாசிட்டுகள் உள்ளடங்கிய 1.50 லட்சம் பேருக்கு மன்னிப்பு அளித்து, முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்தினர். ஆனால் டிராட்ஸ்கிகள் இதை கம்யூனிஸ்சத்தின் உன்னதமான பண்பாகவும், ஸ்ராலினை எதிர்த்த போராட்டத்தில் ஒரு தீரமிக்க பாத்திரமாகவும் காட்டத் தயங்கவில்லை.\nஆனால் யூகோஸ்லாவியாவும் அதன் தலைவர் டிட்டோவும் சர்வதேசியத்துக்கு எதிராக அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து, அன்றைய முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் கை கோர்த்து நின்றதே எதார்த்தமாகும். 1950 இல் கொரியா போரின் போது கம்யூனிஸ்சத்தை எதிர்த்த டிட்டோ கும்பல் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதாரவாக செயல்பட்டது. கொரிய மக்களின் வீரம் மிக்க போராட்டத்தை கூட்டாக ஒருமித்த குரலில் தூற்றினர். டிசம்பா 1ம் திகதி ஐ.நா பாதுகாப்புச் சபையில் பேசிய யூகோஸ்லாவியப் பிரதிநிதி அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு எதிராக \"கொரியப் போரில் முனைப்புடன் குறுக்கிட்டமைக்காக\" சீனாவுக்கு எதிராக பேசியதுடன், சீனாவுக்கு எதிரா�� பொருளாதார தடைக்கு ஆதாரவாக வாக்களித்தனர். இதை சர்வதேச கம்யூனிஸ சமூகமும், ஸ்டாலினும் எப்படி மௌனமாக அங்கீகரிக்க முடியும். அமெரிக்காவுடன் அப்பட்டமாகவே சோரம் போய், கம்யூனிஸ்ச உலகுக்கு எதிராக செயல்பட்ட யூகோஸ்லாவியாவை டிராட்ஸ்கியம் ஆதாரிக்கலாமே ஒழிய, கம்யூனிஸ்ட்டுகளால் ஒருக்காலும் முடியாது.\n1954 இல் வியட்னாம் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக ஜெனிவாவில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக இணைந்து தூற்ற டிட்டோ தவறவில்லை. அவன் இதை சோவியத் சீனாவின் \"கெடுபிடி போர்க் கொள்கையின் ஒரு பகடையாக\" வியட்னாமிய மக்களை பயன்படுத்துகின்றனர் என்று அவதூறு புரிந்தான். டிராட்ஸ்கிகள் கூறும் சோசலிச யூகோஸ்லாவியா இப்படித் தான் தூற்றியது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை \"நல்லெண்ண சமிக்ஞை அல்ல\" என்று கூறி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இசைவாக மூலதனத்தின் சூறையாடலுக்கு பச்சைக் கொடி காட்டினான்.\nஇது போன்று 1956 இல் கங்கேரியில் எதிர்ப்புரட்சிக் கலகத்தில் நேரடியாகவே யூகோஸ்லாவியா தலையிட்டது. முதலாளித்தவ மீட்சியை நடத்த முயன்ற துரோகி நேக்கியின் எதிர்ப்புரட்சி கலகத்தை ஆதரித்து, ஒரு கடிதத்தை டிட்டோ வெளியிட்டார். எதிர்ப்புரட்சி தோல்வி பெற்ற போது, துரோகி நேக்கிக்கு கங்கேரிய துரோகத்தில் அடைக்கலம் கொடுத்தான். நவம்பர் 11ம் திகதி டிட்டோ ஆற்றிய உரையில் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியை டிராட்ஸ்கிகள் போல் \"முற்போக்காளர்களின்\" போராட்டம் என்றதுடன், வெல்லப் போவது \"யூகோஸ்லாவியாவின்\" பாதையா அல்லது \"ஸ்டாலினியத்தின் பாதையா\" என்று பிரகடனம் செய்து எதிர்ப்புரட்சியை ஆதரித்து நின்றான். அமெரிக்காவுடன் கூடிக் குலாவியபடி எதிர்ப்புரட்சிகளுக்கு உற்ற நண்பனாக யூகோஸ்லாவியா செயல்பட்டது.\n1958 இல் லெபனானை ஆக்கிரமிக்க அமெரிக்கப் படையும், ஜோர்டானை ஆக்கிரமிக்க பிரிட்டனும் படைகளை அனுப்பியது. இதை அடுத்து இதற்கு எதிராக உலகளாவிய போராட்டங்கள் நடந்தன. படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று கோரப்பட்ட உலகளாவிய கிளர்ச்சியை அடுத்து, ஐ.நாவில் அவசரக் கூட்டம் நடந்தது. யூகோஸ்லாவியாவின் ஐ.நா பிரதிநிதி அங்கு பேசிய போது \"அமெரிக்காவும் மகா பிரிட்டனும் மேற்கொண்ட நடவடிக்கை���ளை கண்டிக்கின்றோமா அல்லது அங்கீகரிக்க வற்புறத்துகிறோமா என்பதல்ல பிரச்சனை\" என்று பிரகடனம் செய்து ஆக்கிரமிப்புக்கு அப்பட்டமாகவே செங்கம்பளம் விரித்தனர். அத்துடன் இதில் ஐ.நா தலையிடக் கூடாது என்றனர்.\n1958 இல் தைவானின் துணையுடன் அமெரிக்க படை சீனாவுக்கு எதிராக செய்த சதிகளை அம்பலப்படுத்தி சீனா போராடிய போது, யூகோஸ்லாவியா \"உலகத்துக்கே ஆபத்து\" என்றும் \"சமாதானத்துக்குக்கு கேடு\" என்று கூறியபடி அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் வால்களில் கெட்டியாக தொங்கியது. 1959 இல் சீன இந்திய எல்லை மோதலின் போது டிட்டோ கும்பல் அமெரிக்க கைக்கூலியாக செயல்பட்டு எல்லை மோதலை உருவாக்கிய இந்தியாவுக்கு ஆதரவாக நின்று யூகோஸ்லாவியா, சீனாவைத் தூற்றியது. கியூபா பிரச்சனையின் போது கியூபாவுக்கு எதிராக பல அவதூறுகளை தொடர்ச்சியாக செய்தது. \"கியூபா புரட்சி அமெரிக்க நியமங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்த போதே தொல்லைகள் ஆரம்பமாயின\" என்று புரட்சியைத் தூற்றினான். கியூபப் புரட்சி \"புரட்சிப் பாதைக்கு முன்மாதிரியாய் அமைவதைக் காட்டிலும், விதி விலக்காகவே அமைகின்றது\" என்று யூகோஸ்லாவியா அவதூறு பொழிந்தது. \"புரட்சியில் மட்டும் நம்பிக்கை வைப்பதாக\" கம்யூனிஸ்ட்டுகளை குற்றம்சாட்டி ஆயுதப் புரட்சியைத் தூற்றத் தயங்கவில்லை.\nலாவோஸ்சி மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக 1961 இல் அமெரிக்கா நேரடியாக தனது இராணுவத் தாக்குதலைத் தீவிரப் படுத்திய போது, யூகோஸ்லாவியா தனது அறிக்கையில் அமெரிக்கா \"உண்மையிலேயே லாவொஸின் அமைதி குறித்தும், அந் நாட்டை நடுநிலையாக்குவது குறித்தும் கவலை கொண்டுள்ளது\" என்று ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினர். லாவோஸ்சில் பாரிய படுகொலைகளை அமெரிக்கா நடத்தி அம்பலமான போது \"பழி முழுவதையும் அமெரிக்கா மீது சுமத்தியமைக்காக\" சர்வதேச சமூகத்தையும், போராடிய மக்களையும் இழிவுபடுத்தியது. அமெரிக்க படுகொலைக்கு லாவோஸ்சிய மக்களின் போராட்டம் தான் காரணம் என்று பாசிச விளக்கமளித்தது.\n1961 இல் அமெரிக்கா \"முன்னேற்றத்தின் நேசக் கூட்டுத்\" திட்டம் என்ற பெயரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளை இராணுவ பாசிச பலத்தின் மூலம் பலாத்காரமாக இணைத்த போது, லத்தீன் அமெரிக்க மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். ஆனால் அமெரிக்க கைக் கூலியாக சீரழ��ந்து முதலாளித்துவ மீட்சியை சொந்த நாட்டில் நடைமுறைப்படுத்திய டிட்டோ அமெரிக்கா \"லத்தின் அமெரிக்கா நாடுகளின் தேவைகளைப் பெரிய அளவில் நிறைவு செய்ததாக\" கூறி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினான். அமெரிக்கா பாசிச வழிகளில் உலகத்தைச் சூறையாட பலாத்காரமாக இணைத்த கூட்டை நியாயப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் போராட்டங்களை கொச்சைப்படுத்தினான்.\nமுதலாளித்துவத்தை மீட்ட பின்பாக ஸ்ராலின் காலத்தில் தொடங்கி குருச்சேவ் காலம் வரையிலான பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில், யூகோஸ்லாவியா தனது நிலைப்பாட்டை மாற்றிவிடவில்லை. ஆனால் ஸ்ராலினை மறுத்த குருச்சேவ் காலத்தில் சோவியத்யூனியன் தனது நிலைப்பாட்டை யூகோஸ்லாவியா நிலைக்கு கீழ் இறக்கியது. குருச்சேவ் யூகோஸ்லாவியா தலைவர் டிட்டோ போல் ஸ்ராலினைத் தூற்றி, முதலாளித்துவத்தை மீட்ட போதே, இருவரிடையே ஒருமித்த கருத்துகள் உள்நாட்டில் இருந்து சர்வதேச நிலைவரை பொருந்திப் போனது. இதையே டிராட்ஸ்கிகள் \"குருசேவ் வருகையின் பின்பு யூகோஸ்லாவியாவுடனான சோவியத் யூனியனின் உறவுகளில் நெருக்கம் ஏற்பட்டது. இராணுவ பாசிச சர்வாதிகாரி என்று ஸ்ராலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்ற ஏற்;கப்பட்டது. \"பிராவ்தா\" பத்திரிகை யூகோஸ்லாவியா பாசிசத்திலிருந்து விடுதலை பெற்ற 10 வருட நினைவு தினத்தை நினைவு கூர்ந்ததோடு ~யூகோஸ்லாவிய சோவியத் மக்கள் இருவரும் ஸ்லாவிய இனத்தைச் சோந்த இரத்த உறவு கொண்ட மக்கள்\" என்று ~ஸ்லாவியப் பெருமை\" பேசியது. சோசலிச இயக்கங்களை தத்துவரீதியில் சிதைத்த பயங்கரவாதப்படுத்திய பெருமை ஸ்டாலினிசத்துக்கேயுரியது\" என்று கூறி குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை பராட்டினர். கம்யூனிஸ்சத்துக்கு எதிரான டிட்டோ, குருச்சேவ் நிலையுடன் டிராட்ஸ்கிகள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டனர். ஸ்ராலினை தூற்றுவதில் மூவரும் முரண்பாடு இன்றி ஒன்றுபட்டு நின்றனர். ஸ்ராலின் இது வரை கையாண்ட சர்வதேச நிலையை மறுப்பதிலும், அதைக் கொச்சைப்படுத்துவதிலும் முரண்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒட்டு மொத்தமாக இந்த போக்கில் ஏகாதிபத்திய நிலையுடன் முரண்பாடற்ற நிலையை இவர்கள் ஐக்கியத்துடன் பின்பற்றினர். இதை குருச்சேவ் மிக அழகாக கூறத் தவறவில்லை. சர்வதேச பிரச்சனை���ில் யூகோஸ்லாவியாவுக்கும் எமக்கும் இடையில் \"முழுக் கருத்தொற்றுமையும்\", \"இணக்கமும்\" நிலவுவதாக அறிவித்தான். ஆனால் 1960 இல் அமெரிக்க விமானம் சோவியத்யூனியனில் ஊடுருவி வேவு பாhத்த விவகாரத்தில் அமெரிக்காவையே யூகோஸ்லாவியா ஆதரித்தது. ஜப்பானில் அமெரிக்க படைகளுக்கு எதிராக மக்கள் போராடிய போது, இதை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று, யூகோஸ்லாவியா 1960 இல் பிரகடனம் செய்தது. இந்தோசீனா கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்ட அனைத்து வகையிலும் யூகோஸ்லாவியா உதவியது. 1960 இல் ஐ.நா கொடியுடன் சட்டவிரோதமாக கங்கோ நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்த போது, ஐ.நாவில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்ததுடன், கங்கோ மக்கள் மேல் குண்டு போட தனது விமானப் படையை அனுப்பியது.\nஇப்படி யூகோஸ்லாவியா உலகளவில் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கு துணையாக நின்று அடிபணிந்து செயல்பட்டது. மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய மூலதனம் உலகை அடக்கியாண்ட போது, டிட்டோவின் ஒத்துழைப்புக்கு குருசேவ்வும் ஆதரவளித்து நின்றான். இருவரும் முதலாளித்துவ மீட்சியை விரைவுபடுத்தவும், பரஸ்பரம் கோட்பாட்டு ஆதரவை பரிமாறிக் கொண்டனர். இதை விரிவாக கட்டுரையின் தொடர்ச்சியில்; பார்ப்போம்;. இருவரும் ஸ்ராலின் கால கம்யூனிஸ்ச இயக்கத்தின் வர்க்க குணாம்சத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் அதன் வெற்றிகளையும் சிதைப்பதில் ஒன்றுபட்டனர். ஸ்ராலினைத் தூற்றிப் பிழைப்பதில் யார் தலை சிறந்தவர்கள் என்பதில் போட்டியிட்டனர். இதனுடன் டிராட்ஸ்கியவாதிகளும் களம் இறங்கினர். இந்த மூன்று கும்பலுடன் ஏகாதிபத்தியம் முரணற்ற நிலையில் களம் இறங்கி, அவதூற்றை சாரமாக கொண்டு வர்க்க அரசியலை கழுவேற்றினர்.\n1.இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்\n, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார் (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/333", "date_download": "2020-12-03T10:11:06Z", "digest": "sha1:6BVBX52MOWQY44LAMGP2DYUUMBRLI5LV", "length": 4998, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், டிசம்பர் 3, 2020\nபதஞ்சலி, டாபர் உள்ளிட்ட நிறுவனங்களின் தேன் உடல்நலத்திற்கு கேடா..\nசிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nபுதிய வேளாண் சட்டங்கள் : தில்லி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மோடிக்குக் கடிதம்\nடிச.5ல் மோடி, அதானி, அம்பானி கொடும்பாவிகளை எரிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல்\nஇதிலுமா விவசாயிகளுக்கு ஓர வஞ்சனை -சு.வெங்கடேசன் எம்.பி\nகுடியிருப்புகளின் சாதிப்பெயர்களை நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு\n8 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு0...\nபுரெவி புயல்: தென் மாவட்டங்களில் அதி கனமழை....\nதன்னிறைவு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு...\nஎம்பி, எம்எல்ஏக்கள் வழக்கிற்கு முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/22132321/1996340/Sasikala-more-likely-to-be-released-in-a-week.vpf", "date_download": "2020-12-03T11:32:34Z", "digest": "sha1:T6IYOIKJHEGGW3MQGC4CUFRRRMIDAXNJ", "length": 7351, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sasikala more likely to be released in a week", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசசிகலா ஒரு வாரத்தில் விடுதலையாக அதிக வாய்ப்பு...\nபதிவு: அக்டோபர் 22, 2020 13:23\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும் என அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “இன்னும் ஒருவாரத்தில் சசிகலா வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.\nஎனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் ஒருவாரத்தில் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரும்” எனக் கூறினார்.\nSasikala | asset case | சொத்து குவிப்பு வழக்கு | பெங்களூர��� சிறை | சசிகலா\nஇந்த மாத இறுதியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்- எய்ம்ஸ் இயக்குனர் நம்பிக்கை\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுங்கள்- காங்கிரஸ் எம்பி கடிதம்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டும் இந்தியர்கள்\nவிவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு\nசபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா: சட்ட ஆலோசனை கேட்கும் கர்நாடக சிறைத்துறை\nசசிகலா விடுதலை குறித்து இன்று தகவல் வெளியாகும் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேட்டி\nபெங்களூரு சிறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் சசிகலா\nசசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது- கர்நாடக உள்துறை அமைச்சர் தகவல்\nசசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்: சிறைத்துறையிடம் மனு தாக்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_78.html", "date_download": "2020-12-03T11:16:06Z", "digest": "sha1:TPNICMUPEXNPAOGFRK35JHIJI3JUZK4R", "length": 10211, "nlines": 56, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஊரடங்கு குறித்து தலைமை செயலாளர் விளக்கம் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஊரடங்கு குறித்து தலைமை செயலாளர் விளக்கம்\nஊரடங்கு குறித்து தலைமை செயலாளர் விளக்கம்\nகொரோனாவை கட்டுக்குள் வைக்க, முழு ஊரடங்கு அவசியமில்லை; தொற்று பாதிப்பு பகுதிகளை தனிமைப்படுத்தி, தீவிரமாக கண்காணித்தாலே போதும்,'' என, தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.\nகோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சண்முகம் தலைமை வகித்தார்.குறையவில்லைபின், நிருபர்களிடம் சண்முகம் கூறியதாவது:\nதமிழகத்தில் கொரோனா தொற்று, 3 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது.\nகொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை.அடுத்த, 20 நாட்கள், மிக முக்கியமான காலக்கட்டம். பண்டிகை காரணமாக, மக்கள் கூட்டம், கூட்டமாக கடை வீதிகளுக்கு செல்கின்றனர். நோய் தொற்று தீவிரத்தை உணர்ந்து, பாதுகாப்புடன் இருக்க வேண���டும்.ஆய்வில், சென்னை உட்பட ஒரு சில இடங்களில் மட்டுமே, 30 சதவீதம் பேருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.\n50 முதல் 60 சதவீதத்தினருக்கு நோய் எதிர்ப்பு சக்கி உருவாகியிருந்தால் மட்டுமே, மீண்டும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூற முடியும்.தீபாவளி பண்டிகைக்கு பின், தொற்று பரவல் அதிகரிக்கவில்லை எனில், அடுத்தகட்ட தளர்வு அறிவிக்கப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன; விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தேவையில்லை. தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலே போதுமானது.\nகொரோனா பாதிப்பால், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.விதிமுறைகுணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கும், நுரையீரல் பாதிப்பு சீராவதற்கு காலதாமதம் ஆகும்.\nகோவை, இ.எஸ்.ஐ., உட்பட ஒரு சில மருத்துவமனைகளில், 'கொரோனா பின் கவனிப்பு மையம்' ஏற்படுத்தப்பட உள்ளது. விதிமுறைகளை, பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/india-u19-v-sri-lanka-u19-asia-cup-2018-final-match-report-tamil/", "date_download": "2020-12-03T10:43:09Z", "digest": "sha1:6JSRYGWTSRMUGOPPIOQEMW6OQRW2RKDE", "length": 8274, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "இளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா", "raw_content": "\nHome Tamil இளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா\nஇளையோர் ஆசியக் கிண்ணத்தின் சம்பியனாக நாமம் சூடிய இந்தியா\nபங்களாதேஷில் இடம்பெற்று முடிந்திருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை 144 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்து, இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்களாக ஆறாவது தடவையாகவும் நாமம் சூடியுள்ளது. ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையில், ஆசிய…\nபங்களாதேஷில் இடம்பெற்று முடிந்திருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியை 144 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்து, இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன்���ளாக ஆறாவது தடவையாகவும் நாமம் சூடியுள்ளது. ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளின் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையில், ஆசிய…\nஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா\nசாதனைகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி\nஇம்மாதம் ஆரம்பமாகவுள்ள மன்னார் சுப்பர் லீக் டி20\nVideo – LPL இல் தலைவராக சாதிப்பாரா Dasun\nVideo – LPL வெற்றிபெற இலங்கை ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/uae-issues-landmark-reforms-to-civil-criminal-law/", "date_download": "2020-12-03T10:21:16Z", "digest": "sha1:FRCAZSAKNBIQI4KHM3SV6Z4CJ4HHD5K7", "length": 13039, "nlines": 101, "source_domain": "www.uaetamilweb.com", "title": "பல்வேறு சட்டங்களில் அதிரடி திருத்தங்களை அறிவித்துள்ள அமீரகம்.! உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு.. | UAE Tamil Web", "raw_content": "\nபல்வேறு சட்டங்களில் அதிரடி திருத்தங்களை அறிவித்துள்ள அமீரகம். உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு..\nநாட்டின் பன்முக கலாச்சார குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் அமீரகம் சில சட்ட திருத்தங்களை அறிவித்துள்ளது.\nஃபெடரல் தனிநபர் நிலைச் சட்டம், ஃபெடரல் தண்டனைச் சட்டம், ஃபெடரல் குற்றவியல் நடைமுறை சட்டம், ஃபெடரல் சிவில் பரிவர்த்தனை சட்டம் மற்றும் வாரிசு உரிமை சட்டத்தில் அமீரகம் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.\nமேற்கண்ட சட்டங்களின் சில விதிகளை திருத்துவதற்கு அமீரக ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். திருத்தங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட மற்றும் சிவில் சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் வெளிநாட்டினருக்கு சர்ச்சைகளை தீர்ப்பதற்கும் பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிப்பதையும் எளிதாக்கும். தனிப்பட்ட நிலைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம், தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் சில விதிமுறைகளுக்கு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nவாரிசு உரிமை சட்டத்தில் மாற்றம்:\nதற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி அமீரக குடிமக்கள் அல்லாதோர் இப்போது தங்கள் சொந்த நாடுகளின் சட்டங்களை வாரிசு உரிமை போன்ற விவகாரங்களைக் கையாள்வதில் இன��� பயன்படுத்தலாம். ஒரு வெளிநாட்டவர் இறக்கும் போது, அவரது / அவளது சொந்த நாட்டின் பர்சனல் ஸ்டேட்டஸ் சட்டப்படி அவரது உயில் மற்றும் தோட்டங்களை நிர்வகிக்க முடியும். இருப்பினும் ஒரு உயில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தால், அதுவே பின்பற்றப்பட்டு மதிக்கப்படும்.\nதற்கொலை முயற்சிகள் மற்றும் தன்னை தானே காயப்படுத்தி கொள்வது பொதுவாக சட்டத்தால் தண்டிக்கப்பட கூடிய விஷயமாகும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களின் படி, தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவித்து கொள்பவர்கள் மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.\nகவுரவக் கொலைகள் விவகாரத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மென்மையான போக்கு ஒழிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பெண்களை தாக்கும் உறவினர்களுக்கு இனி எளிதான தண்டனைகள் கிடையாது. மேற்கண்ட குற்றங்கள் இப்போது முற்றிலும் கடுமையான தண்டனைக்கு உட்பட்டவை.\nபுதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவது குற்றம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒருவர் மது அருந்த குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 21 வயதிற்கு குறைவானவர்கள் குடிப்பது தண்டனைக்குரிய குற்றம். முன்னதாக, மது வைத்திருந்த ஒரு நபர் மற்றொரு குற்றச் சம்பவத்தில் சிக்கியிருந்தால் அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், லைசென்ஸ் பெற்ற வணிகங்களில் மட்டுமே மது அருந்த முடியும்.\nபிறருக்கு அவசர உதவி புரியும் போதோ அல்லது மீட்பு நோக்கத்தின் போதோ ஏதேனும் காரணங்களால் திட்டமிடப்படாத தீங்கு விளைவித்தவர்கள் இனி புதிய மாற்றங்களின் படி தீமைக்கு பொறுப்பாக்கப்பட மாட்டர்கள்.\n1992-ம் ஆண்டின் 35-ம் தண்டனை நடைமுறைச் சட்டத்தில் ஒரு புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி சந்தேக நபருக்கோ அல்லது சாட்சிகளுக்கோ அரபு மொழி தெரியாவிட்டால், ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை கைது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபுதிய மாற்றங்களின்படி ஒருமித்த பாலியல் உறவு (திருமணமாகாத இருவர் உடன்படுவது), திருமணமாகாமல் சேர்ந்து ஒரே இடத்தில வாழ்வது சட்டத்தால் தண்டிக்கப்படாது. இதற்கு முன் ���ிருமணமாகாத ஜோடி அல்லது தொடர்பில்லாத பிளாட்மேட்ஸ் உடன் தங்குமிடத்தை பகிர்ந்து கொள்வது சட்டவிரோதமானதாக இருந்தது. ஆனால் மைனர் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் பலவந்தமாக உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு,குற்றம் நிரூபனமானால் மரண தண்டனை வழங்கப்படும்.\nஇஸ்ரேலியர்களுக்கு அமீரக சுற்றுலா விசா வழங்கும் பணிகள் துவக்கம்..\nபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணைக் காண ஆர்வத்துடன் சென்ற நபர் – ஃபேக் ஐடியால் நிகழ்ந்த விபரீதம்..\n“தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” – பச்சிளங்குழந்தையைப் பிரிந்து பணிக்குத் திரும்பிய பெண் டாக்டர்..\nபனிமூட்ட எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய வானிலை ஆய்வுமையம் – வாகனவோட்டிகள் உஷார்..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008/04/blog-post_3507.html", "date_download": "2020-12-03T11:46:25Z", "digest": "sha1:N4P5MCL53G4PEX2NBBKG5MYSSA5JHP6O", "length": 51117, "nlines": 1511, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "நான் எந்த மாநிலத்துக்கு போவேன்-ரஜினி புலம்பல் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nநான் எந்த மாநிலத்துக்கு போவேன்-ரஜினி புலம்பல்\nவிஷம் சாப்பிட்ட முகமது மரித்தும்போனார்.\nதினமலர் பத்திரிக்கையின் ஆதிக்க வெறி\nதர்மபுரியில் விஜயகாந்த் பேச்சு ஒகேனக்கல் திட்டத்து...\nகுழந்தை பெற்றெடுத்தார் இரண்டரை அடி உயர பெண்\nஉயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27...\nவரதட்சணை தராததால் இந்து மனைவியின் கண்களை தோண்டிய இ...\nசந்தனத்தில் பட்டுப்புடவை தயாரித்த தம்பதி: 3 ஆண்டுவ...\nஅரச�� மானியத்தில் ஹஜ் செய்வது குரானுக்கு எதிரானது\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், ப��ில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nநான் எந்த மாநிலத்துக்கு போவேன்-ரஜினி புலம்பல்\n மகராஷ்ட்ரா போனா தமிழன்னு சொல்றாங்க. கர்நாடகா போனா மராட்டிக்காரன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுக்கு வந்தா கன்னடக்காரன்னு சொல்றாங்க. நான் எங்கதான் போறது... இப்படி வேதனையோடு புலம்பியவர் சாதாரணமானவர் அல்ல. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்னையில் தமிழ் திரையுலகமே திரண்டு, நெய்வேலியில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்திய போது, அதில் ரஜினி பங்கேற்கவில்லை. அப்போது எழுந்த காரசாரமான விமர்சனத்தைத் தாங்க முடியாமல்தான் இப்படி தனது வேதனையை வெளியிட்டார் ரஜினி.\nஅதன்பின் மறுநாளே சென்னையில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து தமிழகத்துக்கு தனது விசுவாசத்தைக் காட்டினார். இப்போது இரண்டாவது முறையாக, ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து சமீபத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்று தான் தமிழன்தான், தமிழகத்துக்கு ஆதரவானவன்தான் என்பதை நிரூபித்தார்.\nதமிழகத்தில் ரஜினிக்கு இந்தப் பிரச்னை என்றால் மகாராஷ்ட்ராவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு பிரச்னை. அமிதாப் தான் பிறந்து வளர்ந்த உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்பத்திரி கட்டியிருக்கிறார். தனது மருமகள் ஐஸ்வர்யா பெயரில் கல்வி நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.\nபணம் சம்பாதிப்பது மும்பையில், முதலீடு செய்வது சொந்த ஊரிலா என மகராஷ்ட்ராவின் மண்ணின் மைந்தர்கள் குரல் கொடுக்க அமிதாப்புக்கு பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. பிரபலமாய் இருப்பதற்கான விலைதான் இதெல்லாம்.\nபிறக்கும் ஊரிலேயே யாரும் பெரிய ஆளாய் ஆகிவிட முடியாது. அதற்கான வாய்ப்பும் வசதியும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அது நடக்கும். அதேபோல், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்யவும் ஒருவருக்கு உரிமை இருக்கிறது. யாருக்கு தானமாய் கொடுக்க விரும்புகிறாரோ, அவருக்குக் கொடுக்கலாம். எங்கு காடு, கழனி வாங்க விரும்புகிறாரோ அங்கு வாங்கலாம். இதை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.\nசென்னையில் சம்பாதிக்கும் திருநெல்வேலிக்காரர் ஒருவர், நிலம் வாங்க விரும்பினால் எங்கு வாங்குவார் சொந்த ஊரில்தானே. அப்படித்தானே எல்லோரும். இதில் என்ன தப்பு இருக்க முடியும் சொந்த ஊரில்தானே. அப்படித்தானே எல்லோரும். இதில் என்ன தப்பு இருக்க முடியும் இதை எப்படி பிரச்னை ஆக்க முடியும் இதை எப்படி பிரச்னை ஆக்க முடியும்\nகாரணம், பாழாய் போன அரசியல். அதற்கென ஒரு கூட்டம் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என சொல்லிக் கொண்டு, மொழியையும், மண்ணையும் தூக்கிப் பிடிப்பது போல் பேசி, பிடிக்காதவர்களை பழி வாங்கும். அதற்கு பின்னணியில் பெரிய அரசியல் கட்சிகளும் இருக்கும்.\nஆனால் இப்போது காலம் மாறி விட்டது. காலையில் சென்னையில் குடும்பம் சகிதமாக டிபன். தொழில் கூட்டாளிகளுடன் சிங்கப்பூரில் லஞ்ச் மீட்டிங். பின்னர் மும்பையில் நண்பர்களுடன் டின்னர் என காலம் வேகமாய் பறக்கிறது. கடல் தாண்டி கம்பெனி மூலம் நாடு பிடித்தது அந்தக் காலம். இப்போது பல நாடுகளில் கம்பெனிகள்தான் ஆளும் அரசாங்கத்தையே முடிவு செய்கின்றன.\nகோககோலாவும் பெப்சியும் உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையாகிறது. இந்தியரான ரத்தன் டாடா, இங்கிலாந¢தின் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை வாங்கினார். அமெரிக்காவின் போர்டு நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை வாங்குகிறார். இந்தியாவில் தயாராகப் போகும் டாடா நானோ கார் உலகம் முழுவதும் பவனி வரப் போகிறது.\nஇந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் கொடி கட்டிப் பறக்கும் லட்சுமி மிட்டல், லக்சம்பெர்க் நாட்டைச் சேர்ந்த ஆர்சிலர் நிறுவனத்தை வாங்கினார். உலகிலேயே ஸ்டீல் உற்பத்தியில் நம்பர் ஒன் நிறுவனம் அது. விஜய் மல்லையா உலகின் பிரபலமான மது பிராண்டுகளை வாங்கி வருகிறார். அமெரிக்காவின் மோட்டாரோலா செல்போன் நிறுவனத்தை இந்தியாவின் வீடியோகான் வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nபணம். அதுதான் அனைத்தையும் முடிவு செய்கிறது. அது இருந்தால் யாரும் எந்த நிறுவனத்தையும் வாங்கலாம். எந்த நாட்டிலும் நிறுவனத்தைத் தொடங்கலாம். இதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். புதிதாக முதலீடு கிடைக்கிறது. வேலை வாய்ப்பு உருவாகும் என அதை வரவேற்கிறோம். ஆனால் சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் மட்டும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது.\nகாவிரி பிரச்னையில் தமிழகம், கர்நாடகம் இடையே இவ்வளவு பகையுணர்வு தேவையில்லை. இரண்டு மாநிலங்களுமே இந்தியாவின் அங்கங்கள். இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது ஒரு கையில் அரிவாளை எடுத்து, மறு கையை வெட்டுவது போன்றதுதான்.\nஎங்கேயோ எத்தியோப்பியாவில் பஞ்சம் என்றால் கண்ணீர் வடிக்கிறோம். பரிதவிக்கிறோம். இங்கே பக்கத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டால், அதற்காக புதிதாக ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கிறது ஒரு கோஷ்டி. இது என்ன நியாயம்\nஇரு தரப்பிலும் பஸ் போக்குவரத்துக்கு தடை, தியேட்டர்கள், உணவகங்களில் ரகளை. இங்கேயும் கலைத் துறையினர் உண்ணாவிரதப் போராட்டம். அங்கேயும் இதே போல் போராட்டம். எல்லாம் சரி.. இதில் யாருக்கு லாபம்\nநஷ்டம்தான் இரு தரப்புக்கும். தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட முடியாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் தமிழ் பட உலகுக்கு. அதே போல், பிரம்மாண்டம், ஸ்டார் வேல்யூ, மெகா பட்ஜெட், சூப்பர் மசாலா என அனைத்தும் கொண்ட புதிய தமிழ் படங்களை பார்க்க முடியாததால், டப் செய்ய முடியாததால், திரையிட முடியாததால் அவர்களுக்கும் சில கோடி நஷ்டம்.\nநாடுகளே ஒற்றுமையாய் நதி நீரைப் பிரித்துக் கொள்கின்றன. ஒன்று சேர்ந்து வன வளத்தைப் பாதுகாக்கின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க கரம் கோர்க்கின்றன. ஆனால் இந்தியாவில் குடிநீர் பிரச்னையில் இரண்டு மாநிலங்கள் அடித்துக் கொள்கின்றன.\nமாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, நியாயம் சொல்லி பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது என்கிறார்கள்.\nசட்டம் அனைவருக்கும் பொதுதானே. இது இப்படித்தான் என அடித்துச் சொல்லி, பிரச்னையை தீர்க்க வேண்டியது மத்திய அரசுதான். அதற்கு வலுவான அரசு தேவை. அண்ணன், தம்பிகள் அடித்துக் கொண்டால், அப்பா தானே தீர்த்து வைப்பார்.\nஅதுபோல் மாநிலங்கள் அடித்துக் கொள்ளும்போது, அறிவுரை சொல்லியும், அடித்தும் திருத்த வேண்டியது மத்திய அரசுதான். வெளிநாடுகளில் இருந்து தாக்குதல் அபாயம் ஏற்பட்டால் மட்டும்தான் மார்தட்ட வேண்டும் என்பதில்லை. உள்நாட்டிலேயே ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் போது, சட்டத்தின் துணையோடு, இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு இருக��கிறது.\nஒரு நாள் நள்ளிரவில் அப்போதிருந்த அனைத்து பெரிய வங்கிகளும் இரவோடு இரவாக தேசிய மயமாக்கப்பட்டன. அதே போல் ஒரு நாள் நதிகளும் தேசிய மயமாக்கப்படும். அப்போதுதான் காவிரி பிரச்னை போன்ற நதி நீர்ப் பங்கீடு பிரச்னைகள் முடிவுக்கு வரும். அந்த நாளும் வரும். அது வரைக்கும் காத்திருப்போம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:32 PM\nலேபிள்கள்: இஸ்லாம், தமிழ், ரஜினி\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/09", "date_download": "2020-12-03T11:27:59Z", "digest": "sha1:Z4PIIO5KDOL3M5WVW5WY7KQKUAGDUWG4", "length": 13088, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு – ஜனவரி 05இல் தேர்தல்\nசிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும், 2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 09, 2018 | 17:16 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் – இந்தியா நம்பிக்கை\nசிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2018 | 15:56 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதி அல்ல – நாமல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2018 | 13:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமேலும் 5 அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு\nசிறிலங்கா அரசியலில் முதல் முறையாக – இரண்டு வாரங்களில் 11ஆவது தடவையாக இன்று மாலையும் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.\nவிரிவு Nov 09, 2018 | 12:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநித்திகைக்குளத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் உலங்குவானூர்தி மூலம் மீட்பு\nமுல்லைத்தீவு – அலம்பில், நித்திகைக்குளம் பகுதியில், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஆறு விவசாயிகளை சிறிலங்கா விமானப்படையினர், இன்று உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.\nமீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிலங்கா காவல்துறை\nசிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் ம��த்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Nov 09, 2018 | 11:42 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியை நீக்கும் பிரேரணைக்கு மனோ கணேசன் எதிர்ப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதனை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2018 | 11:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎமது வாக்குகளை கண்ணியமாகப் பயன்படுத்துவோம்- ரவூப் ஹக்கீம்\nஎமது வாக்குகளை கண்ணியமான முறையில் பயன்படுத்துவோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2018 | 11:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்னும் பல துருப்புச்சீட்டுகளை இறக்கி விளையாடுவேன் – எச்சரித்த மைத்திரி\nதான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2018 | 11:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலை அகற்றுவதற்காக ஒன்றிணைந்த மகிந்த – மைத்திரி தரப்புகளிடையே உரசல்கள் ஆரம்பம்\nரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 09, 2018 | 1:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/victor-remembrance-day-2017.html", "date_download": "2020-12-03T10:32:37Z", "digest": "sha1:T2QUHXFAA6TA6KQQBR35D5CE2YNV6QTY", "length": 26883, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nஅடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். அத்துடன், மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றியர்.\nயாழ். குடா���ாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.\nவீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும், முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர்.\nஅதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை.\nயாழ். மண்ணில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர்.\nஇரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும்.\nஎமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான்.\nயாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன.\nவிக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா\nகளங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன.\nஎந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று.\nஅடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலை வெறியாட்டத்தினூடாக ���ணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும், வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர்.\n1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான்.\nஅங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார்.\nபயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார்.\nஇந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள்.\nஇவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான்.\nஅதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம்.\nவிக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்.\nமிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர்.\nவிக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.\nமன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர்.\nவெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.\nஅவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும்.\nவிடுவிக்கப்பட்ட மன்னார் நிலப் பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன்.\nவிக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது.\nசிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது.\nஇராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது.\nஅப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, கருக்காய்க் குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான்.\nஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர்.\nநாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர்.\nவிக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.\nசிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.\nசிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர்.\nஅதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு ���ிடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.\nஇப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும்.\nஎன்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்ரரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவு செய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yogamhealth.com/p/basha.html", "date_download": "2020-12-03T10:39:44Z", "digest": "sha1:ZXQ7DLN5NGJ4JD5K3L3C4KQHLDUDVXXA", "length": 9439, "nlines": 131, "source_domain": "www.yogamhealth.com", "title": "Yogam Organic Living - ஆரோக்கியமான வாழ்க்கை: Basha", "raw_content": "ஆரோக்கியமும் ஒரு போதைதான், அதில் அடிமை ஆகிபார் உன் ஆயுசு நீடிக்கும் - நிருபன் சக்ரவர்த்தி\nFlower Remedy - மலர் மருத்துவம்\n1 மணி நேரத்தில் பல வித கொடிய நோய்களை குணப்படுத்தும் பாரம்பரிய வைத்தியமுறை | ஈரத்துணி பட்டி | Yogam https://youtu.be/BHwlLI38C38\nஇத மட்டும் செஞ்சா போதும் கொசுவ இயற்கையாகவே அழிச்சுடலாம் | Yogam | யோகம்\nதீபாவளிக்கு இயற்கையான அரோக்கியமான இனிப்புகள் வேண்டுமா | why Organic Sweets | அருமை | ARUMAI | Yogam https://youtu.be/MMNijBLuONw\nஜீரண சக்தியை அதிகரித்து உடல் கழிவை இயற்கையாக எப்படி வெளியேற்றலாம் | Remove Toxins | Digestion |Yogam https://youtu.be/TuWj3f1rIoE\n1 மாதத்தில் தொப்பை குறைந்து மலச்சிக்கல் நீங்கி சிறப்பாய் வாழும் எளிய பயிற்சி | யோகம் https://youtu.be/9pDFrgMwDyo\nதினமும் காலையில் இந்த ஒரு விரல் புரட்சியை பண்ணிபாருங்க | Oru Viral Puratchi | Yogam | யோகம் https://youtu.be/CnpOr8ODh3k\nஉட்கார்ந்துக்கொண்டே செய்யும் 10 எளிய ஆபீஸ் உடற்பயிற்சிகள் | 10 Easy Office Exercise | Yogam https://youtu.be/5hogZq9I9Bg\nதினமும் இந்த மந்திரத்தை சொன்னால் போதும் உடம்பில் நோய் நெருங்காது | The Power of Mantra | Yogam https://youtu.be/-iY4IxyAmkg\nஇந்த 5 குணங்களையும் சரி செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக்கும் எளிய பயிற்சிகள் | Yogam | யோகம் https://youtu.be/p0VVWMrah8g\n6 Sound healing இப்படி 6 விதமா தினமும் சத்தம் போட்டா நோய் நம்மை நெருங்காது | Yogam | யோகம் https://youtu.be/dMJyH6QUSQA\nஇந்த மிக மிக எளிமையான பயிற்சியை செஞ்சா உடல் எடை அழகா குறையும் | World Best Weight Loss Tips | Yogam https://youtu.be/JQQGdgHq_PM\nமலர் பானம் செய்வது எப்படி மலர்களின் நன்மைகள் என்னென்ன \n28 நாளில் உங்கள் வாழ்க்கையை திருப்புமுனையாக்கும் மாயாஜாலம் | Yogam | யோகம் https://youtu.be/aEX6Fds2Ppw\nஇப்படி தினமும் ஒரு தடவ செஞ்சாலே இதயம் ஆரோக்கியமாகுமாம் | Do this for Healthy Heart | Yogam | யோகம் https://youtu.be/pKsM3cVQPJ0\nஇந்த ஐந்தையும் தினமும் அசால்ட்டா செஞ்சா ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாக இருக்கலாம் | Yogam https://youtu.be/yM1hX867bw4\nசீமைகருவேலமரம் தமிழ்நாட்டின் சாபம் | Seemakaruvela...\nகோயில்களின் விஞ்ஞான ரகசியம் | Scientific Reason Be...\nகொட்டாவி வருவது எதனால் | Why Yawning is Coming\nAmazing Human Body | மனித உடலின் தெரியாத தகவல் | O...\nபிட்காயின் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா பிட்காயின் என்பது மின்னனு உலகில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு டிஜிட்டல் வ...\nநமக்குள் இருக்கும் அதிசய சக்திகள் | Extra Sensitive Power in tamil | Or...\n1 நிமிடத்திற்கு இத்தனை முறை மூச்சு விட்டால் வாழ்நாள் நீடிக்கும் | சித்தர் கணக்கு | Yogam\n90 நாட்களில் உடல் தொப்பை இல்லாமல் அழகான வடிவம் பெற அனைத்து ஆசனங்களின் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/07/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-12-03T11:31:20Z", "digest": "sha1:2L6DXVYOP2QT55WDU6WNG6BDRTK33PK2", "length": 11546, "nlines": 207, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nகுவிகம் இணையவழி அளவளாவலில் என் ‘சிறு’கதை நிகழ்வு – ஒரு விளக்கம்\nகுவிகம் இணையவழி அளவளாவல் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 6.30 மணிக்கு நடைபெற்று வருகிறது. சிறுகதைகள் வாசிக்கும் நிகழ்வினை 26.07.2020 அன்று நடத்த உள்ளோம். சில விஷயங்கள் தெளிவுபடுத்துவது அவசியம் என எண்ணுகிறோம்\n1. கதைகள் 300 சொற்களுக்குள் இருக்கவேண்டும்.\nநீண்ட கதைகள் படிக்கப்பட்டால் அவை பார்வையாளர்களைச் சென்றடைவதில்லை என்று அனுபவபூர்வமாக உணர��ந்திருப்பதால் இந்த விதிமுறை அவசியமாகிறது.\nநிகழ்வு ஒரு மணிநேரம்தான் அதில் கதைகள் படிக்க 40 நிமிடங்கள்தான் கிடைக்கும். அதில் பலருக்கு வாய்ப்பளிக்க எண்ணம்.\n2. கதைகள் முன்னதாக WORDஅல்லது PDF வடிவில் அனுப்பிவைக்க வேண்டும்.\nகுறிப்பிட்ட அளவிற்குள் கதைகள் உள்ளனவா, கதைகளில் அரசியல், சமயம், கொரானா தவிர்க்கப்பட்டுள்ளனவா ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ள இது அவசியமாகிறது. மேலும் நிகழ்வினை ஒருங்கிணைக்கவும் வசதியாக இருக்கும்.\n3. நிகழ்வில் கதையினை கதாசிரியர்கள் நிகழ்வில் நேரடியாகப் படிக்கவேண்டும்.\nசிலர் தங்கள் குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்கள். கதைகளை ஒலிபரப்பும் எண்ணம் இல்லை. நிகழ்வில் இணையம் மூலம் பங்குகொண்டு கதாசிரியர் கதைகளைப் படிக்கவேண்டும். கதைகளை ஒலிவடிவில் அனுப்பியவர்கள் மீண்டும் PDF / word கோப்பாக அனுப்பிவைக்கவும்.\n4. தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தலாம்.\nஇதுவரை கிடைக்கப்பெற்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட கதைகளுக்கே இரண்டு நிகழ்வுகள் தேவைப்படும். மற்றும் 18.07.2020 தேதிக்குள் வரவிருக்கும் கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் நிகழ்வுகள் தேவைப்படலாம்\nமுதல் நிகழ்வு 26 ஜூலை என்பது முடிவாகிவிட்டது. அந்த நிகழ்வில் கதையினை வாசிக்கவேண்டிய நண்பர்களுக்கு தனியாக செய்தி நாளை அனுப்பப்படும். தொடர்நிகழ்வுகள் தேதிகளும் உங்கள் கதை என்று வாசிக்கப்படவேண்டும் என்பதும் முன்கூட்டியே தெரியப்படுத்துவோம்\n8939604745 எண் whatsApp மட்டுமே.சந்தேகங்களை அலைபேசி மூலம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 9442525191 (சுந்தரராஜன்) எண்ணைத் தொடர்புகொள்ளலாம்./ ilakkiyavaasal@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் ���தை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-03T10:50:31Z", "digest": "sha1:Y4UHVU5UYL6QVBHTPWYSS6HSB6SVWGNQ", "length": 6395, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனா – பிரேசில் 13 லட்சத்தைக் கடந்தது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் கொரோனா – பிரேசில் 13 லட்சத்தைக் கடந்தது\nகொரோனா – பிரேசில் 13 லட்சத்தைக் கடந்தது\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்துள்ளது.\nசிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர் ரியோ டி ஜெனிரோ:\nகொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில் கடந்த சில நாட்களாக 20 முதல் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.\nஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nPrevious articleஆலயம் செல்வது பேரின்பம்\nNext articleநாட்டின் 9ஆவது பிரதமர் ஷாஃபி அப்டால்\nடெல்லியில் போராட்டம் – கனடாவில் கார் பேரணி\nகுல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை – இந்திய துணைத்தூதர் பாக்கிஸ்தான் கோர்ட்டில் ஆஜராக வ���ருப்பம்\nஅடுத்த தேர்தலில் போட்டி -மறைமுகமாகக் கூறிய டிரம்ப்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\nபிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயம்\nடிசம்பர் 3 முதல் கடைகள், உணவகங்களைத் திறக்க செக்; அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/8924.html", "date_download": "2020-12-03T11:15:02Z", "digest": "sha1:WHI65RY4QJGSSJYTB7QR76TU46DQHGOE", "length": 9065, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து!! – DanTV", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தலை காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை சில தினங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nஅத்துடன் அம்மாநிலத்திற்கு கூடுதலாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது இந்த மாலிநத்தில் 90,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் மற்றும் றோ அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.\nஇன்று காலையில் மாநிலங்களவை கூடியதும் காஷ்மீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில்,“ காஷ்மீரில் போர் வரக்கூடிய சூழல் நிலவுவதால் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும். காஷ்மீரின் அரசியல் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்திருப்பது ஏன் இதற்கு முன்னுரிமை அளித்து விவாதிக்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.\nஇதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான இட ஒதுக்கீடு திருத்த மசோதாவுவை தாக்கல் செய்து உள்துறை அமித்ஷா பேசுகையில்,“ எதிர்க்கட்சித் தலைவரின் அனைத்து கேள்விக்கும் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் கேள்விகளுக்கும் பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஆவது சட்டப்பிரிவு மற்றும் காஷ்மீருக்கான 35 ஏ என்ற சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.\nஇதனிடையே ஐம்மு காஷ்மீரில் மாநிலம் முழுவதிற்கும் 144 தடையுத்தரவு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.(சே)\nமருந்துகளின் மொத்த ஏற்றுமதியை முடக்கியது கனடா\nஈரானின் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டும் ஈரான்\nகொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கையில் மதத் தலைவர்களை ஈடுபடுத்தும் இந்திய மத்திய அரசு\nஎதியோப்பியாவில் மோதல்: இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-cm-palanisamy-pressmeet-pudukkottai-district", "date_download": "2020-12-03T10:56:01Z", "digest": "sha1:BEOMLZZQ3IECH3M6IS6P7L4RIGY2YS33", "length": 11629, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"தொழில் முதலீடு பற்றி ஸ்டாலின் கூறுவது பொய்\"- முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! | tamilnadu cm palanisamy pressmeet at pudukkottai district | nakkheeran", "raw_content": "\n\"தொழில் முதலீடு பற்றி ஸ்டாலின் கூறுவது பொய்\"- முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டையில் கரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, \"புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅதிகளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை தருவதால் கரோனா பரவல் தடுக்கப்படுகிறது. தொழில் முதலீடு குறித்து பொய்யான செய்தியை ஸ்டாலின் பரப்பி வருகிறார். முதலீட்டாளர் மாநாட்டில் எந்த தொழிற்சாலையும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் கூறுவது பொய். இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பீட்டுத் தொகையை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசுதான்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பாசனக் கால்வாய்கள் குறிப்பிட்ட காலத்தில் தூர்வாரப்பட்டதால் நீர் கடைமடை வரை சென்று விவசாயிகள் பயன்பெறுகின்றனர். தமிழகத்தில் வரலாற்று சாதனையாக 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏராளமான சாலைத் திட்டங்கள், பாலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nகரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக ஊசி போடப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். ரூபாய் 700 கோடி மதிப்பிலான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்.\" இவ்வாறு முதல்வர் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் இல்லை\" -முதல்வர் பழனிசாமி\n\"தமிழகத்துக்கு மத்திய அரசு உதவும்\" -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nபாம்பனுக்கு பக்கத்தில் 'புரெவி' புயல்\nஅதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nரஜினி கட்சியில் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ராஜினாமா\n‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ ரஜினி அரசியல் வருகை; ரசிகர்கள் கொண்டாட்டம்.... (படங்கள்)\nவேளாண் மற்றும் மின்சார திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கம���யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...\n\"அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் ஊழல் இல்லை\" -முதல்வர் பழனிசாமி\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\nஇணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n\"பழைய சீமான் பெரிய ரவுடி... இப்போ அமைதியாக போறேன்\" -சீமான்\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\nசந்ததிகள் இல்லாமல் வாழும் நிலை ஏற்படும்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/09/scheme.html", "date_download": "2020-12-03T10:06:06Z", "digest": "sha1:N3VZOC7K4FHNBBTPSAH6QH2F6POGXJ3Y", "length": 7507, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ரிலையன்ஸ் ஜியோ #Scheme-கள் என்னென்ன என்று அறிய வேண்டுமா? - News2.in", "raw_content": "\nHome / செய்திகள் / தேசியம் / தொழில்நுட்பம் / வணிகம் / ரிலையன்ஸ் ஜியோ #Scheme-கள் என்னென்ன என்று அறிய வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ #Scheme-கள் என்னென்ன என்று அறிய வேண்டுமா\nThursday, September 01, 2016 செய்திகள் , தேசியம் , தொழில்நுட்பம் , வணிகம்\nரிலையன்ஸ் தனது கவர்ச்சிகரமான ஜியோ சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Data அல்லது Voice Call இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.\nVoice Call-க்கு கட்டணம் செலுத்துவோருக்கு Data முழுமையாக இலவசமாக வழங்கப்படும். Data-வுக்கு கட்டணம் செலுத்துவோருக்கு Voice Call கட்டணம் முற்றாக இல்லை. இந்த பிரத்தியேக அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதற்போது ரிலையன்ஸில் Voice Call ஒரு நிமிடத்திற்கு 65 காசுகள் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், Voice Call முற்றாக இலவசமாக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக 1 GB 4G Data-விற்கு ரூ.50 என்ற வீதத்தில் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். இது உலகிலேயே மிகக் குறைந்த Data கட்டணம் ஆகும்.\nரூ.149, ரூ.499, ரூ.999, ரூ.1,499, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.4,999 என விலைகளின் அடிப்படையில் 7 திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.\nரிலையன்ஸின் இந்த புதிய ���றிவிப்பால் அந்நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம், பாரதி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.\nமுகேஷ் அம்பானி ரியோ தொடர்பான தனது அறிவிப்பை வெளியிடத் தொடங்கியது முதலே ஏர்டெல் நிறுவன பங்குகள் சரிய தொடங்கின. முற்பகல் 11:50 நிலவரப்படி ஏர்டெல் பங்குகள் 7.99 விழுக்காடு அளவு சரிந்தது. ஏர்டெல் நிறுவன பங்கு ஒன்று ரூ.26.50 சரிந்து ரூ.305.15-க்கு விற்கப்படுகிறது.\nஇதேபோல், ஐடியா நிறுவன பங்குகள், 8.03 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐடியா பங்கு ஒன்று ரூ.7.40 வீழ்ச்சி அடைந்து ரூ.86.05-க்கு விற்பனையாகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/important-news/16512-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-377-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-03T10:37:49Z", "digest": "sha1:O5JDROJG6PVCCLXPTMCLACLQENMCBIZ5", "length": 8293, "nlines": 205, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கையில் மேலும் 377 பேர் பூரண குணம்!", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 377 பேர் பூரண குணம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 377 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 12,587 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.\nமேலும், 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nஉலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம் 57 seconds ago\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம் 2 minutes ago\nஆபத்தை விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள் (வீடியோ இணைப்பு) 4 minutes ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி 5 minutes ago\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’ 7 minutes ago\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு 8 minutes ago\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=4%205976", "date_download": "2020-12-03T11:02:26Z", "digest": "sha1:FEV6CT3P5Y6F4CG5S4PQY65Y3BLPVQJJ", "length": 9373, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "உலகத்துச் சிறந்த நாவல்கள் Ulagathuch Sirantha Naavalkal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நூல் பயன்படும் என்றே நம்புகிறேன். வெறும் சுவாரசியக் கதையான ஐவன்ஹோ முதல், ஒரு தலைமுறையின் சரித்திரமாகிய கிழவன் வரையில், அந்தரார்த்தங்கள் தொனிக்கும் கனவுக் கதையான விசாரணை முதல் நேரடியாகத் தத்துவப் பிரச்சனைகளை நோக்கும் மந்திர மலை வரையில், காவிய நயத்துடன் இதிஹாஸ புராண எல்லையை எட்டும் கெஸ்டாவின் கதை முதல் அரசியல் திண்டனுடன் ஒரு கிராமம் அழிந்த காரியத்தை விவரிக்கும் முஸ்ஸோலினி ராஜ்யம் வரையில், ஒரு தனிமனிதனின் போராட்டத்தை வெவ்வேறு பகைப் புலன்களில் விவரிக்கும் நிலவளம், மீன் கிறிஸ்தோஃப், திமிங்கில வேட்டை முதல் ஒரு குலத்தின் போராட்டத்தை விவரிக்கும் குடியானவர்கள் வரை, நாவலில் எல்லா ரகங்களையும் தர வேண்டும் என்று எண்ணி இந்த நாவல்களைத் தேர்ந்தெடுத்தேன். கரமஸாவ் சகோதரர்கள் போன்ற, நாவல் கலையின் எட்டி அளக்க முடியாத சிகரங்கள் ஒன்றிண்டும், இருப்பது நல்���தென்று தோன்றியது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\nஏவிஎம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்\nபிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல்\n{4 5976 [{புத்தகம்பற்றி உலக இலக்கிய நாவல் பரப்பில் எத்தனை விதமான சிருஷ்டிகள் இருக்கின்றன என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நூல் பயன்படும் என்றே நம்புகிறேன். வெறும் சுவாரசியக் கதையான ஐவன்ஹோ முதல், ஒரு தலைமுறையின் சரித்திரமாகிய கிழவன் வரையில், அந்தரார்த்தங்கள் தொனிக்கும் கனவுக் கதையான விசாரணை முதல் நேரடியாகத் தத்துவப் பிரச்சனைகளை நோக்கும் மந்திர மலை வரையில், காவிய நயத்துடன் இதிஹாஸ புராண எல்லையை எட்டும் கெஸ்டாவின் கதை முதல் அரசியல் திண்டனுடன் ஒரு கிராமம் அழிந்த காரியத்தை விவரிக்கும் முஸ்ஸோலினி ராஜ்யம் வரையில், ஒரு தனிமனிதனின் போராட்டத்தை வெவ்வேறு பகைப் புலன்களில் விவரிக்கும் நிலவளம், மீன் கிறிஸ்தோஃப், திமிங்கில வேட்டை முதல் ஒரு குலத்தின் போராட்டத்தை விவரிக்கும் குடியானவர்கள் வரை, நாவலில் எல்லா ரகங்களையும் தர வேண்டும் என்று எண்ணி இந்த நாவல்களைத் தேர்ந்தெடுத்தேன். கரமஸாவ் சகோதரர்கள் போன்ற, நாவல் கலையின் எட்டி அளக்க முடியாத சிகரங்கள் ஒன்றிண்டும், இருப்பது நல்லதென்று தோன்றியது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2018/05/blog-post_9.html", "date_download": "2020-12-03T10:17:38Z", "digest": "sha1:KMI4WJSU5GGKQTDE6TN4UJWDWXWU2MUD", "length": 46585, "nlines": 365, "source_domain": "www.azhisi.in", "title": "எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி", "raw_content": "\nஎழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி\nபல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் ச���ய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது.\nஎழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். ஆதிகாலத்திலே சித்திர எழுத்துக்களைப் பல நாட்டினரும் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. எகிப்து தேசத்திலும் சீன தேசத்திலும் அமெரிக்காக் கண்டத்து மெக்ஸிகோ நாட்டிலும் நமது இந்தியா தேசத்திலும் ஆதிகாலத்தில் ஓவிய எழுத்துகள் வழங்கி வந்தன.\nநமது இந்தியா தேசத்திலே சிந்து நதிக்கரையிலே மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் பெயருள்ள இரண்டு நகரங்கள் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிறந்த நாகரிகம் உள்ள நகரங்களாக இருந்தன. இந்த நகரங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து மறைந்து விட்டன. அண்மைக் காலத்திலே இந்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த இடங்களைத் தோண்டிக் கிளறிப் பார்த்தபோது அங்கே பலப்பல பொருள் களைக் கண்டெடுத்தார்கள். அப்படிக் கிடைத்த பொருள் களில், ஒருவகையான சித்திர எழுத்துக்கள் எழுதப்பட்ட முத்திரைகளும் ஏராளமாகக் கிடைத்தன. இதனால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவில் சித்திர எழுத்துக்கள் வழங்கி வந்தன என்பது உறுதியாகத் தெரிகிறது.\nமொஹஞ்சதாரோவில் காணப்பட்ட சித்திர எழுத்துக் களைப் படித்து அதன் பொருளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த, பூனா பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஹீராஸ் பாதிரியார் அவர்கள், இந்தச் சித்திர எழுத்துக்கள் திராவிட (தமிழ் மொழியுடன் தொடர்புமுடையன என்று கூறுகிறார். சில சித்திர எழுத்துக்கள், குறள் வெண்பாவாக அமைந்திருக்கின்றன என்றும் கூறுகிறார். ஆனால், இவர் கருத்தைப் புராதன புதைபொருள் ஆராய்ச்சிக்காரர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை. மிகப் பழைய காலத்தில் தமிழ்நாட்டிலும் சித்திர எழுத்துக்கள் வழங்கிவந்தன என்றும், அந்த எழுத்துக்களுக்குக் கண் எழுத்து என்றும், ஓவிய எழுத்து என்றும், உரு எழுத்து என்றும் வேறு பெயர்கள் உண்டு என்றும் தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது.\nகாணப் பட்ட உருவம் எல்லாம்\nமாணக் காட்டும் வகைமை நாடி\nவழுவில் ஓவியன் கைவினை போல\nஎழுதப் படுவது உருவெழுத் தாகும்.\nஎன்று ஒரு பழைய இலக்கணச் சூத்திரம் கூறுகிறது.\nசித்திர எழுத்துக்கள், எழுதுவதற்குச் சிரமமாக இருந்தது. ஓவிய எழுத்து என்றும், கோடு கருத்துக்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிவிக்க முடியாதனவாக இருந்தன. ஆகவே காலக்கிரமத்தில் புதுப்புது எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பட்டுக் கடைசியாக இப்போது வழங்குகிற ஒலி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒலி எழுத்துக்கள் எழுதுவதற்குச் சிரமம் இல்லாமலும் கருத்துக்களை முழுவதும் தெரிவிக்கக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.\nஇந்தியா தேசத்தில் பழைய காலத்திலே சிறப்பாக வழங்கி வந்த ஒலி எழுத்துக்கள் இரண்டு. அவை, கரோஷ்டி, பிராமி என்பவை. கரோஷ்டி, இந்தியாவில் வடமேற்குப் பக்கத்தில் மட்டும் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வட இந்தியா முழுவதும் வழங்கி வந்தது. பிராமி எழுத்தின் உற்பத்தியைப் பற்றிச் சில கதைகள் கூறப்படுகின்றன. பிரமா கண்டுபிடித்தது பிராமி எழுத்து என்பர் சிலர். ரிஷப தீர்த்தங்கரரின் மகளான பிராமி என்பவள் கண்டுபிடித்தது பிராமி எழுத்து என்பர் ஜைனர்கள். கௌதம புத்தர், சித்தார்த்த குமாரன் என்னும் பெயரையுடைய சிறுவராக இருந்தபோது பிராமி எழுத்தைக் கண்டுபிடித்தார் என்று க்ஷேமேந்திரர் என்பவர் தாம் இயற்றிய புத்தஜனனம் என்னும் நூலிலே கூறுகிறார். இந்தக் கதைகளை உண்மையான சான்றுகளாகக் கொள்ளாவிட்டாலும், இவற்றி லிருந்து ஒரு உண்மை தெரிகிறது. அஃது என்னவென்றால், வட இந்தியாவில் பண்டைக் காலத்தில் பெரிதும் வழக்காற்றில் இருந்து வந்த எழுத்து பிராமி எழுத்து என்பதே. பிராமி எழுத்து கி.மு. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்து வழங்கப்பட்டது.\nதமிழ்நாட்டிலே கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திலே வழங்கி வந்த தமிழ் எழுத்து இன்னது என்று இப்போது அறிய முடியவில்லை. ஆனால், ஏதோ ஒருவகை யான எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். பாண்டிய நாட்டிலே தலைச்சங்கம், இடைச்சங்கம், க���ைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுத்தப்பட்டு முத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்று வரலாறு கூறுகிறது. அந்தச் சங்கங்களிலே சிவபெருமான், முருகக் கடவுள், கிருஷ்ணன், குபேரன் முதலான கடவுள்கள் அங்கத்தினராக இருந்தார்கள் என்பதையும், அந்தச் சங்கங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வந்தன என்பதையும் மிகைபடக்கூறல் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், சங்கங்கள் இருந்தன என்பதையும் அவற்றில் முத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்தச் சங்கங்களிலே தமிழ் நூல்கள் ஆராயப் பட்டன என்றால், அதற்கு ஏதோ ஒருவகையான எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா அந்த எழுத்து இன்னது என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டிலே வழங்கிவந்த எழுத்து பிராமி எழுத்துத்தான் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. ஏனென்றால், இதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன.\nவட இந்தியாவில் வழங்கி வந்த பிராமி எழுத்து தமிழ்நாட்டிற்கு எப்படி வந்தது பிராமி எழுத்தைத் தென் இந்தியாவிலே பரவச் செய்தவர்கள் பௌத்த பிக்ஷக்கள் ஆவர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி, பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்வதற்காகப் பல நாடுகளுக்கும் பௌத்த பிக்ஷாக்களை அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட பிக்ஷக்கள் இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சென்று பௌத்த மதப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் தம் பௌத்த மதக் கொள்கைப்படி அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலே பௌத்த மதக் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்தார்கள் என்றாலும், அவர்கள் எல்லா நாடுகளிலும் ஒரேவிதமாகப் பிராமி எழுத்தே வழங்கி வந்தார்கள். இவ்வித மாகப் பௌத்த பிக்ஷக்களால் முதன் முதல் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிராமி எழுத்து புகுத்தப்பட்டு வழக்காற்றில் வந்தது. அன்றியும் அசோகச் சக்கரவர்த்தி, தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே பல இடங்களில் அரச சாசனங்களைக் கல்வெட்டுகளில் எழுதி அமைத் திருக்கிறார். அந்தச் சாசனங்கள் இப்போதும் இருக்கின்றன. அந்தச் சாசனங்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட் டிருக்கின்றன. இதனால், அசோக சக்க��வர்த்தி காலத்திலே, அதவாது கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலே பிராமி எழுத்து தென் இந்தியாவிலும் வழங்கப்பட்டது என்பது நன்கு விளங்குகின்றது.\nகி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையில், சுமார் 600 ஆண்டுகளாகப் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. இதற்கு எபிகிராபி சான்றுகள் தமிழ்நாட்டிலே, முக்கியமாகப் பாண்டிய நாட்டிலே மலைக்குகைகளிலும் மலைப்பாறைகளிலும் காணப்படு கின்றன. அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, குன்னக்குடி, மருகால்தலை, ஆறுநாட்டார் மலை முதலிய இடங்களில் காணப்படும் தமிழ்ச் சாசனங்கள் பிராமி எழுத்தினாலே எழுதப்பட்டவை. இவைகளைத் தவிர வேறு புதிய எபிகிராபி சான்று இப்போது கிடைத்திருக்கிறது. புதுச்சேரிக்குத் தெற்கே 2 மைல் தூரத்தில் கடற்கரை யோரத்திலே அரிக்கமேடு என்னும் ஒரு மேடு இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த மேட்டைக் கிளறித் தோண்டிப் பார்த்தார்கள். இங்கிருந்து பல பொருள்கள் அகற்றப்பட்டன. அப்பொருள்களுடன், பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இவை தமிழ் மொழியாக இருக்கின்றன. அரிக்கமேடு, இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே, அதாவது கி.பி. 2ஆம் நூற்றாண்டில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. என்று ஆர்க்கி யாலஜி இலாகா ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தச் சான்றுகளினாலே, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டிலே தமிழர் பிராமி எழுத்தை வழங்கி வந்தார்கள் என்பது ஐயம் இல்லாமல் தெரிகிறது. தமிழர் பழைமையாக எழுதியிருந்த பழைய எழுத்தைக் கைவிட்டு புதிதாகப் பிராமி எழுத்தை எழுதத் தொடங்கியபோது, தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ள,ழ,ற,ன என்னும் எழுத்துக்கள் பிராமி எழுத்தில் இல்லாத படியினால், இவ்வெழுத்துக்களைப் பழைமையாக வழங்கிவந்த எழுத்துக்களில் இருந்தபடியே வழங்கிவந்தார்கள் போலும்.\nசுமார் கி.பி. 3ஆம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிலே பிராமி எழுத்து மறைந்து வட்டெழுத்து என்னும் புதுவகையான எழுத்து வழங்கத் தொடங்கிற்று. வட்டெழுத்தும், பிராமி எழுத்திலிருந்து உண்டானதுதான். அந்தக் காலத்தில் பனை யோலையும் எழுத்தாணியும் எழுது கருவிகளாக இருந்தன. பிராமி எழுத்தைப் பனையோலையில் எழுத்தாணியால் எழுதும்போது, அவ்வெழுத்தின் உருவம் மாறுதல் அடைந்து கடைசியில் வட்டெழுத்தாக மாறிவிட்டது. பண்டைக் காலத்தில் சேர நாடு என்னும் பெயருடன் தமிழ்நாடாக இருந்து இப்போது மலையாள நாடாக மாறிப்போன கேரள நாட்டிலே முற்காலத்தில் வழங்கி வந்த கோலெழுத்து என்பதும் வட்டெழுத்தின் திரிபேயாகும். வட்டெழுத்து தமிழ் நாட்டில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது. பிறகு வட்டெழுத்து மறைந்து இப்போது வழக்காற்றில் இருந்து வருகிற கிரந்த எழுத்து வழங்கி வருகிறது.\nகிரந்த எழுத்தை உண்டாக்கினவர்கள் தென்னாட்டில் இருந்த பெளத்தரும் ஜைனரும் ஆவர். பெளத்தரும் ஜைனரும் தங்கள் மத நூல்களை மாகதி, அர்த்தமாகதி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதியிருந்தார்கள். அவர்கள் தமிழிலே தனித் தமிழ் நூல்களை எழுதியதோடு, தமது மதச் சார்பான நூல்களைப் பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் மொழியில் உள்ள சொற்களைக் கலந்து மணிப்பிரவாள நடையில் வசன நூல்களை எழுதினார்கள். மணிப்பிரவாள நூல்களை எழுதுவதற்கு, தமிழில் பி, ஜ, ஷ, ஹ, ஸ முதலான எழுத்துக்கள் இல்லாதபடியினாலே, இவ்வெழுத்துக்களை எல்லாம் அமைத்துக் கிரந்த எழுத்து என்னும் ஒருவகை எழுத்தைக் கண்டுபிடித்து, அந்த எழுத்தினாலே மணிப் பிரவாள நூல்களையும் பிராகிருத சமஸ்கிருத நூல்களையும் எழுதினார்கள். இந்தக் கிரந்த எழுத்தையும் அவர்கள் பிராமி எழுத்தில் இருந்துதான் உண்டாக்கினார்கள்.\nஇவ்வாறு பெளத்த ஜைனர்களாலே உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்து முதலில் அந்த மதத்தினரால் பயிலப்பட்டு வந்தது. பின்னர், பிற்காலத்துச் சோழ அரசர்கள் இந்தக் கிரந்த எழுத்தை ஆதரிக்கத் தொடங்கினார்கள். ஆகவே, கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்ட ராஜராஜன் (முதலாவன்) பாண்டிய நாட்டை வென்று அந்த நாட்டிலும் கிரந்த எழுத்தை வழங்கத் தொடங்கினான் என்பதற்கு எபிகிராபி சான்று இருக்கிறது. ராஜராஜசோழன் காலத்திலே, பாண்டிய நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்து மறைந்து கிரந்த எழுத்து வழங்கத் தொடங்கியது. இந்தக் கிரந்த எழுத்து கி. பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் இப்போதும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.\nகி. மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து பிராமி எழுத்து தமிழ்நாட்டிலே வழங்கத் தொடங்கி, அதுவே காலக்கிரமத்தில் வட்டெழுத்தாகவும் கோலெழுத்தாகவும் கிரந்த எழுத்தாகவும் வெவ்வேறு உருவம் அடைந்து இன்றளவும் வழங்கி வருகிறது.\nதமிழ் எழுத்து மட்டுந்தான் பிராமி எழுத்திலிருந்து உண்டாயிற்று என்று நினைக்கவேண்டாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி, தேவநாகிரி முதலிய எழுத்துக்கள் எல்லாம் பிராமி எழுத்திலிருந்தே உண்டானவை. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள எல்லா மொழி எழுத்துக்களுக்கும் லத்தீன் எழுத்து எவ்வாறு தாய் எழுத்தாக இருந்ததோ அது போன்று, இந்திய மொழியில் உள்ள எழுத்துக்களுக்கெல்லாம் தாய் எழுத்தாக இருந்தது பிராமி எழுத்தேயாகும்.\nசெந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25, பரல் 7, 1951\n(இது அகில இந்திய வானொலியின், சென்னை நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது.)\nஎழுத்து ஆக்கம் கிரந்த எழுத்து சித்திர எழுத்து சீனி வேங்கடசாமி பிராமி\nLabels: எழுத்து ஆக்கம் கிரந்த எழுத்து சித்திர எழுத்து சீனி வேங்கடசாமி பிராமி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nதாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nவெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் \" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே\" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/bookreviews/anjal-nilaiyam-oru-paarvai", "date_download": "2020-12-03T10:18:17Z", "digest": "sha1:VUUFNQ7HL2J667VYG5FBKNVSEZY7DO3T", "length": 14386, "nlines": 211, "source_domain": "www.commonfolks.in", "title": "அஞ்சல் நிலையம் - ஒரு பார்வை | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Book Reviews » அஞ்சல் நிலையம் - ஒரு பார்வை\nஅஞ்சல் நிலையம் - ஒரு பார்வை\nவா. மு. கோ. மு.\nவாசகர்களோடு சற்றேனும் சமரசம் கொண்டிராத எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்பதை முன்பாக அவரது கவிதைகள் வாயிலாக (சிற்றிதழ்களிலும், இணையத்திலும்) அறிந்திருந்தேன். யார் இந்த புக்கோவ்ஸ்கி என்று ஆங்கிலத்தில் தட்டி கூகிளில் தேடிப்பார்க்கும் வேலையெல்லாம் என்னிடம் கிடையாது. அவர் ஒரு கவிஞர் என்கிற அளவில் மட்டுமே முன்பாக அறிந்திருந்தேன். அவரது கவிதைகளில் கேலிகளும் கிண்டல்களும் நகையாடல்களும் நிரம்ப இருக்கும். புன்னகைத்துச் செல்லவாவது அவ்வப்போது வாசிப்பேன்.\nஅதே போன்று ’அஞ்சல் நிலையம்’ நாவலை மொழிபெயர்த்த பாலகுமார் விஜயராமனும் சமரசம், பூசி மெழுகுதல் ஏதுமின்றி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சில எழுத்துக்களை, காப்பாற்றுவதாக எண்ணி தமிழில் பூச்சுப் பூசி காட்டினால் நாவலின் தன்மையே கூட மாறிவிடும் அபாயம் நேர்ந்து விடும். (இரண்டு வருடம் முன்பாக ஆங்கிலத்தில் குறைந்த பக்கத்தில் சின்ன நாவலாக இருந்த ஒரு புத்தகம் தமிழில் 400 ரூபாய்க்கு தலையணை சைசில் எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இன்னமும் விழித்துக் கொண்டு 100 பக்கங்களை தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.)\nகின்னஸ்கி தான் வாழும் வாழ்க்கை முறைகளை அவரே சொல்வது போல நாவல் ஆரம்பமாகிறது. அஞ்சலக தபால்களை தற்காலிகப்பணியாக பட்டுவாடா செய்யத்துவங்கும் கின்னஸ்கி முதல் அத்தியாயத்திலேயே பருத்த பெண்ணின் உடலை வர்ணித்து, மூன்று நான்கு நாட்கள் இரவுகளில் படுக்கையில் சந்தித்து... பின்பாக மற்ற பெண்களைப் போலவே அவள் மீதான நாட்டம் குறைந்து, அவளிடம் செல்லவில்லை என்று துவங்குகிறார்.\n என்றும், கீழே வேற வைக்க முடியாது போலிருக்கே என்றும் முடிக்க வேண்டியாகி விட்டது. நாவல் அவ்வளவு வேகம். போக இடங்களும் பெயர்களும் தான் அமெரிக்க கதை ஞாபகத்தை தந்ததே தவிர விசயமெல்லாம் உலகத்திற்கேயுண்டான ’அந்த பதினொரு நிமிட ’ வேலைப்பாடுகள் தான். தமிழில் வந்த நேரடியான நாவலைப் படிப்பது போன்றே இருந்ததை மறுப்பதற்கில்லை.\n’மேடம், இவை தான் உங்களுக��கு வந்திருப்பவை’\n இந்த சீட்டுகளைத்தான் உன்னால் கொண்டு வர முடிந்ததா\nஅவர்கள் தொலைபேசி, கெஸ், ஆடம்பர விளக்குகள் என்று அனைத்தையும் கடனுக்கு வாங்கி அனுபவிப்பது என் குற்றமா என்ன பிறகு தவணைக்கான சீட்டு வரும் போது, ஏதோ நான் தான் அவர்களை தொலைபேசியும், 350 டாலர் தொலைக்காட்சியும் வாங்கி உபயோகிக்கச் சொன்னது போல, என் மீது எரிந்து விழுந்தால் என்ன செய்ய\nதற்காலிக பணியிலிருக்கும் அஞ்சல் பட்டுவாடா பணியாளரான கின்னஸ்கி அந்தப் பணியின் போது படும் சிரமங்களாக, மழை, நாய்கள், பெண்கள் என்று பலவற்றை சொல்கிறார்.\n‘சனியனே, நான் சம்பாதிக்கும் போது நீ வீட்டில் படுத்துக் கிடக்கவில்லையா\n‘அது வேறு. நீ ஆண்மகன், நான் பெண்.’\n‘ஓ, அது தெரியாமல் போய் விட்டது வேசிகளே, நீங்கள் தானே எப்போதும் சம உரிமை கேட்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பீர்கள்’ (போகிற போக்கில் அடித்து விடுவது என்று இந்த நாவலில் பல’ (போகிற போக்கில் அடித்து விடுவது என்று இந்த நாவலில் பல குறிப்பாக கறுப்பர் இனம், தூதன், சிலுவை, நாய்க்குட்டிக்கு பிக்காஸோ என்று பெயரிடுவது என்று)\n‘நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன். இந்த கருமம் பிடித்த அஞ்சல் அலுவலகம் தான்...’ - எல்லோருக்கும் செய்கின்ற தொழில் மீதான சலிப்பும் வெறுப்பும் ஏனோ கொஞ்சம் காலம் கடந்து தோன்றத்தான் செய்யும். அது வார்த்தைகளில் எங்கேனும் நண்பர்கள் மத்தியிலோ, வேறெங்கோ வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். கின்னஸ்கியும் அதிலிருந்து தப்பிக்கவில்லை.\nநான் சில்லறைத் திருடனெல்லாம் இல்லை. ஒன்று உலகமே வேண்டும் அல்லது ஒன்றுமே வேண்டாம். அவ்வளவுதான். இந்த வார்த்தைகளை சார்லஸ் புக்கோவ்ஸ்கியே சொன்னதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.\n(குறிப்பு : அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியனவற்றை கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்- பாலகுமார் விஜயராமன்)\n(நன்றி: வா. மு. கோமு)\nஅஞ்சல் நிலையம்சார்லஸ் புக்கோவ்ஸ்கி மொழிபெயர்ப்புஎதிர் வெளியீடுநாவல்பாலகுமார் விஜயராமன்பாலியல்\nஉன் வாழ்க்கைக்குத் திரும்பிப் போ பறவையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5579.html", "date_download": "2020-12-03T09:54:49Z", "digest": "sha1:GQHLMQN3TBHICFNB7Z7K5OSF3KGX3VOQ", "length": 6297, "nlines": 85, "source_domain": "www.dantv.lk", "title": "இந்தியா-நியூசிலாந்து மீண்டும் இன்று மோதல்! – DanTV", "raw_content": "\nஇந்தியா-நியூசிலாந்து மீண்டும் இன்று மோதல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்யை தினம் மோதிய 12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின், முதலாவது அரையிறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்றைய தினம் மோதின.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஇதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது தனது ஆரம்ப இலக்களை சரியான இடைவெளியில் இழந்தது.\nஇதனால் போட்டி சுவாரசியமின்றி நகர்ந்திருந்தது.\nஇந்நிலையில் போட்டியின் 47 ஆவது பந்து பரிமாற்றத்தின் போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தி வைக்க நேர்ந்தது.\nதொடர்ந்தும் மழை நீடித்து வந்தால், உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளுக்கு இணங்க போட்டி இன்றைய தினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதன்படி போட்டி இன்று, பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.\nஒத்திவைக்கப்பட்டுள்ள போட்டியின் படி, நியூசிலாந்த அணிக்கு இன்றைய தினம் 23 பந்துகள் மீதமாக உள்ளது.\nநியூசிலாந்து அணி இதுவரை 5 இலக்குகளை மாத்திரம் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)\nபெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11", "date_download": "2020-12-03T11:19:52Z", "digest": "sha1:UK7CJ7YUROXT2MAU4OWO62UC67T4OCT3", "length": 10249, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From டிசம்பர் 02,2020 To டிசம்பர் 02,2020 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கு: சி.பி.ஐ.,- அமலாக்கத்துறைக்கு கோர்ட் கெடு டிசம்பர் 03,2020\nவிவசாயிகள் பிரச்னை: கனடா முதலைக் கண்ணீர் டிசம்பர் 03,2020\nதி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு துவக்கம்: 'டீல்' ஏற்படாததால் காங். வருத்தம் டிசம்பர் 03,2020\n'அ.தி.மு.க., ஆட்சியை களையெடுக்க வேண்டும்' டிசம்பர் 03,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nவாரமலர் : வளர்ப்பு தாய்மார்கள்\nசிறுவர் மலர் : கரைந்தது கள்ள மனம்\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\nவேலை வாய்ப்பு மலர்: அணுசக்தி துறையில் வேலை\n1. பெண்கள் மத்தியிலும்... அதிகரிக்கிறது நுரையீரல் புற்றுநோய்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2020 IST\nசமீபகாலமாக நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக கூறும் ராயல்கேர் மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுஜித், சிறு அறிகுறி தோன்றினாலும் அலட்சியப்படுத்தாமல், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு என்னஆண்களுக்கு வரும் முதல் 3 புற்றுநோய்களில், இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள, 28 பி.பி.சி.ஆர்.,மக்கள் தொகை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/14/icmr-9-cr-samples-for-covid-19-tested-so-far-icmr-3484801.html", "date_download": "2020-12-03T11:08:47Z", "digest": "sha1:WXDEG53RRUEHRDEMZR7WOLHTXYGA734J", "length": 10674, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டில் இதுவரை 9 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nநாட்டில் இதுவரை 9 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்\nநாட்டில் இதுவரை 9 கோடி கரோனா பரிசோதனைகள்\nபுதுதில்லி: நாட்டில் இதுவரை 9 கோடியே 90 ஆயிரத்து 122 கரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nநாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 லட்சத்து 39 ஆயிரத்து 390ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,509 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஅந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் மட்டும் 11,45,015 லட்சம் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஇதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9,00,90,122 ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nநாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களை மீட்பதில் அதிவேக வளர்ச்சியைக் கண்டு வருகிறது. மே மாதத்தில் 50,000 இருந்த மீட்பு எண்ணிக்கை அக்டோபர் 13 ஆம் தேதி வரை 63,01,928 -ஆக அதிகரித்துள்ளது.\nகரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை இதுவரை 63,01,928 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 74,632 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 87.05 சதவீதமாகும்.\nஉலகில் தொற்று வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு 1.53 சதவீதமாக ஆக குறைந்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ல��ஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/commissions/?lang=ti", "date_download": "2020-12-03T10:36:36Z", "digest": "sha1:KZCMCY3XZFSQCDRYAA2QDXMQ4NU4IOMF", "length": 5703, "nlines": 104, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "(English) Commissions – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nஜனாதிபதி புதனன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை…\nஜனாதிபதி அவர்கள்நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261815?ref=archive-feed", "date_download": "2020-12-03T09:53:35Z", "digest": "sha1:UDJT4N5ZESFE3TUBRCV3BU7N7DWE3FCT", "length": 9064, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதற்கான காரணம் வெளியானது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதற்கான காரணம் வெளியானது\nகொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nவடக்கு கொழும்பிலுள்ள மாடி வீடுகள் மற்றும் அருகில் வாழும் மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள், குளிக்கும் இடங்களில் தண்ணீர் குழாய்களை பயன்படுத்தல் காரணமாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் காரணமாக நேற்று வரையில் 15324 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 12265 பேர் பேலியகொட மீன் சந்தை மூலம் அடையா��ம் காணப்பட்டவர்கள். அவர்களில் அதிகமானோர் கொழும்பு வடக்கு பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.\nகொழும்பு வடக்கு பிரதேசமான மோதரை, கொட்டாஞ்சேனை, தெமட்டகொட பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். கொழும்பு வடக்கு பிரதேசத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 31ஆயிரத்திற்கும் அதிகமாகும்.\nகொரோனா தொற்றாளர்களில் 388 பேர் மட்டக்குளியிலும், 327 பேர் மோதரையிலும், 288 பேர் தெமட்டகொடயிலும், 204 பேர் வனாத்தமுல்ல பிரதேசத்திலும் 230 கொம்பனிதெருவிலும், 255 பேர் ஜிந்துபிட்டியிலும், 295 பேர் கொட்டாஞ்சேனையிலும், 205 பேர் புளுமெண்டலிலும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2020-12-03T10:37:55Z", "digest": "sha1:TYVZFC4JBJSNK6NGRK6IKD7ZKYRDQTRL", "length": 9657, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "வலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இ��்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருப்பதாக சீன அரசின் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறையின்கீழ் செயல்படும் ‘சர்வதேச ஆய்வுகளுக்கான சீன நிறுவனம்’ சார்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், அதன் துணைத் தலைவர் ரோங் யிங் தெரிவித்திருப்பதாவது:\nகடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாகவும் துடிப்பானதாகவும் மாறியிருக்கிறது. உலக அளவில் சிறந்த சக்தியாக இந்தியாவை எழுச்சிபெற செய்வதற்காக தனித்துவமான வியூகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nசவாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது.\nஅமெரிக்கா, ஜப்பானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் நெருக்கமடைந்துள்ளன. பரஸ்பரம் பலனளிக்கும் வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியுள்ளது.\nபிரதமர் மோடி, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பிரதமராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக தெற்காசியாவிலேயே மிகச் சிறிய நாடான பூடானுக்குச் சென்றார்.\nஅவரது அரசின் வெளியுறவு கொள்கைகள் அனைத்தும், அண்டை நாடுகளுடான உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெற்காசிய பிராந்தியத்தில் தலைமை நாடாக\nஅண்டை நாடுகளுக்கு பெரிய அளவில் உதவுவதன் மூலம் அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மோடி அரசு தொடர்ந்து செயல்படுகிறது.\nஇதனால், இந்திய உதவியுடன் அண்டை நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றன.\nஇந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து, இந்திய – சீன உறவுகள் சீரான அளவில் மேம்பட்டு வருகின்றன. வரும் காலங்களிலும் இந்த நிலை தொடருவதே இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சீனா முட்டுக்கட்டையாக இல்லை.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய தடை இந்தியாவேதான்.\nசீனாவைப் பொறுத்தவரை, இந்தியா முக்கியமான அண்டை நாடு; மிகப் பெரிய சந்தையான அந்நாட்டில், சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-12-03T10:36:57Z", "digest": "sha1:MFJAZI3PCCYOOINBKQK2GLONHRK7C447", "length": 6961, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "கமல் குணரட்ன Archives - GTN", "raw_content": "\nTag - கமல் குணரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சத்தியமாக நாம் தகவல் திரட்டவும் இல்லை – கண்காணிக்கவும் இல்லை”- என்கிறது பாதுகாப்பு அமைச்சு…\nபலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினரைக் காட்டிக் கொடுக்கும் மிக மோசமான ஆவணம் கமல் குணரட்னவின் நூலாகும் – மங்கள சமரவீர:-\nபடையினரைக் காட்டிக் கொடுக்கும் மிக மோசமான ஆவணம் முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளார் – மங்கள சமரவீர\nமேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக்...\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3916-2014-06-27-04-34-44", "date_download": "2020-12-03T10:36:53Z", "digest": "sha1:AH5JXJS3E6ZZDVXO57NFISTXXWWBR56P", "length": 21342, "nlines": 278, "source_domain": "www.topelearn.com", "title": "உலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம்", "raw_content": "\nஉலகக் கிண்ணம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம்\nமிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் உலககக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் ஆரம்ப சுற்று போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன.\nசுமார் இருவாரங்களாக இடம்பெற்ற இந்த ஆரம்பச் சுற்றில் 48 போட்டிகள் இடம்பெற்றிருந்தன.\nஉலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, இத்தாலி, போர்த்துக்கள் ஆகிய பலம் பொருந்திய அணிகள் கண்ணீருடன் விடைபெற்றுச் செல்கின்றன.\nஇதே போல் உலகக் கிண்ணத்தில் கலந்து கொண்ட ஆறுதல்களைப் பெற்றும் ஏனைய அணிகளும் விடைபெறுகின்றன.\nஇரண்டாம் சுற்றுக்கு அல்ஜீரியா, நைஜீரியா மற்றும் அமெரிக்கா தெரிவாகியமை உலக இரசிகர்களால் வரவேற்கப்படுகின்றன.\nஉலகக் கிண்ண வரலாற்றில் அல்ஜீரியா முதன் முறையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகி இருப்பது ஓர் சிறப்பம்சம்.\nஉலக நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, வெளிநாட்டுக் கழகங்களுக்கு ஆடும் ஆட்டம், தனது அணிக்கு ஆடவில்லை என அவரது இரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர்.\n‘சுற்று-16′ அல்லது ‘இரண்டாம் சுற்று’ என அழைக்கப்படும் ‘நொக் அவ்ட்’ சுற்று நாளை சனிக்கிழமை ஆரம்பமாகிறது. தினமும் இரு போட்டிகள் இடம்பெறும். வெற்றிபெரும் அணி, கால் இறுதி சுற்றுக்குத் தெரிவாகும்.\nமுதலாவது போட்டி இலங்கை நேரப்படி இரவு 9:30 மணிக்கு ஆரம்பமாகும். இரண்டாவது போட்டி அதிகாலை 1: 30 மணிக்கு இடம்பெறும்.\n2 வருடங்களில் கால்பந்து உலகக் கிண���ணம்\nசரியாக அடுத்த இரு வருடங்களில், 2022 நவம்பர் 21 அன்\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nஇரண்டாம் நாள் முடிவில்; மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அண\nஐ.பி.எல்; பிளே-ஆப் சுற்று ஆட்ட நேரம் மாற்றம்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆப் மற்றும் இறுதிப\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇரண்டாம் உலகப்போரின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் கண்டெடுப்பு\nவாஷிங்டன்,இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமா\nவிண்வெளியில் காய்கறிகளை பயிரிடுவதற்கான ஆய்வுகள் ஆரம்பம்\nவிண்வெளியில் பயிரிடக் கூடிய க���ய்கறி செடிகளை உருவாக\nஉலகக் கிண்ணத் தொடரில் நெய்மர் விலகல்; அதிர்ச்சியில் பிரேஸில் இரசிகர்கள்\nபிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய\nதென் ஆபிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி முத\nஉலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத்\n2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் வி\nஅஜ்மலின் புதிய பந்து வீச்சுப் பாணி ஆரம்பம்\nமுறையற்ற பந்துவீச்சினால் ஆசிய நாட்டு பந்துவீச்சாளர\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nகுளிர்காலத்தில் உலகக் கோப்பை நடத்தப்பட வேண்டும்\nகத்தார் நாட்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பை, நடைபெற\nஉலகக் கிண்ணப்போட்டியில் இலங்கையின் இலக்கு 332\nஇன்றைய தினம் ஆரம்பித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\nஉலகக் கிண்ண தொடரின் முதல் போட்டி; பிரேஸில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குரோஷிய அணிக்கு\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஉலகக் கிண்ணம் வெண்ற இலங்கை அணிக்கு நாடாளுமன்றில் இன்று கௌரவம்\nஇரு தினங்களுக்கு முன் பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nபாகிஸ்தானில் மிகப்பெரிய அணுமின்சக்தித் திட்டம் ஆரம்பம்\nபாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று அந்நாட்ட\nகால் பந்தாட்ட‌ உலகக் கோப்பை வேறு மாதத்துக்கு மாற்றவேண்டுமா \nகால்பந்து விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான ,FIFA,\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம் 1 minute ago\nஆபத்தை விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள் (வீடியோ இணைப்பு) 3 minutes ago\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி 4 minutes ago\nசெவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ‘மங்கள்யான்’ 6 minutes ago\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு 7 minutes ago\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் 7 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/health/", "date_download": "2020-12-03T10:05:52Z", "digest": "sha1:6BGB7R6UETWTV4HO7AREJYJDFUC6OYGD", "length": 3941, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "Health Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇரும்புச் சத்து நிறைந்த இயற்கை வளங்கள் சிலவற்றை அறிவோம்\n சளி தொல்லை உள்ளவர்கள் பால் குடிக்கலாமா\nகர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.\nகொள்ளு உண்பதால் கிடைக்கும் கணக்கில்லா நன்மைகளை அறியலாம் வாருங்கள்\nதண்ணீர் குடிச்சா உங்க எடை குறையும். எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்..\n இனி வேண்டாம் என்றே சொல்ல மாட்டீர்கள்\nவெங்காயத்தின் விலைமதிப்பில்லா நன்மைகள் தெரியுமா\nசைவம் மட்டும் சாப்பிடுபவர்களா நீங்கள் ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் அறிந்து கொள்ளுங்கள்\nமீன் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nஅசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்\nபேரீச்சை பழத்தின் போற்றப்படும் நன்மைகள் அறியலாம் வாருங்கள்\nஉலர் திராட்சையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sri-lankaa/", "date_download": "2020-12-03T11:42:45Z", "digest": "sha1:WDA4ED7SYTKJXYR3OR7XZBIF3ZVHPZGL", "length": 13133, "nlines": 162, "source_domain": "orupaper.com", "title": "மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் தள்ளாடும் சிறிலங்கா... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் தள்ளாடும் சிறிலங்கா…\nமீள முடியாத பொருளாதார நெருக்கடியில் தள்ளாடும் சிறிலங்கா…\nஇலங்கை ஒரு நாடு என்கிற ரீதியில் மிக மோசமான பொருளாதார நெர��க்கடிக்குள் இலங்கை சிக்கி கொண்டு இருக்கிறது . அரசாங்க மொத்த பொது கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86.8 % வீதமாக அதிகரித்து இருக்கிறது. அத்துடன் கடந்த சில மாதங்களில் இலங்கை அரசாங்கத்தின் கடன் 8.3 % அதிகரித்து 13.031 ரில்லியன் ஆக உயர்ந்து இருக்கிறது. அதே நேரம் இலங்கை அரசாங்கம் அடுத்து வரும் மார்கழி மாத முடிவிற்குள் USD 3.2 billion பெறுமதியான கடன்களை மீள செலுத்த வேண்டி இருக்கிறது . இதற்க்கு இடையில் இலங்கை அரசாங்கம் சீனா அரசாங்கத்திடம் இருந்து 800 மில்லியன் டொலர் Swap Line உதவிகளையும் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து 400 மில்லியன் Swap Line உதவிகளையும் எதிர்பார்த்து இருக்கிறது\nஇந்த நெருக்கடிக்குள் உள்நாட்டில் மக்க்களின் நாளாந்த வாழ்க்கைக்கு அவசியமான மரக்கறி உட்பட்ட பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இன்றி தளம்பி வருகின்றன அந்த வகையில் நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி இலங்கையின் பிரதான பொது சந்தைகளை (தம்புள்ளை, Narahenpita மற்றும் Pettah ) அடிப்படையாக கொண்டு வெளியிட்ட மரக்கறி உட்பட்ட பொருட்களின் நாளாந்த விலை பட்டியல்\n3. 1 Kg தக்காளிப்பழம் : 170 ரூபா\n4. 1 Kg கத்தரிக்காய் : 190 ரூபா\n6. 1 Kg புடலங்காய் : 200 ரூபா\n5. 1 Kg சிவப்பு சின்ன வெங்காயம் : 340 ரூபா\n6. 1 Kg உருளை கிழங்கு : 220 ரூபா\n7. 1 Kg செத்தல் மிளகாய் : 500 ரூபா\n8. 1 தேங்காய் : 80 ரூபா\n9. 1 Kg தேங்காய் எண்ணெய் : 520 ரூபா\n10. 1 Kg பருப்பு : 170 ரூபா\n12 1 முட்டை : 19 ரூபா\n13. 1 Kg பச்சை மிளகாய் : 360 ரூபா\n14. 1 Kg தேசிக்காய் : 650 ரூபா\nஇலங்கையின் தொழில்படையில் உள்ள மக்களில் சுய தொழிலை நம்பி இருந்த 47 லட்சம் மக்கள் தங்களது வருமானங்களை முழுமையாக இழந்து நெருக்கடிகளை எதிர் கொள்ளும் இந்த COVID 19 காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தடுமாற்றங்களால் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளை அப்பாவி பொது மக்கள் சுமக்க வேண்டி இருப்பது துயரமானது\nராஜபக்சே குடும்பம் தவறான அரசியல் தீர்மானங்கள் , இராணுவமயமாக்கல் , பொருளாதார ரீதியான தடுமாற்றங்கள் , சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதம் / மத வாதம் என அக்கிரமங்களை செய்தபடி விகாரைகளில் புத்த பிக்குகளின் காலில் வீழ்ந்து கிடைப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்\nPrevious articleஉலகை இன்று ஆக்கிரமிக்கும் அந்த வாசகம் தமிழினத்தில் என்னவானது\nNext articleஇறுதி போரில் காணாமல் போன மகன��� தேடி அலைந்த தந்தை மரணம்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nபொதுமுடக்கத்தை டிசெம்பர்15இல் நீக்கி அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nதுரோகிகளின் விடுதலையின் முக்கியத்துவம் என்ன\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் ஈழத்து பெண் மஹேஷி ராமசாமி.\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shinjukuhalalfood.com/ta/product-category/country-wise/nepali-item/incense-agarbati/", "date_download": "2020-12-03T11:38:43Z", "digest": "sha1:MPVRD763UAZJJAHIXHSA3XD5LVCT7KOS", "length": 18674, "nlines": 364, "source_domain": "shinjukuhalalfood.com", "title": "INCENSE (AGARBATI) - Shinjuku Halal Food & Electronics", "raw_content": "வழிசெலுத்தலுக்குச் செல்க உள்ளடக்கத்திற்குச் செல்க\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nஅனைத்து வகைகளும் வகைப்படுத்தப்படவில்லை சமையல் அரிசி மற்றும் அட்டா அரிசி அட்டா (மாவு) மாவு எண்ணெய் மற்றும் நெய் தாய் சாஸ் அழகுசாதன பொருட்கள் குளியல் & டால்காம் தூள் முடி பராமரிப்பு வாய்வழி பராமரிப்பு கிரீம் & லோஷன் உலர் பொருட்கள் உலர் பொருட்கள் உலர் பழம் தின்பண்டங்கள் இனிப்பு (மிஸ்தி) உறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது நூடுல்ஸ் சாப்பிடத் தயார் நாம்கின் சிப் ஊறுகாய் (ஆச்சார்) பிஸ்கட் காய்கறிகள் & பீன்ஸ் பீன்ஸ் காய்கறி பீன்ஸ் (豆 நாடு புத்திசாலி நேபாளி பொருள் INCENSE (AGARBATI) பங்களாதேஷ் உணவு ஆப்பிரிக்க பொருள் V Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்) பானங்கள் மற்றும் பானம் மென் பானங்கள் தூள் பானங்கள் தேநீர் & காபி கையடக்க தொலைபேசிகள் கூகிள் ஹூவாய் oppo வயோ ZTE ஐபோன் சாம்சங் பிற பிராண்டுகள் இறைச்சி & மீன் மாட்டிறைச்சி மட்டன் கோழி உறைந்த மீன் உலர் மீன் வாத்து மற்றவைகள் சர்வதேச அழைப்பு அட்டை ஸ்ரீலங்கன் உருப்படி மசாலா & மசாலா மசாலா ஒட்டவும் ஷான் மசாலா அகமது மசாலா எம்.டி மசாலா தயார் கலவை மசாலா\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல் ஒரு கோல்ட் லாவெண்டர் கோ. லிமிடெட் சேவை.\nவீடுநாடு புத்திசாலிநேபாளி பொருள்INCENSE (AGARBATI)\nஅனைத்து 2 முடிவுகளையும் காட்டுகிறது\nஇயல்புநிலை வரிசையாக்கம் பிரபலத்தால் வரிசைப்படுத்து சராசரி மதிப்பீட்டால் வரிசைப்படுத்து சமீபத்திய மூலம் வரிசைப்படுத்து விலையின்படி வரிசைப்படுத்து: குறைந்த முதல் உயர் வரை விலையின்படி வரிசைப்படுத்து: உயர் முதல் குறைந்த வரை\nஅனைத்து 2 முடிவுகளையும் காட்டுகிறது\nஅஞ்சல் குறியீடு மூலம் முகவரியை சரிபார்க்கவும்\nடெமோ வீடியோவை எவ்வாறு ஆர்டர் செய்வது\nபானங்கள் மற்றும் பானம் (18)\nமசாலா & மசாலா (83)\nஇறைச்சி & மீன் (81)\nகாய்கறிகள் & பீன்ஸ் (40)\nவெள்ளை கிட்னி 1 கி.கி. ¥490\nபோப்பி விதை / போஸ்டோ டானா 100 ஜி ¥250\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஃபேஸ் மாஸ்க் 50 துண்டுகள் ¥790\nஒப்போ AX7 (புத்தம் புதியது) ¥17,990\nபிரேசில் சிக்கன் 800 கிராம் ¥280\nகருப்பு கண் பீன்ஸ் (1 கிலோ) ¥290\nஹவாய் நோவா லைட் 3+ சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nபுஜித்சூ அம்புகள் F-02h சிம்ஃப்ரீ (பயன்படுத்தப்பட்டது) ¥6,880 ¥8,880\nகோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட்\nஎங்கள் உடல் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 நிலையம் : ஜே.ஆர்.\nபதிப்புரிமை © 2020 Shinjukuhalalfood.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 ஸ்டேஷன் : ஜே.ஆர். 4216 தொலைபேசி: 03-6869-6171 தொலைநகல்: 03-5332-5020 மின்னஞ்சல்: sales@shinjukuhalalfood.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F", "date_download": "2020-12-03T12:11:15Z", "digest": "sha1:VI6DGQKIIDCS5W2CEGF5TUEINWMOZQ53", "length": 8256, "nlines": 144, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏ என்னும் எழுத்தின் தமிழ் பிரெய்ல் வடிவம்\nஏ என்பது, உயிர் எழுத்துக்களில், 8வது எழுத்தாகும்.\nஏ = அம்பு (பெயர்ச்சொல்)\nஏ = ஏவு (வினைச்சொல்)\nஏ = பெருமை \"ஏ பெற்று ஆகும்\" - தொல்காப்பியம் உரியியல் (உரிச்சொல்)\nஏ என்பது, விளிச்சொல்லாகவும் பயனாகிறது.\nஏ இடைச்சொல் 5 பொருளில் வரும் (தொல்காப்பியம் 2-7-9)\nகடல் போல் தோன்றல காடு இறந்தோரே (அகநானூறு 1)\nநிலனே நீரே தீநே வளியே வெளியே\nதெளிவு (அளபெடுக்கும்) (தொல்காப்பியம் 2-7-13\nஎண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் (தொல்காப்பியம் 2-7-40\nதோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்கு ஐம்புலனெ என மொழிப\nஎண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் (தொல்காப்பியம் 2-7-42\nசாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்.\nஏ - (அன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34\nஅன்று ஈற்று ஏ - அன்றே அன்றே\nஏ – (நன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34\nநன்று ஈற்று ஏ - நன்றே நன்றே\nஏ – அசைநிலை (தொல்காப்பியம் 2-7-24\nஏஎ அம்பல் மொழிந்தனம் யாமே\nஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து (தொல்காப்பியம் 2-7-38\nகடல்போல் தோன்றல காடு இறந்தோரே\n\"ஏ பெற்று ஆகும்\" - தொல்காப்பியம் 2-8-7\nஏ கல் அடுக்கம் (நற்றிணை 116)\nஏ < ஏற்றம் < ஏறு\nஇந்தி மொழியின் ஏ = ऐ\n(எ.கா.) ' ஏ, அங்க பார்.' - ' hey, look there \n( லக்கணக் குறிப்பு) ஏ என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகையினைச் சார்ந்ததாகும்.\nஏ என்ற எழுத்தினால் ஆரம்பமாகும் திருக்குறள்கள் மொத்தம் =9.\nA = a = ஏ = ऐ ஆகியவற்றின் பலுக்கல்கள் ஒன்றே ஆகும். (எ.கா.) april , ஏரி.\n:(ஐ), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2020, 07:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-deals-discount-offers-in-kanjirappally.htm", "date_download": "2020-12-03T11:10:34Z", "digest": "sha1:EMT2D3BTS3A7264K7ECZCK46B53EMM23", "length": 12425, "nlines": 245, "source_domain": "tamil.cardekho.com", "title": "கஞ்சிரப்பள்ளிी போர்டு ஃபிகோ December 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nபோர்டு ஃபிகோ டிசம்பர் ஆர்ஸ் இன் கஞ்சிரப்பள்ளிी\nசலுகை முடிந்துவிட்டது, இந்த டீலரிடம் உள்ள மற்றதை பாருங்கள்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் டீசல்\nபோர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் Blu டீசல்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் Blu\nலேட்டஸ்ட் ஃபிகோ finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய போர்டு ஃபிகோ இல் கஞ்சிரப்பள்ளிी, இந்த டிசம்பர். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன போர்டு ஃபிகோ CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி போர்டு ஃபிகோ பிற கார்களின் சலுகையை ஒப்பிடு போர்டு ப்ரீஸ்டைல், டாடா டியாகோ, மாருதி ஸ்விப்ட் மற்றும் more. போர்டு ஃபிகோ இதின் ஆரம்ப விலை 5.53 லட்சம் இல் கஞ்சிரப்பள்ளிी. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட போர்டு ஃபிகோ இல் கஞ்சிரப்பள்ளிी உங்கள் விரல் நுனியில்.\nகஞ்சிர���்பள்ளிी சமீபத்தில் காலாவதியான சலுகைகள் போன்ற கார்கள் மீது\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகஞ்சிரப்பள்ளிी இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nkanjirapally, கோட்டயம் distt. கஞ்சிரப்பள்ளிी 686507\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nஃபிகோ டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ டைட்டானியம் blu டீசல்Currently Viewing\nஃபிகோ ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ டைட்டானியம் bluCurrently Viewing\nஎல்லா ஃபிகோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ on road விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2020/08/current-affairs-in-tamil-medium-august-2020-download-pdf_24.html", "date_download": "2020-12-03T11:24:36Z", "digest": "sha1:HFQ5C2Y3N6HF5QHVJCHLPRPP32CNMFNX", "length": 20589, "nlines": 55, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil Medium : 25.08.2020 - TNPSC Master -->", "raw_content": "\nதிருவனந்தபுரம் விமான நிலையம் தனியாருக்கு குத்தகை: எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்.\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு ஒத்துழைக்காது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 24.08.2020 அன்று சட்டப்பேரவையில் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அறிவித்தார். அரசின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஏரியில் மூழ்கவிருந்த 6 பேரை மீட்டவருக்கு ஜீவன் ரக்க்ஷாவிருது வழங்கிய முதல்வர்\nதமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 24.8.2020 அன்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்க்ஷா” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தா���். இவர், 2019-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 24.8.2020 அன்று இணையவழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.\nஇஸ்ரேலில் 1100 ஆண்டுகள் பழமையான தங்கநாணயங்கள் கண்டுபிடிப்பு\nஇஸ்ரேலில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்கள் அடங்கிய களிமண் பானையை கண்டுபிடித்த உள்ளூர் இளைஞர்கள் அதனை தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் அப்பாஸிட் கலிபா காலத்திற்கு முந்தைய 24 காரட் 425 தூய தங்க நாணயங்கள் அந்த நேரத்தில் கணிசமான தொகையாக இருந்திருக்கும் என்று தொல்பொருள் ஆணையத்தின் நாணய நிபுணர் ராபர்ட் கூல் தெரிவித்தார்.\nஅசாமில் திறக்கப்பட்ட இந்தியாவின் நீளமான ரோப்வே சேவை\nஅசாம் மாநிலத்தில் குவஹாத்தியின் கச்சாரி காட்டில் இருந்து வடக்கு குவஹாத்தியில் உள்ள டவுல் கோவிந்தா கோயில் வரை இந்த ரோப்வே சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா நதியில் 1.8 கி.மீ நீளமுள்ள ரோப்வே, எட்டு நிமிட நேரத்தில் தனது பயண தூரத்தை அடையும் எனவும் தற்போது கரோனா தொற்று காரணமாக 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரோப்வே வலிமைமிக்க பிரம்மபுத்திராவின் அழகானக் காட்சியை வழங்கும். இது மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும்.” என அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட 28% அதிகம்\nஇந்த வருடம் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 252.2 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழை 28% அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று 23.08.2020 சராசரியாக 52.93 மி.மீ. மழை பெய்துள்ளது.\nதமிழகத்தில் 7 இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடியும்\nதமிழகத்தில் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் மற்���ும் ஈரோடு மாவட்டம் கொடுமணல், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை என 7 இடங்களில் அகழாய்வு நடக்கிறது. இவை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் இதற்கான அதிக ஊக்கத்தை அளித்துள்ளார். 7 இடங்களில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு வரும் செப்டம்பரில் நிறைவு பெறும்.\nதமிழகத்தில் இந்திய தொல்லியல் துறை 160 இடங்களிலும், தமிழக தொல்லியல் துறை 76 இடங்களிலும் அகழாய்வுகளை நடத்தியுள்ளது. இரண்டு கள ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் தொல்லியல் சார்ந்த இடங்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. 7 விதமான தொழில் நுட்பங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அகழாய்வுகள் நடைபெறும் 7 இடங்களில் 3,599 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.\nகீழடி ஆய்வில், வாழ்விடங்கள், ஈமக்காடுகள், தொழில்கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக க, ய என்ற தமிழி(தமிழ்-பிராமி) எழுத்துகள் செவ்வண்ண பூச்சு பெற்ற மண்பாண்ட ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சூது பவளம், மணிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண்ணால் ஆன முத்திரை, எடை கற்கள், அலுமினியம் கலந்த செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nஅகரத்தில் நுண்கற்காலத்தை சேர்ந்த மெல் அலகு கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறிய கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தங்க நாணயங்கள், சீன மண்பாண்டத்தின் விளிம்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.\nஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மேற்கூரை ஓடுகள், கிண்ணங்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் காசுகள், கல்பந்துகள், சுடுமணல் ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.\nகற்களால் ஆன ஆயுதங்கள் கிடைத்து உள்ளதை பார்க்கும் போது, தமிழனின் வரலாறு 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு டிரம்ப் ஒப்புதல்\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க டிரம்ப் அவசர ஒப்புதல் அளித்தார். உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்றுகின்றன. இதில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மாவை தானமாக பெற்று, புதிய நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பின் உச்சமாக திகழும் அமெரிக்காவில் 58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு 23.08.2020 அன்று அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) ஒப்புதல் அளிக்க தாமதித்து வந்த நிலையில், டிரம்ப் நேரடியாக அவசர ஒப்புதல் அளித்து உள்ளார்.\nகாஷ்மீரில் உருவாகும் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம்\nஜம்மு காஷ்மீரில் அமையவுள்ள உலகின் உயரமான ரயில்வே மேம்பாலப் பணிகள் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரியாசி மாவட்டத்தில் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலம் அமைய உள்ளது. ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மேம்பாலம் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டால் கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு 5 மணி நேரத்தில் சென்றடைய முடியும். சுமார் 1.3 கிமீ தூரம் அமைக்கப்படும் இந்தப் பாலம் ரிக்டர் அளவில் 7 க்கும் அதிகமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கி வருகிறது.\n1 மீ அளவில் உயர இருக்கும் கடல்நீர்மட்டம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை.\nகடந்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் கரியமில வாயுக்களின் உமிழ்வால் 28 லட்சம் கோடி பனிப்பாறைகள் உருகிவிட்டதாக இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் அதிகரித்து வரும் வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும�� 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும்\" என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் துருவ கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்ட் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையில் புவியின் வெப்பநிலை 0.2 செல்சியஸ் உயர்ந்து வருகிறது. இது அதிகரித்து வரும் பனிப்பாறைகள் இழப்பால் 0.3 செல்சியஸாக உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/07/19/communists-avatars/", "date_download": "2020-12-03T11:57:51Z", "digest": "sha1:B2JQ3XISTMUHL3WIWOW664URPSHDDRO7", "length": 26821, "nlines": 101, "source_domain": "amaruvi.in", "title": "கம்யூனிஸ தசாவதாரம் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஇந்திய சீன எல்லைப் பிரச்னையில் மூன்றே மூன்று கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் பாரத அரசுடன் நின்றன. பாரதத்திற்கு எதிரான நிலையை எடுத்த மூன்று கட்சிகள்:\nகம்யூனிஸ்டுக் கட்சிகளின் நிலை அவர்களது அப்பட்டமான இந்திய எதிர்ப்பு, நாகரீகமற்ற, வெட்கம் துறந்த சீன ஆதரவு என்பதாக அமைந்தது.\n‘என்னதான் தவறான முறைகளில் சீனா நடந்துகொண்டாலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையும் ஒரு காரணமே.. சீனா தனது எல்லைகள் பற்றி அச்சம் கொண்டுள்ளது. ஏனெனில், மோதி அரசு ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் மாநிலத்தைப் பிரித்து, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்கியதால் சீனா தனது எல்லைகளுக்குப் பாதிப்பு வந்துவுடிமோ என்று சந்தேகம் கொள்கிறது’\nகால்வான் எல்லைப் பிரச்சினை குறித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஆண்மையற்ற சொல்லாடலை மேலே கண்டீர்கள்.\nமேலும் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள கம்யூனிஸ்ட கட்சியின் அறிக்கை கூறுவதாவது:\n‘கொரானா விஷயமாக அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவும் சீனாவை நெருக்குகிறது. விஷக்கிருமி சீனாவின் பரிசோதனைச் சாலையில் உருவானது என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். எனவே சீனா தன்னைக் காத்துக்கொள்ள இவ்வாறு செய்கிறது’\nஇன்னும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் இழியுரை வேண்டுமா\n‘நேபாளின் எல்லைப் பிரச்னைக்கும் இந்தியாவே காரணம். நேபால் விஷயத்தில் இந்தியா தன்னைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.’\n மேலும் வாசித்துப் கம்யூனிஸ்ட் கனவுலகில் சஞ்சாரம் செய்யுங்கள்:\n‘இந்தியாவின் செய்கைகளால் பங்களாதேஷும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சி.ஏ.ஏ-என்.ஆர்.ஸி. சட்டங்கள் வந்ததால் இந்தியாவுக்குள் இருக்கும் சட்ட விரோத பங்களாதேசியர்கள் மீண்டும் பங்களாதேஷுக்கு வந்துவிடுவார்கள் என்று பங்களாதேஷ் கவலை கொள்கிறது’\nஒரு நாட்டின் பிரஜைகள் அந்த நாட்டிற்குள் வருவதைக் கண்டு அந்த நாடு கவலை கொள்கிறதாம். கம்யூனிஸ்ட் அறிவுலகில் மட்டுமே சாத்தியமாகும் எண்ணவோட்டம்.\n‘370வது ஷரத்தை நீக்கியதாலும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரையும் அக்சாய் சின்னையும் மீட்போம் என்று அமித் ஷா பாராளுமன்றத்தில் கூறியதாலும் சீனா தனது எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது’\nஎல்லை தாண்டிய தேச பக்தி என்பது இது தான் போல.\n‘இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலிய நாடுகள் நால்வர் அணி (Quadrilateral Alliance) அமைத்துச் சீனாவுக்கு நெருக்குதல் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்தியா தனது அணி சாரா நிலையில் இருந்து பின்வாங்கக் கூடாது’ என்று அறிவுறுத்துகிறது மார்க்ஸிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.\nஆனால், இவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. இவர்களது ஜாதகம் அப்படிப்பட்டது.\nவரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.\n1962 இந்திய சீன யுத்தத்தின் போது, இந்திய ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் வழங்குவது என்று முடிவாகி, நாடெங்கும் மக்கள் பெரும் நாட்டுப்பற்றுடன் ரத்த தானம் செய்தனர். அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ராணுவத்திற்கு ரத்த தானம் செய்வது கம்யூனிஸ்ட் கொள்கைக்கு விரோதமானது என்று அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து அன்றைய பொலிட்பியூரோ உறுப்பினர் வி.எஸ்.அச்சுதானந்தன், ‘தேசத்தில் அடிக்கும் அலைக்கு எதிராகப் போவது கம்யூனிஸ்டுகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார். இதனால் கட்சி அவரை பொலிட்பியூரோவில் இருந்து வெளியேற்றியது.\nஅச்சுதானந்தன் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தவாறே இந்திய ராணுவத்திற்கு ரத்த தானமும் பண உதவியும் செய்ய வேண்டும் என்று பேசினார். சிறைக்குள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.\n1965ல் நடைபெற்ற ஜோதி பாசு உத்தரவிட்ட விசாரணையில் அச்சுதானந்தன் தனிப்பட்ட முறையில் ரத்த தானம் அளிப்பது பற்றிப் பேசியது இந்திய ஆதரவு செயலாகும். ஆகவே அது கட்சி விரோதம் என்று சொல்ல��� அவரைப் பொலிட்பியூரோவில் இருந்து நீக்கி, ஒரு சாதாரண கிளையின் தலைவர் என்கிற அளவிற்குக் கீழிறக்கியது.\nதேசத்தை விட சீன ஆதரவு, கம்யூனிசக் கொள்கை பெரிதாகிப்போனது கம்யூனிஸ்டுகளுக்கு.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், 1962ல் அக்கட்சியின் நிலைப்பாட்டால் கோபமுற்றுக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான மொஹித் சென் என்பார் ‘ஒரு இந்தியக் கம்யூனிஸ்டின் பயணம்’ என்னும் நூலில் சுந்தரையா என்னும் அன்னாளைய கம்யூனிஸ்ட் தலைவர் 1962 இந்திய-சீன எல்லைப் போருக்குக் காரணம் இந்தியா தான் என்றும் அதற்காகச் சீனா அளித்த வரைபடங்களையும், இதர சீன தரவுகளையும் கொண்டு விளக்க முற்பட்டார் என்கிறார். சீன கம்யூனிஸ்ட் அரசு தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்றும், பாட்டாளிகளுக்கு எதிரான நேருவின் இந்திய அரசே, தனது அமெரிக்க முதலாளிகளின் ஏவலுக்கிணங்க, சீனாவைத் தாக்கியது என்று சொல்லி வந்ததாக எழுதுகிறார்.\nகம்யூனிஸ்டுகளின் பிதாமகரான நம்பூதிரிபாட் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். ‘சீனா இந்தியாவை ஆக்கிரமித்ததா’ என்ற கேள்விக்கு, ‘ஆக்கிரமிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. சீனா தன்னுடைய பகுதிகள் என்று நம்பிய பகுதிகளுக்குள் நுழைந்தது. இதில் ஆக்கிரமிப்பு எங்கே வந்தது’ என்ற கேள்விக்கு, ‘ஆக்கிரமிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. சீனா தன்னுடைய பகுதிகள் என்று நம்பிய பகுதிகளுக்குள் நுழைந்தது. இதில் ஆக்கிரமிப்பு எங்கே வந்தது’ என்று பத்திரிக்கையாளர்களிடம் வினா எழுப்புகிறார் என்றும் சென் எழுதுகிறார். இதில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே குழப்பம் இருந்தது. பிரதமர் நேருவின் குரலுக்கு ஆதரவளித்து இந்திய நிலையை எடுத்த டாங்கே பிரிவு கம்யூனிஸ்ட்கள், சீன ஆதரவு நம்பூதிரிபாட் பிரிவு கம்யூனிஸ்டுகள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டே இருந்தது என்பதும் தெரிகிறது.\nமேலும் எழுதும் சென், சீனா தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே போரில் ஈடுபட்டது என்றும், நேருவுக்கும் இந்தியாவுக்கும் தக்க பதிலடி கொடுத்து அவமானப்படுத்தியவுடன் இந்தியாவைப் பலஹீனமடையச் செய்துள்ளது என்றும், இது இந்தியாவில் கம்யூனிஸ்ட் புரட்சி விரைவில் ஏற்பட வழி செய்யும் என்றும் கம்யூனிஸ்டுகள் நம்பினார்கள் என்றும் எழுதுகிறார்.\n1962ல் நேருவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகவும் சீனாவிற்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. அக்கட்சியின் நிலையில் இன்றும் மாற்றம் இல்லை. அதே சீன ஆதரவு நிலையே தொடர்கிறது. தற்போது கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக, அவர்களால் முன்னர் எதிர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நிற்கிறது, சீனாவிற்கான ஆதரவு நிலையுடன். ஆக, தற்போது சீனாவுடன் சேர்ந்துகொண்டு பாரதத்திற்கு எதிராகக் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் நிற்கின்றனர்.\nஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிலை, கருணாநிதியின் இலங்கைக் கொள்கையை விட விசித்திரமானது. 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவாகப் பங்கெடுப்பதை இக்கட்சி எதிர்த்தது. ஏனெனில் பிரிட்டன் ஹிட்லருக்கு எதிராகப் போரிட்டது. அதனால் என்ன என்று கேட்கலாம். அப்போது ஹிட்லர், சோவியத் தலைவர் ஸ்டாலினுடன் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்தார். எனவே ஹிட்லரை எதிர்ப்பது சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கு ஒப்பானது என்று கம்யூனிஸ்ட் கட்சி சொன்னது.\nஆனால் 1941ல் கட்சி தன் நிலையைத் தலைகீழாக மாற்றிக்கொண்டது. பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியா போரில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஏனெனில், ஹிட்லர், ஸ்டாலினுடனான தன் ஒப்பந்தத்தை மீறி சோவியத் யூனியன் மீது படை எடுத்திருந்தார். எனவே ஹிட்லரை எதிர்க்கும் பிரிட்டனுக்கு ஆதரவளிக்கலாம். அந்தர் பல்டி என்பதற்கு உதாரணம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.\nபச்சோந்தி பற்றித் அறியாதவர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் தெரிந்துகொள்ளலாம்.\n1962 இந்திய சீனப் போரில், கட்சி உடைந்தது. சோவியத் உத்தரவுகளைச் செயல்படுத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்றும், சீன உத்தரவுகளைச் செயல்படுத்தும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று உடைந்தது. ஆக, இரு பிரிவுகளுமே வெளி நாட்டு அடிமைகள். அன்றும். இன்றும்.\nஇன்று கருத்து சுதந்திரம் பற்றிப் பேசும் கம்யூனிஸ்டுகள் சற்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். உடைந்த கட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்கு ஆதரவாகவும், மார்க்ஸிஸ்ட் கட்சி அதனை எதிர்த்தும் நின்றன. நெருக்கடி நிலை காலத்தில் கருத்து சுதந்திரம் கொடி கட்டிப் பறந்ததை நாடே அறியும். ‘குனியச் சொனனால், தவழ்ந்தார்கள்’ என்ற��� அத்வானி அன்றைய பத்திரிக்கைகளைப் பற்றிப் பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது பொருந்தும்.\n1998ல் வாஜ்பாய் அரசு பொக்ரான் 2 அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. அதனை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன. மார்க்ஸிஸ்ட் கட்சியின் வினோத் ராய் அதனை ஒரு ‘ஹிந்து குண்டு’ என்றார். நாடுகளுக்கிடையேயான சம நிலையைக் குலைக்கும் என்றார். சி.பி.ஐ.(எம்.எல்) பிரிவு இன்னும் ஒரு படி மேலே சென்று ‘சங்கப் பரிவார் டிசம்பர் 6, 1992 அன்று முதல் குண்டை வெடித்தது. இரண்டாவது குண்டை இப்போது வெடித்துள்ளது’ என்றது.\nமார்க்ஸிஸ்ட் கட்சி சொன்னது: ‘இந்தியாவின் அணுகுண்டு சோதனை சீனாவின் பாதுகாப்பிற்கு எதிரானது’. ஆனால் இந்தமுறை அக்கட்சி உண்மை பேசியது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் வாஜ்பேயி சீன அச்சுறுத்தல் காரணமாகவே அணுகுண்டு சோதனை செய்தோம் என்றார். இது தங்கள் தாய் நாட்டுக்கு எதிரான நிலை என்பதால் மார்க்ஸிஸ்ட் கட்சியினர் எதிர்த்தனர்.\nஆனால், 2006ல் வடகொரியா அணுகுண்டு சோதனை செய்தபோது மார்க்ஸிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி அதனை வரவேற்று ‘அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் வீழ்ச்சி. வட கொரியாவிற்கு வேறு வழி இல்லை. ஆகவே வெடித்தது’ என்றது. ரத்தம் – தக்காளி சட்னி நினைவிற்கு வரலாம். 2015ல் ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வலுவான தடையாக நிற்கிறது வட கொரியா’ என்றார் மார்க்ஸிஸ்ட கட்சியின் பினரயி விஜயன்.\nஇந்திய தேசத்தின் மீதும், நாட்டின் தலைவர்கள், அவர்களது பெருமைகள் மிதும் கிஞ்சித்தும் அக்கறை அற்ற கட்சியாகவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நடந்துகொண்டுள்ளன. 2008ல் கேரள சட்ட சபையில் பேசும் போது அப்போதைய மார்க்ஸிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன் முன்னாள் ஜனாதிபதி கலாமும் கஸ்தூரி ரங்கனும் வாண வேடிக்கை ராக்கெட்டுகளையே ஏவி வந்தனர் என்று பேசினார். ( இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்த்துப் பேசும் போது).\nபாரத தேசத்தின் மீது அவதூறு, அதன் உதாரண புருஷர்கள் மீது அவநம்பிக்கை மற்றும் அவமரியாதை, சீன அடிமைத்தனம், எப்போதுமே அணிந்துள்ள அமெரிக்க எதிர்ப்புக் கண்ணாடிப் பார்வை. இப்படியான கம்யூனிஸ்டு சித்தாந்தம், வேரும் வேரடி மண்ணும் இன்றி பாரதத்தில் இருந்து அழித்தொழிக்கப் பட வேண்டும். கால் காசுக்கு உதவாத அந்தச் சித்தாந்தம் அனைத்து ஊடகவெளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்தும் களையப்படவேண்டும்.\nதேசியச் சிந்தனையுள்ள பாரதீயர்கள் ஒன்று கூடி இதனைச் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/author/castro-murugan/", "date_download": "2020-12-03T11:12:16Z", "digest": "sha1:FKTUCBAKV2YZZSRPXL7IFN4ARVWN2NWD", "length": 15623, "nlines": 173, "source_domain": "dinasuvadu.com", "title": "Castro Murugan, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\nஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்\nஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்\nதமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள்...\nகேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...\nஇன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்\nபுரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த...\nஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த நன்மை \nஇறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்த தொடர் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி...\n6 மாநிலங்களில் உள்ள 100 குழந்தைகளுக்கு உதவிய கிரிக்கெட் கடவுள்\nஇந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உ���வி செய்துள்ளார். சச்சின் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் தனது பொதுவாழ்க்கையிலும் பல...\nயாஹூவில் அதிகம் தேடப்பட்டவர்களில் தோனி மற்றும் விராட் கோலி\nகிரிக்கெட் போட்டியின் போக்கை நொடிக்கு நொடி மாற்றி அமைப்பதில் தோனி மற்றும் விராட் கோலி வல்லவர்கள்.இவர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்திலும் ராஜாக்கள் என்று நிருபித்து காட்டியுள்ளனர். யாகூ(Yahoo) சமீபத்தில் வெளியிட்ட...\nதமிழகத்தை சேர்ந்த ” பயமில்லாத “நடராஜன் தான் எனது ஹீரோ -கபில் தேவ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஐபில் 2020 போட்டியின் தனது ஹீரோ நடராஜன் என புகழாரம் சூட்டியுள்ளார். 8 வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சிமாநாட்டின் 2 ஆம் நாளில் ...\nபீகார் தேர்தலில் 1000 வாக்குகளுக்கு கீழே அமைந்த வெற்றிகள் ,ஹில்சாவில் 12 வாக்குகள் மட்டுமே\nபீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்க முடிவு செய்திருக்கலாம் ,ஆனால் வெற்றியின் நிலமையையோ சற்று வித்தியாசமாக அமைந்து இருக்கிறது .ஏனெனில் சில இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 1000...\nகொரோனா இருக்கட்டும் ஒரு கை பார்க்கலாம்… பீகாரில் அதிகரித்த வாக்குப்பதிவு..\nபீகார் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் நாளை நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை ...\n#Us Election: அமெரிக்கா அதிபரானார் ஜோ பைடன் டிரம்ப் க்கு பை பை சொன்ன அமெரிக்கா\nஜோ பைடன் 284 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார் .அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 214 இடங்களை பெற்று தோல்வியை தழுவினார்...\nUSElections 2020: மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.. ஜார்ஜியா அரசு அதிரடி\nஜார்ஜியா மாகாணத்தில் பதிவான ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்த உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு...\nUS Election 2020 LIVE : நம் ஜனநாயகத்தை யாரும் பறிக்கவும் முடியாது,நாங்கள் சரணடையவும் மாட்டோம் – ஜோ பைடன்\nஉலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது ,தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 சபை ஓட்டுகளையும் ,டொனால்ட் ட்ரம்ப் 214 ஓட்டுகளையும் பெற்றுள்ளார் .இன்னும் வெற்றி பெற...\n இன்னும் சற்று நேரத்தில் அதிபராகிறார் ஜோ பைடன் வருக வருக \nஅமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 264 சபை ஓட்டுகளை பெற்று இன்னும் சற்று நேரத்தில் வெற்றிக்கனியை பறிக்கப்போகிறார். டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து...\nஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்\nதமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள்...\nஜம்முவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்.\nஜம்மு-காஷ்மீரில் சந்திரா பட்டீல் என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் சவூரா பகுதியை சேர்ந்தவர் சந்திரா பட்டீல் .ராணுவ வீரராக பணிபுரியும்...\nகேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...\nஇன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்\nபுரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctortamil.com/question/regarding-the-wain/", "date_download": "2020-12-03T11:27:17Z", "digest": "sha1:KYNIKJGUDVVA6SLFI6VQABJV6QQKEWIX", "length": 10981, "nlines": 185, "source_domain": "doctortamil.com", "title": "Left top of the neck pain behind the shoulder and neck – Dr.தமிழ்", "raw_content": "\nகழுத்துவலி, கழுத்து தசை முள்ளந்தண்டு எலும்பு , முள்ளந்தண்டு வடம்\nமற்றும் அதில் இருந்து உருவாகும் நரம்புகளில் இருந்து உருவாகலாம்.\nஉங்களுக்கு இடது தோள் படைக்கு பின்னால் – கழுத்து பகுதியில் ஏற்படுவதாகவும் , தூக்கும் போதும் அசையும் போதும் அதிகமாவதாகும் கூறி இருக்குறீர்கள்.\nஇது பெரும்பாலும் ‘தசை ‘ சம்பந்தமான பிரச்சனையாகவே இருக்கலாம்.\nநீங்கள் என்ன வேலை செய்கிரீர்கள்\nஇது வேலை சம்பந்தமான உருவான தசை பிடிப்பாக இருக்கும்\nஅதிக நேரம் கணினி பயன்படுத்துவது, தவறான தோரணையில் அதிக நேரம் அமர்ந்து இருப்பது, போன்ற காரணங்களால் உருவாகலாம்.\nஇதற்க்கு எந்த வித SCAN செய்ய தேவை இல்லை.\n1.தூண்டும் காரணத்தை குறைப்பது – சரியான தோரணையில் அமர்வது, சரியான முறையில் கணினியை பயன்படுத்துதல் ….\n2.தேவைபட்டால் சாதாரண வலி நிவாரணிகள் எடுப்பது – Paracetamol /\n3.இதனுடன் , physiotherapy செய்வது – சரியான physiotherapist கண்டறிவது முக்கியம்\nஇது தவிர, இந்த வலி – கைகளுக்கு போவது , மரத்து போவது போன்ற அறிகுறிகள் – நரம்புகள் அழுத்துவதால்/முள்ளம் தண்டு பிரச்சனையால் ஏற்படலாம் -இதற்க்கு முதலில் physiotherapy செய்யலாம் , நீண்டநாள் நீடித்தால் – ஒரு orthopedic/spinal surgon நை சந்திப்பது நல்லது – பின்பு தேவைபட்டால்மர் MRI – cervical spine ஸ்கேன் செய்யலாம். முக்கிய குறிப்பு – MRI scan ல் எதாவது கண்டரிந்தாலும் முதலில் வலி நிவாரணி / physiotherapy முயற்சி செய்வார்கள்.மிக மிக அரிதான சந்தர்ப்பகளில் மட்டுமே surgery தேவை படலாம் .\n சில வேளைகளில் இது முள்ளம் தண்டு எலும்புகளில் இருந்து உருவாகலாம். உதாரணமாக தேய்வதால், உடைவதால் உருவாகலாம் . இதற்கும் வலி நிவாரணி / physiotherapy முயற்சி செய்யலாம். சமீபத்தில் கழுத்தில் அடிபட்டு இருந்தால்/வயது 60 வயதுக்கு மேல் எனில் physiotherapy செய்ய முதல் நீங்கள் ஒரு x-ray cervical spine எடுங்கள்.அதில் எதுகும் இல்லை எனில் physiotherapy முயற்ச்சிக்கலாம்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.\nமுக்கிய குறிப்பு : இந்த தகவல்கள் அனைத்தும் கல்வி நோக்கத்துக்காக மட்டுமே .மருத்துவரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவதே சிறந்தது.\nஉங்கள் வயது , அறிகுறிகள் மற்றும் வேலையை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயமாக இது தசை – muscle சம்பந்தாமான வலி.\nபயப்படுவதற்கு ஒன்றும் இல்லை , கொஞ்ச நாளில் சரி ஆகிவிடும் ,\nநான் சொன்னது போல் physiotherapy செய்யலாம், தேவைபட்டால் சாதாரண வலி நிவாரணி எடுக்க���ும்.\nபுற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய அவசர நிலைகள்\nதிடீர் மரணம் நிகழ்வது ஏன் - 5 முக்கிய காரணங்கள்\n- இதெல்லாம் காரணமாக இருக்கலாம்\n இதை மொதல்ல செக் பண்ணுங்க…\nமூட்டு வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/parenting/?page-no=4", "date_download": "2020-12-03T10:14:55Z", "digest": "sha1:364ML6G6FZQQEOFSARTQAGLPW52VB6K3", "length": 10702, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 4 Parenting In Tamil | Parenting Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்\nபிரசவத்திக்கு பின்பு தாய்மார்கள் அவர்களது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால் தங்களை பற்றி மறந்து விடுகிறார்கள். பிரசவத்திற்கு பிறகு உங்கள் உடல் ந...\nஇனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா\nகுழந்தைபேறு. இந்த ஒற்றை சிலாக்கியத்தை சுற்றி எத்தனையோ காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று வாடகை தாய் முறை. கருத்தரித்து குழந்தையை சுமக...\nகுழந்தைங்க அடம்பிடிக்கறப்ப இந்த வார்த்தைய மட்டும் சொல்லுங்க... கப்...சிப்னு ஆகிடுவாங்க...\nகுழந்தை வளர்ப்பு பெற்றோருக்கு மிகவும் அற்புதமான ஜாய்ரைடு. ஆனால் அதை அனுபவிப்பவர்கள், அந்தப் பயணம் சில நேரங்களில் மிகவும் சமதளமாக மாறும் என்பதையும...\nகுழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...\nகுழந்தைக்குப் பெயரிடுவது பெரிய விஷயமாங்க நிச்சயமாக அதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே விதமான பெயர் ரசனை இல்லையென்றால் பிறந்த குழந்தைக்கு பெயர...\nஇந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா\nகருத்தரித்தல், குழந்தைப் பேறு இவை பெரும் சவாலான விஷயம். ஒருபாலின பெற்றோர் என்றால் குழந்தைப் பேறு எவ்வளவு சிக்கலானது என்பது சொல்லி தெரியவேண்டியதில...\nஉங்க ஆணுறுப்பு நார்மலா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா\nவீரம், துணிச்சல், பெருமை இவையெல்லாம் தான் ஆண்மைக்கு அழகு என்று நம்முடைய முன்னோர்கள் பெருமையாகச் சொல்லிச் சென்றாலும் கூட, ஆண்மை என்றால் அது ஆணுறுப்...\nதிருநங்கைகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா\nதிருநங��கைகளால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்ற குள்வி நம்முடைய மனதில் எழுவதே இல்லை. ஏனென்றால் அது முடியாபது என்று நாமே ஒரு முடிவுக...\nபொள்ளாச்சி சம்பவம் மாதிரி பெண் பிள்ளைகள் ஏதோ பிரச்சினையில் மாட்டியிருக்கிறார்கள் என்பதை எப்படி கண்டு\nஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான செயலாக இருந்து வருகிறது. இன்றைய நவீன உலகத்தில் ஒரு குழந்தையை எப்படி நல்ல விதத்தில் வளர்ப...\nஉங்க ஆண்குறியில வெள்ளை வெள்ளையா இருக்கா அது எதனால வருதுனு தெரியுமா\nவெண்படை என்பது ஒரு நோயல்ல. இது ஒரு சாதாரண நிறமிக் குறைபாடு. சருமத்தில் உள்ள மெலனின் நிறமி குறைபாட்டால் அந்த இடத்தில் வெண்மை நிற படை உருவாகிறது. இதனா...\nகுளிக்க வெக்கறப்போ ஏன் குழந்த அழுகுதுங்குற உண்மை தெரியுமா\nகுழந்தை பருவம் என்பது ஒரு சந்தோஷமான தருணமாகும். குழந்தைகள் தங்கள் மொழியை அழுகையின் மூலமே தெரிவிப்பார்கள். சாப்பிடும் போது, குளிக்கும் போது இப்படி ...\nஆண் குழந்தை பலசாலியா இருக்க நீங்க வைக்க வேண்டிய 50 ஹனுமான் பெயர்கள் இதோ உங்களுக்காக...\nபெயர் என்பது ஒரு நபரின் முதல் அடையாளம். ஒரு மனிதனின் பெயர் அவரைப் பற்றி மற்றவருக்கு உரைக்கும். இந்துவோ, கிறிஸ்தவனோ, முஸ்லிமோ, தனது மதம் சார்ந்த பெயரை ...\nஉங்க ஆண்மை பலமடங்கு பெருகணுமா காலை வெறும் வயிற்றில் இத 2 ஸ்பூன் குடிச்சா போதும்...\nமாதவிடாய் சுழற்சியின் போது சராசரியாக ஆரோக்கியமான பெண்கள் கருவுறுதலுக்கான வாய்ப்பு 20% மட்டுமே உள்ளது. பெண்கள் கருவுறுதலுக்கான சிறந்த காலகட்டம் 23 வய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+787+py.php", "date_download": "2020-12-03T11:27:52Z", "digest": "sha1:OYQQFL5E2WDHPKVYNCIJK55WZQ32OWHL", "length": 4497, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 787 / +595787 / 00595787 / 011595787, பரகுவை", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 787 (+595 787)\nமுன்னொட்டு 787 என்பது General Diazக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் General Diaz என்பது பரகுவை அமைந்துள்ளது. நீங்கள் பரகுவை வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க ���ிரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பரகுவை நாட்டின் குறியீடு என்பது +595 (00595) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் General Diaz உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +595 787 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து General Diaz உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +595 787-க்கு மாற்றாக, நீங்கள் 00595 787-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/06/blog-post_32.html", "date_download": "2020-12-03T10:48:00Z", "digest": "sha1:ZHXOAZI7MQTUPQKIZR3B5DP73SRMKJKM", "length": 14756, "nlines": 234, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "எந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம்? - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS எந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம்\nஎந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம்\nஎந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம் நம்ம வாசகர் சொல்வதை பாருங்க..\nகொரோனா பெருந் தொற்று நோய் உலகம் முழுக்க ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாது, பொருளாதாரம் சார்ந்த விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅதில் முக்கியமானது, நிறுவனங்கள் சம்பள பிடித்தம் செய்வது, அல்லது கட்டாய விடுப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகள்தான். பெருமளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனங்களே, இந்த தொற்றுநோய் காலத்தை சமாளிக்க முடியாமல் சம்பளப் பிடித்தம் செய்கிறது என்றால், சாமானியர்கள், அதாவது, அங்கு பணிபுரிவோர் நிலைமையை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nஎவ்வாறு சம்பளப் பிடித்தம் செய்யப்படுகிறது. எந்த வகை இதில் கையாளப்படுகிறது என்பது பற்றியும், இதை சமாளிப்பதற்கு சேமிப்பு முக்கியம் என்பது பற்றியும் நமது வாசகர் சசிகலா என்பவர் முன்வைத்துள்ள இந்த யோசனையை நீங்களும் பாருங்களேன்.\nசம்பளப் பிடித்தம் என்ற சொல் அல்லது பிங்க் ஸ்லிப் என்ற சொல் ஐடி ஊழியர்களை தவிர்த்து பிற நிறுவனங்களில் அதிகம் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆனால் கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக இப்போது பல்வேறு நிறுவனங்களிலும் இந்த வார்த்தை அடிபடுகிறது.\nவெளிநாடுகளில் இது சகஜமாக இருந்த போதிலும், இந்தியாவில் வலிமையாக உள்ள தொழிலாளர் நல சட்டங்கள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவற்றால் ஊதியப் பிடித்தம் அல்லது காரணமின்றி பணியாளரை உடனடியாக வேலையில் இருந்து அனுப்புவது போன்றவை இல்லாமலிருந்தது. கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக இந்த வார்த்தை இந்தியாவில் தற்போது சகஜமாகி உள்ளது.\nஇருப்பினும், நீண்ட காலமாக செயல்படக் கூடிய நல்ல நிறுவனங்களே, 6 மாத பிரச்சினையை கூட சமாளிக்க முடியாமல், ஊழியர்களிடம், சம்பளத்தை பிடித்தம் செய்வது என்பது, அந்த நிறுவனத்தின் மோசமான நிதி ஆளுமையைக் காட்டுவதாகத்தான் கருத வேண்டும்.\nஇரண்டு வகையில் சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது. ஒன்று, பிளாட். இன்னொன்று விகிதாச்சார அடிப்படை. விகிதாச்சார அடிப்படையில் வருமான வரி பிடித்தம் எப்படி செய்யப்படுகிறதோ அது போன்ற வகையில் செய்யப்படுகிறது விகிதாச்சார சம்பளப் பிடித்தம்.\nநிறுவனம் நிர்ணயித்து ஒரு குறிப்பிட்ட அளவை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வது பிளாட் பிடித்தம். இது தொடர்பான ஒரு மாதிரி அட்டவணையை நீங்கள் இங்கே பார்க்கலாம்.\nவிகிதாச்சார அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்யப்பட்டால், அப்போது தொழிலாளர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. அந்த தொகையை கொண்டு சேமிப்பை வலுப்படுத்திக் கொள்ளலாம். விகிதாச்சார அடிப்படையில் சம்பளத்தை பிடிக்கும்போது, வருமானவரிக்கு செல்லக்கூடிய பணம் குறையும் என்பது தொழிலாளி பார்வையில் வரவேற்கத்தக்க விஷயம்.\nஎனவே மேலே குறிப்பிட்டுள்ள மாதிரிஅட்டவணையை பின்பற்றி, எந்த ம���திரியான சம்பள குறைப்பு, எந்த மாதிரியான மாத சம்பளத்தை உங்களுக்கு கிடைக்க செய்யும் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.\nஎந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2020/08/uyil.html", "date_download": "2020-12-03T11:18:40Z", "digest": "sha1:LLOX23YAYHILX74EV52TVR5ZT5JTNHZA", "length": 4265, "nlines": 68, "source_domain": "www.thozhirkalam.com", "title": "உயில் எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்", "raw_content": "\nHomeபத்திரம்உயில் எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்\nஉயில் எழுதும் போது கவனிக்க வேண்டிய விசயங்கள்\nயாரெல்லாம் தங்களின் சொத்துகளை உயிலாக எழுதி வைக்கலாம். உயிலால் என்ன நன்மை ஒருவர் உயில் எழுதும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான தகவல்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வழக்கறிஞர் சபரிகீதன் M.A.B.L., அவர்கள் விளக்கி சொல்லும் காணொளியை காணுங்கள். .\nஉயில் சட்டம் சொத்து தகவல் உரிமை சட்டம் பத்திரம்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்த…\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nதொழில் பழகு I தொடர்பதிவு 11 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2009/May/090504_EuRec.shtml", "date_download": "2020-12-03T10:37:29Z", "digest": "sha1:UNDXSFJHVHKM5RC5XSNTQEXK2GKVHDSK", "length": 33995, "nlines": 78, "source_domain": "www.wsws.org", "title": "Europe faces ever deepening recession The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா\nஐரோப்பா மேலும் ஆழ்ந்த மந்த நிலையை எதிர்கொள்கிறது\nகடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையான World Economic Outlook இல் ஐரோப்பிய பொருளாதாரங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ள அதன் மதிப்பீடு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவை உலகப் பொருளாதார நெருக்கடியின் மையத்தினுள் உள்ளது என்று விளக்கியுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பாவில் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் கணித்துக் கூறியுள்ளது. யூரோ பகுதியின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.2 சதவிகிதம் சுருக்கம் அடையும் என்று அது மதிப்பிட்டுள்ளது. இது ஜனவரி மாத கணிப்பான 2 சதவீத குறைப்பைவிட முக்கியமான முறையில் மோசமாகும்.\nஐரோப்பிய ஒன்றியநாடுகள் வங்கிப் பிணை எடுப்புக்களினாலும் ஊக்கப் பொதிகளிலும் பாரிய கடன்களைப் பெற்றுள்ளன. மொத்தத்தில் 2.3 டிரில்லியன் யூரோக்கள் நிதிய உத்தரவாதங்களிலும், 300 பில்லியன் யூரோக்கள் மறு மூலதனக் கட்டமைப்பு திட்டங்களிலும், மற்றும் ஒரு 400 பில்லியன் யூரோக்கள் பலவித மீட்பு, மறுகட்டமைப்பு திட்டங்களிலும் செலவழிக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பா ஒரு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு நடுவில் இருப்பதாகவும், தொழில்துறை உற்பத்தி அழைப்பாணைகள் 34.5 சதவீதம் வருடாந்தம் சரிந்துவிட்டது என்றும் புள்ளிவிவர அமைப்பான Eurostat குறிப்பிட்டுள்ளது. யூரோப் பகுதியின் வெளி நடப்புக் செலுத்துமதி பற்றாக்குறை 57.3 பில்லியன் யூரோக்கள் என்று 2008 இறுதி காலாண்டு முடிவு காலத்தில் அடைந்தது. இ���ு 2007ம் ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட மூன்று பங்கு அதிகம் ஆகும். உலகச் சரிவை ஒட்டி ஏற்றுமதிகள் மட்டும் குறைந்துவிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தால் நேரடி வெளிநாட்டு முதலீடு என்பது 2008ன் கடைசி மூன்று மாதங்களில் வெறும் 29.3 பில்லியன் யூரோக்களாகத்தான் இருந்தது. இது 2007 இன் நான்காம் காலண்டுப் பகுதியில் 171.9 பில்லியன் என்று இருந்தது. வெளி முதலீட்டாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் மூலதனத்தை எடுத்துக் கொண்டு விட்டனர்.\nபிணை எடுப்புக்களின் செலவுகளும், அதையொட்டி சரியும் வரிப்பண வருமானங்களும் அரசாங்கப் பற்றாக்குறைகளை மிக அதிகமாகச் செய்துள்ளன. மொத்தத்தில் இவை 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகிதத்தை தொட்டு விட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கு அரசாங்கக் கடன் யூரோப் பகுதியில் 2007ன் இறுதியில் 66 சதவீதம் என்பதில் இருந்து இப்பொழுது 69.3 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினது 58.7 சதவீதத்தில் இருந்து 61.5 சதவீதம் என்று உயர்ந்துள்ளது.\nஐரோப்பாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 சதவீதம் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் 2 சதவீதம் சுருக்கம் அடையும் என்றும் ஐரோப்பியப் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.\nவேலையின்மை 8 சதவிகித சராசரி என உயரக்கூடும்.\nயூரோப்பகுதி அமெரிக்காவைவிட மோசமான மந்த நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய மத்திய வங்கி வரவிருக்கும் மந்தநிலையை எதிர்கொள்வதில் மிகவும் தாமதப்படுத்துகிறது என்று புகாரையும் கூறியுள்ளது. மேலும் ஐரோப்பிய நிதியக் கொள்கைகள் \"போதுமான அளவிற்கு விரிவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும்\" செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.\nஐரோப்பாவின் வங்கிமுறை நிலை பற்றி குறிப்பிடத்தக்க வகையில் கவலை உள்ளது. அமெரிக்க வங்கிகள் தங்கள் நஷ்டங்களில் பாதிக்கு மேலானவற்றிற்கு உத்தரவாதம் பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய வங்கிகளை ஐந்தில் ஒரு பங்கிற்குத்தான் அத்தகைய உதவியைக் கொண்டுள்ளன. இருண்ட எச்சரிக்கை ஒன்றில் சர்வதேச நாணய நிதியம் நஷ்ட இழப்புக்கள் மொத்தம் என்பது உலகத்தின் வங்கி சந்தைப்பெறுமதிகளையே தகர்த்துவிடக்கூடிய அளவிற்கு இருப்பாகக் கூறியுள்ளது.\nIndependent Credit View என்னும் சுவிஸ் தளத்தைக் கொண்ட ஆபத்து நிறைந்த செயற்பாடுகள் ஆலோசனை கூறும் நிறுவனம் ஒரு \"இரண்டாம் அலை\" கடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஐரோப்பாவைத் தாக்கும் என்றும் அமெரிக்க வங்கிகள் பெற்ற இருப்புப் பாதுகாப்போடு ஒப்பிடும்போது ஐரோப்பிய வங்கிகளுக்கு அதிர்ச்சியை தாங்கக்கூடிய தரம் இல்லா நிலைதான் இருக்கும் எனக் கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.\nCredit View உடைய நிறுவனரான Peter Jeggli கூறுவது: \"ஐரோப்பாவில்தான் மிகப் பெரிய ஆபத்து உள்ளது.... அமெரிக்கர்கள் வளைகோட்டில் மேலே உள்ளனர். ஐரோப்பிய வங்கிகள் அமெரிக்க வணிக, சொத்து சந்தை நிலையை எதிர்கொள்ள நேரிடும், மேலும் கிழக்கு ஐரோப்பா, ஸ்பெயின் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும். அங்கு நிலைமை மிகவும்மோசமாகிக் கொண்டு இருக்கிறது. ஸ்பெயினின் சேமிப்பு வங்கிகள் அடிப்படையில் சிதைந்துவிட்டதால் அரசாங்கப் பிணை எடுப்பு தேவை என்று நாங்கள் நினைக்கிறோம்.\"\nபைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது; \"ஐரோப்பிய வங்கிகள் பல தரப்பட்ட சிக்கல்களை கொண்ட குமிழிகளின் ஆபத்துக்களுக்கு உட்பட்டுள்ளன. அமெரிக்கச் சொத்துக்கள் மூலம் பெரும் இழப்புக்களை எதிர்கொள்ளுவது மட்டும் இல்லாமல், தங்கள் கொல்லைப் புறத்திலேயே கடன் ஏற்றத்திலான விளைவுகளையும் எதிர்கொள்ளுகின்றன. மேலும் யூரோப் பகுதியில் பெருநிறுவனங்களின் உயர்கடன் நிலைமையினாலும் ஆபத்தை எதிர்கொள்ளுகின்றன. ஐரோப்பாவில் மரபார்ந்த வங்கிக் கடன்களை பொறுத்த வரையில் சேதம் வெளிப்பட கூடுதல் கால அவகாசம் ஏற்படும். சுழற்சியில் செலுத்தா கட்டணங்கள் பின் உயர்கையில் அவை பெரும் அவதிக்கு உள்ளாகும். ஐரோப்பிய மந்த நிலையின் சீற்றம் இழப்புக்கள் இம்முறை மிக அதிகமாக இருக்கும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிவிக்கின்றன.\"\nஐரோப்பிய வங்கி முறை கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்களின் சரிவால் குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தை எதிர்கொள்ளுகிறது\nபல நாடுகளும் ஏற்கனவே கையில் தொப்பியுடன் சர்வதே நாணய நிதியத்தை அணுகியுள்ளன. இதில் ஹங்கேரி, சேர்பியா, ருமேனியா, லாட்வியா, உக்ரைன் ஆகியவை உள்ளன. இதைத்தவிர ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி, உலக வங்கி மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஆகியவையும் 24.5 பில்லியன் யூரோக்களை கிழக்கு ஐரோப்பிய வங்கிகளுக்கு ஆதரவுப பொதியாக கொடுத்துள்ளன.\nஅப்படி இருந்தும்கூட, ஐரோப்பியப் பொருளாதாரங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சரிவு இருக்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர் விளைவுகளை ஏற்படுத்தி அண்டை நாடுகளிலும் மேற்கு ஐரோப்பிய வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்தக்கூடும்.\nHandelsblad பத்திரிகை தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, இத்தாலியின் தேசியக்கடன் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடக் கூடுதலாகிவிட்டது. கிரேக்கம் இந்த எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜேர்மனி, போர்த்துகல் மற்றும் ஆஸ்திரியா அனைத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் மேலான தேசியக் கடனை கொண்டுள்ளன.\nபல அறிக்கைகள் ஜேர்மனி குறிப்பாக உலக மந்திநிலையின் பாதிப்பிற்கு உட்படும் என்று அடையாளம் காட்டுகின்றன. இதற்குக் காரணம் அது ஏற்றுமதியை அதிகம் நம்பியுள்ளது. அது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமாக உள்ளதுடன், மேலும் இது கிழக்கு ஐரோப்பிய கடனையும் எதிர்கொள்ள வேண்டும்.\nஜேர்மனிய பொருளாதாரம் இந்த ஆண்டு 5.6 சதவீதம் சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. ஜேர்மனிய நிதிய அமைப்புக்களின் குழு ஒன்று 6 சதவீத சரிவு இருக்கும் என்று கணித்துள்ளது.\n\"குறிப்பிடத்தக்க வகையில் நீடிக்கும்\" மந்தநிலையை ஜேர்மனி எதிர்கொள்ளக்கூடும் என்றும் ஏற்றமதியில் 23 சதவிகிதச் சரிவையும் அது எதிர்கொள்ளக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலையின்மையை 11 சதவீதமாக்கும். ஜேர்மனியின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 132.5 பில்லியன் யூரோக்கள் என அதிகரிக்கும். இது 2010ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு அது 3.7 சதவீதம் என்று உள்ளது.\nஐரோப்பிய வங்கி இழப்புக்களில் கால் பகுதிக்கும் மேலாக கடந்த ஆண்டில் ஜேர்மனி அடைந்தது. கிழக்கு ஐரோப்பாவில் இதன் முதலீடுகள் ($450 பில்லியன், ஜேர்மனிய வங்கி சொத்துக்களில் 4 சதவீதம்) என்பது இன்னும் அதிக ஆபத்துக்களை உயர்த்தும். இது ஜேர்மனியோடு நின்றுவிடாது.\nஐரோப்பிய பொருளாதாரத்தின் இயந்திரம��க ஜேர்மனி உள்ளது. இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கும் மந்தநிலை இங்கு ஏற்படும்போது அது கண்டத்தின் மற்ற பகுதிகளை தொடர்ந்து இழுத்துவிடும்.\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் ஆபத்து நிறைந்த தன்மை கவலைக்கு இரண்டாம் மிகப் பெரிய காரணம் ஆகும். இதற்கு லண்டன் ஒரு நிதிய மையமாக இருக்கும் பங்கு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.\nபிரிட்டனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதம் இந்த ஆண்டு சுருக்கம் அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இது பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதை விட மிக அதிமாகும். பிரிட்டனும் நடக்கும் மந்த நிலையில் கஷ்டத்தைத்தான் கொள்ளும்.\nகடந்த வார வரவுசெலவுத் திட்டத்தில், சான்ஸ்லர் ஆலிஸ்டர் டார்லிங் இந்த ஆண்டு 3.5 சதவீதம் குறைவு இருக்கும் என்றும் 2010 ல் வளர்ச்சிப் பாதையில் மீட்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஇந்த வேறுபாட்டை பற்றிக் குறிப்படுகையில், சர்வதேச நாணய நிதிய தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் \"மீட்பின் ஒரு பகுதி நம்பிக்கையில் தங்கியுள்ளது. உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் நம்பிக்கையை மறுகட்டமைக்க முயலவேண்டும், மீட்பின் மேற்பகுதியை காணவேண்டுமே அன்றி சரிவின் கீழ்ப்பகுதியிலேயே உழலக்கூடாது.\" என கூறினார்.\n\"பல அரசாங்கங்கள் கூறியுள்ளதைவிட அதிகமான அவநம்பிக்கை கணிப்புக்களைத்தான் நான் கொடுக்க முடியும். கடந்த ஆண்டு நாங்கள் கூறியது சரியென்று ஆகிவிட்டது.\" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.\nஏப்ரல் 25ம் தேதி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரிட்டனுடைய வருங்கால நிலைபற்றி ஆழ்ந்த அவநம்பிக்கையை தெரிவித்துக் கூறியது: \"உலகின் முக்கிய நிதியச் செய்லகளில் ஒன்றாக செயல்படும் தலைநகரை கொண்ட இங்கிலாந்து, ஐந்தில் ஒரு வேலைக்கு நிதிய பணிகளை நம்பியுள்ளதுடன், அதன் வரிமூல வருமானங்களில் கால் பகுதிக்கும் இதை நம்பியுள்ளது.... மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதல் காலாண்டில் ஏற்பட்ட சரிவான 1.9% (1979ல் 2.4 சதவீதம் அதிகமானதாக இருந்த நிலைக்கு பின்னர் மிக அதிகமானது) -இங்கிலாந்து அரசாங்கத்திற்கு சவாலைக் கொடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இந்த அளவு கடன் எடுக்கவேண்டியிருந்ததில்லை. அதுவோ பணத்தை சரிவின் தீவிரத்தை மட்டுப்படுத்தவும் அதன் வங்கி முறையை ���ீட்கவும் செலவழிக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தின் நிகர கடன் தேவை 488 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் ($718 பில்லியன்).\"\nபிரிட்டனில் அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 80 சதவீதத்தைவிட அதிகமாக கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.\nசரிவின் தன்மை பற்றிய அளவு வேலையின்மை ஏற்றத்தின் மூலம் நன்கு தெரியவருகிறது; அது 2 மில்லியனுக்கும் மேலாகப் போய்விட்டது. 2010 ல் இது மூன்று மில்லியினை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர சமீபத்திய பிரித்தானிய வர்த்தக சம்மேளனத்தின் மாதாந்திர வணிக அளவை 70 சதவீத நிறுவனங்கள் இந்த ஆண்டு ஊதிய முடக்கம் அல்லது குறைப்பை திட்டமிட்டுள்ளன என்றும் அவற்றில் பாதிக்கு மேல் அடுத்த ஆறு மாதங்களில் நிறைய ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇதைத்தவிர, சர்வதேச நாணய நிதியம் பிரிட்டனின் வீடுகள் சந்தை இன்னும் சரிவைக் காணக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. வீடுகள் விலைகள் ஏற்கவே 20 சதவீதம் குறைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போலவே இங்கும் \"இன்னும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியின் பின்புதான்\" நிலைமை சீராகும் என்று கூறியுள்ளது.\nஅடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ள எதிர்க் கட்சியான பழைமைவாத கட்சியின் தலைவரான டேவிட் காமிரோன் ஒரு புதிய \"சிக்கன சகாப்தத்தை\" தோற்றுவிப்பது பற்றி பேசியுள்ளார். தொழிற்கட்சி அரசாங்கம் உறுதி கூறியதைவிட ஆழ்ந்த செலவினக் குறைப்புக்கள் வரும் என்றும் உறுதியளித்துள்ளார்.\nமந்த நிலையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் உள்ளது.\nஒரு நீடித்த கால சரிவு ஸ்பெயினின் பொருளாதாரத்தில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. வீடுகள் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் விளைவு இது என்றும் அது கூறுகிறது. 2009ல் பொருளாதாரம் 3 சதவீதம் சுருக்கம் அடையும் என்றும் அது எதிர்பார்க்கிறது; அரசாங்க கணிப்போ 1.6 சதவீதம் என்று உள்ளது. இந்த மாதம் வேலையின்மை மிக அதிகமாக நான்கு மில்லியன் என்று கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. இப்பொழுது அது 17.4 சதவீதம் என்று உள்ளதுடன், விரை���ில் இது 20 சதவீதத்தை தாண்டும் என்றும் பரந்த முறையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nசோசலிஸ்ட் கட்சி அரசாங்கமான ஜோசே லூயிஸ் ரொட்ரிகஸ் ஸபடேரோ இதற்கு விடையிறுக்கும் வகையில் 70 பில்லியன் நிதிய ஊக்கத் திட்டங்களை கொண்டுவந்துள்ளது; இன்னும் கூடுதல் நிதியும் வரவுள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இத்தகைய மோசமான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம் என்று உயர்வது பொருளாதார சரிவின் ஆபத்துக்களை உயர்த்தும் என்று எச்சரித்துள்ளது.\nபிரான்ஸில் சார்க்கோசி அரசாங்கம் பொருளாதாரம் 2.5 சதவீதம் இந்த ஆண்டு சுருங்கும் என்று மதிப்பிட்டுள்ளது. பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் \"2009ல் உறுதியானது இது ஒரு கடுமையான மந்த நிலை ஆண்டாக இருக்கும் என்பதுதான்.\" எனக் கூறினார்.\nஇந்த மதிப்பீடு பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் மதிப்பீட்டிற்கு (OECD) முரண்பாடாக உள்ளது. அது 3.3 சதவீத சுருக்கம் இருக்கும் என்று கூறுகிறது. பிரான்சின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை இப்பொழுது 6 சதவீதத்தில் உள்ளது.\nகடந்த மாதம் வேலையின்மை 60,000த்திற்கும் 70,000க்கும் இடையே உயர்ந்தது. பெப்ருவரி மாதம் 79,900 வேலைகள் பிரான்சில் இழக்கப்பட்டுவிட்டன. வேலையின்மை விகிதம் இப்பொழுது 8.2 சதவீதம் என்று உள்ளது. ஆனால் இது 10 சதவீதத்தையும் விட இந்த ஆண்டு இறுதிக்குள் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலையின்மை என்பது ஏற்கனவே மிகப் பெரிய அளவில் 21.2 சதவீதம் என்று இருப்பதுடன் பிரான்ஸில் 25 வயதிற்குக் கீழ் இருப்பவர்களிடம் அதிகமாக ஆகிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://er.l78z.org/tamil/india-54716966", "date_download": "2020-12-03T10:36:26Z", "digest": "sha1:DEMBHLH3FX7TJ2TTVDRCAGWDDTDTFQRS", "length": 7736, "nlines": 109, "source_domain": "er.l78z.org", "title": "மநு நீதி என்ன சொல்கிறது? தமிழக அரசியலில் திருமாவளவன் - பாஜக மோதலுக்கு காரணமான நூலின் வரலாறு - BBC News தமிழ்_圓通快遞香港", "raw_content": "\nமநு நீதி என்ன சொல்கிறது தமிழக அரசியலில் திருமாவளவன் - பாஜக மோதலுக்கு காரணமான நூலின் வரலாறு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமநு நீதி என்ன சொல்கிறது தமிழக அரசியலில் திருமாவளவன் - பாஜக மோதலுக்கு காரணமான நூலின் வரலாறு\nமநு நீதி என்று பரவலாக அறியப்படும் மநு ஸ்மிருதி தற்போது தமிழ���நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.\nஇந்த மநு ஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.\n800 படம் விவகாரத்தால் உயிருக்கு ஆபத்து: இயக்குநர் சீனு ராமசாமி\n'இது என் விடைத்தாள் அல்ல' - நீட் குளறுபடியால் மன அழுத்தத்தில் மாணவர்கள்\nடெல்லி அணியின் பந்துகளை சிதறடித்த விருத்திமான் சஹா யார்\nகொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட வுஹான் நகரின் இன்றைய நிலை என்ன\nஹரியானாவில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் - முழு விவரங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nகாணொளி, உடலுறவு கொண்டதை அறிய கட்டாய கன்னித்தன்மை சோதனை: பெண் கைதியின் அனுபவம், Duration 2,32\nகாணொளி, உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கே: அந்தப் பதவிக்கு எப்படி வந்தார்\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, தமிழர் பண்பாடு: இந்து முறைப்படி பாகிஸ்தானில் திருமணம் செய்யும் கராச்சி தமிழர்கள், Duration 3,29\nகாணொளி, 'தினமும் 5 முறை செக்ஸ் வைத்துக் கொண்டாலும் போதவில்லை', Duration 1,10\nகாணொளி, இரான் அணு விஞ்ஞானி படுகொலை பற்றி புதிய தகவல், Duration 5,04\nகாணொளி, ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி: உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய பிரிட்டன், Duration 4,01\nகாணொளி, இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் \nகாணொளி, மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது என்ன\nகாணொளி, LGBT - நான்கு வகையிலான பாலின உறவு குறித்து தெரிந்துகொள்ளுங்கள், Duration 3,13\nகாணொளி, தந்தையின் இறந்த உடலுக்காக காத்திருக்கும் பிக்பாஸ் லொஸ்லியா, Duration 2,57\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/153197/", "date_download": "2020-12-03T11:24:36Z", "digest": "sha1:AY6QCVULQJXUQLHE63U36C5W5N7GI3Y6", "length": 9948, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "முதியவர் திடீர் மரணம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉணவருந்திக்கொண்டு இருந்த முதியவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மேற்கை சேர்ந்த சரவணை பூபாலசிங்கம் (வயது 61) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.\nதனது வீட்டில் நேற்றைய தினம் உணவருந்திக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி , சட்ட வைத்திய அதிகாரியின் ஊடாக உடற் கூற்று பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக சடலம் மந்திகை வைத்திய சாலையில் ஒப்படைக்க பணித்தார்.\nசடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #முதியவர் #மரணம் #பருத்தித்துறை\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்வெட்டித்துறையில் மினி சூறாவளி -40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு\nயுவதியின் பொறுப்பற்ற செயல் – மூன்று குடும்பம் தனிமைப்படுத்தலில்\nவெளிவாரிப் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடப் பணிப்பு\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்��ிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:04:20Z", "digest": "sha1:WVN57M3J6W4JBOSRBDYAXHKYBXNA367E", "length": 6685, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "இராணுவ சுற்றி வளைப்பு Archives - GTN", "raw_content": "\nTag - இராணுவ சுற்றி வளைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு நீதிமன்றங்களை 2ஆம் தர நீதிமன்றங்களாக அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மனு தாக்கல்.\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nவல்வெட்டித்துறையில் மினி சூறாவளி -40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு December 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்���ா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:17:29Z", "digest": "sha1:VZIGB6CFUKV2735DMJFXEDFV5XEVDEH3", "length": 6846, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை Archives - GTN", "raw_content": "\nTag - கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம், 5ஆம் ஆண்டு...\nஅரசாங்க பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்பட உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டுக்கான பரீட்சை நேர சூசிகைகள் வெளியிடப்பட்டுள்ளன\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nவல்வெட்டித்துறையில் மினி சூறாவளி -40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு December 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/prisoners-who-broke-out-of-prison-and-escaped-5-killed-in-accident/", "date_download": "2020-12-03T11:01:37Z", "digest": "sha1:6R3GBIB3AJTV536VMYEWC4THO7H4VP4K", "length": 11088, "nlines": 140, "source_domain": "dinasuvadu.com", "title": "Prisoners who broke out of prison and escaped! 5 killed in accident", "raw_content": "\nசிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடிய கைதிகள் விபத்தில் சிக்கி 5 பேர் பலி\nலெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.\nலெபனான் நாட்டில் பாப்டா மாவட்டத்திலுள்ள, சிறைச்சாலை ஒன்றில் அதிகாலையில் சிறையில் இருந்த கைதிகள் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் 69 கைதிகள் தப்பி ஓடிய நிலையில், இதுபற்றி தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கினர். காவலர்கள், 8 கைதிகளை பிடித்தனர். சிலர் காரில் தப்பி ஓடி உள்ளனர். அப்போது கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 5 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து, கைதிகள் சிறையை உடைத்து கொண்டு தப்பி ஓடியது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் லெபனான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை முன்னிட்டு, நெருக்கடியான சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று கைதிகளின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனையடுத்து, கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்த நிலையில், அதிக தண்டனை காலம் அனுபவித்த கைதிகளை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆ���்மிகம் என்பது குழப்பமான விஷயம் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்\nதமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள்...\nஜம்முவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்.\nஜம்மு-காஷ்மீரில் சந்திரா பட்டீல் என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் சவூரா பகுதியை சேர்ந்தவர் சந்திரா பட்டீல் .ராணுவ வீரராக பணிபுரியும்...\nகேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது\nபுரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...\nஇன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்\nபுரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த...\nஆன்மிகம் என்பது குழப்பமான விஷயம் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்\nதமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள்...\nஜம்முவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்.\nஜம்மு-காஷ்மீரில் சந்திரா பட்டீல் என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் சவூரா பகுதியை சேர்ந்தவர் சந்திரா பட்டீல் .ராணுவ வீரராக பணிபுரியும்...\nகேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது\nபுரே���ி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...\nஇன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் செல்லும் வாகன போக்குவரத்து நிறுத்தம்\nபுரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasstation.in/2020/11/21/singapore-man-helping-power/", "date_download": "2020-12-03T09:54:50Z", "digest": "sha1:I5SUOYLIN2VRYBUBPBX2RC7U7Z2JWYTM", "length": 8025, "nlines": 69, "source_domain": "madrasstation.in", "title": "சிங்கப்பூரில் சாலை சந்திப்பில் லாரியில் இருந்து விழுந்த சரக்கை தூக்குவதற்கு உதவிய கட்டுமான ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..!!", "raw_content": "\nHome SINGAPORE NEWS சிங்கப்பூரில் சாலை சந்திப்பில் லாரியில் இருந்து விழுந்த சரக்கை தூக்குவதற்கு உதவிய கட்டுமான ஊழியருக்கு பாராட்டுகள்...\nசிங்கப்பூரில் சாலை சந்திப்பில் லாரியில் இருந்து விழுந்த சரக்கை தூக்குவதற்கு உதவிய கட்டுமான ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன..\nசிங்கப்பூரில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் லாரியில் இருந்து சரக்கு பெட்டி ஒன்று கீழே விழுந்தது. இந்த சரக்கு பெட்டியை தூக்குவதற்கு உதவி செய்த கட்டுமான ஊழியர் ஒருவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது குறித்து முகநூலில் சிங்கப்பூர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று 400க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.\nஇந்தக் காணொளி ஒன்றில் சாலை சந்திப்பில் நடுவில் விழுந்த சரக்கை எடுப்பதற்கு ஒருவர் மிகவும் சிரமப்படுகிறார். வாகன போக்குவரத்து குறையாத நிலையில் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.\nஅப்பொழுது இவரை நோக்கி ஓடிவந்த கட்டுமான ஊழியர் ஒருவர் உதவி செய்துள்ளார். இருவரும் அந்த சரக்கை தூக்கி நிறுத்தும் வேளையில் ஒருவர் தள்ளுவண்டியில் வருகிறார். இவர்கள் பின்னர் சரக்கை தள்ளுவண்டியில் வைத்து அதை சாலையிலிருந்து நகர்த்துகின்றனர்.\nசாலையில் ஒரு காரில் இருந்து காணொளியை எடுத்துள்ளார். இந்த கட்டுமான ஊழியர் அடையாளம் தெரியாத அவருக்கு உதவியதற்கு மிக்க நன்றி, உங்களுடைய இறக்கமான செயல்கள்தான் சிங்கப்பூரை சிறப்படைய செய்கிறது என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். மேலும் பலர் இவரை பாராட்டி வருகின்றனர்.\nPrevious articleஹாங்காங் சிங்கப்பூர் இடையில் தொடங்க உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பயண முறை குறித்து மேலும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது..\nNext articleசிங்கப்பூருக்கு மலேசியா ஜப்பான் நாடுகளில் இருந்து வந்தவர்களா நீங்கள்.. உங்களுக்கு தான் இந்த புதிய கட்டுப்பாடுகள்..\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது..\nசிங்கப்பூரிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நச்சுசம்பவத்தின் காரணமாக ஸ்பைஸ் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் வெள்ளி அபராதம்..\nசிங்கப்பூரில் பொது கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற தவறியதாக 24 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது..\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது..\nசிங்கப்பூரிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நச்சுசம்பவத்தின் காரணமாக ஸ்பைஸ் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் வெள்ளி அபராதம்..\nசிங்கப்பூரில் பொது கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற தவறியதாக 24 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது..\nசிங்கப்பூரில் முன்னாள் காதலனின் மரணத்திற்கு பெண் தான் காரணம் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..\nசிங்கப்பூரில் அதிவேக ரயில் திட்டம் சிங்கப்பூர் மலேசியா தலைவர்கள் இடையில் கலந்துரையாடல்.. விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t27813-05", "date_download": "2020-12-03T10:05:32Z", "digest": "sha1:FIXER6D4ID3DFXD3LHNQC6UL6G5SMDV5", "length": 40891, "nlines": 254, "source_domain": "www.eegarai.net", "title": "பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்��ிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n‘‘எங்கள் வீட்டில் தங்கி இருந்தபடி வேலைக்குப் போய் வருகிறான் எ��் தம்பி. அவனுக்கு வயது30. என் மகள்மீது (அவளுக்கு 20 வயது) அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந் தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். அதிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் ஆகிவிட்டான். அவனிடம் தற்போது சில கெட்ட பழக்கங்களும் வந்து விட்டன. நான் குளிப்பதை மாடியிலிருந்து பார்க்கி றான். சரியாகச் சாப்பிடு வதோ, தூங்குவதோ இல்லை. இது எனக்கு வேதனையாக உள்ளது.\nஅவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவானா இதற்கு வேறு என்ன வழி இதற்கு வேறு என்ன வழி அவனைத் திருத்த ஆலோசனை வழங்குங்கள்...’’\nடாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:\n‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அவருக்கு மனநோய் இருப்பதையே உணர்த்துகிறது. தவிர, அவர் அடிக்கடி தனிமையை விரும்புகிறாரா, வேலைக்கு ஒழுங்காகப் போகாமல் டிமிக்கி அடிக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். குளியலறையில் எட்டிப் பார்ப்பது, நார்மலான நடத்தையே அல்ல.\nஅவருக்கு உங்கள் மகளை கல்யாணம் செய்துவைத்தால் அவர் நார்மலாகிவிடுவார் என்று சொல்லமுடியாது. வலுக்கட்டாயமாக, உங்கள் மகளின் விருப்பத்துக்கு மாறாக மணம் முடித்துவைத்தால் அது விபரீதங்களைத் தான் உண்டாக்கும்.\nஉடனடியாக அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள். சிகிச்சை மற்றும் ஆலோசனையின் மூலம்தான் அவரை முற்றிலும் குணப்படுத்த முடியும்\n‘‘என் கணவருக்கு வயது 40. பல வருடங்களாக காலையில் எழுந்தது முதல் அவருக்கு அடிக்கடி தும்மல் வந்துகொண்டே இருக்கிறது. டாக்டரிடம் சென்றுவந்தால் ஒரு வாரம்தான் நன்றாக உள்ளார். பல பரிசோதனைகள்\nசெய்து பார்த்துவிட்டோம். ஒரு குறையும் இல்லை என்றே சொல்கிறார்கள் டாக்டர்கள். ஒவ்வொரு முறையும் அடுக்கடுக்காக தும்மல் வந்து, ரொம்ப கஷ்டப்படுகிறார். என்ன காரணத்தினால் தும்மல் வருகிறது\nடாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:\n‘‘தும்மல் என்பது நம் மூக்கில் உண்டாகும் நமைச்சலினால் ஏற்படுவது. ஒருவகையில் தும்மல் என்பது, நமது மூக்குக்கு இயற்கை அளித்துள்ள\nஉதாரணமாக, மூக்கினுள் மிளகாய்த்தூள் சென்றதும் தும்மல் வரும். மிளகாயின் காரம் நம் நுரையீரலுக்குள் சென்று கெடுதல் விளைவிப்பதைத் தடுக்கத்தான் இந்த தும்மல் ���னால், இதுபோன்ற நியாயமான காரணம் எதுவும் இல்லாமலும் தும்மல் வரும். அது அலர்ஜியின் விளைவு.\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் உடலுக்கு உள்ளேயும் இருக்கலாம். வெளியேயும் இருக்கலாம்.\nசாப்பிடும் பொருள்கள், மூக்கினுள் போகும் தூசி, முடி, பஞ்சு மற்றும் கடினமான நெடி போன்றவற்றினால் ஏற்படுகிற அலர்ஜி வெளி காரணங்களால் வருவது. சாப்பிடும் பொருளால் அலர்ஜி என்றால், அந்தப் பொருளை\nசாப்பிடாமல் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, தக்காளி சாப்பிட்டதும் அலர்ஜி ஏற்பட்டு தும்மல் வருகிறது எனில், தக்காளிக்கு ‘நோ’ சொல்லிவிட வேண்டும். அலர்ஜியை முறியடிக்க தடுப்பு மருந்தும் உண்டு.\nஉடலுக்குள் நிகழும் சில மாற்றங்களால் அலர்ஜி ஏற்படுகிறது எனில், சில சமயங்களில் அது உடல் வளர்ச்சியிலேயே சரியாகிவிட வாய்ப்பு உண்டு.\nஉங்கள் கணவருக்கு தும்மலுடன் மூக்கடைப்பும் இருந்தால், சிறு அறுவை சிகிச்சை மூலம் சதையை அகற்றி சரி செய்யலாம். அலர்ஜிக்கு வெறுமனேஒரு வாரம் மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதாது. அது ஏற்படும் போதெல்லாம் சாப்பிட வேண்டும். அலர்ஜி எதனால் வருகிறது என்பதை முறையான பரிசோதனை மூலம்\nகண்டுபிடித்து அந்த காரணத்தையே களைவதுதான் இதற்கு சரியான தீர்வு\n‘‘என் அம்மாவுக்கு 49 வயது ஆகிறது. இன்னும் மெனோபாஸ் ஏற்படவில்லை. திடீரென அவருக்கு உடம்பு முழுதும் வீக்கம் வந்து ரொம்ப வலியாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்ததில் ‘ஹைபோ தைராய்டு’ எனச் சொன்னார். இதற்கு ‘எல்-தைராக்ஸின்’ என்கிற மாத்திரை தினமும் பாதி மட்டும் சாப்பிடுகிறார். அவருக்கு பி.பி\\யும் சர்க்கரையும் உள் ளது. இதனால் வேறு ஏதும் பிரச்னை வருமா என்ன டயட் எடுத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவாகக் கூறுங் களேன்...’’\nடாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:\n‘‘தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்ஸின் குறைவாகச் சுரப்பதினால் ஏற்படும் பிரச் னைக்கு ‘ஹைபோ தைராடிஸம்’ என்று பெயர். இதனால் உடலின் எடை சற்று அதிகரிக்கும். உடலில் வலி ஏற்படும். தூக்கம் அதிகம் வரும். மலச்சிக்கல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nஇதற்கு உங்கள் தாயார் எடுத்துக் கொள்கிற மாத்திரைதான் சரியான தீர்வு. இந்தப் பிரச்னைக்கு தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. இருந்தாலும், இரத்த அழுத்தம் மற்று���் சர்க்கரை வியாதி இருப்பதால்\nஉணவில் உப்பைக் குறையுங்கள். முற்றிலுமாக தவிர்த்தால் ரொம்பவும் நல்லது...’’\n‘‘எனக்கு வயது 27. என் கணவருக்கு வயது 28. திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. நாங்கள் என் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறோம்.எங்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தைப் பிறப்பைத்தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், தற்போது கருத்தரித்து உள்ளேன். கருக்கலைப்பு செய்யலாம் என்றால் உறவினர்களும் தோழிகளும் ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். எனக்குக்\nகுழப்பமாக உள்ளது. உங்களது ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்...’’\nடாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:\n‘‘உங்கள் தோழிகளும் உறவினர்களும் சொல்வதே சரி. ஏனென்றால் கருக்கலைப்பு ஆபரேஷன்\nசெய்யும்போது கர்ப்பப்பையின் இரண்டு புறமும் உள்ள ஃபெலோபியன் ட்யூபில் அடைப்பு ஏற்படும். அதன் காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, முதல் குழந்தைக்கு தாயாகும் முன்னரே கருக்கலைப்பு செய்வது வரவேற்கக் கூடிய விஷயமல்ல.\nஅதோடு, குழந்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதுதான் சரியான வயது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடவேண்டாம். செலவுகளை சுருக்கி, குழந்தைப் பிறப்பைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்\n‘‘என் வயது 21. இரண்டே வருடங்களில் உடல்பெருத்து 45 கிலோவிலிருந்து 55 கிலோவாகி விட்டேன். சொதசொதவென தொப்பையுடன் இருக்கிற என்னைப் பார்க்க எனக்கே கவலையாக உள்ளது.\nஎனக்கு நிறைய சந்தேகங்கள்... தற்போது எனக்கு மாதவிலக்கு 4-5 நாட்கள் முன்னும் பின்னுமாக வருகிறது. இப்படி ஒழுங்கற்று இருப்பதால் ஏதேனும் ஹார்மோன் பிரச்னை இருந்து அதனால் எடை அதிகரிக்குமா\nஆறு மாதங்கள் முன்புவரை எண்ணெய் அதிகமுள்ள உணவும், இனிப்பும் அதிகம் சாப்பிட்டு வந்தேன். இதனால் எடை கூடியிருக்க வாய்ப்பு உள்ளதா ஆனால், இப்போது அவற்றை முற்றிலும் நிறுத்தி விட்டேன். அப்படியும்\n அடிக்கடி மலச்சிக்கல் பிரச்னை வேறு. எடை குறைக்க டானிக் குடிக்கலாமா உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன் றவை பயனளிக்குமா உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன் றவை பயனளிக்குமா அப்படியே என் முகத்தைக் ��ெடுக்கும்\nபருக்கள் மறைய வழிசொல்லுங்கள்... எனக்கு வீட்டில் வரன் தேடுகிறார்கள். அதற்கு முன் பழைய\nஎடையை திரும்பப் பெற உதவுங்கள்...’’\nடாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:\n‘‘கடிதத்தில் நீங்கள் விரிவாகக் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் எடை சரியான விகிதத்தில்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை. மகப்பேறு மருத்துவ நிபுணரையோ அல்லது நாளமில்லா சுரப்பி நிபுணரையோ (என்டோகிரனாலஜிஸ்ட்) அணுகி, ஹார்மோன் பிரச்னை உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுவதே நல்லது.\nகொழுப்பு உள்ள உணவுப் பண்டங்களையும் இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் சாப்பிடுவதால் கண்டிப்பாக எடை அதிகரிக்கும். நீங்கள் இவற்றை நிறுத்தினது மட்டும் போதாது. தொடர்ந்த உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைக்கும். நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி போன்றவற்றை நீங்கள்\nமுகப்பருக்கள் வராமல் தடுக்க: எண்ணெயில் பொரித்த உணவு வகைகளையும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளையும் தவிர்த்து, வேக வைக்கப்பட்ட உணவை சாப்பிடுங்கள்.\nமலச்சிக்கல் வராமல் தடுக்க: அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். காலைக்கடனை உரிய நேரத்தில் கடைப்பிடிப்பது\n‘‘என் மகளின் வயது 26. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, கைகளில் வெள்ளைத் தழும்புகள் இருக்கின்றன. முதலில் ஒரு பைசா அளவில் ஒன்று மட்டும் இருந்தது. இப்போது, இடுப்புக்குக் கீழிருந்து, கால்கள், பாதம் வரை 2 கால்களிலும் வில்லை வில்லையாக, 3 அங்குல நீளத்தில் உள்ளது. இது வெண்குஷ்டத்தில் சேர்ந்ததா ஆங்கில வைத்திய முறையில் எந்த டாக்டரை அணுகலாம் ஆங்கில வைத்திய முறையில் எந்த டாக்டரை அணுகலாம் குணமாக எத்தனை நாளாகும்\nடாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:\nபிரச்னைக்குப் பெயர் ‘விடிலைகோ’. இதை வெண்குஷ்டம் என்று சொன்னாலும், தொழுநோய்க்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.\nநமது தலைமுடி எப்படி நரைத்துப் போகிறதோ, அதேபோல் தோலில் சில இடங்கள் வெளுக்கிறது. தோலுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் நிறமிக்குள் இருக்கும் மெலனோசைட் செல்கள் சில இடங்களில் மட்டும் அழிந்து போவதால் இந்த வெள்ளை நிறம் உண்டாகிறது. இந்த செல்கள் அழிவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇது, அழகு சம்பந்தப்பட்ட ‘காஸ்மெடிக் பிராப்ளம்’ என்பதைத் தவிர, தொற்றுநோய் அல்ல. உயிருக்கு ஆபத்தானதும் இல்லை.\nஇதை ஓரளவுக்கு குணப்படுத்த வாய்ப்பு உண்டு. தோல் வைத்தியரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ‘இத்தனை நாள்களில் குணமாகும்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 6 மாதங்களிலிருந்து, ஒரு வருடம் வரை ஆகலாம். மருந்துகளும் அதிக விலையில்லை.\nஒரு இடத்தில் மட்டும் நீண்ட நாட்களாக இருக்கும் ‘ஸ்டேபிள் விடிலை கோ’வுக்கு, மருத்துவர் ஆலோசனையுடன், ‘காஸ்மெடிக் சர்ஜரி’ செய்யலாம்.ஆனால், பரவக்கூடிய விடிலைகோவுக்கு இந்த சிகிச்சை பயனளிக்காது...’’\nநன்றி:- டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:\nநன்றி:- டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:\nநன்றி:- டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:\nநன்றி:- டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:\nநன்றி:- டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:\nநன்றி:- டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nபயனுள்ள திரியை ஆரம்பித்து தொடர்ந்து தகவல்களை அளித்து கொண்டு உள்ளீர்கள். நன்றி.\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nமிகவும் பயனுள்ள தகவல்கள் உங்ளின் தளமும் அருமையான களஞ்சியம் மிக்க நன்றி நண்பரே.....\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nமிகவும் பயனுள்ள தகவல் நண்பா மேலும் தொடருங்கள்\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nஅனைவருக்கும் பயனுள்ள ஒரு பதிவு நன்றி தோழரே\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nநல்லா, பயனுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி\nRe: பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t5231-topic", "date_download": "2020-12-03T10:52:20Z", "digest": "sha1:RQKFOPVMLYUP7KIBCGPAZ7YLDVWLM74U", "length": 14574, "nlines": 134, "source_domain": "www.eegarai.net", "title": "குண்டு வெடிப்பின்போது தலையில் வெளிக்காயமில்லாமல் முளை பாதிப்படைகிறதாம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நக���ச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nகுண்டு வெடிப்பின்போது தலையில் வெளிக்காயமில்லாமல் முளை பாதிப்படைகிறதாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகுண்டு வெடிப்பின்போது தலையில் வெளிக்காயமில்லாமல் முளை பாதிப்படைகிறதாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t5484-topic", "date_download": "2020-12-03T10:20:31Z", "digest": "sha1:32GV7THHO6BNLNAH6WRX4TNDERSF77BX", "length": 18216, "nlines": 147, "source_domain": "www.eegarai.net", "title": "இது டென்ஷன் முதுகு வலிங்கோ!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென���னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஇது டென்ஷன் முதுகு வலிங்கோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇது டென்ஷன் முதுகு வலிங்கோ\nடென்ஷன் அதிகமானால் தலைவலி வருமுனு தெரியும் ஆனா டென்ஷனால முதுகு வலியும் வருமுங்கோ \"டென்ஷன் தலை வலி\" போல \"டென்ஷன் முதுகு வலி\" என்று ஒரு வகை இருக்கிறதாம். இந்த முதுகு வலி ஆண்-பெண் என்று பார்ப்பதில்லை. அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்துகொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிற அனைவருக்கும் முதுகு வலி வரும்.\nகுழந்தைகளை அவசர அவசரமாகக் கிளப்பி, சமைத்து, ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, கணவரை ஆபிஸ்க்கு அனுப்பிவிட்டு, எல்லா வேலைகளும் முடிந்ததும் டி.வி முன்னால் உட்காரும் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த சில நிமிடங்களில் முதுகு வலி பிண்ணி எடுக்கும். இதேபோல காலையில் அவசர அவசரமா ஓடி பஸ்ஸைப் பிடித்து வேலைக்குப் போகும் ஆண்கள் ஆபிஸ் சீட்டில் உட்கார்ந்ததும் முதுகு வலி வரும்.\nஏதோ தப்பாக உட்கார்ந்ததால்தான் முதுகு வலி என எலும்புநோய் நிபுணரிடம் நடையாக நடப்பார்கள். எக்ஸ்&ரே, ஸ்கேன் எது எடுத்துப் பார்த்தாலும் முதுகில் என்ன பிரச்னை என்று புரியாமல் தவிப்பார்கள். ஆனால் காரணமோ வேறு. தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாப் பகுதி தசைகளும் முதுகோடு இணைந்திருக்கின்றன. அரக்கப்பரக்க வேலை செய்யும்போது இந்தத் தசைகள் இறுகிவிடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸாகும்போது, இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பப் பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி.வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்���து, கவுன்சலிங் ஆகியவைதான் இந்த முதுகு வலிக்கான சரியான சிகிச்சை.\nRe: இது டென்ஷன் முதுகு வலிங்கோ\nநாற்காலியில் அமரும் பொழுது முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு அமர வேண்டும். கூனிக் குறுகி அமர்ந்தால் முதுகுத் தண்டுவட பிரச்சனை உண்டாகும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t54873-topic", "date_download": "2020-12-03T11:09:34Z", "digest": "sha1:TK2GRPPHA3TWRE7OFU5LSY5MYSOEPPZL", "length": 26088, "nlines": 306, "source_domain": "www.eegarai.net", "title": "வறண்ட சருமத்தை பாதுகாக்க...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ��ாமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.\nதோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.\nதோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவி விடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மறைந்து போவதோடு, முகம் பிரகாசிக் கவும் ஆரம்பித்து விடும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\nஇதெல்லாம் செய்ய டைம் ஏதுப்பா\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\nதல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@மஞ்சுபாஷிணி wrote: இதெல்லாம் செய்ய டைம் ஏதுப்பா\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@ரபீக் wrote: தல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nகண்டிப்பா பொருந்தும் நண்பா என்ன என்னைபோன்ற பேரழகானவங்களுக்குதான் தேவை இல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@ரபீக் wrote: தல ,,இந்த பதி���ு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nஆமா ஆமா உங்களை மாதிரி அழுக்கானவர்களுக்குதான் பொருந்தும்\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@மஞ்சுபாஷிணி wrote: இதெல்லாம் செய்ய டைம் ஏதுப்பா\nஇதற்கு நேரம் காலம் கிடையாது ,,எப்போது வேனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் (அந்த நேரம் மற்றவர்கள் பார்ப்பது அவர்களுக்கு ஆபத்து )\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@ரபீக் wrote: தல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nகண்டிப்பா பொருந்தும் நண்பா என்ன என்னைபோன்ற பேரழகானவங்களுக்குதான் தேவை இல்ல\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@ரபீக் wrote: தல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nகண்டிப்பா பொருந்தும் நண்பா என்ன என்னைபோன்ற பேரழகானவங்களுக்குதான் தேவை இல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@ரபீக் wrote: தல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nகண்டிப்பா பொருந்தும் நண்பா என்ன என்னைபோன்ற பேரழகானவங்களுக்குதான் தேவை இல்ல\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n@ரபீக் wrote: தல ,,இந்த பதிவு நம்மளை போன்ற அழ்க்கானவர்களுக்கு பொருந்துமா \nகண்டிப்பா பொருந்தும் நண்பா என்ன என்னைபோன்ற பேரழகானவங்களுக்குதான் தேவை இல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n குளிக்கும்போது நாலு லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பாரே அந்த சூர்யா\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n குளிக்கும்போது நாலு லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பாரே அந்த சூர்யா\nசாரி நான் எப்பவுமே தாள்ப்பா போட்டுதான் குளிப்பேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\n குளிக்கும்போது நாலு லக்ஸ் சோப்பு போட்டு குளிப்பாரே அந்த சூர்யா\nசாரி நான் எப்பவுமே தாள்ப்பா போட்டுதான் குளிப்பேன்\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\nRe: வறண்ட சருமத்தை பாதுகாக்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த���தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Tarnobrzeg+pl.php", "date_download": "2020-12-03T10:30:43Z", "digest": "sha1:HJHBTEAF3XRYSRI6XKNYI7KCNBUGHJM4", "length": 4343, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Tarnobrzeg", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டி���ை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Tarnobrzeg\nமுன்னொட்டு 15 என்பது Tarnobrzegக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Tarnobrzeg என்பது போலந்து அமைந்துள்ளது. நீங்கள் போலந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். போலந்து நாட்டின் குறியீடு என்பது +48 (0048) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Tarnobrzeg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +48 15 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Tarnobrzeg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +48 15-க்கு மாற்றாக, நீங்கள் 0048 15-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-12-03T11:50:15Z", "digest": "sha1:3MCZQJF5I5IVHWUQDDD52DQD4SDJH6TH", "length": 13417, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்���ை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்\nதிருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.\nதென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார்.\nஅதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார். அப்போது சிலர்,‘இந்த மருந்தை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்பதை நாங்கள் எப்படி நம்புவது’ என கேட்டுள்ளனர்.\nஅதற்கு முத்துப்பாண்டி,‘இந்த மருந்தை நானே சாப்பிடுகிறேன்’ என கூறி மருந்தை அவர் சாப் பிட்டுள்ளார். இதையடுத்து அழகப் பபுரத்தைச் சேர்ந்த சாமி நாதன்(41),இருளாண்டி(40),பாலசுப்பிரமணியன்(30) ஆகி யோர் மூலிகை மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர். மூலிகை மருந்து சாப்பிட்ட முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.\nதென்காசி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர்களில்,பாலசுப்பிரமணியன்,இருளாண்டி,முத்துப்பாண்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சாமிநாதன்,பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமருத்துவத் துறை இணை இயக்குநர் தங்கராஜ்,சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா ஆகியோர் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அழகப்பபுரம் விரைந்தனர். முத் துப்பாண்டியிடம் வேறு யாராவது மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.\nமருத்துவத் துறை இணை இயக்குநர் தங்கராஜ் கூறும்போது,‘‘முத்துப்பாண்டி கொடுத்த மூலிகை மருந்தின் மாதிரி சேகரிக் கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக் காக அனுப்பப்பட்டுள்ளது. பரி சோதனை முடிவு வந்த பிறகே மருந்தில் என்ன கலக்கப்பட்டி ருந்தது என்பது தெரியவரும். மேலும்,இந்த பகுதியில் அவரிடம் வேறு யாராவது மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனரா என்பது குறித்து கண்டறிய,சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.\nஅழகப்பபுரத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன்(42) என்பவ ரும் நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரும் முத்துப்பாண்டியிடம் மூலிகை மருந்து வாங்கி சாப்பிட்டு இறந்த தாக முதலில் கூறப்பட்டது. ஆனால்,அவர் மூலிகை மருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\n‘நாட்டு மருத்துவத்தில் மருந்து இல்லை’\nதமிழக மருத்துவக் கவுன்சில் தலைவரும் சர்க்கரை நோய் நிபுணருமான டாக்டர் கே.செந்தில் கூறும்போது,“கசப்பு சர்க்கரையை குறைக்கும் என நினைத்து ஏதாவது கசப்பான செடி,இலைகளை அரைத்து மூலிகை மருந்தாக கொடுத்திருப்பார். அதுதான் விஷமாக மாறியிருக்கும். நாட்டு மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை. போலி மருத்துவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.\nசென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் அ.சண்முகம் கூறும்போது,“சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. சரியான உணவு,உடற்பயிற்சி செய்தாலே உடலில் பாதி சர்க்கரையை குறைத்துவிடலாம். அதன்பின் மாத்திரைகளை சாப்பிடலாம். மாத்திரை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வராது” என்றார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-second-wave-of-the-corona-france-enforces-full-curfew-again/", "date_download": "2020-12-03T10:23:36Z", "digest": "sha1:N5XL2EK32BMFC4DAOBD7LSVKZZY3DCI4", "length": 11153, "nlines": 142, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்! -", "raw_content": "\nகொரோனாவின் இரண்டாம் அலை – மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nகொரோனாவின் இரண்டாம் அலை எழுந்துள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கை பிரான்ஸ் நிர்வாகம் அமல்படுத்தியது.\nசீனாவிலிருந்து உலகம் முழுவதிலும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரானா வைரஸ். இது பரவ ஆரம்பித்த சில மாதங்களில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் கொண்டு சென்றது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சற்றே இதன் தாக்கமும் வீரியமும் குறைந்து என்று கூறலாம். தற்பொழுது இந்த கொரானா வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பறவையா ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கை அறிவித்த பிரான்ஸ் அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்கள் பிறப்பித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு பிரான்சில் நாளை (அக்டோபர் 30) முதல் டிசம்பர் மாதம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த நன்மை \nஇறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்த தொ���ர் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி...\nரஜினி – சசிகலா இடையேதான் போட்டி – சுப்பிரமணியன் சுவாமியின் கணிப்பு.\nதமிழகத்தில்மற்றும் சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு...\n10-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நான் நிற்கலப்பா என்று கூறி விலகும் அனிதா.\nயார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் நின்ற அனிதாவை 10-வது இடத்தில் நிற்க சொன்னதால் நான் இந்த போட்டிக்கு வரவில்லை என்று கூறி விலகுகிறார். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார்...\nபுரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nவங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில்...\nஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த நன்மை \nஇறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்த தொடர் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி...\nரஜினி – சசிகலா இடையேதான் போட்டி – சுப்பிரமணியன் சுவாமியின் கணிப்பு.\nதமிழகத்தில்மற்றும் சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும் என்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு...\n10-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நான் நிற்கலப்பா என்று கூறி விலகும் அனிதா.\nயார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் நின்ற அனிதாவை 10-வது இடத்தில் நிற்க சொன்னதால் நான் இந்த போட்டிக்கு வரவில்லை என்று கூறி விலகுகிறார். கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார்...\nபுரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..\nவங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று ���ாலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2018/09/", "date_download": "2020-12-03T10:07:05Z", "digest": "sha1:W6G3ITX7FCEOFVH77RPEM7Q644OFKC4K", "length": 18634, "nlines": 139, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "September 2018", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை\nமருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்ற செய்தி மனதை உருத்திக்கொண்டே இருந்தது.\nதாய்மைக்குள் எப்படி இந்த சுயநலம் வந்தது.அந்த குழந்தையின் பிறப்பு தாய்க்கு ஏதோ ஒரு சமூக அவமானத்தை ஏற்படுத்தியிருக்கலாம் அவமானச்சின்னமாக அல்லது ஏமாற்றப்பட்டதன் எச்சமாக என்று மறுபக்க தார்மீக காரணங்கள் இருந்தாலும் அந்தக்குழந்தை செய்த தவறு என்னவென்றும் குறைந்தபட்சம் கொல்லாமல் விட்டுச்சென்றிருக்கலாம் என்று பல யோசனைகள்.\nஅபிராமி கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி இருக்கிறார்.\nகாரணமும் இருக்கு. இரு குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்டிருக்கிறது.\nஒரு தாயின் சுயநலம் இரு குழந்தைகளின் உயிர் போகக்காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்லும் இதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு தனிபட்ட விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாதா என்றும் உடல் தேவைகள் குறித்த உளவியல்களை கொண்டு சமன் செய்யப்பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பச்சிளம் குழந்தைகள் அவர் செய்த குற்றம் தான் என்ன என்றே பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கிறது\nகணவன் மனைவி உறவுச்சிக்கல்களில் கள்ளக்காதல் எங்கே தொடங்கி எப்படி முடிகிறது கேள்விகளை அடுக்கும் போது இந்த சமூக வலைதளம் ஒரு கட்டற்ற வெளியை திறந்துவிட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை ...\nதிருமணமான குழந்தைகளுடன் இருக்கும் முகப்பு படத்தை கொண்டிருக்கும் பெண்களின் புகைப்படத்தை விமர்சிப்பது தொடங்கி உடல் எடையை குறைக்\nகலாமே த���ழி என்று பேச்சுக்கள் நீண்டு உள்பெட்டிகள் ஒரு மர்ம தேசமாக மாறிப்போய் திடீரென அந்த ஐடி காணமல் போவது என்று விசித்திரங்கள் நிறைந்தது இந்த முகநூல்.\nபேரிளம் பெண்கள் தங்களுக்கு சொந்த வீட்டில் கிடைக்காத பாராட்டை யாரோ ஒருவர் எதேச்சையாக கொடுக்கும் போது உச்சிகுளிர்ந்து போகிறார்கள்.தங்களின் பலம் மற்றும் பலகீன புள்ளிகளை சட்டென ஊரறியச்செய்யும் போது சிக்கல் அதிகமாகிறது.\nஅபிராமி செய்தது சரியா தவறா என்றெல்லாம் பூவா தலையா போட்டு பார்க்கத்தேவையில்லை.அவர் செய்தது மனித தன்மையற்ற செயல் என்பதில் உறுதியாக இருப்போம். கள்ளக்காதலில் எந்த வித ஒத்த கருத்தும் இருக்கத் தேவையில்லை\nமேலும், அவர்களுக்குள்ளே எந்த உண்மைத்தன்மையும் பரஸ்பரத்தையும் எதிர்பார்க்க முடியாது. கண்டிப்பாக சுய நலமான இந்த வாழ்க்கை எதையும் செய்யத்தூண்டும் இதில் ஆண்களிடம் இருக்கும் தெளிவு பெண்களிடம் இருப்பதில்லை.ஆண்கள் எந்தப்புள்ளியிலும் இவ்வித தொடர்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை பெரும்பாலும் இந்த திரைமறைவு வாழ்க்கையை அனுபவித்துவிட்டு சேபர் சோனுக்கு வரத்தயங்குவதில்லை.\nபெண்கள் அந்தரங்களை எளிதில் பகிர்ந்துகொள்வதால் ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்த சூழலை விட்டு வெளி வரமால் இதை தொடர்வதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகிறார்கள்.அபிராமி அதில் ஒருத்தி.\nஇங்கே ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பவர்கள் தான் அதிகம்.திருமண ஒப்பந்தம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சில வரையறைக்குள் வாழ வேண்டியிருக்கிறது.அது தான் அந்த உறவு நீடிப்பதற்கான அச்சாரம்.\nஎத்தனையோ சிக்கல்கள் வேறுபாடுகள் இருந்தாலும் ஏதோ ஒரு பிணைப்பு ஒட்டுதல் தான் அதனை அத்து விடாமல் தேங்காய் மூடியை நாய் உருவட்டுவது போலாவது ஆயுசுக்கும் உருட்டி கொண்டே இருக்கின்றோம்.இந்த திருமண பந்தத்தில் ஒருவர் முறை தவறினாலும் சர்வமும் நாசம்.திருமண வாழ்வை அதன் நிபந்தனைக்கு உட்பட்டு வாழ்வது தான் அறமும் ஆகும்.\nசிலர் எந்த வட்டத்திற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் ஈஸி கோயிங் லைப் ஸ்டைலை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்.இவர்கள் திருமணத்தின் மீது எந்த பிடிமானமும் இல்லாதவர்கள்.நிலைப்பாட்டில் தன்வரையிலாவது தீவிரமாக இருப்பவர்கள்.\nமூன்றாவது வருபவர்களுக்கு சோஷியல் ஸ்டேட்டஸூ��் வேண்டும் அதே நேரம் தனக்கான ஃப்ரீ லைப்ஸ்டைலும் வேண்டும். இந்த பொருந்தாக்காமத்திற்காக எதையும் பணயம் வைக்க தயங்குவதில்லை.அபிராமி போன்றவர்கள் இந்த வகைறாவை சேர்ந்தவர்கள்.\nபெரும்பான்மையான மக்கள் நிபந்தனைக்கு உட்பட்ட வாழ்க்கையை ஆனந்தமாகவோ அழுதழுதோ வாழ்ந்து செத்துப்போகிறார்கள். ஒரு சிறு கூட்டம் நிபந்தனைகள் அற்ற வாழ்க்கை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கற்று ஜெயித்து தோற்று ஒரு நாள் செத்துப்போகிறார்கள்.\nமூன்றாவதாக ஒரு கூட்டம் நிபந்தனைக்கு உட்பட்டு வருகிறேன் என்று வந்து பின் அதிலிருந்து வழுவி தனக்கும் இல்லாமல் பிறருக்கும் இல்லாமல் ஒரு போலியான கட்டமைப்பில் சிக்கி கொலை கொள்ளை மோசடி துரோகம் என்று ஏதோ ஒன்றுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இந்த சமூகத்திற்கான ஒரு வார பேசுபொருளாகி காணாமல் போகின்றார்கள்.\nஅபிராமி அதிகம்போனால் ஒரு மாத பேசுபொருளாக இருக்கலாம் அதற்கு அவர் கொடுத்த விலை இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர்.\nread more \"அபிராமி அதில் ஒருத்தி....\"\nLabels: இல்லறம், சபிதா காதர், நிகழ்கால செய்தி-ஒரு பார்வை\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nதமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்தி...\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்..... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்.....\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nஅபுதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, எப்பவும் பேசிமுடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந...\nஇது சகோ.ரஜினின், பதிவுக்கு எதிர் பதிவு இல்லை. துணைப்பதிவு என்று வைத்துக் கொள்ளுங்களேன். போன பதிவில் ஒரு சகோ, இப்படி கமெண்ட் எழுதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-10", "date_download": "2020-12-03T11:24:11Z", "digest": "sha1:PKR362UQRHK2UESAWWA37YU3AYBVYIDN", "length": 13090, "nlines": 128, "source_domain": "www.cineulagam.com", "title": "10 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய ஆடையில், நெருக்கமான காட்சியில் நான் நடித்ததில்லை.. நடிகை சமந்தா மறுப்பு..\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் படக்குழு.. இதோ அந்த புகைப்படம்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத தல அஜித்,ஷாலினியின் புகைப்படம்.. இதோ\nவிஜய் சேதுபதி நடிக்க வே��்டாம் - அவரை அறிமுகப்படுத்தி இயக்குனர் சீனு ராமசாமி அதிரடி டுவிட்\n48 மணி நேரத்தில் அசத்தலான சாதனை விக்ரம் - ரிதுவர்மாவின் ஒரு மனம் வீடியோ\nஇந்த இடத்திலயா போஸ்டர் ஒட்றது ஆவேசமாகி இரண்டாம் குத்து போஸ்டரை கிழித்து எறிந்த நபர்\nசுஷாந்த் சிங் காதலியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரஜினி பட நடிகை அதிரடி\nவடிவேலு ஹீரோவாக நடிக்க வேண்டிய படத்தில் யோகி பாபு - First லுக் போஸ்டர் இதோ\nபிக்பாஸ் அனிதா சம்பத்தை பற்றி அவரது அம்மா கூறிய விஷயங்கள் - வீடியோவுடன் இதோ\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்- கசிந்த தகவல்\nதளபதி விஜய் தனது திரைவாழ்வை எப்படி ஆரம்பித்தார், இப்போது எப்படி இருக்கிறார் - இந்த ஒரு புகைப்படம் சொல்லும்\nபிக்பாஸ் சீசன் 4 வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர்\nபாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nசுரேஷ் சக்ரவத்தி மற்றும் அனிதாவை வெளுத்து வாங்கும் கமல் ஹாசன் - பிக்பாஸ் 4ன் 3ஆம் ப்ரமோ\nஉயிரை காப்பாற்ற போராடிய நடிகர், நடிகைகள் சீரியல், சினிமா நடிகைக்கு நேர்ந்த சோகம்\nசூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ பார்ட் 2\nசூப்பர் ஸ்டாரை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் மரணம்\nஇந்த வயதிலேயே இப்படி ஒரு Maturity-யா, ஆட்டத்தை ஆரம்பித்த ஆஜித்.. | Aajeedh in Bigg Boss 4 Tamil\nஅப்பா, அம்மாவான சீரியல் புகழ் பிரபல ஜோடி குழந்தை பிறந்தாச்சு\n49 வயதில் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா\nடிக்டாக் பிரபலம் ஜிபி முத்து தற்கொலை முயற்சி- காரணம் இதுதானாம், ரசிகர்கள் அதிர்ச்சி\nபடப்பிடிப்பின் போன பரிதாப மரணம் ஆசையாக வந்தவருக்கு நேர்ந்த கதி - அதிரவைத்த புகைப்படம்\nஇந்தி மொழி திணிப்பு, தனக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து முதன்முறையாக பேசிய யுவன் ஷங்கர் ராஜா\nதேர்ந்தெடுக்க படாமல் தலைவராகி அனைத்தயும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் ஒருவர் - வெளியானது இராண்டாம் ப்ரமோ\nதளபதி விஜய் நடித்து வெளியான மிகவும் மோசமான திரைப்படங்கள் - முழு லிஸ்ட் இதோ\nபிக்பாஸ் புகழ் ஆரி திருமணம் செய்திருப்பது ஒரு இலங்கை பெண்ணை தானா- இதோ அவர்களது புகைப்படம்\nஆரம்பம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் வீடியோ இதோ\nபோட்டியாளர்களுடன் கமல் ஹாசனின் முதல் வார சந்திப்பு - வெளியானது முதல் ப்ரமோ\nஅனிதா அம்மா தன் மகள் குறித்து உருக்கம்\nபச்சை நிற உடையில் பிக்பாஸ் புகழ் யாஷிகா எடுத்த கலக்கல் போட்டோ ஷுட்\nலாக் டவுளில் உடல் எடை கூடிய நடிகை பாவனா- எப்படி மாறிவிட்டார் பாருங்க\nஇந்த பெண் வேடத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா- இவரா அது, ரசிகர்கள் ஷாக்\nபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் சூர்யாவின் சூரரைப் போற்று படம் பற்றி வந்த முதல் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் படம் பற்றி டுவிட் போட்ட நடிகர்- அப்டேட்டா\n35 வயதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகுக்கு இதுதான் காரணமா\nகதறி அழுத அனிதா | பாலாஜியின் கலங்க வைக்கும் கதை\nபாலாஜி கதைய கேட்டு அழுதுட்டோம்- ஆல்யா மானசா, சஞ்சீவ் சூப்பர் டாக்\nநடிகை ஸ்ருதிஹாசனா இது, பள்ளி பருவத்தில் எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ\nconductor-ஆக இருந்த போது ரஜினிகாந்த் எப்படியுள்ளார் - நீங்களே பாருங்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995085", "date_download": "2020-12-03T12:05:38Z", "digest": "sha1:RNBSBH5XPYSK4JRGIXOWLQMNYZMHPAEK", "length": 7641, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nதிருச்சி, மார்ச் 20: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் 31ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் விழா வேறொரு நாளில் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோ னா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பக்தர்களின் நலன் கருதியும் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்க��் சுவாமி தரிசனம் செய்ய இன்று (20ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கோயில் பழக்க வழங்கங்கள் மற்றும் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடக்கும்.\nஇதனால் இன்று (20ம் தேதி) நடக்க இருந்த பூச்சொரிதல் விழா விழா நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்களை கலந்து வேறு ஒரு நாளில் நடத்தப்படும். இதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமாநகர கமிஷனர், ஐஜி பங்கேற்பு வீணாகிய பூசணிக்காய்கள் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில்\nதிருச்சி மாநகர் மாவட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் நியமனம்\n3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மறியல்\n500 பேர் கைது பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் பயிற்சி முகாம் துவக்கம்\nமாநில மகளிர் ஆணைய தலைவர் பங்கேற்பு ேதவேந்திரகுல வேளாளர் நலச்சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10934.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T10:41:40Z", "digest": "sha1:WLPUGMPEEPXLYT3TWSWUHX276BUKDQ63", "length": 10586, "nlines": 40, "source_domain": "www.tamilmantram.com", "title": "அம்மாவின் ஆசை.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அம்மாவின் ஆசை....\nஅரசு உயர்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு. நீண்ட கூரைக்கொட்டகை. பெரு மணல். அதில் மரப்பலகை. தெற்கு புறம் எனது வகுப்பு மாணவர்களின் சேமிப்பு காசில் வாங்கி பெயிண்ட் அடித்த பிளாக் போர்டு. அடுத்தவாறு சமையல் அறை. சுடச்சுட மதிய ச���ப்பாடு மணக்க மணக்க தயாராகி கொண்டிருக்கும். அந்த சாம்பாருக்கும் ஒரு மணமுன்டு. படிக்கும் போதே சாம்பாரின் வாசனையோடு படித்த, கேட்டரிங் படிக்காத மாணவர்கள் நாங்கள். வாதாமரம் என்ற ஒரு மரம். பச்சை பசேலென்று இலைகளை விரித்து எங்களை வெயிலில் இருந்து இன்னொரு தாயாய் காக்கும். பள்ளியின் அருகில் காவிரி ஆறு. ஆற்றை ஒட்டி, நெற்பயிர் விளையும் வயல்வெளிகள். அவற்றுக்கு இடையே மூச்சாய் பாயும் கிளை ஆறு என்று பார்வை போதையை தரக்கூடிய இயற்கை சூழ்ந்த பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவனாகிய எனக்கு அன்று ஒரே பரபரப்பு.\nகாலையில் தாத்தா, என்னை தூக்கி வந்து சலூனில் முடி வெட்டி குளத்தில் குளிப்பாட்டி விட்டார். ( காலை நேரத்தில் குளத்து தண்ணி வெதுவெதுப்பாக இருக்கும் நம் அம்மாக்களின் அணைப்பை போல) அம்மா ஒரிஜினல், கலப்படம் அற்ற தேங்காய் எண்ணெய் தடவி இடது பக்கம் வாகு எடுத்து தலை சீவி விட்டார். தீபாவளிக்கு எடுத்த புது சட்டை அணிந்து மாமாவின் சைக்கிளில் ஜம் என்று பள்ளிக்கு பயணம். அன்று முழுதும் வகுப்பில் எங்களுக்குள் ஒரே பேச்சுதான். வகுப்பில் எனது தோழிகள் பூவும் பொட்டுமாக கலர் கலரான உடை உடுத்தி, அமர்க்களமாக இருந்தனை. சுவரு இருபக்கம் மட்டும் இருந்ததால் அவ்வப்போது அவர் வந்து விட்டாரா என்று அனைவரும் பார்ப்போம். அதை பார்க்கும் ஆசிரியர்கள் புன்னகைத்துக்கொள்வார்கள்.\nமாலை நேரம். நாங்கள் தான் முதலில் என்று பி.டி (விளையாட்டு) வாத்தியார் வந்து சொல்ல எல்லாம் வரிசையில் நிற்க, தமிழ்வாத்தியார் என் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தார்.\n\" தங்கம் இந்தாப்பா இதை போட்டுக்க \" என்று இரட்டைவட தங்க சங்கிலி ஒன்றையும், ஒரு ஒற்றை வட சங்கிலி ஒன்றையும் தர, எனக்கு வெட்கம் வந்து விட்டது. பெண்கள் அணியும் அணிகலன் அல்லவா அது.\nமறுத்தேன். அம்மாவுக்கு முகம் சுருங்கிவிட்டது. அதைக்கண்ட கைத்தொழில் டீச்சர் வாங்கி என் கழுத்தில் அணிவித்தார். அவர் சொன்னால் நான் தட்டாமல் கேட்பேன். (யாரோ சொன்னார்கள். ஒரு ஆடவனின் முதல் காதலி அவனது அழகிய டீச்சர் தான் என்று) மாலை நேரத்து வெயிலில் போட்டோகிராபர் படம் எடுக்க ஒரு வழியாய் அன்றைய பரபரப்பு எங்களுக்குள் முடிவுக்கு வந்தது. ஒரு வாரம் கழித்து, வகுப்பாசிரியர் வந்து போட்டோவைக்காட்ட, வாங்கி ஆர்வமாய் பார்த்தேன். எனக்கு முன்பு���ம் அமர்ந்து இருந்த சகதோழனின் முகத்துக்கு பின்னால், என் அம்மா ஆசையுடன் அணிவித்த இரட்டைவட, ஒற்றைவட சங்கிலிகள் மறைந்து விட்டன. அம்மாக்களின் அன்பு என்றும் இலைமறையாகத்தான் இருக்குமோ \nகாட்சிகள் கண்முன் விரிந்தன நணபரே\nபடிக்கும் போதே சாம்பாரின் வாசனையோடு படித்த, கேட்டரிங் படிக்காத மாணவர்கள் நாங்கள்.\nஅம்மாக்களின் அன்பு என்றும் இலைமறையாகத்தான் இருக்குமோ \nஅது இறைவனே வந்தாலும் அளந்திட முடியாது.\nஇந்த சின்ன நிகழ்ச்சியின்மூலம் அன்பின் தன்மையை விளக்கியிருப்பது அருமை.\nஇது போல் இன்னும் சம்பவங்களைத் தொடருங்கள்.\n\" தங்கம் இந்தாப்பா இதை போட்டுக்க \"\nமகன்கள் என்றுமே தாய்க்கு தங்கம்தான்\nவெகு அழகாக வர்ணித்துருக்றீர்கள் நம் ஊரில் இருக்கும் பெரும்பாலன ஸ்கூல்களின் சூழ்நிலைபற்றி. ஸ்கூலில் படிக்கும் போது இருந்த ஆர்வ மற்றும் அமைதியான மனநிலை வயதாகாக நம்மை விட்டு அகன்று விடுகிறது. உங்களின் இந்த பதிப்பு என்னை மீண்டும் அந்த மனநிலையை ஏங்க செய்கின்றது.\nஆனால் அம்மாவின் அன்பு எப்போதும் நிர்ந்தரமாக இருக்கும் ஒன்று. அவர் இருக்குவரை இதை நம் கண்கூடாக காணலாம். அவர் காலத்திற்க்கு பிறகு நம் மனதில் எப்போது நிலைத்திருக்கும்.\nதங்கவேல், இந்த நல்ல படைப்புக்கு நன்றி.\nஆமாம் தங்கவேல். வாழ்க்கையில் எதன் மேல அதீத அக்கறை காட்டுகின்றோமோ அவையெல்லாம் நம்மை ஏமாற்றிவிடுவது சகஜம். எமது எதிர்பார்ப்பளவிற்கு திருப்திபடுத்துவது கிடையாது.\nஅன்னை அன்பையும் கெஞ்சும் இயற்கை சூழலுடன் படிப்பையும் கண்களில் கொண்டு வந்தமைக்கு நன்றி நண்பரே\nபாராட்டுக்கள் தங்கவேல். அம்மாவின் அன்பு இலைமறை காயில்லை. பலர் அவற்ரைப் புரிந்துகொள்வதில்லை அல்லது புரிய முயற்சிப்பதில்லை என்பதுதான் சரியானது. பழைய பள்ளி நினைவுகளை தட்டி எழுப்பிய கதை. நன்றி தங்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2074-child-labour", "date_download": "2020-12-03T10:13:58Z", "digest": "sha1:HLGUMZMNFGF523W3KLTJR7KY7T5KEJ2J", "length": 41856, "nlines": 419, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்", "raw_content": "\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும�� ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது[1]. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது[3] உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.\nஇதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.\nகுழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.\n1. உடல் ரீதியான பாதிப்பு\n2. உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்\n3. உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு\n1. உடல் ரீதியான பாதிப்பு\nகொடிய வறுமை, உட்டசத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.\n2. உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு\nமனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன.\n3. உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு\nகல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமுகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.\nகவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்\n* சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .\n* சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்\n* கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.\n* பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.\n* \"குழந்தைகள் உங்களுக்குப் பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல\" என்பதை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமின\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nகுழந்தை கொழுகொழுன்னு ஆரோக்கியமா பிறக்கணுமா\nபிறக்கும் போது குழந்தையின் எடை 2. 8 கிலோவிலிருந்து\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி-மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி\nநோய் எதிர்ப்பு அதிகப்படுத்தும் சூப்பரான இஞ்சி- மஞ்\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nகுழந்தை பிறப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் டென்\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்ப���்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nகர்ப்ப காலத்தில் இவற்றை சாப்பிடாதீங்க... குழந்தை உயிருக்கே ஆபத்தாம்\nகருவுற்ற பெண்கள் கர்ப்ப காலங்களில் கவனமாக இருப்பது\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை\nரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழு���தும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉணவுக்காக பெற்றோருடன் சண்டையிடும் 22 கிலோ எடை கொண்ட குழந்தை\nமராட்டிய மாநிலத்தில் ஒன்றறை வயது குழந்தை வளர வளர அ\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nஇரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி\nதற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nதொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈ\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nபிணமாக மீட்கப்பட்ட 1 வயது கு��ந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்\nஅகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்\nகுழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள்\nஇப்போதெல்லாம் குழந்தைகளை குழந்தையாக வளர்க்கும் பெற\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nஷேன் வொற்சனுடன் எந்தப் பிரச்சினைகளும் இல்லை 1 minute ago\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nகருணை கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதோ\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை) 9 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/y%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/page/4/", "date_download": "2020-12-03T11:25:28Z", "digest": "sha1:KAOPJSDSJA4VQTIUCIEELMJDBXHPEZ5R", "length": 20561, "nlines": 110, "source_domain": "www.trttamilolli.com", "title": "கவிதை – Page 4 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n“ மனதோடு நிழலாடும் என் ஊர் “\nவேல் வந்து அணைந்ததனால் வேலணை எனப்பெயராகி வித்துவான்களையும் அறிஞர்களையும் பண்டிதர்களையும் புலவர்களையும் நிறைவாகக் கொண்ட என்னூரின் நினைவழியா ஞாபகங்கள் நிழலாடுதே என் மனசோடு வந்தாரை வரவேற்கும் வானுயர்ந்த பனைமரங்கள் வரவேற்று கையசைக்கும் வாளிப்பான வாழைமரங்கள் பச்சைக் கம்பளம் போர்த்திய பசுமைமேலும் படிக்க...\n“ அமுதுப்புலவர் “ ( நினைவுக்கவி )\nஅமுதுக்கு ���ப்பான தமிழுக்கு அழகு சேர்த்தார் அமுதுப்புலவர் பசுந்தீவாம் நெடுந்தீவில் பிறந்த போதும் புகுந்த வீடு இளவாலை என்பதனால் இளவாலை அமுது எனவே அன்போடு அழைக்கப் பட்டாரே பல்கலைக் கழக படிப்பை முடித்து ஆசிரியப் பணியை அன்புடன் ஏற்று இலக்கியத்மேலும் படிக்க...\n” வரமாகும் வழி காட்டிகள் “\nஆசிரியப் பணியோ புனிதப்பணி அதற்கு நிகரில்லை எப்பணியும் அக இருளைப் போக்கி அறிவுக் கண்ணைத் திறந்து அகிலத்தில் எமை அடையாளம் காட்டிய ஆசான்கள் எம் வாழ்வின் வழிகாட்டிகளே அறிவான சமுதாயம் உருவாக அர்ப்பணிப்போடு செயற்பட்டு கல்வியின் அடிப்படையை ஆழமாய் மனதில்மேலும் படிக்க...\n” இலங்கையர்கோன்” (நினைவு தின சிறப்புக் கவி)\nஈழத்து சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி சிவஞானசுந்தரம் இவரின் இயற்பெயர் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றினார் பெரும்பங்கு முதற்சிறுகதையாக ஆக்கினார் மரிய மதலேனாவை நாடகத்திலும், விமர்சனத்திலும் காட்டினார் ஆர்வம் ஆக்கினார் பல சிறுகதைத் தொகுப்புக்களை மொழி பெயர்த்தார் பிற நாட்டுக் கதைகளை சேக்ஸ்பியரின்மேலும் படிக்க...\nகவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A) 10.10.2019 உன்னதர்கள் நாளாம் இந்நாள் ஐப்பசித் திங்கள் பத்து மண் வீரம் காத்து முதல் மறப் பெண்ணாய் மண்ணிலே காவியமாகிய புரட்சிப் பெண் மாலதியின் எழுச்சி நாள் இன்று ஈழப்பெண்கள் எழுச்சி தினமாகியதே \n“ஆசிரியர் தினத்திற்கான சிறப்புக்கவி ” (05.10.2019)\nஅகரம் எமக்குக் கற்றுத்தந்து சிகரமாய் எமை ஏற்றி வைத்து சிற்பியாய் எமைச் செதுக்கி ஏணியாய் ஏற்றி வைத்த எங்கள் ஆசான்களே ஆசிரியர் தினமாம் அக்டோபர் ஐந்தில் உங்களைப் போற்றுகின்றோம் நல்லவராய் வல்லவராய் நாம்வாழ நல்லொழுக்கம் கற்றுத் தந்து பாடங்களை எமக்காகமேலும் படிக்க...\n”நடிப்புலகின் இமயம்” (பிறந்தநாள் நினைவுக் கவி)\nதமிழ் சினிமாவின் தவப்புதல்வன் தன்னிகரில்லா நடிப்பின் இமயம் நடிப்புலக வரலாற்றின் சரித்திரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞன் திங்களாம் ஐப்பசி ஒன்றில் உதித்தாரே நடிப்பிற்கே நடிப்பைக் கற்றுக் கொடுத்தவர் தன்னையே நடிப்பிற்காய் அர்ப்பணித்தவர் கலைஞரால்மேலும் படிக்க...\nதியாக மைந்தன் திலீபன் (நினைவுக்கவி)\nதேரோடும் வீதியிலே நல்லூரான் முன்றலிலே ஊரே திரண்டிருக்க ஊரெழு பெற்ற மைந்தன் பன்னிருந���ள் யாகத்தில் தியாக வேள்வியில் இன்னுயிரைத் தியாகம் செய்தானே புரட்டாதித் திங்கள் இருபத்தியாறினிலே தேசம் மலர தேசீயம் வாழ கோரிக்கை ஐந்தினை வைத்து காணிக்கை ஆக்கிய தியாகியேமேலும் படிக்க...\nஉள்நாட்டுப் போரில்உறவுகளை இழந்து உள்ளமும் நலிந்து உடமைகளைத் தொலைத்து போரின் வடுக்களைச் சுமந்து ஏதிலிகளாய் இடம் பெயர்ந்தோம் தாய் நிலத்தை விட்டு புலத்திற்கு அமைதி வாழ்வு தேடி போரோடு வாழ்ந்த காலமும் வேரோடு அழிக்கப்பட்ட தருணமும் பட்ட துயரமும் பாரியமேலும் படிக்க...\n” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை)\nஆங்கிலேயரின் ஆட்சிக் காலமதில் அன்னை மண்ணாம் சிறுப்பிட்டியில் அவதரித்தார் தாமோதரனார் புரட்டாதித் திங்கள் பன்னிரெண்டிலே அன்னை மொழியாம் எம் தமிழை அழிய விடாது பேணிக் காத்து தமிழின் அருமை பெருமைகளை எதிர்கால சமூகத்திற்கு எடுத்தியம்பிய செம்மல் தமிழ் மொழியின் அழியாச்மேலும் படிக்க...\n” புனிதத்தாய் அன்னை திரேசா ” (நினைவுக்கவி)\nஅன்பின் உருவமாய் ஆற்றலின் வடிவமாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் தொழு நோயாளிகளின் கொழு கொம்பாய் பழுக்களைச் சுமந்து பாவிகளை ஆதரித்து புகலிடம் கொடுத்த புனிதத்தாய் அன்னை திரேசா புரட்டாதித் திங்கள் ஐந்தில் இவ்வுலகை விட்டு நீங்கினாரே \n“ அதிசய உலகம் “ கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)\nஉலகத்தின் இதயமாய் அகிலத்தின் சுவாசமாய் இயற்கையின் கொடையாய் அதிசய உலகமாய் அழகோவியமாய் காட்சி தந்த அமேசன் மழைக்காடுகள் அக்கினிப் பொறிக்குள் பொசுங்கியதே பழங்குடிகளின் வாழ்விடம் பறவை விலங்குகளின் புகலிடம் பசுமை கொழித்த சோலைவனம் பறக்கும் ஆறு என பிறேசில் நாட்டின்மேலும் படிக்க...\nதேடியும் வாடியும்…… கவியாக்கம்……..ரஜனி அன்ரன் (B.A)\nஆண்டுகள் பலவாய் ஆறாத் துயரத்தோடு ஆழ நெஞ்சுக்குள் புதைத்து மீள முடியாமல் தவித்து கண்ணீர் கடலில் மிதந்து காணாமற் போன உறவுகளைத் தேடி கதறுகின்றனரே அன்னையர்கள் தேடித் தேடி அலைந்தும் நொந்து நூலாக வாடியும் வழிமேல் விழி வைத்து இன்றுமேலும் படிக்க...\n” செஞ்சோலைப் படுகொலை நாள் ” (14.08.2019)\nசோலைவனமாய் இருந்த செஞ்சோலை பாலைவனமாகிய கொடியநாள் செங்குருதி ஓடி செந்தணலாகிய நாள் பைந்தமிழ் செல்வங்கள் பலியாகியநாள் குருதியில் உறைந்த கொடியநாள் ஆவணித் திங்கள் பதினான்கு ���தரவற்ற பள்ளிச் சிறுமிகள் அமைதியாய் வாழ்ந்த இல்லம் அலங்கோலமான அவலநாள் அத்தனை உயிர்களும் அநியாயமாய்மேலும் படிக்க...\n“ நெஞ்சையள்ளும் காவியம் “\nகற்பின் பெருமை உணர்த்திய காலத்தால் அழியாத காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் முதல் எழுந்த காப்பியம் இசையும், நாடகமும் இணைந்த இலக்கிய நயம் மிளிரும் இனிய வரலாற்றுப் பெட்டகம் இளங்கோ அடிகள் ஆக்கிய காப்பியம் சொற்சுவை பொருட்சுவையோடு வெண்பா, கலிப்பா, அகவற்பாவோடுமேலும் படிக்க...\nநட்பென்று நினைத்தாலே…… (நண்பர்கள் தினத்திற்கான சிறப்புக்கவி)\nநட்பிற்கென தனி இலக்கணத்தை வகுக்கவில்லை யாரும் எதிர்பார்ப்பு ஏதுமின்றி எழுதாத காவியமாய் தனி வழியென வீறுநடை போட்டு வாழ்வோடு பயணிக்கிறது தூயநட்பு எந்த அகராதியிலும் அர்த்தம் காண முடியா உறவு இரத்த உறவை விட மேலான உறவு பகிர முடியாதமேலும் படிக்க...\n“ கனவுநாயகன் அப்துல்கலாம் “ ( நினைவுக்கவி)\nஅக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன் அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி இந்தியாவின் அணுவிஞ்ஞானி இளையோர்களின் கனவு நாயகன் ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா மாணவர் குழாமைமேலும் படிக்க...\nஆடிமகள் ஆடி தோறும் தேடி எமை வந்து கோடி இன்பம் தந்தாலும் எத்தனை ஆடிகள் தான் ஓடியே போனாலும் கறுப்பு ஆடியின் கனத்த நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் நினைவிலே வருகுது மாண்டவர் துயரினை ஞாபகமாக்குது வீடுகள் கடைகள் உடைப்பு உடமைகள்மேலும் படிக்க...\nமுத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)\nமீன்பாடும் தேன்நாடாம் மட்டுநகர் காரைதீவில் எட்டுத் திக்கும் புகழ்பரப்ப வந்துதித்தார் மயில்வாகனனார் அன்பு அறிவு ஆனந்தம் அடக்கம் இதன் மறுவடிவமுமானார் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் தன்னிகரில்லா சேவையாற்றிய மனிததெய்வம் அவர்தம் வாழ்வே மானிட வாழ்விற்கு அழியா வரைவிலக்கணம் ஈழம் தந்தமேலும் படிக்க...\nகரும்புலிகள் நாள் நினைவுக் கவிதை – மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே\n மறப்பதுபோலவும் இருக்கும் மாயத்தை நினைத்து நீ மகிழ்ந்தும் இருக்கலாம் தூங்கி விட்டானென்று நினைத்துஎன் கைத்தடியைநீ களவெடுத்து ஒழித்து வைத்துஎன் அந்தரிப்பை பார்க்கவும்ஆசைப்பட்டிருக்கலாம் என்ன நினைத்தாய் என்னைமூச்சுவிடவும் மறக்கலாம்என் மொழியையும்மொழிக்காய் வீழ்ந்த விதைகளையும்என் இனத்தையும்இனத்துக்காய் வெடித்தகால் முளைத்து நின்றமேலும் படிக்க...\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/06/22/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-12-03T10:22:19Z", "digest": "sha1:MTMZHZWVU3GGEPD4ER3BQWKQUXFGBTZ4", "length": 9487, "nlines": 84, "source_domain": "amaruvi.in", "title": "அறம்- யானை டாக்டர்- ஜெயமோகன் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஅறம்- யானை டாக்டர்- ஜெயமோகன்\nசின்ன வயதில் பள்ளியில் தவறு செய்யும்போது ஆசிரியர் மர நீட்டல் அளவையால் (scale ) அடித்திருக்கிறார். கொஞ்சம் வலி. அவ்வளவுதான்.\nஆனால் சாட்டையடி , பிரம்படி முதுகில் வாங்கியதில்லை.\nஅந்த அனுபவம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nஅடி என்றால் சும்மா விளாசு விளாசு என்று வாங்கிவிட்டார் ஆசிரியர்.\nஆம். ஜெயமோகன் தான் அந்த ஆசிரியர். தனது “அறம்” நூலின்முகமாக.\n“அறம்” பல கதைகளின் தொகுப்பு. அவ்வளவும் உண்மை மனிதர்களின் கதை.\nகதைகளினூடே ஒரு அறப்பண்பு இழையோடும்.\nபலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அறம் சார்ந்த ஒரு சொல்லோவியம் இந்த நூல்.\nசாதாரண பாஷையில் சொன்னால்” மனுஷன் கொன்னுட்டான்” எனலாம்.\nபல கதைகளின் தொகுப்பே இந்நூல். நாற்பது நாட்களில் எழுதப்பட்டது இவை அனைத்தும்.\nஇப்படியும் கூட எழுத முடியுமா என்ற பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு. அறம் என்பது சாதாரண மனித வாழ்வில் கொள்ளும் பங்கு என்ன என்பதும் ஒவ்வொரு வகை மனிதருக்குள்ளும் இருக்கும் அறத்தின் இழை தெரிகிறது.\nயானை டாக்டர் – சொல்ல வார்த்தை இல்லை. மனிதர்களால் அங்கீகரிக்கப்படாமல் யானைக்கூட்டதால் அங்கீகரிக்கப்படும் ஒரு விலங்கு மருத்துவரின் கதை. இயற்கை பற்றிய ��ரு அறிதலும் இல்லாமல் வாழும் நம் சமூகத்திற்கு ஒரு மாபெரும் சவுக்கடி இது. டாக்டர்.கே. போன்றவர்கள் இப்போதும் சமூகத்தில் பல துறைகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் அழுகிறது. இந்திய அரசியலின் அழுக்குகளால் டாக்டர்.கே. உதாசீனப்படுத்தப்பட்டார்.\nகோவில் யானைகளை நாம் படுத்தும் பாடு, கம்பீரமான அந்த காட்டு அரசர்களை நாம் பத்துப் பைசா உலோக நாணயம் கொடுத்து நமது கீழ்மையைக் காட்டுவது, மதச் சடங்குகளில் யானை படும் வேதனை , அவை காட்டிற்காக ஏங்கும் நிலை, மிகப் பரந்த மனதுடைய யானையின் முன் குறுகி வளைந்த நமது மனித மனம் – இப்படிப் பல அலசல்கள் நம்மை நமக்கு அடையாளம் காட்டுகின்றன ஜெயமோகனின் எழுத்தில்.\nசில வரிகள் மனத்தைக் குத்தக் கூடியவை.- ” நம்ம பசங்க மாதிரி சபிக்கப்பட்ட தலைமொறை இந்தியாவிலே இருந்ததில்லை. அவுங்க முன்னாடி இன்னிக்கி நிக்கிறதல்லாம் வெறும் கட்டவுட்டு மனுஷங்க.லட்சியவாதமோ கனவோ இல்லாத போலி முகங்க… அவங்களே முன்னாலே பார்த்துகிட்டு ஒரு தலைமுறையே ஓடி வந்திட்டிருக்கு…”\n( இக்கதை படிக்கும்போது எனக்கு என் பெரிய தகப்பனார் காலஞ்சென்ற முனைவர் ராமபத்திராச்சாரியார் நினைவு வந்தது. தமிழில் 18 நூல்கள் எழுதியுள்ளார். ஜாதியால் அரசாங்கத்திடமும் தமிழ் இயக்கங்களிடமும், வைணவர் என்பதால் சைவர்களிடமும், வடகலைப் பிரிவு என்பதால் தென்கலை மடங்களிடமும், தமிழ்ப் பண்டிதர், சம்பிரதாய வழிக் கல்வி கற்காமல் தமிழில் தன முயற்ச்சியால் முனைவர் பட்டம், சுயக் கல்வி இவை பெற்றதனால் வடகலை மடங்களிடமிருந்தும் அங்கீகாரமில்லாமல் வாழ்ந்து முடித்தார்.)\nஆபாசத்தையும் வசவுகளையுமே இலக்கியம் என்று கருதும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் அறம் சார்ந்து எழுதியுள்ள ஆசிரியரின் பார்வை ஆச்சரியப்பட வைக்கிறது.\n“அறம்” தொகுப்பில் மற்ற கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n// இக்கதை படிக்கும்போது எனக்கு என் பெரிய தகப்பனார் காலஞ்சென்ற முனைவர் ராமபத்திராச்சாரியார் நினைவு வந்தது //\nஅப்படியானால் நீங்கள், திரு.அரங்கராஜன் சார் மகனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/samaiyal-araiyi-vaikka-vendiya-porul/", "date_download": "2020-12-03T10:48:57Z", "digest": "sha1:IN6DJPRIT5GZ55BGRCS24OFXMBIQGJPC", "length": 17146, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பெண்கள் செய்ய வேண்டியவை | Pengal Seiya Vendiyavai Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்கள் குறையக் குறைய, பணம் காசும்...\nஉங்க வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய இந்த 3 பொருட்கள் குறையக் குறைய, பணம் காசும் வீட்டில் குறைந்து கொண்டேதான் செல்லும். நம் வீட்டில் நிறைவாக இருக்க வேண்டிய அந்த 3 பொருள் என்னென்ன\nஒரு வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் கையில் பணம் காசு என்பது சில சூழ்நிலைகளில் இல்லாமல் கூட போகலாம். ஆனால், ஒரு வீட்டில் இருக்கக் கூடிய பெண்ணின் கையில், கட்டாயம் காசு இருக்க வேண்டும். அந்தப் பெண்மணியின் வாயிலிருந்து ‘என் கையில் காசு இல்லை’ என்ற ஒரு வார்த்தை மட்டும் வரவே கூடாது. அந்த அளவிற்கு பொறுப்போடு ஒரு குடும்பத்தை நடத்தி செல்லும் பெண், வசிக்கும் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க என்பதில் சந்தேகமே கிடையாது. சரி, இதற்கு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nநம்முடைய வீட்டில் பூஜை அறை என்று கட்டாயம் ஒன்று இருக்கின்றதோ, இல்லையோ சமையலறை என்பது கட்டாயம் இருக்கும். சில பேர் பூஜை அறையை ஹாலில் கூட வைத்து இருப்பார்கள் அல்லவா சமையலறை என்பது கட்டாயம் இருக்கும். சில பேர் பூஜை அறையை ஹாலில் கூட வைத்து இருப்பார்கள் அல்லவா ஆனால் சமையலறை என்பது கட்டாயமாக ஒரு வீட்டில் இருக்கும். இதற்காக பூஜை அறை அவசியம் இல்லை என்பது அர்த்தமில்லை. பூஜை அறைக்கு பெண்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களோ, அந்த அளவிற்கு சமையலறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.\nநம் சமையலறையில் நிறைவாக இருக்க வேண்டிய அந்த மூன்று பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, எடுத்துக்காட்டாக ஒரு நடைமுறை விஷயத்தை பார்த்துவிடுவோம். நம் வீட்டிற்கு வந்து யாகம் நடத்தினாலும் சரி அல்லது வீட்டில் ஏதாவது நல்ல விசேஷத்திற்காக புரோகிதர்கள் வருகை தந்தாலும் சரி, அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் தட்சணை வைத்து கொடுக்கும் போது, அந்தப் பணத்தோடு வாசனை மிகுந்த ஏலக்காய் கிராம்பு இப்படி ஏதாவது ஒரு பொருட்களை வைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nஇது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு சாஸ்திர முறை. வெற்றிலை பாக்கோடு மகாலட்சுமி தேவியை, அதாவது பணத்தை வைத்து பிராமணருக்கு தட்சணை கொடுக்கும் போது, இப்படிப்பட்ட வாசனை மிகுந்த பொருட்களோடு தானம் கொடுப்பார்கள். அவர்களும் அந்த பணம் வெற்றிலை பாக்கு வாசனை பொருட்களிலிருந்து இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மீதம் உள்ள வாசனைப் பொருட்களை அந்த தட்டிலேயே வைத்து விட்டு செல்வார்கள்.\nஇதற்கு என்ன அர்த்தம் தெரியுமா மனநிறைவோடு அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த பணத்தின் மூலம், அவர்களுடைய வருமானமும் பெருக வேண்டும். தட்சனை கொடுப்பவர்களுடைய, நம் வீட்டிலும் செல்வ செழிப்பு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அந்தத் தட்டில் மீதம் வாசனை மிகுந்த பொருட்களை மிச்சம் வைத்து விட்டு செல்வார்கள்.\nஇப்படியாக பணம் காசு ஒருவருக்கு நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால், அதற்கு உறுதுணையாக நிற்பது வாசனை மிகுந்த இந்த ஏலக்காயும் கிராம்பும் தான். இந்த 2 பொருட்களுக்கு முதலிடம் உண்டு. இது தவிர சோப்பையும் நாம் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோம்பிற்க்கும் பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.\nநம்முடைய வீட்டு சமையலறையில் பயன்படுத்தக்கூடிய இந்த மூன்று பொருட்களையும் எக்காரணத்தைக் கொண்டும் சுத்தமாக காலி செய்யக் கூடாது. அது கொஞ்சம் மீதம் இருக்கும் போதே, புதியதாக வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் இந்த 3 பொருட்களையும் கண்ணாடி பாட்டிலில் தான் கொட்டி வைக்க வேண்டும். அது நமக்கு மேலும் செல்வத்தை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nசிறிய அளவில் மூன்று கண்ணாடி பாட்டில்களை வைத்துக்கொள்ளுங்கள். இப்போதெல்லாம் காபி பவுடர் கண்ணாடி பாட்டிலில் வருகிறதல்லவா சிறிய அளவிலான அந்த பாட்டில் இருந்தால்கூட போதும். எப்போதுமே நிறைவாக 3 கண்ணாடி பாட்டிலில் இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக கொட்டி வைத்து, 3 பாட்டில்களையும் ஒருசேர உங்கள் வீட்டு சமையலறை அலமாரியில் வைக்க வேண்டும். அந்த மூன்று பாடல்களிலும் கட்டாயம் ஒரு ரூபாய் நாணயம் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.\nஇதை மட்டும் உங்கள் வீட்டு சமையலறையில் நிரந்தரமாக வைத்து பாருங்கள். சிலுவான சேமிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். பெட்டியில் இருப்பு காசும் உயர்ந்து கொண்டே செல்லும். வீண் விரயம் குறையும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்மணி கையில் காசு இல்லை என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது.\n1 ரூபாய் நாணயத்தை அதில் போட்டு வைத்தால், கிராம்பு சோம்பு இந்த பொருட்களை எல்லாம் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். நீங்கள் அந்த டப்பாவில் போட்டு வைக்கவேண்டும் என்று நினைத்த ஒரு ரூபாய் நாணயத்தை நன்றாக மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, தண்ணீரை உலர வைத்துவிட்டு, அதன் பின்பு அந்த டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தவறொன்றும் கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். பலன் கிடைத்தால் இதன் மூலம் உங்கள் கைக்கு, பணம் சேர்ந்தது என்று மட்டும் வெளியே சொல்ல வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஇந்த 2 விரதத்தை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் போதும். அதிர்ஷ்டலட்சுமியே நேரில் வந்து உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டுவாங்க\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஇந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madrasstation.in/", "date_download": "2020-12-03T10:18:04Z", "digest": "sha1:3KVX5OFH4WAOXXKAZM6MYZRMLQ3EPGKV", "length": 5446, "nlines": 76, "source_domain": "madrasstation.in", "title": "சிங்கப்பூர் செய்திகள் | சினிமா செய்திகள் | திரை விமர்சனம் | தமிழ் சினிமா நியூஸ் |", "raw_content": "\n கஞ்சாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய ஐக்கிய நாட்டு நிறுவனம்..\nசிங்கப்பூரில் உள்ள லோரோங் 3 கேலாங் குத்தகைக் காலாவதி ஆனது. 5 பேர்...\nசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது..\nசிங்கப்பூரிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நச்சுசம்பவத்தின் காரணமாக ஸ்பைஸ் நிறுவனத்திற்கு 32 ஆயிரம்...\nசிங்கப்பூரில் ப��து கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற தவறியதாக 24 பேர் மீது...\nசிங்கப்பூரில் முன்னாள் காதலனின் மரணத்திற்கு பெண் தான் காரணம் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றச்சாட்டு...\nசிங்கப்பூரில் அதிவேக ரயில் திட்டம் சிங்கப்பூர் மலேசியா தலைவர்கள் இடையில் கலந்துரையாடல்..\nசிங்கப்பூரில் இந்தியாவிலிருந்தும் இந்தோனேசியாவில் இருந்து வந்த இரண்டு பேருக்கு புதிதாக நோய் தொற்று பதிவாகியுள்ளது..\nசிங்கப்பூரில் உள்ள வாம்போ டிரைவ் உணவு நிலையத்தில் காயமடைந்த நிலையில் இருந்த ஆடவர் மருத்துவமனையில்...\nகாவல்துறை மீது வீசப்படும் முறைகேடுகளைத் தடுக்க ஆடையில் அணியக்கூடிய கேமரா… விவரம்...\nமலேசியாவில் நான்காம் காலாண்டில் விற்பனை பிரச்சாரத்தால் 1.5% அதிகரிக்க இலக்கு.\nமலேசியா கோலாலம்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு வெ. 1.3 மில்லியன் நிதி.\nமலேசியா:சுற்றுலா துறை நடத்துனர்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்பட வேண்டும்-MyBHA&IWUK\nபட்டர்வொர்தில் 3 வாகணம் விபத்தில் சிக்கியத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்.\nமலேசியாவில் இரு கார்கள் தீயில் அழிந்தன-குற்றச் செயலா\nமலேசியா மருத்துவமனையில் இருந்து தப்பித்த கோவிட் 19 நோயாளி…\nமலேசியாவில் அவசர கால பிரகடனத்தால் மட்டுமே தேர்தலை ஒத்தி வைக்க முடியும்..\nமலேசியாவில் முககவசம் அணியாத 188 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/pulwama/", "date_download": "2020-12-03T10:41:13Z", "digest": "sha1:STZ7GPYXQ54BMVGX6G5GHIBZWG5AYDOO", "length": 10234, "nlines": 146, "source_domain": "orupaper.com", "title": "காஷ்மீரில் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல் : காணொளி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome இந்திய அரசியல் காஷ்மீரில் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல் : காணொளி\nகாஷ்மீரில் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கார் குண்டு தாக்குதல் : காணொளி\nஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் 20 கிலோ Ied வெடி பொருள் நிரப்பட்ட கார் ஒன்றை கைப்பற்றி வெடிக்க வைத்துள்ளதாக இந்திய இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.இதன் மூலம் நிகழவிருந்த பெரும் குண்டு தாக்குதல் ஒன்று தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் பலத்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.இதே வேளை புல்வாமாவில் கடந்த வருடம் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20க்கு மேற்பட்ட இந்திய படையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.\nஇதே வேளையில் முன்னதாக இந்தியாவில் நிகழும் அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக,false flag தாக்குதல்களை இந்திய அரசே மேற்கொண்டுவிட்டு மக்களை திசைதிருப்ப திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிருந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.\nNext articleபாகுபலியும் திரைப்பட கருத்து திணிப்புக்களும்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nபொதுமுடக்கத்தை டிசெம்பர்15இல் நீக்கி அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nஇலங்கையில் தொடரும் ஊடக அடக்குமுறை\nதுரோகிகளின் விடுதலையின் முக்கியத்துவம் என்ன\nஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் ஈழத்து பெண் மஹேஷி ராமசாமி.\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதி���ு\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nதமிழீழ தேசியத் தலைவா் அவா்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்\nபுட்டுக்கு பீட்சா சுமந்த பொலிஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-03T12:15:40Z", "digest": "sha1:DPPS457ZFVQ7MKTMU7TXQ6RR3R2IF6MR", "length": 6411, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏஞ்செலீனா ஜூலி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nஆஸ்கர் விருது விழா: ஏஞ்சலீனா ஜோலி வடிவமைத்த நகைகளை அணிந்து அழகுக் காட்டிய பிராட் பிட்\nகர்ப்பப் பையையும் எடுக்கிறார் ஏஞ்செலீனா ஜூலி\nமார்பக அகற்றத்துக்குப் பின் முதல் பொது நிகழ்ச்சியில் ஜூலி\n'போர்ன் மம்மி' வேடத்தில் நடிக்கத் துடிக்கும் ஏஞ்செலீனா ஜூலி\nஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி\nபாக். வெள்ள நிவாரணத்திற்கு ஏஞ்செலீனா ஜூலி 1 லட்சம் டாலர் நிதியுதவி\nதிருமணம் செய்ய பிட்- ஏஞ்செலீனா ஜூலி முடிவு\nஅம்மாவின் காதலருடன் உறவு கொண்ட ஜூலி\nஜூலி - மிட்சல் 'ஹாட் கிஸ்'\nஸ்வாட் பள்ளத்தாக்கு அகதிகளுக்கு தாராள உதவி - ஜூலிக்கு போன் செய்து சர்தாரி நன்றி\nAnnaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி\nSarpatta படத்தில் ஆர்யாவின் பெயர் இதுதான் | Exclusive Update\nகுக் வித் கோமாளி அஷ்வின் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nஆலோசனையில் ரஜினி சொன்னது என்ன ஆதரவு கேட்பேன் MNM கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19977", "date_download": "2020-12-03T11:05:40Z", "digest": "sha1:TOLKZS5YIKPNOLVHSFXCHIWZQSETYIJN", "length": 9038, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா : கொடியேற்றத்துடன் துவக்கம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nகங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா : கொடியேற்றத்துடன் துவக்கம்\nஜெயங்கொண்டம்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 1ல் தீர்த்தவாரி நடக்கிறது. அாியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரத்தில் பிரஹன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. மாமன்னன் ராஜேந்திரசோழன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக கி.பி.1036ல் இக்கோயிலை கட்டினார். கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயிலை போன்றே கட்டப்பட்ட இக்கோயில் யுனெஸ்கோவால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கொடிமரம் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது, 85 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2017 பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.\nகொடிமரம் வைக்கப்பட்ட ஓராண்டுக்கு பின்னர் ஆகம விதிப்படி பிரமோற்சவ விழா நடத்தப்பட வேண்டும் என்பது நியதி. கடந்த ஆண்டு வரை கொடி மரம் வைக்காமல் இருந்ததால் பிரமோற்சவம் நடத்த முடியவில்லை, அதன்படி இந்த ஆண்டு இக்கோயிலில் பிரமோற்சவ விழாவை நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்தனர், நேற்று கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று, காஞ்சி அன்னாபிஷேக கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று மாலை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.\nமுன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு திரவியபொடி, மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அப்போது சிவனடியார்கள் தேவார திருமுறைகளை பாடினர். பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26ம் தேதி திருக்கல்யாணமும், மார்ச் 1ம் தேதி மாசிமக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.\nவற்றாத செல்வமருளும் குபேர தலங்கள்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:01:16Z", "digest": "sha1:OSDEQB2IEMMPG6I7254EDQBTTGMG5ECC", "length": 9071, "nlines": 111, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "தொடைகள் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஇடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது. Strengthens: Human back Stretches: Thorax, Quadriceps femoris muscle, …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மரு���்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110702_greek.shtml", "date_download": "2020-12-03T11:09:26Z", "digest": "sha1:F3QJ7TI2GJY4JQILGNH2ZIMRGB7DS4SJ", "length": 21398, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "கிரேக்கப் பாராளுமன்றம் வெகுஜன எதிர்ப்பிற்கு இடையே புதிய சிக்கன நடவடிக்கைகளை பற்றி விவாதிக்கிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்\nகிரேக்கப் பாராளுமன்றம் வெகுஜன எதிர்ப்பிற்கு இடையே புதிய சிக்கன நடவடிக்கைகளை பற்றி விவாதிக்கிறது\nஐரோப்பிய அரசியல்வாதிகள், வங்கியாளர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து கிரேக்க அரசாங்கம் இந்த வாரம் பெரும் பரபரப்புடன் செயல்பட்டு பாராளுமன்றத்தில் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தினால் பெரிதும் எதிர்க்கப்படும் பெரும் சிக்கன நடவடிக்கைகளை இயற்ற விரும்புகிறது.\nஇந்த அதிர்ச்சி வைத்தியம் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பல தலைமுறைகள் பின்னோக்கி இட்டுச் செல்லும் நோக்கத்தைத்தான் உந்துதலாகக் கொண்டுள்ளது. இதில் அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்குப் பரந்த ஊதிய வெட்டுக்கள், வரி உயர்வுகள், பெரும் பணி நீக்கத்திற்கு வகை செய்யும் வகையில்அரசாங்கச் சொத்துக்களைத் தனியார்மயம் ஆக்குவதின்மூலம் 50 பில்லியன் யூரோக்களைப் பெறுதல், ஆகியவை அடங்கும். ஒரு வர்ணனையாளரான வில் ஹட்டன், கார்டியனில் எழுதுகையில் “கிரேக்கம் 1920 களில் ஜேர்மனி சுமந்த பொருளாதார வேதனையைவிட அதிகம் அதன் தோள்களில் சுமக்குமாறு கோரப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசிக்கன வரவு-செலவுத் திட்டத்தின் முதல் பகுதி மீதான வாக்களிப்பு புதன் அன்று நடைபெற உள்ளது. மற்றொரு வாக்களிப்பு, சட்டவரைவின் பரந்த தனியார்மய திட்டம் வியாழனன்று எனத் திட்டமிடப்பட்டுள்ளது.\nசெவ்வாயன்று ஏதென்ஸில் பாராளுமன்றத்தை சுற்றி 20,000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டிடத்தில் நுழைவதைத் தடுக்க முயன்றனர். கிட்டத்தட்ட 3,000 கலகப்பிரிவுப் பொலிசார் இதை எதிர்கொள்ளும் வகையில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி பல முறையும் எதிர்ப்பாளர்களைக் கலைக்கும் வகையில் தடியடிகளும் நடத்தினர்.\nகிரேக்கத்தின் பொதுத்துறை தொழிற்சங்கங்கள் செவ்வாயன்று பாராளுமன்ற விவாதம் நடக்கும் அதே நேரத்தில் வரும்படி ஒரு 48 மணிநேரப் பொது வேலைநிறுத்தத்தையும் தொடக்கியது. இந்த வேலைநிறுத்தம் பொதுப் போக்குவரத்தின் பல பிரிவுகள் மற்றும் பள்ளிகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் எனப் பொதுப் பணிகள் பலவற்றையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தங்கள் பயணங்கள் இரத்து செய்யப்பட வகை செய்தன. மின்சாரத் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மின் வெட்டுக்களுக்கு வழிவகுத்தன.\nபிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கம் கடந்தகாலம் போலவே வெகுஜன எதிர்ப்பைக் கட்டுப்படுத்த தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது. தொழிற்சங்கங்கள் சமீபத்திய வெகுசன சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்களிடம் இருந்து கணிசமான குறைகூறல்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியான 15 உபயோகமற்ற ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்குப் பின், அதிகாரத்துவம் இப்பொழுது ஒரு இரு-நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுவும் அரசாங்கம் மற்றும் முதலாளிகளால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nஐரோப்பிய நிதிய உயரடுக்கு வெட்டுக்கள் எப்படியும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளன. அதுதான் கிரேக்கக் கடன் பத்திரங்களின் மதிப்பை உறுதி செய்யும், மற்றும் கண்டம் முழுவதும் இதேபோன்��� நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியமும் IMF ம் சமீபத்தில் கிரேக்கம் புதிய வரவு-செலவுத் திட்டத்தைச் சுமத்தாவிட்டால் அதற்கு கொடுக்கப்பட ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் நிறுத்திவைக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளன.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு பாப்பாண்ட்ரூ “முக்கூட்டில் இருந்து” (ஐரோப்பிய ஒன்றியம், IMF மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய எதிர்க் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியுடன் ஒரு தேசிய கூட்டு அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முன்வைத்தார். கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி பெரும் குறைப்புக்களுக்கான தேவை பற்றி உடன்படுகிறது. ஆனால் வணிகத்தின் மீதான வரி அதிகரிப்பு என்னும் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரிக்கிறது. இதில் சிறு வணிகமும் அடங்கும் என அரசாங்கம் கூறுகிறது. எதிர்க்கட்சியோ அதன் தேர்தல் தளத்தை அது பேரழிவிற்கு உட்படுத்தும் என்று கருதுகிறது.\nபுதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான Antonis Samaras பாப்பாண்ட்ரூவின் கோரிக்கையை நிராகரித்து தன் கட்சி வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்.\nபாப்பாண்ட்ரூ தன் பாராளுமன்றப் பிரிவின் ஒரு சிறு அடுக்கில் இருந்தும் எதிர்ப்புத் திறனைச் சந்திக்கிறார். அது இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கை கிரேக்க மக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்டால் புதிய தேர்தல்களில் கட்சியின் பேரழிவிற்கு வழிசெய்யும் என்று வாதிடுகிறது. கடந்த வாரம் ஒரு சிறு எண்ணிக்கையிலான PASOK பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கவில்லை. இதையொட்டி பாப்பாண்ட்ரூ தன்னுடைய காபினெட்டில் மாறுதல்கள் செய்து உட்கட்சிப் பூசல்களைச் சமாதானப்படுத்தினார்.\nகிரேக்கத் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமான பிணைப்புக்களையுடைய எவான்ஜிலோஸ் வெனிஜிலோசை நிதி மந்திரியாக நியமித்தபின், பாப்பாண்ட்ரூ ஒரு பெரும்பான்மையைப் பெற்றதுடன், ஒரு வாரம் முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஒன்றிலும் வெற்றி பெற்றார்.\nகிரேக்கப் பாராளுமன்றத்தில் PASOK இன் பெரும்பான்மை 5 என்று மிகக் குறைவாக உள்ளது. வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பாப்பாண்ட்ரூ சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வ��ற்றி பெற முடியும். புதிய ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் தான் சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்களிப்பது பற்றிப் பரிசீலிக்க இருப்பதாகக் குறிப்புக் காட்டினார். வலதுசாரி Democratic Alliance ன் பாராளுமன்றப் பிரிவில் இருந்து ஐந்து உறுப்பினர்களின் ஆதரவையும் பாப்பாண்ட்ரூ நம்ப முடியும்.\nPASOK இந்த வாரம் அதன் வரவு-செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மை பெறத் தவறினால், அரசாங்கம் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டுப் புதிய தேர்த்லகளை நடத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் உடன்பட்டுள்ளனர். கிரேக்கத்தில் இந்த நெருக்கடியான காலத்தில் அரசாங்கம் இல்லாமற் போனால், அது ஐரோப்பிய, சர்வதேச நிதியச் சந்தைகளில் கொந்தளிப்பில் ஆழ்த்தும். யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டையே அச்சறுத்தும்.\nஆனால் அரசாங்கம் தப்பிப் பிழைத்தால், சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் சுற்று கிரேக்கத்திற்குள் இருக்கும் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தத்தான் உதவும். பெருகிய முறையில் ஆளும் வட்டங்களுள் விவாதம் கிரேக்கம் திவாலை அறிவிக்குமா என்பது பற்றி என்று இல்லாமல் எப்பொழுது, எந்தச் சூழ்நிலையில் என்றுதான் உள்ளது. முக்கூட்டு அணியின் மார்ச் 2010 கிரேக்கத்திற்கான 110 பில்லியன் கடனுக்குப்பின் ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து யூரோவிற்குத் தங்கள் உறுதிப்பாட்டைக் கூறிவருகின்றனர். ஆனால் இப்பொழுது ஓராண்டிற்கு முன் நினைத்தும் பார்க்க முடியாதொரு நிலைமைக்குத்தான் தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.\nஞாயிறன்று ஜேர்மனிய நிதிய மந்திரி வுல்ப்காங் ஷோபில் Bild am Sonntag இடம் ஜேர்மனிய அரசாங்கம் நெருக்கடி நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருவதாகக் கூறினார். கிரேக்க கடன் திருப்பித் செலுத்தத் தவறுதல் ஒருவேளை ஏற்பட்டால், “நிதிய முறையில் இந்தத் தொற்றின் அபாயம், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவக்கூடிய நிலை என்ற ஆபத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்” என்றார் ஷௌபில்; ஆனால் பரிசீலிக்கும் நடவடிக்கைகள் என்ன என்று விளக்கவில்லை. இரண்டு வாரங்கள் முன்பு ஜேர்மனிய மத்திய வங்கியின் தலைவர் அவருடைய நிறுவனமும் கிரேக்கக் கடன் திருப்பி செலுத்துதல் பற்றிய திட்டங்களை எதிர்கொள்ளத் தயாரிப்புக்களை இயற்றி வருகிறது என்று குறிப்ப��க் காட்டினார். . (See, “Germany contemplates ‘nuclear option’ for Greece”)\nஎத்தகைய குறிப்பான விளைவுகள் வந்தாலும், கிரேக்க நெருக்கடி ஒரு பெரும் தீவிரத்தை வர்க்க அழுத்தங்களில் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அது இப்பொழுது தொழிற்சங்கங்களை எதிர்ப்பைச் சமாளிக்கவும் நசுக்கவும் நம்பியிருக்கும்போது, கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் ஆளும் வர்க்கங்கள் மற்ற நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருகின்றன.\nதுணைப் பிரதம மந்திரியான தியோடோரஸ் பான்கலோஸ் கிரேக்கம் அடுத்த சுற்றுக் கடன்களைப் பெறவில்லை என்றால், “நாம் ஒரு கொடூரமான நிலையில் இருப்போம்… drachma(கிரேக்க நாணயம்) விற்கு மீண்டும் திரும்ப நேரிடும், தங்கள் சேமிப்புக்களைத் திரும்பப் பெறப் பீதியில் இருக்கும் கூட்டத்தினால் வங்கிகள் முற்றுகையிடப்படும். டாங்குகள்தான் வங்கிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியும், ஏனெனில் போதுமான பொலிசார் அதற்கு இல்லை” என்று எச்சரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/09/blog-post_25.html?showComment=1506408260363", "date_download": "2020-12-03T10:57:46Z", "digest": "sha1:ACBNDGSC7QLPXI4HRWGMQFVC4QQ7F3CE", "length": 25173, "nlines": 341, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: நவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்\nஇன்றைய தேவியைக் காத்யாயினி என்றும் அழைப்பார்கள். மஹேஸ்வரி என்றும் சொல்கின்றனர். பாம்பாசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகாவாகவும், ரக்த பீஜனை வதம் செய்த அன்னையாகவும் பாவிப்பது உண்டு. உலகாளும் மஹேஸ்வரியும் இவளே. இன்றைய தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் \"சண்டிகா\"வாகப் பாவித்து வழிபடுதல் வேண்டும்.\nகாளிகா க்கான பட முடிவு\nசெந்தாமரை மலர்கள், பவளமல்லி, செம்பருத்தி மலர்கள், ரோஜா ஆகிய மலர்களால் அம்பிகையை வழிபடலாம். தும்பை இலையும் மிகவும் சிலாக்கியம். சிலர் குமாரியின் பெயரை காளிகா என்றும் சொல்லி வழிபடுவார்கள்.\nஉலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்\n“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி\nநந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ”\nஎன்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.\nஇன்றைய கோலம் பாவைகள் அல்லது தேவியின் திருநாமத்தைப் பருப்பு வகைகளால் எழுதியோ மஞ்சள் பொடி கலந்த கடலைமாவினால் அன்னையின் திருநாமத்தை எழுதியோ வைக்கலாம். காலை நிவேதனமாகத் தேங்காய்ச் சாதம், தேங்காய்ப் பால்ப் பாயசம் செய்யலாம். மாலை பாசிப்பருப்புச் சுண்டல் செய்யலாம். பாசிப்பருப்பை நன்கு கழுவிக் கொண்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற விடவும். பின்னர் ஒரு வாணலியில் நீரை ஊற்றிக் கொண்டு நன்கு கொதிக்கவிடவும். ஊறிய பருப்பை நீரை வடிகட்டி அதில் போட்டு ஒரு கொதி விட்டு உடனே உப்பைச் சேர்த்துக் கிளறிவிட்டுத் தட்டைப் போட்டு மூடி விட்டு அடுப்பை அணைக்கவும். அந்தச் சூட்டோடு அரை மணி நேரம் வைக்கவும். பின்பு நீரை வடிகட்டவும். பாசிப்பருப்பு கையால் தொட்டால் நசுங்கும் பதம் வந்திருக்கும்.\nவாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கருகப்பிலை போட்டு வதக்கிப் பின்னர் வடிகட்டிய பாசிப்பருப்பை அதில் சேர்க்கவும். நன்கு கிளறி ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியை எப்போதும் போல் சேர்க்கவும். நன்கு கிளறியதும் தேங்காய்த் துருவலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். வெள்ளரிக்காய், மாங்காய் கிடைத்தால் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்க்கலாம். பின்னர் கீழே இறக்கி வைத்து விநியோகம் செய்யவும்.\nசண்டிகா க்கான பட முடிவு\n17. யா தேவீ ஸர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொண்டால் நல்லது. அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவைகளையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில் , ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\n18. யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா\nநம்ஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nதயை= கருணை, இரக்கம், பரிவு. இங்கே அனைத்துமே பொருந்தும். சகல ஜீவராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\n19. யா தேவீ ஸர்வ பூதேஷூ துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nதுஷ்டி=திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். ஒரு செடியில் இருந்து பூவைப் பறித்தால் மேலும், மேலும் பூக்க வேண்டும், பறிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காய்கள் பறித்தாலும், கனிகள் பறித்தாலும் அவ்வாறே. பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. கறந்த பாலைத் திரும்பக் கொடு என்னிடம் என்று மாடு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும் இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜ��வராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். ஒரு செடியில் இருந்து பூவைப் பறித்தால் மேலும், மேலும் பூக்க வேண்டும், பறிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காய்கள் பறித்தாலும், கனிகள் பறித்தாலும் அவ்வாறே. பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. கறந்த பாலைத் திரும்பக் கொடு என்னிடம் என்று மாடு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும் பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடியாவது கேட்கின்றதா பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடியாவது கேட்கின்றதா இல்லையே நமக்கு எந்த விதமான மறுப்பும் இல்லாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா என்றால் வரவில்லையே இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இதாவது கொடுப்போம். ஆனால் போதுமென்று சொல்லாமல், மேலும் மேலும் அன்னைக்கு நமஸ்கரிப்போமே\nநெல்லைத் தமிழன் 25 September, 2017\nதெரியாதன அறிந்துகொண்டேன். தேங்காய் சாதமும், தேங்காய் பால் பாயசமும், பாசிப்பருப்புச் சுண்டலும் யாரேனும் கொடுத்தால் ஆவலா வாங்கிக்கலாம்.\nஹாஹாஹாஹா, இங்கேயும் இந்த வருஷம் யாரானும் கொடுப்பாங்களானு தான் ஆனால் நேத்திக்கும் கடலைப்பருப்புச் சுண்டல் ஆனால் நேத்திக்கும் கடலைப்பருப்புச் சுண்டல் ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :) நல்லவேளையா ஆதி வெங்கட் வேர்க்கடலைச் சுண்டல் கொடுத்தாங்க\nசண்டிகா, காளிகா அறிந்தேன். அருமை.\nவாங்க முனைவர் ஐயா நன்றி.\nநெல்லைத் தமிழன் 26 September, 2017\nஇல்லைனா, நிறைய வீடுகளுக்கு மாலை 4.30லிருந்து விசிட் அடிக்கும் சிலர், எல்லா விசிட்டும் முடிந்தபின்பு, எங்கள் வீட்டுக்கு விசிட் அடித்து, கலெக்ஷனில் பாதியைத் தந்துவிட்டுச் செல்லலாம்.\nசென்னையில் இருந்திருந்தால் ஓரளவுக்கு அந்த மாதிரிப் போக வேண்டி இருக்கும். :) கலெக்‌ஷன் எல்லாம் வீட்டுக்கே வரும்\nமிக அருமையான தேவி சிலை\nமனத்துக்கிசைந்த மணாளியை அடைய யாரை உபாஸிக்க வேண்டும்\n சங்கல்பம் செய்து கொண்டு தினம் ஜபிக்கணும் ஆனால் உங்க��ுக்கு எதுக்கு\nமிக அருமை.. ஒவ்வொருநாளும் வரோணும் என எண்ணி.. இன்றுதான் வர முடிஞ்சுது.. அப்போ நீங்க வியாழன் ஆரம்பம் எனச் சொல்லிட்டு.. அதிராவோடு சேர்ந்து புதன் கிழமையே ஆரம்பிச்சிட்டீங்கபோல அதனாலதான்.. திங்கள் 6ம் நாள்... விஜயதசமி எப்போ வெள்ளி என்கிறார்கள் சிலர்.. சனி என்கிறார்கள் சிலர்:).. பங்குபோல இருக்கு இம்முறை..\nஹாஹாஹா, நான் வியாழனன்றைக்குத் தான் நவராத்திரிக் கணக்கு வைச்சுண்டிருக்கேன். இங்கே எல்லோரும் அப்படித் தான். பதிவுகள் முதல்நாளே வருகின்றன. அப்போத்தானே மறுநாளைக்கான வேலைகள், ஆராதிக்கும் விபரங்கள் தெரிஞ்சுக்க முடியும் சனிக்கிழமை தான் விஜயதசமி\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகொலு பார்க்க வாங்க எல்லோரும்\nநவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி நான்காம் நாளுக்கான குறிப்புகள்\nநவராத்திரி மூன்றாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி இரண்டாம் நாளுக்கான குறிப்புகள்\nமோடம், ஏசி, குழாய், காவிரி மற்றும் நீட்\nஉங்க வீட்டுப்பாப்பாவுக்கு ஒரு பாடல்\nவிமரிசனங்கள் குறித்து ஒரு விமரிசனம். :)\nஅன்றொரு நாள் முறுக்குச் சுற்றும் பொழுதினிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/blog-post_10.html", "date_download": "2020-12-03T10:00:50Z", "digest": "sha1:XRJVPBTHAOWSBLYM2VBHJTIF4T24DMTG", "length": 15304, "nlines": 329, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: காதல்", "raw_content": "\nகாதலை மனதில் பூட்டிக் கொண்டால்\nகண்கள் எப்படி சொல்லிக் காட்டும்\nஊடலின் வலி என்னுள் விதைத்து\nபூட்டினை உடைப்பாய் கட்டியே அணைத்து\nவிழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள்\nவிருப்பமில்லாத விளக்கங்கள் சொல்லி வழியும்\nபொருளில் இல்லை காதல் என்பதை\nஉனது புன்னகைச் சொல்லிக் கிறங்கும்\nஎனது ஆயுள் உன்னில் அடங்கும்\nபிள்ளைப்பேறினால் உலகம் இருக்கத் தொடரும்\nகைகள் இணைத்து நடந்தே செல்கையில்\nஒருவருக்கொருவர் முதுமையில் முதுகில் சாய்கையில்\nஎப்படி வாழ்ந்தோம் என எண்ணியே\nஇறைவனாக நாம் இயங்க வைத்த\nகாதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா\n(நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கவித���)\nசார், ஒரு நிமிஷம் அப்படியே உரைந்து போய் மீண்டும் கவிதை படிக்கிறேன். மீண்டும் உறைகிறேன்.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\n//எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே\nஇறைவனாக நாம் இயங்க வைத்த\nகாதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா\nஅருமையாக சொல்லியிருக்கீங்க... வாழ்த்துகள்... பரிசு பெற்றதற்கும்...\n(அடுத்து எதிர் கவிதை வட்டத்துக்குள்ளே உங்களையும் கொண்டு வந்து வச்சிர வேண்டியது தான்)\nஎப்படி வாழ்ந்தோம் என எண்ணியே\nஇறைவனாக நாம் இயங்க வைத்த\nகாதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா\nகவிதை முழுதும் அருமை...முதல் பரிசு கிடைத்ததில் ஆச்சரியமில்லை....\nரொம்ப சிறப்பாக இருக்குங்க.. வாழ்த்துக்கள்..\nசிறப்பு பரிசுதான் கிடைத்தது, முதல் பரிசு கிடைக்கவில்லை.\nஎதிர்கவிதைனு சொல்லி எல்லாருமே நேர்கவிதைதான் எழுதுறீங்கஅதாவது அதே அர்த்ததோட வேற கருப்பொருள். எதிர்கவிதை நீங்க எப்படி எழுதறீங்கனு இனிமேதான் பார்க்கனும்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/13/47", "date_download": "2020-12-03T10:33:04Z", "digest": "sha1:YJC3AY7SRR7T3YC764IQUEDU2B2FGCD6", "length": 3451, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னை பல்கலையில் தேர்வுக் கட்டணம் உயர்வு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 3 டிச 2020\nசென்னை பல்கலையில் தேர்வுக் கட்டணம் உயர்வு\nசென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 110 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இன்று (பிப்ரவரி 13) சென்னை பல்கலைக்கழகம் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், மாணவர்களின் ஒவ்வொரு பாடப் பிரிவுக்குமான தேர்வுக் கட்டணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புகளுக்குக் குறைந்தபட்சமாக 85 ரூபாய் எனவும், அதிகபட்சமாக 165 ரூபாய் எனவும் தேர்வுக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதுகலை படிப்புகளுக்குக் குறைந்தபட்சமாக 150 ரூபாயும், அதிகபட்சமாக 350 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இளங்கலை படிப்புக்கு 30 சதவிகிதமும் முதுகலை படிப்புக்கு 50 சதவிகிதமும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nதேர்வு நடத்தக் கூடிய செலவினங்கள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிய கட்டண முறை நடப்பு தேர்விலிருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு, இளங்கலையில் ஒரு பாடத்திற்கு 60 ரூபாயும், முதுகலையில் ஒருபாடத்திற்கு 100 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக இருந்தது.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/glc/price-in-chandigarh", "date_download": "2020-12-03T11:53:36Z", "digest": "sha1:CAEQJTIZ6PLUDGUYJ3AHVZWOL53WGBOZ", "length": 17615, "nlines": 334, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மெர்சிடீஸ் ஜிஎல்சி 2020 சண்டிகர் விலை: ஜிஎல்சி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜிஎல்சி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்சிroad price சண்டிகர் ஒன\nசண்டிகர் சாலை விலைக்கு மெர்சிடீஸ் ஜிஎல்சி\n220d 4மேடிக்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.65,89,828*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சண்டிகர் : Rs.60,21,716*அறிக்கை தவறானது விலை\n220d 4மேடிக்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.65,89,828*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சண்டிகர் : Rs.60,21,716*அறிக்கை தவறானது விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்சி விலை சண்டிகர் ஆரம்பிப்பது Rs. 53.27 லட்சம் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஜிஎல்சி 200 மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஜிஎல்சி 220d 4மேடிக் உடன் விலை Rs. 58.32 லட்சம். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஜிஎல்சி ஷோரூம் சண்டிகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 விலை சண்டிகர் Rs. 61.20 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்4 விலை சண்டிகர் தொடங்கி Rs. 62.40 லட்சம்.தொடங்கி\nஜிஎல்சி 220d 4மேடிக் Rs. 58.32 லட்சம்*\nஜிஎல்சி 200 Rs. 53.27 லட்சம்*\nஜிஎல்சி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசண்டிகர் இல் எக்ஸ்3 இன் விலை\nசண்டிகர் இல் எக்ஸ்4 இன் விலை\nசண்டிகர் இல் எக்ஸ்சி40 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nசண்டிகர் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக ஜிஎல்சி\nசண்டிகர் இல் எக்ஸ்1 இன் விலை\nசண்டிகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்சி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்சி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்சி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்சி விதேஒஸ் ஐயும் காண்க\nசண்டிகர் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி phase -2 சண்டிகர் 160002\nமெர்சிடிஸ் பென்ஸ் GLC ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ 52.75 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஃபேஸ்லிஃப்ட்டட் GLC இந்தியாவில் MBUX இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்ட முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மாடலாகும்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the விலை அதன் ஜிஎல்சி AMG 2020\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜிஎல்சி இன் விலை\nலுதியானா Rs. 61.81 - 67.64 லட்சம்\nகார்னல் Rs. 61.28 - 67.06 லட்சம்\nடேராடூன் Rs. 61.29 - 67.09 லட்சம்\nஜெலந்த்பூர் Rs. 61.81 - 67.64 லட்சம்\nகாசியாபாத் Rs. 61.28 - 67.06 லட்சம்\nபுது டெல்லி Rs. 61.44 - 68.60 லட்சம்\nநொய்டா Rs. 61.28 - 67.06 லட்சம்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95-au-%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-03T10:00:46Z", "digest": "sha1:J7AXVSESZZXAIXFTUEFSR4M5ZZOO6YAU", "length": 15672, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "க au ஹர் கான்: உறுதிப்படுத்துகிறது: உறவு: ஜைத் தர்பருடன் நிலை: சிறப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறது: இணையத்தில்:", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் ம���வின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/entertainment/க au ஹர் கான்: உறுதிப்படுத்துகிறது: உறவு: ஜைத் தர்பருடன் நிலை: சிறப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறது: இணையத்தில்:\nக au ஹர் கான்: உறுதிப்படுத்துகிறது: உறவு: ஜைத் தர்பருடன் நிலை: சிறப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்கிறது: இணையத்தில்:\nகடந்த சில நாட்களாக, க au ஹர் கான் மற்றும் ஜைத் தர்பார் ஒரு உறவில் இருப்பதாக பேச்சு இருந்தது. இப்போது நடிகை ஒரு சிறப்பு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் உறுதி செய்து பகிர்ந்துள்ளார். முன்னதாக, அவர்கள் இருவரும் உறவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, அதற்கு பதிலாக இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள் என்று அழைப்பார்கள்.\nஅவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஜைத் தர்பருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு க au ஹர் கான் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். தலைப்பில், க au ஹர் கான் மோதிரத்தை உருவாக்கி, ‘நான் செய்தேன்’ என்று கூறுகிறார். ஒன்றாக ஜைத் நீதிமன்றமும் நிற்கிறது. இந்த புகைப்படம் அவர்கள் இருவரின்து என்று கூறப்படுகிறது.\nஅவர்கள் இருவரின் திருமணத் தேதியும் சில காலத்திற்கு முன்பு தெரியவந்தது. இருப்பினும், இந்த தேதி இன்னும் இறுதியானது அல்ல, ஏனெனில் அவர்கள் இருவரும் இது குறித்து எந்த தகவலையும் கொடுக்கவில்லை. ஸ்பாட்பாய் அறிக்கையின்படி, இருவரும் டிசம்பர் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த திருமணம் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெறும், கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நீடிக்கும். சமீபத்தில் கோவா சென்ற இருவரும், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் ஒன்றை அங்கு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.\nநகைச்சுவை நடிகர் பாரதி சிங்கை மடியில் சுமந்துகொண்டு ராஜ்கும்மர் ராவ் சுற்றி நடந்த ‘தி கபில் சர்மா ஷோ’ வீடியோவைப் பார்த்து சிரிக்கும்\nஒரு தாயான பிறகு, சப்னா சவுத்ரி புகைப்படங்கள், தேவை உள்ள வெர்மிலியன் மற்றும் கழுத்தில் மங்களசூத்ரா ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்.\nசில நாட்களுக்கு முன்பு ஜைத் தர்பாரின் தந்தையும் இசை அமைப்பாளருமான இஸ்மாயில் தர்பார் இருவரின் உறவுக்கு பதிலளித்தார். ஜைத் மற்றும் க au ஹர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், நான் ஏன் இருவரையும் ஆசீர்வதிக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். இரண்டு குழந்தைகளும் ஒரு உறவில் உள்ளனர். ஜைத் வயது 29, என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும். க au ஹர் கானுடனான உறவு குறித்து ஜைத் தனது வளர்ப்பு அம்மா ஆயிஷாவிடம் கூறியதாக இஸ்மாயில் தெரிவித்திருந்தார். ஜைத் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nREAD கோவிட் -19 இன் அச்சங்களுக்கு மத்தியில் தனது தாயார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை அழைத்ததாக மஹிகா சர்மா கூறுகிறார்: \"நாங்கள் அழுதோம், அது தவறு என்று நான் உணர்ந்தேன், ஆனால் அவள் என்னிடம் பேசினாள்\"\nபாலிவுட்டில் அஜித் குமாரை மீண்டும் தொடங்க போனி கபூர், கரண் ஜோஹர் இல்லையா\nகபில் சர்மா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அசுதோஷ் ராணா மற்றும் ரேணுகா ஷாஹானே\nசுபாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் காதலி அங்கிதா லோகண்டேவின் பியூ விக்கி ஜெயின் ஷிபானி தண்டேகரின் ‘2 விநாடிகள் புகழ்’ ஜிபேவுக்குப் பிறகு நடிகையை ஆதரிக்கிறார்\nபிக் பாஸ் 14: கிராண்ட் பிரீமியர் முடிவடைகிறது, நிராகரிக்கப்பட்ட பிக் பாஸ் வீட்டில் கின் நுழைவு தெரியும் தொலைக்காட்சி – இந்தியில் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகரீனா கபூர் கான்: சண்டைகள்: பேபி பம்ப்: அரட்டை நிகழ்ச்சியின் போது: படப்பிடிப்பு வீடியோ: வைரல்: சமூக ஊடகங்களில்:\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/542746-female-child-killed-in-chekkanurani-infanticide-suspected.html", "date_download": "2020-12-03T10:24:30Z", "digest": "sha1:V5WZ5FCWORZ573MS7VMZLIWEO22F4GTM", "length": 19668, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "செக்கானூரணியில் பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு: தாய், தந்தை உட்பட 3 பேர் கைது- மீண்டும் தலைதூக்குகிறதா ‘சிசு’ கொலை? | Female child killed in Chekkanurani: infanticide suspected - hindutamil.in", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nசெக்கானூரணியில் பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு: தாய், தந்தை உட்பட 3 பேர் கைது- மீண்டும் தலைதூக்குகிறதா ‘சிசு’ கொலை\nமதுரை அருகே செக்கானூரணி பகுதியில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுந்ததால் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇது பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பெற்றோரை போலீஸார் கைது செய்தனர்.\nமதுரை மாவட்டம், செக்கானூரணி அருகிலுள்ள புல்லநேரி மீனாட்சிபட்டியைச் சேர்ந்தவர் வைரமுருகன் (32). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (23). இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து சவுமியா கர்ப்பிணியானார்.\nஜனவரி 31-ல் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சவுமியாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வீட்டுக்கு திரும்பிய நிலையில், மார்ச் 2-ம் தேதி அக்குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை வீட்டுக்கு அருகில் புதைத்தனர்.\nஇந்நிலையில் அக் குழந்தையின் இறப்பு தொடர்பாக நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் பேசினார். வைரமுருகனுக்கு 2-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் அக்குழந்தையை கொலை செய்து, புதைத்துவிட்டனர் என,அந்த நபர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் அனிதா உள்ளிட்ட போலீஸார் வைர முருகன், சவுமியா, அவரது மாமனார் சிங்கத்தேவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சந்தேகம் எழுந்ததால் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதன்படி செல்லம்பட்டி தாசில்தார் செந்தாமரை, போலீஸார் முன்னிலையில் இன்று மதியம் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்த���வர்கள் ஈஸ்வரன், ரமணா உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.\nஇதில் குழந்தையை கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெற்றோர் வைரமுருகன், சவுமியா, சிங்கத்தேவன் ஆகியோர் போலீஸார் கைது செய்தனர்.\nபோலீஸார் கூறுகையில், \"வைரமுருகனுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்து இருப்பதால் அக்குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பியதும், குழந்தையைக் கொன்று புதைத்து இருக்கலாம் எனத் தெரிகிறது.\nபிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாக வர வேண்டும். செக்கானூரணி, உசிலம்பட்டி பகுதியில் ‘பெண் சிசு’ கொலையைத் தடுக்க, அரசு 'தொட்டில் குழந்தை' திட்டம் கொண்டு வரப்பட்டது. 15 ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை தடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வைரமுருகன்- சவுமியா தம்பதியர் தங்களது பெண் குழந்தையை உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என, சந்தேகத்தில் தொடர்ந்து விசாரிக்கிறோம்\" என்றனர்.\nகரோனா அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்\nகல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: நடிகர் சூர்யகாந்தின் மகன் கைது\nபுதுச்சேரியில் சந்தேகத்தின் பேரில் 9 பேரிடம் பரிசோதனை; யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்\nரஜினிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன\nசெக்கானூரணிபெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு‘சிசு’ கொலை\nகரோனா அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்\nகல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: நடிகர் சூர்யகாந்தின் மகன்...\nபுதுச்சேரியில் சந்தேகத்தின் பேரில் 9 பேரிடம் பரிசோதனை; யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை:...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில்...\nஇந்தியாவிலும் தொடங்கப்படுமா கரைக்கடல் கப்பலோட்டம்\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nகுற்றப்பத்திரிகையில் இருந்து பெயர் நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்கானூரணி...\nவறுமை காரணமாக பெண் குழந்தையை தத்துக்கொடுக்க முன்வந்த தாய்: மதுரையில் சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தார்\nசெக்கானூரணி பெண் சிசுக் கொலை சம்பவம்: கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்ட பெற்றோர்: கொலை...\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nநெட், ஸ்லெட்டில் தேர்ச்சி பெற்று உரிய தகுதி இருந்தும் யூஜிசி நிர்ணயித்த ஊதியம்...\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nமதுரை செல்லூரில் குடியிருப்புக்குள் நுழைந்த கழிவு நீர் நுரையால் மக்கள் அச்சம்: நடவடிக்கை எடுக்க...\nகுற்றப்பத்திரிகையில் இருந்து பெயர் நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்கானூரணி...\nஇறைச்சி உணவுகள் மூலம் கரோனா வைரஸ் பரவாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்\nசிஏஏ விவகாரம் தீர பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திக்க உதவுகிறேன்: இஸ்லாமிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:37:31Z", "digest": "sha1:74YGPCOCH46KOQXZX6HLHNIVKBCEUEHB", "length": 12422, "nlines": 145, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகராஜா கோவில் News in Tamil - நாகராஜா கோவில் Latest news on maalaimalar.com", "raw_content": "\nநாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது\nநாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.\nதைத்திருவிழாவை முன்னிட்டு நாகராஜா கோவிலில் கால்கோள் விழா\nநாகர்கோவில் உள்ள நாகராஜா கோவிலில் இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கால்கோள் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் கந்தசஷ்டி விழா: பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.\nநாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்\nநாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.\nசெப்டம்பர் 14, 2020 14:50\nநாகராஜா கோவிலில் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக உடல்வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nசெப்டம்பர் 07, 2020 13:54\nநாகராஜா கோவிலில் பக்தர்கள் சாமி சிலைகளுக்கு பால் ஊற்ற அனுமதி மறுப்பு\nநாகராஜா கோவிலில் நாகராஜா சிலைகளுக்கு பால் ஊற்ற அனுமதி வழங்கப்படவில்லை. நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பக்தர்கள் யாரும் செல்ல முடியாத படி தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.\nசெப்டம்பர் 07, 2020 09:53\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nகர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு\nசென்ட்ரல்-ஐதராபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nநேர்த்தியான யார்க்கரால் மேக்ஸ்வெல்லை வீழ்த்திய பும்ரா: 13 ரன்னில் இந்தியா ஆறுதல் வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ��ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_660.html", "date_download": "2020-12-03T09:44:39Z", "digest": "sha1:K63UG63WT5RYCLHSJXSVWEGVBIRWKUSJ", "length": 9809, "nlines": 55, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்: முதல்வர் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்: முதல்வர்\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்: முதல்வர்\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 113வது ஜெயந்தி, 58 வது குருபூஜை விழா நடந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லுார் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், தேனி எம்.பி., ரவீந்திரநாத் பங்கேற்றனர். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார்.\nகாலை 10:25மணிக்கு முதல்வர் பழனிசாமி மலர்வளையம் வைத்து முத்துராமலிங்க தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.அவர் கூறியதாவது:\nதேவரை போற்றும் வகையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,ஆட்சியில் 1979 ல் அக்.,30 தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. 13 கிலோ தங்கக் கவசம் செய்யப்பட்டது. பசும்பொன் நினைவிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nராமநாதபுரம் மாவட்டம் செழிக்க காவிரி--குண்டாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர் நலனை பாதுகாக்க மீன்பிடி துறைமுகம், துாண்டில் வலைகள், ஆழ்கடல் படகிற்கு மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது.அரசுப்பள்ளி மாணவர்களும் மருத்துவக்கல்லுாரி பயில வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சி தலைவர் உட்பட யாரும் கோரிக்கை வைக்காமலேயே இதை செய்துள்ளோம். இந்த கல்வியாண்டில் இது அமலுக்கு வரும்.எங்கள் ஆட்சியில் எதைக்கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்\nமுன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புத���ய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/blog-post_60.html", "date_download": "2020-12-03T10:11:26Z", "digest": "sha1:VDZQV4LWZNSBXWJWBWOKTXNZZCZLMFIG", "length": 19874, "nlines": 247, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "மே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம�� என்ன தெரியுமா? - Tamil Science News", "raw_content": "\nHome தகவல்கள் மே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nமே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nமே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nமே மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் ஸ்பெஷலானவர்கள். ஏனெனில் மே மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக சுய சார்புடையவர்கள், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மற்றவர்களை எப்பொழுதும் நம்புவதில்லை. தங்களுக்கு உரிமையான பொருட்களின் மீதும், ஆட்களின் மீதும் அவர்கள் அதீத எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள்.\nஅவர்கள் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கும் விஷயங்களைப் பற்றி அவர்கள் மிகவும் தெளிவாக இருப்பார்கள். மற்றவர்களை பாராட்டும்போது எப்பொழுதும் முழுமனதுடன் பாராட்டுவார்கள். மே மாதத்தில் பிறந்தவர்களைப் பற்றிய சில உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்...\nஅவர்கள் சுய உந்துதல் கொண்டவர்கள்\nஇவர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென்று நினைத்தால் அதனை செய்வதற்கான சரியான உந்துதலை இவர்கள் கண்டறிவார்கள். இவர்கள் ஒருபாதையில் பயணிக்க தொடங்கிவிட்டால் அவர்கள் பயணத்தை திறமையாக வைத்திருப்பதை உறுதி செய்வதுடன் அதற்கான பலனையும் பெறுவார்கள். இவர்களின் சுயஉந்துதல்தான் இவர்களை தோல்வியை கடக்க உதவுகிறது.\nஅவர்களை சுற்றி எப்பொழுதும் அன்பு இருக்கும்\nமற்றவர்களின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்பது இவர்களுக்குத் தெரியும். இவர்களின் ஆளுமை மற்றவர்களை மயக்கும் ஆற்றல் கொண்டது, அவர்களின் வசியத்தில் இருந்து தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்களை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருக்கும் அல்லது அவர்களே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.\nஇவர்கள் பெரிய கனவு காண்பவர்கள், ஆனால் ஒருபோதும் யதார்த்தத்தை விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக பெரிய கனவு காண தயங்குவதில்லை. அவர்கள் முன்னறிவிக்கும் கனவுகளைப் பற்றி அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பார்கள், அவற்றை அடைய தங்களால் முடிந்த ���னைத்தையும் செய்வார்கள். இலட்சியங்கள் மற்றும் கனவுகள் என்று வரும்போது இவர்கள் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nஅவர்கள் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை நேசிக்கிறார்கள், அதற்காக எதைப்பற்றியும் யோசிக்காமல் பணத்தை செலவிடுவார்கள். அதேசமயம் பணத்தை மிச்சப்படுத்த அவர்கள் முடிவு செய்தால், அவர்கள் தங்கள் பைகளில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டார்கள். அவர்கள் அடிக்கடி உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள்.\nஎளிதில் பழகக்கூடிய தன்மை இவர்களுக்கு இயல்பாகவே இருந்த போதிலும், சிலசமயங்களில் இவர்கள் பிடிவாதமானவர்களாகவும், சமாதானப்படுத்த மிகவும் கடினமானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் விஷயங்களைப் பார்க்க மறுப்பார்கள். இவர்களுடனான வாக்குவாதங்கள் சிலசமயம் மோசமானதாக மாறும்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தனித்துவமான ரசனை கொண்டவர்களாகவும், வாழ்க்கையின் ஆழமான அம்சங்களை நேசிப்பவர்களாகவும் இருக்கலாம். தர்க்கரீதியான மதிப்பின் விஷயங்கள் அவர்களை ஈர்க்கின்றன, அதனால்தான் அவர்கள் தங்கள் தொழில் தேர்வுகளை மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.\nஅவர்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் உலகத்தை கடக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மக்களுக்கு மீது ஒரு தீராத ஆர்வத்தை கொண்டுள்ளனர். புதிய நபர்களைச் சந்திக்கவும், மற்றவர்கள் இதுவரை ஆராயாத இடங்களைப் பார்க்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். சுயாதீனமாக இருப்பது அவர்களை வரையறுக்கிறது மற்றும் அவர்கள் தங்கள் கனவுகளை வாழ தங்கள் சொந்த உழைப்பில் பணம் சம்பாதிப்பதை விரும்புகிறார்கள்.\nஇவர்கள் மிகவும் அமைதியற்ற மக்கள். அவர்கள் எப்போதும் வித்தியாசமான விஷயங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் ஆச்சரியமான பகுதி என்னவென்றால், அவர்களின் மனம் எதையாவது ஆக்கிரமிக்கும்போது அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பதை அவர்கள் உணர்வதில்லை.\nவாழ்க்கையில் தாங்கள் விரும்பும் அனைத்தையும் அடைய கடினமாக உழைப்பதை அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தொடங்கும் வேலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், அதை முழு மனதுடன் செய்கிறார்கள். ஒரு வேலையே தொடங்கிவிட்டால் ���தனை முடிக்காமல் அதிலிருந்து இவர்களை விலக்குவது கடினம். சில நேரங்களில் அவர்களின் வலுவான பிடிவாதம் காரணமாக நீங்கள் அவர்களை முரட்டுத்தனமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருக்கலாம்.\nசிறிய விஷயங்கள் கூட தொந்தரவு செய்யும்\nமே மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் குறுகிய மனநிலையுடையவர்கள். இதுவே அவர்களை முரட்டுத்தனமானவர்களாக ஆக்குகிறது. அவர்களை புண்படுத்தும் மற்றும் காயப்படுத்தும் விஷயங்கள் என்னவென்று எவராலும் கணிக்க இயலாது. அவர்கள் கோபத்தில் வெடிப்பார்கள். அவர்களின் சூடான கோபம் நீண்ட காலம் நீடிக்காது, ஆனால் அது அடிக்கடி நிகழலாம்.\nமே மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள்... அவர்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscnote.com/search/label/Multiple%20Choice", "date_download": "2020-12-03T10:17:05Z", "digest": "sha1:BABAGUQ4RVYLDF7ACAOK5HOMXSEVPEYK", "length": 4293, "nlines": 128, "source_domain": "www.tnpscnote.com", "title": "TNPSC Notes", "raw_content": "\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை பகுதி IV\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை …\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை பகுதி III\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை …\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை பகுதி II\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை …\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை பகுதி I\nTNUSRB SI தேர்வுகளுக்கு Sri Sairam Coaching Centre வெளியிட்டுள்ள 4000 வினா விடை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/blog-post_26.html", "date_download": "2020-12-03T09:44:37Z", "digest": "sha1:72FU4O7AX3YEZEYNKC5M6VHHAQQIFOCK", "length": 15381, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது", "raw_content": "\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது\nஇன்றைய தினமணி செய்தியில் (இணையத்தில் தேடினால் சுட்டி கிடைக்கவில்லை) 'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துச் சொல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பற்றி சிறு பெட்டிச்செய்தி வந்துள்ளது.\nபத்ம விருதுகளின் சட்டபூர்வ அந்தஸ்து குறித்து நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக டிசம்பர் 1995-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விருதுகளுக்குச் சட்டபூர்வ அந்தஸ்து உள்ளதாகக் கூறியது. அதே நேரத்தில், இந்த விருதுகளைப் பெயருக்கு முன்போ, பின்போ பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. இதைப் பட்டமாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர், அந்தப் பட்டங்களைத் திருப்பித்தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nஎனவே, பத்ம விருதுகளை லெட்டர்பேடு, அழைப்பிதழ், சுவரொட்டி, புத்தகங்கள் உள்பட எதிலும் பெயருடன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று விருதுபெற்றவர்களுக்குக் [உள்துறை அமைச்சகத்தால்] கடிதம் அனுப்பப்பட்டது.\nநம் சினிமா நட்சத்திரங்கள், பிற கலைஞர்கள், அரசியல் திலகங்கள் ஆகியோர் இதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். யாராவது பொதுநல வழக்கு கொண்டுவரப்போக, 'உள்ளதும் போச்சுடா' என்று ஆகிவிடக் கூடாது பாருங்கள்\nஇது என்னன்னு முடிஞ்சா தெளிவாச் சொல்லுங்களேன். குறைஞ்சபட்சம் எனக்க���வது இந்தச் செய்தி புதுசா இருக்கு. இதுக்கு முன்னாடி வாங்கினவங்க எல்லாம் போட்டுகிட்டுதானே இருக்காங்க. 'பத்மஸ்ரீ கமலஹாசன்'னு கூட பட டைட்டில்ல பார்த்திருக்கேனே. ஏதாவது தப்பா புரிஞ்சுக்கறேனா\n[உங்க புதுப்பதிவுகள் ஏன் தமிழ்மணத்துல சீக்கிரம்- 20 நிமிடங்கள் ஆகியும்- திரட்டல்ல வரதில்லை\nஇன்றைய தமிழ்முரசிலும் இங்கு இந்த செய்தி வந்திருந்தது. அதிருக்கட்டும்... அப்படி கொடுத்த பட்டத்தை போட்டுக்கொள்வதால் யாருக்கு என்ன நட்டம், ஏனிந்த நெறிமுறை\nபட்டம் கொடுப்பானேன் பிறகு அதைப் போட்டுக்கொள்ளக் கூடாது என்றுக் கூறுவானேன்\nசிறந்த தமிழ் வலைப் பதிவாளராகத்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1618-25", "date_download": "2020-12-03T11:03:06Z", "digest": "sha1:IIVSKURNXO2YNXRHFSKH2H7S5Z2TT5E3", "length": 46094, "nlines": 430, "source_domain": "www.topelearn.com", "title": "ஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்", "raw_content": "\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச மலேரியா தினமாகக் கொண்டாடப்படுகின்றது.\nமலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் 10 லட்சம் பேரில் அதிகமானோர் 5 வயதிற்குட்பட்டவராவார். இலங்கையில் வருடாந்தம் 450 மலேரியா நோயால் ஏற்படும் மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nமலேரியா, சிக்கன்குன்யா,டெங்கு,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, யானைக்கால நோய் போன்ற நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களால் வருடாந்தம் 21 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nபூமத்திய ரேகையைச்சுற்றியுள்ள மித வெப்பமுள்ள நாடுகளிலேயே நுளம்புகள் அதிகம் பரவுகின்றன. ஓர் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் 12 நாட்களாகும். அதிக பட்சம் 34 நாட்கள் உயிர் வாழும். பெண் நுளம்புகளை விட ஆண் நுளம்புகள் உயிர் வாழும் நாட்களினளவு குறைவாகும். சுமார் 11 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு நுளம்புகளால் பறக்க முடியும்.\nபெண் நுளம்பு முட்டையிடும் நேரத்தில்தான் உயிரினங்களில் இரத்தம் குடிக்கும். 0.025 மில்லிகிராம் எடையுள்ள நுளம்பு தனது வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்..ஆண் நுளம்பு தாவரச்சாற்றைப் பருகும்.\nபொதுவாக எல்லா வகை நுளம்புகளும் மாலை, இரவு நேரத்தில் தான் கடிக்கின்றன. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் \"ஏடிஸ்\" மற்றும் சிக்கன் குன்யா நுளம்புகள் மட்டும் பகலில் கடிக்கும்.\nஅனோபிலிஸ் நுளம்புகள் சுத்தமான நீரிலும்\nக்யூலக்ஸ் நுளம்புகள் அசுத்தமான நீரிலும் முட்டையிடும்\nஏடிஸ் நுளம்புகள் தாவர இலை , தழைகளிலும் முட்டையிடும்..\nமலேரியா நோய்க்குரிய \"பிளாஸ்மோடியம்\" எனும் ஒட்டுண்ணியை மனிதரிடத்தில் பரப்பும் காவியே மலேரியா நுளம்பு ஆகும். இது பகலில் மறைந்து வாழ்ந்து இரவில் உலா வருகின்றது. ..நோய் ஒட்டுண்ணியைக் கொண்டுள்ள நுளம்பு மனிதர்களைக் கடிக்கும் போது அவை நுளம்பின் உமிழ்நீர் வழியாக மனித உடலையடைந்து அங்கிருந்து குருதியினூடாக கல்லீரலை அடைகின்றது..3 நாட்கள் முதல் 1 வாரம் வரை கல்லீரலில் பல்கிப் பெருகும்.. பின்னர் \"முத்திரை மோதிர நிலையினாலான வித்திச்சிற்றுயிராக மாறி\" குருதியை அடைந்து அதிலுள்ள செங்குருதிச்சிறுதுணிக்கைகளை அழிக்கத் தொடங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படும்.\nமலேரியா காய்ச்சலின் 3 கட்டங்களாவன\n1, நோயாளிக்கு லேசான காய்ச்சல் , தலைவலி , உடல்வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சலும் உடல் நடுக்கமும் ஏற்படும். இந்நிலை அரை மணித்தியாலயம் நீடிக்கும்.\n2, இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்\n3.இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார்.\nஇதே காய்ச்சல் மறுநாளோ, 2 அல்லது 3,4 நாட்களுக்கு ஒரு தடவையோ ஏற்படும்.\nஇப் பொதுவான அறிகுறிகள் தென்பட்டவுடன் இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்\nகடும் காய்ச்சல், கண்சிவத்தல்,உடல் வலி என்பன கடுமையான நோய்த்தாக்கத்தின் விளைவாகும். உடனே சிகிச்சை பெறவேண்டும். இல்லாவிடில் மரணமும் ஏற்படலாம்.\nஎனவே பின்வரும் வழிகளில் நுளம்புகள் பெருகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு\n1. வீட்டைச் சுற்றியும், சுற்றுப்புறச்சூழலைச்சுற்றியும் \"டி.டி.டி\" \"டெல்டாமெத்திரின்\" போன்ற மருந்துகளைத் தெளிக்கலாம்.\n2.நுளம்புப் பெருக்கமுள்ள 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் \"கிரிசாலை\" ப் புகைய விட்டால் நுளம்புகள் இறக்கும்.\n3. சுத்தமான நீர் நிலைகளை (தண்ணீர்த்தொட்டிகள்) மூடி விட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டிகளை கழுவிச் சுத்தம் செய்து, 2 மணித்தியாலம் வரை காய வைக்க வேண்டும். இவ்வாறே வீடுகளிலுள்ள வாளி நீரையும் பராமரித்தல் வேண்டும்.\n4. நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மூடி விடல் வேண்டும் (சிரட்டை, டயர், குரும்பை, யோகட் கோப்பை ,டப்பாக்கள் போனறவை)\n5. மீன்தொட்டிகளில் \"கப்பிஸ்\" போன்ற மீன்களை வளர்த்தல்..\n6. சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.\n7. பாடசாலைகளில் இது தொடர்பான செயற்றிட்டங்கள், சிரமதானம், போட்டிகள், கண்காட்சி நடத்தல்\nமலேரியா நோய் எற்படுவதன் மூலமாக ஏற்படக்கூடிய மனப்பாதிப்புக்களை இழிவாக்கி, மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத் தினம் பயன்படுகிறது.\n\"சுத்தம் பேணி மலேரியாத் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போமாக\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nமாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் 3 நாள் அரசும\nமாரடோனா மரணம் - என்ன நடந்தது\nகால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியே\nகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் - ஐசிசி வௌியிட்ட தகவல்\nகடந்த பத்தாண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமின\nLPL T20 - இலங்கையில் இர்பான் பதான்\nஎல்பிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய முன்னாள்\nயூரோ கோப்பை கால்பந்து - ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா அணிகள் தகுதி\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு ஸ்\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\nஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் ப\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி - பலி 13.77 இலட்சம்\nஉலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடன் அமோக வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - தொடரும் இழுபறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதி\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nமுகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ\nகொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத\nஉலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்ட\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவு���்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல�� 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nமலேரியா பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்த\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க��கும்போது, ஒன\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கு\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்த��ாதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nஓடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள் 3 minutes ago\nமழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது 3 minutes ago\nஅஜ்மலின் புதிய பந்து வீச்சுப் பாணி ஆரம்பம் 5 minutes ago\nLaptop பாவிக்கும் ஆண்களின் கவனத்திற்கு..\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-13", "date_download": "2020-12-03T10:23:12Z", "digest": "sha1:LCISZCYJ6OIM24GYOE64CHI5ECQ4K36N", "length": 15205, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅம்மாவிற்கு ஏற்பட்ட சோகம்.. பிக்பாஸில் கலந்துகொள்ளமுடியாததற்கு காரணத்தை வெளியிட்ட அஸீம்\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nதிருமண மண்டபத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்.. வாயடைத்துபோன ஊர்மக்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nபிக்பாஸ் வனிதாவால் மனமுடைந்து போன பிரபல நடிகை தனக்கு தானே கொடுத்த தண்டனை தனக்கு தானே கொடுத்த தண்டனை மீளா துயரில் படும் வேதனை\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nதல அஜித்தாக மாறிய பிக்பாஸ் ஆர்த்தி - செம்ம வீடியோ இதோ\nகர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் தெரிவித்த நடிகை கணவர் இந்த ஆர் ஜே தான்\nவிஷாலுக்கு வில்லனாக பிரபல நடிகர் - யாருடைய இயக்கத்தில் தெரியுமா\nநடிகர் ராகவா லாரன்ஸை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திய மரணம் முக்கிய நபரின் மறைவால் உருக்கம்\nரஜினியின் வியாபாரத்தை தோற்கடித்த வளர்ந்து வரும் நடிகர் - சாதனையை முறியடித்த படம்\nபோட்டியாளர்களை சீண்டும் சுரேஷ் சக்ரவத்தி - கடுப்பான ரியோ\nநாஞ்சில் விஜயன் தாக்கப்பட்ட CCTV கட்சிகள் முதன் முறையாக இதோ\nகாதலில் விழுந்த லட்சுமி மேனன் - விரைவில் திருமணமா\nபிரபல தமிழ் நடிகருக்கு ஜோடியாக 22 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கவுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், வெளியான புதிய தகவல்..\n'அசுரன்' படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது மஞ்சு வாரியார் கிடையாதாம் - வேறு யார் தெரியுமா\nபிரபலங்கள் போலவே இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நட்சத்திரங்கள், புகைப்படங்களை கண்டு ஆச்சர்யமான ரசிகர்கள்..\nதல அஜித்தை சுற்றி சூழந்த ரசிகர்கள் - அஜித் என்ன செய்தார் தெரியுமா.. இதோ வீடியோ\nவிமான விபத்தில் இறந்துபோன முன்னணி நடிகையின் வாழ்க்கை வரலாறு - சாய் பல்லவிக்கு கிடைத்த முக்கிய வாய்ப்பு\nஅசல் திரைப்படத்தின் போட்டோ ஷூட்டில் தல அஜித், இதுவரை பலரும் பார்த்திராத செம மாஸ்ஸான வீடியோ, இதோ..\nமுத்தையா முரளிதரனாக மாறிய விஜய் சேதுபதி - 800 படத்தின் மோஷன் போஸ்டர் இதோ\nகைவிடப்பட்ட நடிகையை மோசமாக விமர்சித்த நபர் நடிகரின் அருவெறுப்பான செயல் நடிகர் சங்கத்தை விட்டு விலகிய நடிகை\nநீச்சல் குளத்தில் இளம் பெண்ணை தூக்கி ஒர்க்கவுட் செய்யும் பிக்பாஸ் 4 பாலாஜி முருகதாஸ் - சர்ச்சைக்குரிய வீடியோ\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது விஜய்யின் மாஸ்டர்- எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த செய்தி\nபிரஷாந்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா - படத்தை இயக்கும் இளம் இயக்குனர்..\n5 வருடங்கள் கழித்து தனுஷுடன் மீண்டும் இணையும் முன்னணி பிரபலம் - ரசிகர்களுக்கு செம சப்ரைஸ்\nடிராமா குயின், பிராடு என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வைத்த பட்டப்பெயர்கள்- இதோ பாருங்க\nஉடம்பில் சட்டை, பேன்ட் இல்லாமல் தெருவில் ஓடினேன்- பரபரப்பு தகவல் கூறிய நாஞ்சில் விஜயன்\nதமிழ் படங்களை பார்த்து காப்பியடித்த ஹாலிவுட் சினிமா.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ\nஎப்படி இருந்த தனுஷ் தற்போது இப்படி மாறிவிட்டாரே தளபதி விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்..\n\"மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் சேர்ந்து என்னை ஒதுக்குறாங்க\" - சுரேஷ் சக்ரவர்த்தியின் பேச்சால் கடுப்பான ரியோ..{ப்ரோமோ-3}\nஇந்த வருடத்திற்கான கேரளா மாநில விருது- யார் யார் வென்றுள்ளார்கள் விவரம் இதோ\nநடிகர் தனுஷ் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், வெளியான அதிர்ச்சி தகவல்,..\n இதுபோல படங்களில் நடிக்க மாட்டேன் - நடிகர் எடுத்த அதிரடி முடிவு\nசர்ச்சைக்குரிய உடையில் தனது சகோதரிகளுடன் நடனமாடிய நடிகை டாப்சீ, வீடியோவுடன் இதோ..\nஇத்தனை வருடங்கள் கழித்தும் கூட OTT-யில் வெளியாகும் தல அஜித்தின் பிளாக் பஸ்டர் திரைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்..\nICUவில் சீரியஸாக இருந்த நடிகர் டோவினோ தாமஸ் நிலைமை எப்படி உள்ளது- வெளிவந்த தகவல்\nவேல்முருகனை அவமான படுத்திய சுரேஷ் சக்ரவர்த்தி, உச்சகட்ட கோபத்தில் வேல்முருகன் செய்த செயல்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nதளபதி விஜய் தனது 25-வது பிறந்தநாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nசென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா படத்தின் கதை என்ன தெரியுமா\nஇதுவரை யாரும் பார்த்திராத நடிகை காஜலின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இதோ\nதொலைக்காட்சி பிரபலம் புகழா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி எப்படி உள்ளார் பாருங்க- வேறலெவல் போட்டோ ஷுட்\nபிக்பாஸ் சரித்திரத்தில் முதன்முதலாக நடந்த விஷயம்- எலிமி���ேட் ஆகப்போவது இவரா\nஇளம் நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகர் ரஜினி ஒரு குழந்தையை கட்டிப்பிடித்தபடி நிற்கும் இவர் யார் தெரியுமா- இந்த பட நடிகரா\nஅறந்தாங்கி நிஷாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் 4ல் இருந்து வெளியேறும் நபர் புதிய போட்டியாளராக உள்ளே வரும் முன்னணி பிரபலம் - காத்திருக்கும் சஸ்பென்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/04/13/4181/", "date_download": "2020-12-03T09:56:16Z", "digest": "sha1:HQRWEXXXBPENTX46NGUE7HVPLBQJID2O", "length": 6997, "nlines": 85, "source_domain": "www.tamilpori.com", "title": "சற்று முன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது; கொரோனா நோயாளிகள் 217 ஆக அதிகரிப்பு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை சற்று முன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது; கொரோனா நோயாளிகள் 217 ஆக அதிகரிப்பு..\nசற்று முன்னர் ரஞ்சன் ராமநாயக்க கைது; கொரோனா நோயாளிகள் 217 ஆக அதிகரிப்பு..\nஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என முன்னாள் எம் பி ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை கொரோனா தொற்று காரணமாக இதுவரை 217 நோயாளிகள் இனங் காணப்பட்டுள்ளதுடன் 56 நோயாளிகள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை கொரோனா தொற்று காரணமாக இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇந்திய பாணியில் தண்டனை வழங்கிய பொலிசாருக்கு நேர்ந்த அவலம்..\nNext articleபொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தனியாக மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள்..\nவல்வெட்டித் துறையில் மினி சூறாவளி; 4 பேர் படுகாயம், 50 குடும்பங்கள் இடம் பெயர்வு..\nயாழைப் புரட்டிப் போட்ட புரெவி புயல்; மூவரைக் காணவில்லை..\nபுரவியை எதிர்கொள்ள வவுனியா நகரசபை தயார் நிலையில்; நகர சபை தலைவர் தெரிவிப்பு..\n13. 12. 2019 இன்றைய இராசி பலன்கள்..\nசிறப்புச் செய்திகள் December 13, 2019\n8 வயது சிறுமி துஷ்பிரயோகம்; முன்னாள் எம்பியின் பாதுகாவலர் கைது..\nகலாநிதி குருபரன் பதவி விலகலின் எதிரொலி; பதவி விலக தயாராகும் முன்னாள் ஆளுனர்..\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..\nபோதைப்பொருள் வர்த்தகர் கெரவலப்பிட்டிய சம்பத் சுட்டுக் கொலை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2003/aug/110803_UNRep.shtml", "date_download": "2020-12-03T11:52:45Z", "digest": "sha1:U3ZWG2T75PTYW2NDTWZQHPN5IFS62I4G", "length": 29411, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "UN report says one billion suffer extreme poverty The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐ.நா\nகடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு பில்லியன் மக்கள்: ஐ.நா. அறிக்கை\nஐ.நா. அபிவிருத்தி திட்ட அமைப்பானது (UNDP) 2003 ஜூலை 8 ந் தேதி தனது மனிதவள மேம்பாட்டு ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐ.நா. பேரவையின் 2000 ம் ஆண்டு உச்சி மாநாட்டில் உடன்பாடு காணப்பட்ட மில்லேனியம் எட்டு (MDGS) என்ற வளர்ச்சிக்கான குறிக்கோள்களை நிறைவேற்றுவதில், உலகில் உள்ள ஏழ்மை நிலையிலான 175 நாடுகளின் முன்னேற்றம் பற்றி இந்த அறிக்கையில் விபரம் தரப்பட்டிருக்கின்றது.\nவறுமை, பசி, மற்றும் நோய்களை 2015 ம் ஆண்டளவில் ஏழை நாடுகளில் பாதியாக குறைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஐ.நா. இந்த எட்டு குறிக்கோள்களையும் வகுத்தது. ''வளர்ந்து கொண்டுவரும் மற்றும் பணக்கார நாடுகளின் பரஸ்பர பொறுப்புக்களை'' ஊக்குவித்து வருவதுதான் இந்த குறிக்கோள்களின் நோக்கமாகும் என்று கூறுகிறது. மில்லேனியம் எட்டு என்ற குறிக்கோள்களில் 7 கட்டளைகள் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை சீரமைப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஐ.நா வலியுறுத்துவது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதான குறிக்கோள்களையாகும். ஏழைநாடுகளின் வறுமையை குறைக்கும் பிரதான பொறுப்பு அந்த நாடுகளின் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகள் மற்றும் அமைப்புக்கள் அந்தப் பொறுப்பை பகிர்ந்து கொள்ளாது. அத்துடன் ஏழை நாடுகளின் பொருளாதார கட்டமைப்பை சீரமைப்பதற்கான திட்டங்களை, மேற்கு நாடுகள் ஏழை நாடுகள் மீது திணித்து வருவதில் ஏற்படும் தாக்கங்களை, பகிர்ந்து கொள்ள இந்த நாடுகளும் முன் வருவதில்லை.\nவளர்ந்து வருகின்ற நாடுகள் தங்களது நிர்வாகத்தை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக ''நிதி ஆதாரங்களை திரட்டுவதில் அவற்றை சமமாக பங்கீடு செய்வதில் மற்றும் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதில்'' உத்திரவாதம் செய்து தரவேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன.\n''ஏழை நாடுகள் மிகப்பரவலான வீச்சில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால்தான்'' மில்லேனியம் எட்டின் குறிக்கோள்களை அடைய முடியும் என்று ஐ.நா. அறிக்கையும் இதே கருத்தை வலியுறுத்துகின்றது.\nஇந்தக் குறிக்கோள்களில் 8 வது குறிக்கோள் மட்டுமே ஏழை நாடுகளுக்கும், பணக்கார நாடுகளுக்கும் உள்ள உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளுக்கு எந்தவிதமான பொறுப்பும் கொடுக்கப்படவில்லை.\nஐ.நா.வின் மனித வள மேம்பாட்டு அறிக்கையில் குறுகிய கண்ணோட்டமும் மிகுந்த திமிர் போக்கும் காணப்படுகின்றது. இருப்பினும் அந்த அறிக்கையில் பல விபரங்கள் மற்றும் மிகப் பெரும்பாலான உலக மக்கள் மீது உலக முதலாளித்துவம் விளைவித்து வருகின்ற நாசகரமான விளைவுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.\n1990 ம் ஆண்டில் இருந்ததைவிட 54 நாடுகள் தற்போது அதிக அளவில் ஏழ்மை நிறைந்த நாடுகளாக ஆகிவிட்டன என்று UNDP அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவற்றில் 20 நாடுகள் சகாரா பாலைவனப் பகுதிக்கு கீழேயிருக்கின்ற ஆபிரிக்க நாடுகளிலும், மேலும் 17 நாடுகள் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் காமன்வெல்த்தில் இடம்பெறும் நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன.\nஎய்ட்ஸ் (HIV) நோய்கள் காரணமாக 34 நாடுகளில் மனிதர்களது சராசரி வாழும் வயது வீழ்ச்சியடைந்திருக்கின்றது. 59 நாடுகளுள் 24 நாடுகளில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. 31 நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக ''வெளிநாட்டு கடன்கள் அதிகரித்துள்ளன''.\n1990 ம் ஆண்டில் இருந்ததைவிட 21 நாடுகளில் இன்றைய தினம் மக்களிடையே பட்டிணி அதிகரித்திருக்கின்றது. 14 நாடுகளில் 5 வயதை பூர்த்திசெய்யும் முன்னரே அதிகமான அளவிற்கு குழந்தைகள் மடிகின்றன. 12 நாடுகளில் ஆரம்பக் கல்வி கற்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது.\nUNDP தனது அறிக்கையில், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ''முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார வீழ்ச்சி'' ஏற்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ''ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரமும், வறுமையும் படிப்படியாக மோசம் அடைந்து வருவதாகவும்'' ஐ.நா அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டி BBC தகவல் தந்திருக்கின்றது.\nUNDP துணை இயக்குநரான ஜான் பேபர் (Jean Fabre) தந்திருக்கிற அறிக்கை, சில முக்கியமான விபரங்களை தெளிவுபடுத்துகின்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை நாடுகளிடமிருந்து பணக்கார நாடுகளுக்கு செல்வம் இடம் பெயர்ந்து சென்றிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இப்படி கடந்த ''பல ஆண்டுகளில் உருவாகிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் சர்வதேச அளவில் கணிசமான அளவிற்கு செல்வத்தை வளர்த்திருக்கின்றன. ஆனால் அவை பணக்கார நாடுகளில் குவிந்துவிட்டன. எனவே கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது'' என்று இவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த அறிக்கையில் 31 மிக மோசமான ஏழை நாடுகளில் பொருளாதாரம் தேக்க நிலைக்கு வந்துவிட்டது அல்லது வீழ்ச்சியடைய துவங்கிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதி நிலவரம் பற்றிய போக்குகளை மதிப்பீடு செய்யும் போது 2165 ந்தாவது ஆண்டு வரையில் சில நாடுகள் வறுமையை சமாளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சகாரா பாலைவனத்திற்கு கீழ் பகுதியில் உள்ள 20 நாடுகளில் 2147 வது ஆண்டு வரை கொடூரமான வறுமையை பாதியாக குறைக்க முடியாது. அதே போன்று குழந்தைகள் இறப்பு விகிதத்தை 2165 ஆண்டு வரை மூன்றில் இரண்டு பங்கு குறைக்க முடியாது.\nஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண், ஏழை நாடுகளில் மக்களது வாழும் வயது, கல்வி நிலை, முதியோர் கல்வி மற்றும் வருமானத்தை மதிப்பீடு செய்துள்ளது. இந்த வகையில் 21 நாடுகளின் வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 14 ஆபிரிக்க நாடுகள் மற்றும் ரஷ்யா, 6 முன்னாள் சோவியத் குடியரசுகள் இடம் பெற்றுள்ளன.\nமுன்னாள் சோவியத் யூனியனில் முதலாளித்துவம் திரும்பிய பின்னர் ஏற்பட்ட நிலவரம் குறித்து பேபர் ''பல நாடுகளில் மிகப்பெரும் அளவிற்கு அழிவு ஏற்படுகின்ற வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை என்று அடிக்கடி குறிப்பிடப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகள��ல் வறுமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த பிராந்தியம் முழுவதிலும் வறுமை மும்மடங்கு ஆகிவிட்டது'' என்று விளக்கியிருக்கிறார்.\nமிக அதிக அளவில் கடன்பட்டிருக்கும் 42 நாடுகளில் நபர்வரி வருமானம் 1,500 டொலருக்கும் குறைவாக உள்ளது. 1990 - 2001 ஆகிய ஆண்டுகளுக்கிடையே இத்தகைய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆண்டிற்கு அரை வீதமாகவே உள்ளது. ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் தரவேண்டும் என்று ஐ.நா அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் அந்த அறிக்கைகளிலேயே பணக்கார நாடுகளின் பிடிவாதமும், கொடூரமான நிலைப்பாடும் விளக்கப்பட்டிருக்கின்றது. சுதந்திர வர்த்தக சந்தைக் கொள்கையை வலியுறுத்தி வருவதன் மூலம் இன்றைய உலக முதலாளித்துவத்தின் உண்மையான நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. கடன் நிவாரணம் தரவேண்டும் என்று கூறப்படுவதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இருக்கின்றன.\nபேபர் தனது அறிக்கையில் இதை ஒப்புக் கொண்டிருப்பதுடன், ''பணக்கார நாடுகளுக்குள் ஏழை நாடுகளின் பொருட்கள் நுழைய முடியாத அளவிற்கு பல்வேறு தடைகளை அவைகள் உருவாக்கியுள்ளன. பணக்கார நாடுகளில் வேளாண்மைக்கு முக்கியமான மானியங்கள் தரப்படுவதுடன், இதன் மூலம் இந்த நாடுகளின் வேளாண்மைப் பொருட்கள் உலக அளவிலான விலைகளைவிட செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதில் மிக மோசமான அம்சம் என்னவென்றால் பலவீனமான பொருளாதாரங்களைக் கொண்ட பணக்கார நாடுகளில் வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன'' என்பதையும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n2001 ம் ஆண்டில் வெளிநாட்டு உதவி 52.3 பில்லியன் டொலர்களாகயிருந்தது. தற்போது இது 57 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 100 பில்லியன் டொலர்கள் தேவைப்படும். அந்த அளவைக்கூட இப்போது எட்ட முடியவில்லை என்று ஐ.நா தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.\nஆனால் UNDP நிர்வாகியான மார்க் - மல்லோக் பிரெளன் BBC ஆன்லைன் செய்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, வெளிநாட்டு உதவி நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டு உதவி நிலவரம் மோசமடைந்து கொண்டு வருவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டி��ுப்பதாக அவர் கூறுகிறார். ''இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஏன் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மிக தாரளமாக நன்கொடைகளை வழங்கிக் கொண்டு வருபவை ஆகும். அத்தகைய நாடுகள் அனைத்துமே தங்களது செலவுகளை குறைத்துக்கொண்டு வருகின்றன. ஏனென்றால் செலவினங்கள் குறைக்கப்படும் போது வளர்ச்சித்திட்ட உதவித்தொகைகள் வெட்டப்படுகின்றன'' என்று அவர் விளக்கியுள்ளார்.\nஉலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வரும் ''வாஷிங்டனின் பொதுக் கருத்தினால்'' மிகப்பெரும் அளவிற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் கட்டுப்பாடு, பொருளாதார கட்டுத்திட்டங்கள் நீக்கம், வர்த்தகம் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் தாராளப்போக்கு ஆகியவை வாஷிங்டனின் பொதுக்கருத்து கொள்கையில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. UNDP அறிக்கையானது இவற்றிலிருந்து விலகிச் சென்று ஒரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் தனித்தனியாக கவனிக்க வேண்டும் என்று அது தனது அறிக்கையில் கூறியுள்ளது. அப்படி இருந்தும் இந்த அறிக்கையானது, பொருளாதார வளர்ச்சியின் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்த பொருளாதாரம் எந்த அளவிற்கு சர்வதேச சந்தைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது என்பதை பொறுத்தே அமையும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.\nUNDP அறிக்கையின் ஒரு பிரிவில் மாலியை உதாரணமாக காட்டியிருக்கிறார்கள். ''இந்த சிறிய நாடு சீனாவைப் போன்று எப்படி ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக ஆக முடியும்'' என்று கேட்டிருக்கின்றது. ''இந்த நாட்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயங்குகின்றனர். கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மிகக் குறைவாக இருக்கிறது. தரை சூழ்ந்த நாடாகயிருக்கிறது. அதனால் செலவு அதிகமாகுவதுடன், பொது சுகாதார வசதியும் குறைவாக உள்ளது. சத்து ஊட்டம் குறைவு மற்றும் உள்நாட்டுச் சந்தையும் மிகச்சிறிய அளவில் உள்ளது. இவையெல்லாம் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளாக இருக்கின்றன. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த நாட்டில் முதலீடு செய்வதால் தங்களுக்கு எதுவும் லாபம் இல்லையென்று கருதி முதலீடு செய்ய மாட்டார்கள்'' என்று அறிக்கை தொடர்வதுடன் மேலும், மாலி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்தால்தான் முதலீடுகள் சாத்தியமாகும் என்கிறது.\n''வங்கதேசத்தை போன்று மாலியும் ஆடைகள் ஏற்றுமதி, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வெப்ப நாடுகளின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் ஆலைகள் ஆகியவற்றை உருவாக்க முடியும். இந்த வகைகளில் மாலி வெற்றி பெறுவதற்கு சுகாதாரம், கல்வி, குடி தண்ணீர், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் மின்சார வசதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முன்னேற்றம் கண்டாக வேண்டும்'' என்று UNDP தனது அறிக்கையின் இன்னொரு பகுதியில் மிகவும் வருந்தத்தக்க ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றது.\nஇந்த அறிக்கையில் காணப்படும் முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு ஏழைநாடு பெருமளவில் சர்வதேச உதவியில்லாமல் இப்படிப்பட்ட கட்டமைப்பு வசதிகளை எப்படி உருவாக்க முடியும் என்பதை சிந்திக்காமல் இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் எழுதியிருக்கிறார்கள்.\nஏழை நாடுகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவற்றிற்கு உதவி வழங்க பணக்கார நாடுகள் முன்வர வேண்டும் என்று UNDP அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இந்த அறிக்கையை உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் வெளியிடும் அறிக்கை போன்றே அமைந்திருக்கிறது.\nUNDP வெளியிட்டுள்ள இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் வெளிப்படையாக குறிப்பிடாததும், மற்றும் அறிக்கையை நடுநிலையோடு நேர்மையாக படிக்கும் போது வெளிப்படையாக தெரிவதும் என்னவென்றால், இது போன்ற சர்வதேச அமைப்புக்கள் செயல்படுத்தி வரும் கொள்கைகளின் காரணமாகத்தான் சமூக மற்றும் பொருளாதார பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/july/110728_fasci.shtml", "date_download": "2020-12-03T11:35:05Z", "digest": "sha1:WJL3GCZQJRWXH2X732YQSRKDIJHRUEBB", "length": 29732, "nlines": 67, "source_domain": "www.wsws.org", "title": "பாசிசக் கொலைகாரர் நோர்வேஜிய நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்\nபாசிசக் கொலைகாரர் நோர்வேஜிய நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்\nவலதுசாரித் தீ��ிரவாதி ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் நேற்று ஒரு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு நோர்வேயில் 76 பேரை வெகுஜனப் படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டார், அவர்களில் பலரும் குழந்தைகளாவார்கள்.\nஒஸ்லோ நீதிமன்றம் ஒன்றின் ஒரு மூடப்பட்ட விசாரணையில் ப்ரீவிக் தான் குற்றம் புரியவில்லை என்று வாதாடியுள்ளார். வெள்ளியன்று ஒஸ்லோ நகர மையத்தில் வெடித்த குண்டை இவர் தான் வைத்ததையும், பின்னர் Otøya தீவில் தொழிற் கட்சியின் கோடைக் கால முகாமில் ஏராளமானவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக் கொண்டும் கூட இவ்வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகுண்டுத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், முன்பு 83 எனக் கூறப்பட்டற்கு மாறாக 68 பேர் துப்பாக்கிச் சூட்டில் மடிந்துள்ளனர். 4 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டுள்ள நோர்வேயின் மக்கள்தொகை இருக்கையில், அரை மில்லியனுக்குச் சற்றே அதிகமாக இருக்கும் ஒஸ்லோ நகரத்தின் மக்கள்தொகையையும் கருத்திற்கொண்டால் இந்த இறப்பு எண்ணிக்கை மிகக் கொடூரமானது ஆகும்.\nஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வைத்திருக்கும்போதே ப்ரீவிக் கைதுசெய்யப்பட்டார். “பயங்கரவாத நடவடிக்களுக்காக” அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலங்கள் பின்னர் நீதிபதியினால் செய்தி ஊடகத்திற்குத் தெரிவிக்கப்பட்டன. ஒரு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் நீதிபதி ஹெகர், ப்ரீவிக் தான் நோர்வே மற்றும் மேற்கு ஐரோப்பாவை “மார்க்சிச கலாச்சாரம், முஸ்லிம் மேலாதிக்கம்” ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதாக நம்புகிறார் என்றார். அவரினால் பலியாக்கப்பட்டுள்ளவர்கள் பன்முகக் கலாச்சார நிலைப்பாட்டை வளர்த்தல் என்னும் “தேசத்துரோகக் குற்றம்” செய்தவர்கள் என்று கொலையாளி கூறியுள்ளார்.\nஎட்டு வார காலத்திற்குக் காவலில் வைக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவரை நீதிபதி ஹெகர் கூறியுள்ளார்; முதல் நான்கு வாரங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், மேலும் அவருடைய வக்கீலை தவிர மற்றவர்களிடமிருந்து அவர் தகவல்களைப் பெறவோ, அனுப்பவோ முடியாது. ப்ரீவிக்கிடமிருந்து குறுக்கீடு இல்லாமல் விசாரணை நடத்துவதற்கு இது பொலிசாரை அனுமதிக்கும் என்றும் நீதிபதி வலியுறு��்திக் கூறியுள்ளார்.\nவிசாரணை பகிரங்கமாக நடத்தப்பட மாட்டாது என்பதற்கும் ஹெகர் இதே காரணத்தைத்தான் கூறியுள்ளார். அரசாங்க வக்கீல் ஒரு பகிரங்க விசாரணை நடைபெற்றால் அதைப் பயன்படுத்திக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர் சக சதியாளர்களுக்குத் தகவல் அனுப்பக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளது என்ற பிரச்சினையை எழுப்பியுள்ளார்.\nமுன்னதாக தன் வக்கீல் Geir Lippestad இடம் ப்ரிவீக் தான் தனியாகத்தான் செயல்பட்டதாகக் கூறினார். ஆனால் ஹெகர், “இப்பொழுது சந்தேகத்திற்கு உரியவர் மீது பகிரங்க விசாரணை நடத்தினால் அது அசாதாரண நிலையை ஏற்படுத்தும், விசாரணை, பாதுகாப்பு ஆகியவற்றில் மிகப் பெரிய இடர்களுக்கு வழிவகுக்கும் என்பது பற்றி உறுதியாக தகவல்கள் உள்ளன” என்றார்.\nபொலிஸ் துறைத் தலைவர் Sveinung Sponheim செய்தியாளர்களிடம் ப்ரீவிக் தனியே செயல்பட்டாரா இல்லையா “என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை” என்றார். “விசாரணையின் குவிப்புக் காட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்” என்றார் அவர். ஆனால் பொலிசார் இப்பொழுது வேறு எவரையும் சந்தேகிக்கவில்லை என்று ஒப்புக் கொண்டார்.\nவிசாரணைக்குப்பின் நீதிபதி ஹெகர், ப்ரீவிக்குடன் இரு பயங்கரவாதிகளின் பிரிவுகளுடன் தொடர்புள்ளது என நம்பப்படுவதாகத் தெரிவித்தார்.\nவிசாரணைக் கூண்டில் எதைக் கூறப் ப்ரீவிக் முற்படுவார், அரசியல் அறிக்கையா அல்லது சக சதியாளர்களுக்கு தகவலா என்பது பற்றிக் குறிப்பு ஏதும் இல்லை. ஏற்கனவே இணைய தளத்தில் மிகப் பரந்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்; இதில் ஒரு 1,500 பக்க ஆவணம், அவருடைய வலதுசாரிக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதும் அடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் அக்கருத்துக்களைப் பற்றிய மற்றொரு அறிக்கை, கட்டுப்பாடுள்ள நிலைமையில், குறுக்கு விசாரணை திறமையான வக்கீல்கள் செய்யும்போது என்றாலும் இனி அதிக சேதத்தை விளைவிப்பதற்கு இல்லை.\nப்ரீவிக்கிற்கு தனி விசாரணை நீதிமன்றம் என்பது நோர்வீஜிய அதிகாரிகள் எதையோ மறைக்க விரும்புகின்றனர் என்பதைத்தான் தெரிவிக்கிறது.\nஇரகசிய பொலிசார் ஒப்புக் கொண்டுள்ளபடி மார்ச் மாதமே இவர் அவர்களுடைய கவனத்திற்கு வந்திருந்தார்; அப்பொழுது அவர் ஒரு போலந்து நாட்டு இரசாயனப் பொருள் நிறுவனத்தில் பொருட்களுக்கான தேவையைக் கொடுத்திருந்தார். நோர்வேயின் இரகசியப் பொலிஸ் பிரிவின் தலைவர் Janne Kristiansen அது பற்றி மேலும் விசாரிக்கவில்லை என்றார். ப்ரீவிக்கும் ஒரு அடையாளம் தெரியாத நபரும் இந்த ஆண்டு உரம் வாங்க முயற்சித்தனர் என்றும் கூறப்படுகிறது.\nஉரமும் பல அடிப்படை வீட்டுப் பொருள் இரசாயனப் பொருட்களும் பல தடவைகள் வெடிப்புப் பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு பிரிட்டனில் உரக் குண்டைப் பயன்படுத்தி ஒரு கடை வரிசையை வெடித்துத் தகர்க்க முயன்றதற்காக ஐந்து பேர் தண்டனைக்கு உட்பட்டனர். எவ்வாறு அசாதாரண முறையில் இராசயனப் பொருட்கள் வாங்கப்பட்டதை விசாரிக்கவில்லை என்பது பற்றிய நோர்வீஜிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருப்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஒரு தெளிவான உண்மை வெளிப்படுகிறது; அதாவது ஒஸ்லோ குண்டுத் தாக்குதல், Otøya படுகொலைக்கு முன்னரே பொலிஸ் கண்காணிப்பில் ப்ரீவிக் இருந்தார் என்பதே அது.\nபிரிட்டிஷ் உளவுத்துறைப் பிரிவும் இந்த நபரையும் அவருடைய இங்கிலாந்திலுள்ள வலதுசாரிக் குழுக்களுடனான தொடர்புகளையும் பற்றிக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 2002ல் இங்கிலாந்து பாசிட்டுக்கள் கூட்டம் ஒன்றில் அவர் பங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பாவை இஸ்லாமியமயமாக்குவதை நிறுத்துக, இங்கிலீஷ் பாதுகாப்புக் கழகம் ஆகியவற்றுடன் அவர் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது.\nயூ ரியூப்பில் ஒரு வீடியோக் காட்சியையும் ப்ரீவிக் பதிவு செய்துள்ளார்—இப்பொழுது அது அகற்றப்பட்டுவிட்டது; அதில் அவர் ஸ்குபா உடையணிந்து தானியங்கி ஆயுதத்தைப் புகைப்படக் கருவி முன் காண்பித்து, “நாம் மதப் போரைத் தொடங்குமுன், மார்க்சிச கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் நம் கடமையைச் செய்ய வேண்டும்” என்றார். இதற்கு Knights Templar 2083 என்று பெயரிடப்பட்டுள்ளது. வீடியோக் காட்சியின் தலைப்பு 1683ல் வியன்னாவில் நடைபெற்ற ஒரு முற்றுகையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது; அப்பொழுது ஒரு துருக்கிய இராணுவப் பிரிவு தோற்கடிக்கப்பட்டது. ப்ரீவிக்கின் பிரகடனம் “2083—ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம்” என்று அழைக்கப்பட்டது; அத் திகதி முற்றுகையின் 400வது ஆண்டு முடிவு தினம் ஆகும். இஸ்லாமிய எதிர்ப்பு பிளக் தளக் கட்டுரைப் பதிப்பு ஒன்றில் “வியன்னாக் கதவுகள்” என்ற பெயரில் கருத்துக்களைப் ப்ரீவிக் வெளியி���்டதாகத் தெரிகிறது.\nப்ரீவிக்கின் விருப்பங்களைப் பற்றி நிறைய எச்சரிக்கைகள் இருந்தன. “நீங்கள் தாக்குவதற்கு முடிவு எடுத்துவிட்டால், குறைவு என்பதைவிட அதிகமானவர்களைக் கொல்லுவது நல்லது; இல்லாவிட்டால் தாக்குதலினால் விரும்பப்படும் சிந்தனைப் பாதிப்பு குறைந்துவிடும்.”\nப்ரீவிக்கிடம் நிறைய நிதியும் மிகவும் சரியான திட்டமிடலும் இருந்தது போல் தோன்றுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒஸ்லோவிற்கு வடக்கே ஒரு விவசாயப் பண்ணையை வாடகைக்கு எடுத்திருந்தார். ராய்ட்டர்ஸ் கருத்துப்படி இந்தப் பண்ணை ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே இருந்தது; அதில் 2,000 பேர் அடங்கிய டெலிமார்க் இராணுவப் பிரிவு இருந்தது. தன்னுடைய இணையத்தள நாட்குறிப்பில்அதற்கு அருகே இருப்பது பற்றி எழுதியிருந்தார்.\nஎழுதியதாவது “இது மிகவும் விந்தையானது. நாட்டின் மிகப் பெரிய இராணுவத் தளத்தின் உயரே கிட்டத்தட்ட இருப்பது. என்னுடைய அருமை அண்டை வீட்டவரிடமிருந்து நான் ஒரு கப் சர்க்கரையும் 3 கிலோ C4 வெடிமருந்தும் “கடன் வாங்க முடிந்திருந்தால்” என்னைப் பல இடர்களிலிருந்து பாதுகாக்கலாம்.”\nஉள்ளூர்வாசிகள், ப்ரீவிக் ஒரு விவசாயியாக இருக்க முடியாது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். உள்ளூர் மதுபானக் கடை மற்றும் பெட்ரோல் விற்பனையிடத்தில் வேலைபார்த்து வந்த பெண் அவர் வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், கடன் அட்டை மூலம் பணம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.\nஉள்ளூர் இராணுவ முகாமில் இருந்த படையினர்கள் இந்த மதுபானக் கடையில் மது அருந்துபவர்கள்; ஆகவே அந்த இடம் ஆப்கானிஸ்தான் பற்றிய படங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.\nஒரு பண்ணைக்குச் சொந்தக்காரராக இருந்ததால் ப்ரீவிக் நிறைய உரங்களை முறையான நோக்கத்திற்கு வாங்குவது போல், வாங்க முடிந்திருந்தது. அப்படியும்கூட அவர் வாங்கிய அளவினால் கவலை கொண்ட போலந்து நிறுவனம் பொலிசாருக்கு எச்சரிக்கை கொடுத்தது. நோர்வீஜிய இராணுத்தின் முகாமிற்கு வெகு அருகிலேயே இருக்கும் இவருடைய இந்தப் பண்ணையில்தான், பொலிசாருக்கு இவர் பொருட்கள் வாங்குவது பற்றி எச்சரிக்கப்பட்டு இருந்தும்கூட, மத்திய ஒஸ்லோவை அழிவிற்கு உட்படுத்திய கார்க் குண்டு தயாரிக்கப்பட்டது எனக் கருதப்ப���ுகிறது.\n2005ம் ஆண்டில் ஒரு துப்பாக்கி சுடும் கழகத்தில் ப்ரீவிக் சேர்ந்தார் எனத் தெரிகிறது; அவரிடத்தில் பல பதிவு செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்தன. ஆனால் மிக எளிதான வகையில் அவர் தானியங்கி ஆயுதங்களைக் கையாண்டது, Otøya தீவில் மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் டம்டம் துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவை பல வினாக்களை எழுப்புகின்றன. நோர்வே ஒரு வேட்டையில் ஈடுபடுபவர்களுடைய நாடு ஆகும்; ஆனால் சுடும் வெடிபொருட்கள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் இருப்பவை; துப்பாக்கியால் எற்படுத்தப்படும் குற்றங்கள் ஒப்புமையில் இங்கு குறைவு. தன்னுடைய ஆயுதத் தேவைகளை செக் நாட்டு பாதாள உலகத்தாரிடமிருந்து பெற்றதாகப் ப்ரீவிக் கூறுகிறார்; இது உண்மையானால், அவற்றை எப்படி நோர்வேக்குள் கொண்டுவந்தார் என்பது பற்றி அவர் விளக்கவில்லை.\nநோர்வேப் படுகொலைகளிலுள்ள இருகட்ட தன்மை ப்ரீவிக் தனியே செயல்பட்டிருக்க முடியாது என்பதை வலுவாகத் தெரிவிக்கிறது. நோர்வேயில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் ப்ரீவிக்கிற்கு உரத்தை விற்ற போலந்து விவசாயப் பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் ஒரு ஊழியர் கைதுசெய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் குற்றச்சாட்டு ஏதும் போடப்படாமல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nமுகாமிற்குள் அவர் எளிதாக நுழைந்ததும் விளக்கப்பட வேண்டும். தொழிற் கட்சி வாடிக்கையாகக் கோடைகாலத்தில் ஏற்பாடு செய்யும் முகாம்தான் இது. வருங்கால அரசியல்வாதிகள், நாட்டின் வருங்காலத் தலைவர்களுக்கு இது மழலைப் பள்ளி போல் கருதப்படுகிறது. தொழிற் கட்சித் தலைவரும் நோர்வீஜிய பிரதம மந்திரியுமான Jens Stoltenberg சனிக்கிழமை அன்று அங்கு வருவதாக இருந்தது.\nஒரு பொலிஸ் போல் வேடமணிந்து ப்ரீவிக் இத்தீவிற்குள் நுழைய முடிந்துள்ளது. பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளை இவர் உத்தியோகபூர்வ வேலையாக அங்கு வந்துள்ளார் என்பதை நம்பவைக்கும் வகையில் இவருக்கு எப்படி, எங்கிருந்து ஒரு சீருடை கிடைத்தது என்பது பற்றியும் எவரும் விளக்கம் கொடுக்கவில்லை.\nOtøya நடந்த படுகொலை பற்றிப் பொலிசாருக்கு உசார் எச்சரிக்கை அளிக்கப்பட்டும், அவர்கள் தீவிற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ப்ரீவிக்கின் துப்பாக்கிச் சூட்டுக் க���ளிக்கை 90 நிமிடங்கள் நீடித்தது. அவர்கள் வந்தபோது, ப்ரீவிக் அங்கு இருந்தார், தன்னையே போராட்டம் ஏதுமின்றி அவர்களிடம் ஒப்படைத்துக் கொண்டார்; அவரிடம் இன்னும் நிறைய துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் இருந்தன.\nபடுகொலைக்கு பொலிசாரின் விடையிறுப்பு பற்றி பெருகிய குறைகூறல்கள் உள்ளன. அப்பகுதிக்குச் செல்லவதற்குத் தகுந்த ஹெலிகாப்டர் தங்களிடம் இல்லை என்று பொலிசார் கூறினர்; மேலும் படகு மூலம் அவ்விடத்தை அடைய அவர்கள் முற்பட்டபோது, பொலிஸ் மற்றும் கருவிகளினால் படகு நிறைந்த நிலையில் படகில் நீர் வரத்தொடங்கியது; அதையொட்டி அவர்கள் பின்வாங்க நேரிட்டது.\nதிங்களன்று ஒஸ்லோவில் தாக்குதலினால் பலியானவர்களுக்கு ஒற்றுமை உணர்வைக்காட்டுவதற்கு 100,000 மக்கள் கூடினர். அணிவகுப்பு என்று முதலில் அழைக்கப்பட்ட இதில் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருமளவு கலந்து கொண்டதால் நகரத் தெருக்கள் வழியே செல்ல முடியவில்லை. நோர்வே முழுவதும் இதேபோன்ற அணிவகுப்புக்கள் நடைபெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/04/15/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-03T09:57:47Z", "digest": "sha1:J23HO47RWNF23YSEQPNZFBPHPOIRUXNP", "length": 15221, "nlines": 229, "source_domain": "kuvikam.com", "title": "வலி கொடியது – சந்திரமோகன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nவலி கொடியது – சந்திரமோகன்\nஒரு மாலை நேரம் . உயர்ந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. அகன்ற அறையில் அந்த அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.\nஅவர் வயது ஐம்பதுக்குள் இருக்கும்.\nபெரிய மேஜையும் அவரைச்சுற்றி இருந்த தொலைபேசிகளும் அவர் பதவியைப் பறை சாற்றின.\nசமீப காலத்திய பழக்கம் என்றாலும் எங்கள் இருவருக்குள் தொழிலையும் மீறிய ஒரு புரிதல் ஏற்பட்டிருந்தது.\nஅன்று எனது வேலை முடிந்தவுடன் பேச்சு சமீபத்திய என் மனைவியின் மரணம் பற்றித் திரும்பியது .\nபேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் முகத்தில் ஒரு இனம் புரியாத சோகத்தினையும் கண்களில் சில துளிகள் நீரையும் பார்க்க முடிந்தது.\nஏற்கனவே சில முறை இதைப்பற்றிப் பேசி இருக்கிறோமே ஏன் திடீரென உணர்ச்சி வசப்படுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\n“மரணத்தின் வலியை நான் ரொம்பவும் அனுபவிச்சிருக்கேன் சார் ” என்றவர் தொடர்ந்தார்.\n” எனக்குச் சிவகங்கையிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம் தான் சொந்த ஊர்.\nஎன் சிறு வயதிலேயே என் தந்தையை இழந்தேன். அதன்பின் எல்லாமே என் தாய்தான்.வறுமையான குடும்பம்.\nஎன் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார்.\nஎனக்கு எப்படி என் தாய்தான் உலகமோ அதுபோல அவருக்கும் நானே உலகம்.\nபள்ளி விட்டவுடன் என் வயதினர் விளையாட ஓடும் பொழுது நான் அம்மாவைப் பார்க்க ஓடுவேன்.\nஅம்மாவின் அன்பிலும் ஸ்பரிசத்திலும் நான் வறுமையை உணரவில்லை.\nஉறவுகளின் துணையோடு தொழில் கல்வி முடித்தேன். அத்தருணத்தில்தான் உழைத்து ஓய்ந்த என் அம்மாவின் தள்ளாமையைக் கண்டேன்.\nஅம்மாவை உட்கார வைத்து இளைப்பாற்ற வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.\nஎன் போன்று வளர்ந்த அனைவருக்கும் தோன்றும் மனதின் வெறியே.\nஊரிலோ அருகிலோ என் தொழில் கல்விக்கு ஏற்ற வேலையில்லை.\nநண்பர்கள் அறிவுறுத்தலோடு சென்னை செல்ல முடிவெடுத்தேன்.\n நம் துயரம் இன்னும் சில காலம் தான் . வேலையோடு சேர்ந்து ஒரு வீட்டையும் பார்த்து வருகிறேன்’ என்றேன் அம்மாவிடம்.\nஅம்மா என்றும் மாறாத புன்னகையுடன் என் உச்சியில் முத்தமிட்டு,நெத்தியில் விபூதியிட்டார். பின் புடவையில் முடிந்திருந்த நூறு ரூபாவை என் பையில் திணிக்கும் பொழுது அவர் கண் கலங்கியது. என் கண்களும்தான்.\nகையில் பையுடனும் ஒரு நண்பரின் முகவரியுடனும் சென்னை வந்திறங்கினேன்.\nநண்பரின் முகவரி சரிதான் . ஆனால் நண்பர்தான் அங்கில்லை. எங்கெங்கோ தங்கி சில நாட்களில் என் கனவுக்கேற்ற வேலையும் அழகிய சிறு வீடும் வாடகைக்குக் கிடைத்தது.\nபையில் முதல் மாத சம்பளம், அம்மாவிற்கு நான் ஆசையுடன் வாங்கிய புடவை. மனதில் சந்தோஷத்தோடு பயணித்தாலும் பத்துமணி நேரப் பயணம் பல நாட்களாக பயணிப்பது போலிருந்தது அம்மாவைக் காண ஆவலில்.\nஅதிகாலை பஸ்ஸிருந்து இறங்கி தெருவில் நடக்கிறேன். மூன்றாவது வீடே என் மாமாவின் வீடுதான் . மாமா திண்ணையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். என்னைப்பார்த்தவுடன் இறங்கி வீதிக்கு வந்து என் கையைப்பிடித்துக்கொள்கிறார்.\n‘என்ன ராஜா, ஒரு கடுதாசியாவது போடக்கூடாதா\nநான் ‘என்ன ஆச்சு மாமா \n‘ஒன்றுமில்லை ,வா வீட்டுக்குப் போகலாம் . இரு சாவியை எடுத்து வருகிறேன்’ என்று உள்ளே சென்று சாவியை எடுத்து வந்தார்.\nசற்று குழப்பத்துடன் அவர் பின்னே சென்று வீட்டினில் நுழைகிறேன்.\nஅங்கு அம்மா போட்டோவில் மாலையுடன்.\nமாமாவின் குரல் கிணற்றிலிருந்து கேட்டது\n’ தங்கச்சி, திடீரென மயங்கி விழுந்ததுப்பா. ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ளே முடிஞ்சிருச்சு. உன்னைப் பட்டினத்தில கண்டு பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். நீ இருக்கிற இடத்த கண்டு பிடிக்க முடியல. நாங்களே எல்லாத்தையும் முடிச்சிட்டோம்பா’ என்றார்.\n மரணத்தின் வலியை என்னை விட யாராவது அனுபவிச்சிருக்க முடியுமா ” என அவர் கேட்ட போது என் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது…\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:04:51Z", "digest": "sha1:77IMPVMWAIKNKUOL5M4CE64LT7AN77PV", "length": 23376, "nlines": 147, "source_domain": "lawandmore.co", "title": "வேலை மறுப்பு | Law & More B.V.", "raw_content": "வலைப்பதிவு » வேலை மறுப்பு\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஉங்கள் அறிவுறுத்தல்களை உங்கள் பணியாளர் பின்பற்றவில்லை என்றால் அது மிகவும் எரிச்சலூட்டுகிறது. எடுத்துக்காட்டாக, வார இறுதியில் வேலை தளத்தில் தோன்றுவதற்கு நீங்கள் நம்ப முடியாத ஒரு ஊழியர் அல்லது உங்கள் நேர்த்தியான ஆடைக் குறியீடு அவருக்கு அல்லது அவளுக்கு பொருந்தாது என்று நினைப்பவர். இது மீண்டும் மீண்டும் நடந்தால் அது மிகவும் வெறுப்பாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, சட்டம் இதற்கு ஒரு தீர்வை வழங்குகிறது. இரண்டு நிகழ்வுகளிலும், இன்னும் பலவற்றிலும் உங்களுக்கு வேலை மறுக்கப்படலாம். இந்த கட்டுரையில் இது எப்போது, ​​ஒரு முதலாளியாக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை விளக்குகிறோம். முதலில், ஒரு முதலாளியாக நீங்கள் என்ன அறிவுறுத்தல்களை வழங்கலாம். அடுத்து, ஒரு ஊழியர் எந்த வழிமுறைகளை மறுக்கக்கூடும், மறுபுறம், வேலை மறுக்க வழிவகுக்கும் என்பதை நாங்கள் விவாதிப்போம். இறுதியாக, வேலை மறுப்பதைக் கையாள்வதற்கு ஒரு முதலாளியாக உங்களுக்கு என்ன விருப்பங்கள் உள்ளன என்பதை நாங்கள் விவாதிப்போம்.\nமுதலாளியாக என்ன வழிமுறைகளை வழங்க அனுமதிக்கப்படுகிறீர்கள்\nஒரு முதலாளியாக, பணியாளரை வேலை செய்ய ஊக்குவிக்க உங்களுக்கு அறிவுறுத்த உரிமை உண்டு. கொள்கையளவில், உங்கள் பணியாளர் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாளருக்கும் முதலாளிக்கும் இடையிலான அதிகார உறவில் இருந்து இது பின்வருமாறு. இந்த அறிவுறுத்தல் உரிமை வேலை தொடர்பான விதிமுறைகள் (எ.கா. வேலை பணிகள் மற்றும் ஆடை விதிமுறைகள்) மற்றும் நிறுவனத்திற்குள் நல்ல ஒழுங்கை மேம்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் (எ.கா. வேலை நேரம், நடத்தைக்கான கூட்டுத் தரங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறிக்கைகள்). வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் சொற்களிலிருந்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும், இந்த வழிமுறைகளைப் பின்பற்ற உங்கள் ஊழியர் கடமைப்பட்டிருக்கிறார். அவன் அல்லது அவள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டால், விடாமுயற்சியுடன் அவ்வாறு செய்தால், அது வேலை மறுக்கும் ஒரு வழக்கு. ஆயினும்கூட, பல நுணுக்கங்கள் இங்கே பொருந்தும், அவை கீழே விளக்கப்பட்டுள்ளன.\nஒரு முதலாளியாக உங்களிடமிருந்து ஒரு பணி நியாயம���்றது என்றால் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. ஒரு நல்ல பணியாளர் என்ற சூழலில் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அதைக் காண முடிந்தால் ஒரு பணி நியாயமானதாகும். எடுத்துக்காட்டாக, பிஸியான கிறிஸ்துமஸ் காலத்தில் ஒரு கடையில் கூடுதல் நேரம் வேலை செய்வதற்கான கோரிக்கை ஒரு நியாயமான வேலையாக இருக்கலாம், ஆனால் அது 48 மணி நேரத்திற்கும் மேலான வேலை வாரத்திற்கு இட்டுச் சென்றால் அல்ல (இது பிரிவு 24 துணைப்பிரிவின் அடிப்படையில் சட்டவிரோதமானது தொழிலாளர் சட்டத்தின் 1). ஒரு பணி நியாயமானதா, எனவே வேலை மறுப்பது வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நலன்களைப் பொறுத்தது. பணியாளரின் ஆட்சேபனைகளும், பணியை வழங்குவதற்கான முதலாளியின் காரணங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். பணியை மறுக்க ஊழியருக்கு அவசர காரணம் இருப்பதாக கருதினால், வேலை மறுக்கப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபணி நிலைமைகளின் ஒருதலைப்பட்ச திருத்தம்\nமேலும், ஒரு முதலாளி ஒருதலைப்பட்சமாக பணி நிலைமைகளை மாற்றக்கூடாது. உதாரணமாக, சம்பளம் அல்லது பணியிடம். எந்தவொரு மாற்றமும் எப்போதும் ஊழியருடன் கலந்தாலோசித்து செய்யப்பட வேண்டும். இதற்கு விதிவிலக்கு என்னவென்றால், சில சந்தர்ப்பங்களில் இது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் அல்லது முதலாளியாக நீங்கள் அவ்வாறு செய்வதில் தீவிர அக்கறை கொண்டிருந்தால் அது அனுமதிக்கப்படுகிறது. இதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நாங்கள் Law & More உங்களுக்காக அவர்களுக்கு பதிலளிக்க தயாராக உள்ளனர்.\nஒரு பணியாளர் உங்கள் வழிமுறைகளை எப்போது மறுக்க முடியும்\nஒரு ஊழியர் ஒரு நியாயமற்ற வேலையை மறுக்கக்கூடும் என்பதோடு, மேலும், பணி நிலைமைகளை ஒருதலைப்பட்சமாக மாற்றக்கூடாது என்பதோடு மட்டுமல்லாமல், நல்ல பணியாளர் மற்றும் முதலாளி அந்தஸ்தின் தேவைகளிலிருந்து எழும் கூடுதல் கடமைகளும் உள்ளன. சுகாதார மற்றும் பாதுகாப்பு தரங்கள் இதில் அடங்கும். உதாரணமாக, ஒரு ஊழியர் கர்ப்பம் அல்லது வேலைக்கு இயலாமை ஏற்பட்டால் ஊழியர்களின் உடல் நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தொழிலாளி தனது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றும்படி ஒரு தொழிலாளியைக் கேட்க முடியாது, மேலும��� பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதிப்படுத்த வேண்டும். மனசாட்சியின் ஆட்சேபனைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், இது ஒரு பொருத்தமான வடிவத்தில் பணியை மேற்கொள்ள முடியும்.\nஉங்கள் அறிவுறுத்தல்கள் மேலே விவரிக்கப்பட்ட தரங்களுக்கு இணங்கினால், ஊழியர் தொடர்ந்து அவற்றை மறுத்து வந்தால், இது வேலை மறுக்கப்படுவதாகும். வேலை மறுக்கப்படுகிறதா என்ற கேள்வி சில பொதுவான வழக்குகள் உள்ளன. உதாரணமாக, வேலைக்கு இயலாமை ஏற்பட்டால், (நோய்) இல்லாதிருந்தால் அல்லது நியாயமான பணிகளைச் செய்ய விரும்பாத ஒரு ஊழியர், ஏனெனில் அவர் தனது வழக்கமான கடமைகளுக்கு வெளியே இருப்பதால். வேலை மறுக்கப்படுகிறதா என்பது வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உங்கள் ஊழியரின் ஆட்சேபனைகளைப் பொறுத்தது, எனவே சில எச்சரிக்கையுடன் செயல்படுவதும் தேவைப்பட்டால் சட்ட ஆலோசனையைப் பெறுவதும் புத்திசாலித்தனம். பின்தொடர்தல் படிகளை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது இது நிச்சயமாக பொருந்தும். மேலும், இந்த காரணத்திற்காக உங்கள் பணியாளர் வேலையை மறுத்தால், உண்மையில் வேலைக்கு இயலாமை உள்ளதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், ஒரு தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு மருத்துவர் அல்லது நிறுவன மருத்துவரின் கருத்துக்காக காத்திருப்பது எப்போதும் முக்கியம். மற்ற வழக்குகள் உண்மையில் வேலை மறுக்கும் மிக தெளிவான வழக்குகள். எடுத்துக்காட்டாக, குறைவான பணியாளர்களின் காலகட்டத்தில், உங்கள் பணியாளரை அவர் அல்லது அவள் வாடிக்கையாளர்களால் அடைய முடியுமானால் நேரம் ஒதுக்குவதற்கு விதிவிலக்காக அனுமதி அளித்திருந்தால், ஆனால் அவர் அல்லது அவள் பின்னர் ஒரு தொலைதூரப் பகுதியில் விடுமுறைக்குச் சென்று முற்றிலும் அணுக முடியாதவர்.\nஉங்கள் பணியாளர் தனது வேலையை மறுத்தால், ஒரு முதலாளியாக நீங்கள் இயல்பாகவே உங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரைவில் தலையிட விரும்புகிறீர்கள். இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது முக்கியம். நீங்கள் ஊழியர் மீது ஒரு ஒழுங்கு நடவடிக்கையை விதிக்க முடியும். உத்தியோகபூர்வ எச்சரிக்கையை வெளியிடுவது அல்லது மறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான ஊதியத்தை நிறுத்தி வைப்பது இதில் அடங்கும். மீண்டும் மீண்டும் வேலை செய்ய மறுத்தால், இது போன்ற தொலைநோ���்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும் நீக்கம் அல்லது சுருக்கம் நீக்கம். கொள்கையளவில், வேலை மறுப்பு என்பது பணிநீக்கம் செய்ய ஒரு அவசர காரணம்.\nநீங்கள் மேலே படித்தபடி, எப்போது வேலை மறுக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் என்ன பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற கேள்வி முதலாளி மற்றும் பணியாளருக்கு இடையிலான உறுதியான சூழ்நிலைகள் மற்றும் ஒப்பந்தங்களைப் பொறுத்தது. இது குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா தயவு செய்து தொடர்பு கொள்ளவும் Law & More. எங்கள் சிறப்பு குழு தனிப்பட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. உங்களுடன் சேர்ந்து உங்கள் சாத்தியங்களை மதிப்பிடுவோம். இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், பொருத்தமான அடுத்த படிகள் குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். இது அவசியமாக இருந்தால், ஒரு நடைமுறையின் போது நாங்கள் உங்களுக்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவோம்.\nஅடுத்த படம் ராஜினாமா செய்யும் செயல்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-03T11:53:23Z", "digest": "sha1:VCE7A54M4AZPUYD2HCXLFHJ5RCHVUGZ6", "length": 5278, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"உமிழ்நீர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉமிழ்நீர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsalivate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜொள்ளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொள்ளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nślina ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாற்றுவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாளைவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாற்றுவாயூற்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாற்றுவாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிருணிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nలాలాజలము ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாய்நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுப்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/09/blog-post_3.html", "date_download": "2020-12-03T10:06:42Z", "digest": "sha1:ULKTDPVRTIHD6HA5BOY7WMTSYKN5XA3V", "length": 11096, "nlines": 134, "source_domain": "www.tamilus.com", "title": "ஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல் - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / ஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்\nஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த இலங்கையின் மலிங்கா, வருகிற 19-ஆம் திகதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டியை துறந்துள்ளார். 37 வயதான மலிங்கா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (122 ஆட்டத்தில் 170 விக்கெட்) வீழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.\nமலிங்க விலகியது மும்பைக்கு பின்னடைவு தான். அவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 30 வயதான பேட்டின்சன் இதுவரை ஐ.பி.எல்.-ல் விளையாடியது கிடையாது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படு���் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி; டெல்லிக்கு முதல் த...\nசூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு\n224 ஓட்ட இலக்கை விரட்டிப்பிடித்து ராஜஸ்தான் சாதனை...\nடோனி அடித்து காணாமல் போன பந்து ஒன்பது வருடங்களின் ...\nபெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படி...\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ப...\nஅதிரடியால் பதிலளித்த அம்பதி ராயுடு\nசூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கப்பிட...\nஐபிஎல் இல் இருந்து வெளியேறுகி றார் அஸ்வின்\n‘நடுவருக்கே ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்’ ...\nமுதல் போட்டியில் மும்பையை வென்றது சென்னை\nயுஎஸ் ஓபன்: சம்பியானார்நோமி ஒசாகா\nஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் ஐபிஎல்\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அவ...\nஐபிஎல் வரலாற்றில் அறிமுகமாகும் அமெரிக்க வீரர்\nயுஎஸ் ஓபன்: மகளிர் இரட்டையரில் ரஷ்ய,ஜெர்மன் ஜோடி ச...\nநட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்\nஇயன் பெல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - சென்னை பலப்பரீட்சை\nஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூருக்கு அனு...\nபிறேஸில் வீரர் நெய்மருக்கு கொரோனா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங்...\nஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்\n2021 டோக்கியோ ஒலிம்பிக் தீபம் அறிமுகம்\nஆர்சிபி அணியில் அடம் ஸம்பா\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-12-03T10:06:47Z", "digest": "sha1:5UUJ7EFYC4ZUBWPL4TR4LMGPJ5ONN3NN", "length": 8392, "nlines": 110, "source_domain": "www.thamilan.lk", "title": "அலுவலக ரயில்களில் நாளை முதல் பெண்களுக்கு தனியான இட வசதி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅலுவலக ரயில்களில் நாளை முதல் பெண்களுக்கு தனியான இட வசதி\nசர்வதேசமகளிர் தினத்துக்குஅமைவாகநாளைமுதல் அலுவலக ஏழு ரயில்களில் பெண்களுக்காகரயில் பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார்.\nபெண்களுக்கு பொது போக்குவரத்து சேவைகளில் அடிக்க இடம்பெறும் சிரமங்கள் மற்றும் தொல்லைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்கமைவாக காலை 6.30 மணிக்கு மீறிகம ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைவரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 525 ரயிலிலும் ரம்புக்கணையில் நிலையத்திலிருந்து காலை 5.57 மணிக்கு கொழும்பு கோட்டையை நோக்கி பயணிக்கும் ரயிலிலும் பொல்காவலை ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25மணிக்கு கொழும்பு கோட்டைவரை செல்லும் ரயிலிலும் மஹவ ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயிலிலும் புத்தளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 4.50 மணிக்கு மருதானையை நோக்கிசெல்லும் ரயிலிலும் வங்கதெனிய ரயில் நிலையத்திலும் காலிரயில் நிலையத்திலும் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மருதானை வரைசெல்லும் சமுத்திரா தேவி ரயிலிலும் மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து செல்லும் அலுவலக ரயில்களிலும் மகளிருக்கான ரயில் பயண பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுதல் கட்டத்தின் கீழ் அலுவலக ரயில்களில் மகளிர்களுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவதுடன் மகளிர்களுக்கு எதிர்காலத்தில் ஏனைய ரயில் சேவைகளிலும் இவ்வாறான பயண வசதிகள் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.\nகஞ்சிப்பானை இம்ரானின் சிறைக் கூடத்திலிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு\nபிரபல போதை பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானின் சிறைக் கூடத்திலிருந்து கையடக்கத் தொலைப்பேசிகள், சிம்காட்கள் உள்ளிட்ட சில உபகரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.\n* கண்டி வீதி கலகெடிஹேனவில் பொதுமகன் ஒருவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் வாகனம் மஹரகமவில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.\nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2020-12-03T10:59:50Z", "digest": "sha1:NUSXAOTJVHDAGYZ4HY6XREKW5XOPD236", "length": 7804, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "களுபோவிலை வைத்தியசாலையில் வார்ட் மூடப்பட்டது - ரிகில்லகஸ்கடயில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகளுபோவிலை வைத்தியசாலையில் வார்ட் மூடப்பட்டது – ரிகில்லகஸ்கடயில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா\nகண்டி, ரிகில்லகஸ்கட பிரதேச ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை பேலியகொட சந்தை கட்டடத்தொகுதிக்கு சென்றுள்ளதோடு அவர் கடந்த திங்கட்கிழமை மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அவர் பணியாற்றிய பிரிவுகள் மூடப்பட்டுள்ளதோடு பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கபட்டுள்ளது.\nஇன்று வெளியான பி.சி.ஆர் அறிக்கையில் குறித்த வைத்தியரு���்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்ப்ட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதானி வைத்தியர் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை களுபோவில வைத்தியசாலையின் 7 ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த நிலையில் இது மூடப்பட்டது.பத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇதற்கிடையில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய முன்வீதியில் உள்ள தோட்டமொன்றில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருடன் நெருங்கிப் பழகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.அந்த படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nகொழும்பில் நடைபெற்ற சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்ததை தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியது.\nகொழும்பில் நடைபெற்ற சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்ததை தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியது.\nஅமெரிக்காவுடன் ஒப்பந்தம் – தடுத்து நிறுத்தினார் மைத்ரி \nஅமெரிக்காவுடன் ஒப்பந்தம் - தடுத்து நிறுத்தினார் மைத்ரி \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-12-03T11:08:41Z", "digest": "sha1:JCFIQIZJPKMKXNSAKLKLFVMQA2V3CFKP", "length": 7234, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு | tnainfo.com", "raw_content": "\nHome News பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு\nபொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக சுமந்திரன் வழக்கு\nபொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் 65, 000 பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சுமந்திரன் தாக்கல் செய்துள்ளார்சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்க்ஸ்ம்பர்க்கின் அக்ஸெல் மிட்டெல் கன்ஸ்ட்ரக்சன் பிரான்ஸ் நிறுவனம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்திற்கான செலவு, பண விரயம், திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் போன்றவற்றை பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர் என மனுவில் தெரிவித்துள்ளார்.\nபொருத்து வீடுகளுக்கான செலவு சீமெந்து கற்களைக் கொண்ட வீடுகளை நிர்மானிப்பதற்கான செலவை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postபோரின் அவலங்களை பொருட்படுத்தாது கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் – சீ.வி Next Postபிரிவுக்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4-www4.icu/category/ghetto", "date_download": "2020-12-03T11:38:13Z", "digest": "sha1:IGUHKHLVNV2ZEBGNESVTCBWGADYSXUS5", "length": 6236, "nlines": 65, "source_domain": "4-www4.icu", "title": "Watch செக்ஸ் ஆபாச திரைப்படங்கள் வீடியோ ஆன்லைன் அற்புதமான மற்றும் சிறந்த ஆபாச வயது இருந்து பிரிவுகள் கவர்ச்சி கெட்டோ", "raw_content": "\nஅவரது சூடான அம்மா செக்ஸ் திரைப்படங்கள் விந்தணுக்களால் அவரது மார்பளவு லத்தீன் நிரப்பப்பட்டது\nசிறந்த தூங்கும் அம்மா செக்ஸ் வீடியோ இசைக்கு சிறந்த ஆபாச\nபடுக்கையின் வழியாக சோதனையை தாய் மகன் கவர்ச்சியான வீடியோ கடந்து பொன்னிறம் எளிதில் இறங்கியது\nInstagram இலிருந்து ஆபாச அம்மா மற்றும் மகள் உடலுறவு கொள்கிறார்கள் வீடியோக்களின் தொகுப்பு\nமெல்லிய தாய் தூங்கும் செக்ஸ் உறிஞ்சும் மற்றும் ஓட்டுமீனைக் கொடுக்கும்\nவெப்கேமுக்கு முன் ஹேண்ட்ஜோப் தாய் மற்றும் மகன் தடை அனல்\nபேத்தி வயதான அம்மா செக்ஸ் டிக் உறிஞ்சினார்\nஆசியாவின் புண்டையை கொடூரமாக கேலி இலவச செக்ஸ் அம்மா செய்வது\nபயிற்சியாளர் ஒரு பெண்ணுக்கு ஃபாலஸ் பாய் அம்மா செக்ஸ் அம்மா மீது ஒரு துளை சுயஇன்பம் செய்தார்\nகாமத்தை இயக்கி, அதிர்வுடன் சுயஇன்பம் அம்மா மற்றும் மகன் உடலுறவு கொள்கிறார்கள் செய்யத் தொடங்கினார்\ndesi mom sex HD அம்மா ஆபாச milf அம்மா ஆபாச pornhub அம்மா sexi அம்மா xhamster அம்மா xnxx அம்மா செக்ஸ் xnxx தாய் xxx HD அம்மா xxx அம்மா xxx ஆபாச அம்மா xxx சூடான அம்மா xxx செக்ஸ் அம்மா xxx வீடியோ அம்மா அப்பா அம்மா செக்ஸ் அப்பா மகள்செக்ஸ் அம்மா xnx அம்மா xxxx அம்மா அப்பா செக்ஸ் அம்மா அப்பா செக்ஸ் அம்மா ஆபாச குழாய் அம்மா ஆபாச திரைப்படங்கள் அம்மா கட்டாய ஆபாச அம்மா சாக்ஸ் அம்மா சான் xxx அம்மா செக்ஸ் அம்மா செக்ஸ் HD அம்மா செக்ஸ் ஆபாச அம்மா செக்ஸ் கதைகள் அம்மா செக்ஸ் குழாய் அம்மா செக்ஸ் திரைப்படங்கள் அம்மா செக்ஸ் படம் அம்மா செக்ஸ் வீடியோ அம்மா செக்ஸ் வீடியோ HD அம்மா பையன் ஆபாச அம்மா பையன் செக்ஸ் அம்மா பையன் செக்ஸ் அம்மா மகன் செக்ஷ் கதை அம்மா மகன் செக்ஸ் அம்மா மகன் செக்ஸ் கதைகள் அம்மா மகன் செக்ஸ் படங்கள் அம்மா மகள் செக்ஸ் அம்மா மற்றும் சான் xxx அம்மா மற்றும் பையன் செக்ஸ் அம்மாக்கள் ஆபாச அம்மாமகன் செக்ஸ் அம்மாமகன் செக்ஸ் கதைகள் ஆபாச தாய் ஆபாச வீடியோக்கள் அம்மா இலவச அம்மா ஆபாச\n© 2020 காண்க வயது வீடியோக்களை இலவசமாக ஆன்லைன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipvip.icu/category/coed", "date_download": "2020-12-03T10:45:32Z", "digest": "sha1:HSL4LOYFNUFXVCURZYQN7CYNN5VV4QYS", "length": 4589, "nlines": 53, "source_domain": "ipvip.icu", "title": "Watch புதிய போர்னோ வீடியோ கிளிப்புகள் online in hd மற்றும் அற்புதமான துறை இருந்து கவர்ச்சி பூல்", "raw_content": "\nஅவளுடைய காதலனை அவள் கலப்பின சிற்றின்பக் கதைகள் வாயில் வைத்தாள்\nவாயில் சிற்றின்ப சிறுகதைகள் ஆன்லைனில் நல்ல படகோட்டி\nமுதிர்ந்த சிற்றின்ப செக்ஸ் தாய் ஒரு இளம்பெண்ணை மயக்குகிறார்\nஒரு வைப்ரேட்டரிலிருந்து ஒரு ஸ்கர்ட் உடன் சிற்றின்ப காதலர்கள் கம்ஷாட்\nbdsm காமம் ps காமம் reddit காமம் tamil காமம் x காமம் ஆர்ட்ஸெரோடிகா இலவச காமம் இலவச சிற்றின்ப ஆபாச இலவச சிற்றின்ப கதைகள் ஈரோஸ் காமம் ஓரின சேர்க்கை சிற்றின்ப கதைகள் ஓரினச்சேர்க்கை கருப்பு காமம் கற்பழிப்பு காமம் கலை காமம் காம இன்பம் காம உணர்வு காம உணர்வு கதைகள் காம கட்டுரை காம பார்வை காமத்தை காமம் காமம் HD காமம் x காமம் ஆன்லைன் காமம் என்றால் என்ன காமம் தேடல் காமம் ரெடிட் கொரிய சிற்றின்பம் சபிக் காமம் சிறந்த காமம் சிறந்த சிற்றின்ப ஆபாச சிற்றின்ப xnxx சிற்றின்ப xxx சிற்றின்ப அம்மா சிற்றின்ப ஆடியோ சிற்றின்ப ஆடியோ கதைகள் சிற்றின்ப ஆபாச சிற்றின்ப ஆபாச HD சிற்றின்ப இலக்கியம் சிற்றின்ப உடலுறவு கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப காதல் சிற்றின்ப கிளிப்புகள் சிற்றின்ப குத சிற்றின்ப குழந்தைகள் சிற்றின்ப சிறுகதைகள் சிற்றின்ப செக்ஸ் சிற்றின்ப செக்ஸ் கதைகள்\n© 2020 காசோலை ஆபாச இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-7-series-and-toyota-vellfire.htm", "date_download": "2020-12-03T12:08:05Z", "digest": "sha1:2PSXU7I6U6NNEB2WADIGPVKI7BGU7FKN", "length": 33120, "nlines": 721, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 series vs டொயோட்டா வெல்லபைரே ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்வெல்லபைரே போட்டியாக 7 சீரிஸ்\nடொயோட்டா வெல்லபைரே ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nபிஎன்டபில்யூ 7 series ம் 760 லி ஸ்ட்ரீவ்\nடொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு\nம் 760 லி ஸ்ட்ரீவ்\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 7 சீரிஸ் அல்லது டொயோட்டா வெல்லபைரே நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 7 சீரிஸ் டொயோட்டா வெல்லபைரே மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.37 சிஆர் லட்சத்திற்கு 730 லேட் துபே கையொப்பம் (டீசல்) மற்றும் ரூபாய் 83.50 லட்சம் லட்சத்திற்கு எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு (பெட்ரோல்). 7 சீரிஸ் வில் 6592 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வெல்லபைரே ல் 2494 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 7 சீரிஸ் வின் மைலேஜ் 39.53 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த வெல்லபைரே ன் மைலேஜ் 16.35 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nம் 760 லி ஸ்ட்ரீவ்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைகாஷ்மீர் வெள்ளிபெர்னினா கிரே அம்பர் விளைவுகனிம வெள்ளைஇம்பீரியல் ப்ளூ ப்ரிலண்ட் எஃபெக்ட்ஆர்க்டிக் சாம்பல் புத்திசாலித்தனமான விளைவுசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுபனிப்பாறை வெள்ளிராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர்+5 More முத்து வெள்ளைகிராபைட்எரியும் கருப்புபிளாக்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜ��ன் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nவீடியோக்கள் அதன் பிஎன்டபில்யூ 7 series மற்றும் டொயோட்டா வெல்லபைரே\nஒத்த கார்களுடன் 7 சீரிஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nபோர்ஸ்சி பனாமிரா போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nபிஎன்டபில்யூ 8 series போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக பிஎன்டபில்யூ 7 series\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் வெல்லபைரே ஒப்பீடு\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nமெர்சிடீஸ் இக்யூசி போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஆடி க்யூ8 போட்டியாக டொயோட்டா வெல்லபைரே\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன 7 series மற்றும் வெல்லபைரே\nஅறிமுகப்படுத்துவதற்கு முன்னரே டொயோட்டா வெல்ஃபைர் இந்திய-சிறப்பம்சம் குறித்த விவரங்கள் வெளிவந்திருக்கிறது\nநடு வரிசையில் பூம்பட்டு விஐபி இருக்கைகளுடன் ஒற்றை ஆடம்பரமான வகையில் வழங்கப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-group-2-free-coaching-center-in-thanjavur-2020-005463.html", "date_download": "2020-12-03T10:59:11Z", "digest": "sha1:QCADXFDUA3BLKMX2MJFZUB4SOZ2J4RXO", "length": 13774, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா? முழு விபரம் உள்ளே! | Tnpsc Group 2 Free Coaching Center In Thanjavur 2020 - Tamil Careerindia", "raw_content": "\n» TNPSC: டிஎன்பிஎஸ்சி ���ேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nதஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 தோ்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nஇதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-\nதமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2 தோ்வு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தோ்விற்கான தகுதிகள், வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.\nஇதனிடையே, இத்தோ்வில் பங்கேற்க உள்ள தஞ்சாவூா் மாவட்ட இளைஞர்களுக்காக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.\nதிங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு. குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.\nகுரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் - கருணையில் எத்தனை மார்க் தெரியுமா \nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 : விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு\nஓரே நாளில் 2 தேர்வு குழப்பம்: குரூப்-2 தேர்வை தள்ளிவைத்து டி.என்.பி.எஸ்.சி\nகுரூப் 2 தேர்வு: 19, 20-ஆம் தேதிகளில் கவுன்சிலிங்\nகுரூப் 2 தேர்வுக்கு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்.. விவரங்களை இணையத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186420?ref=right-popular", "date_download": "2020-12-03T10:47:32Z", "digest": "sha1:KCT673VBMZTTZARB6QOL467WS7PKGRNV", "length": 7339, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "Office சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்��ியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nOffice சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ\nநடிகைகள் சிலர் சினிமாவில் முன்னணியில் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவர். அப்படி நிறைய நடிகைகள் சினிமாவை விட்டு திருமண பந்தத்தில் இணைவர்.\nசின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் அப்படிபட்ட பிரபலங்கள் உள்ளார்கள். அதேபோல் தான் சின்னத்திரையில் Office என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிளா.\nகொஞ்சம் பிரபலமாக இருந்தாலும் திருமணம் பந்தத்தில் இணைந்து சினிமா பக்கமே வராமல் இருந்தார். அண்மையில் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.\nசினிமா பக்கம் வராமல் இருந்த மதுமிளா குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள�� வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t19322-topic", "date_download": "2020-12-03T10:25:36Z", "digest": "sha1:OBLMCKSIDXKJQHRR623RUZWDXDJKH4BY", "length": 18819, "nlines": 168, "source_domain": "www.eegarai.net", "title": "கண்களை காக்கும் காய்கறிகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் ப��ட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள்\nஉணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என\nஅறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும்\nபச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும்\nவைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை\nஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது\nஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.\nகுறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது\nகிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை,\nபொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில்\nஇரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள்\nஅடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.\nபச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும்\nஎலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில்\nகண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண்\nவிழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது.\nபார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.\nபற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில்\nஅதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும்\nபீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும்\nதக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான\nகாய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக\nசுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள்\nஇறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத்\nதேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை,\nமொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாம���த்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Questions-to-London-specialist-Dr.Richard-Beale-about-Jayalalitha-death.html", "date_download": "2020-12-03T11:10:47Z", "digest": "sha1:RGHA3TCODIGVEG3BU5ZYOJ2DXCL6Z3UZ", "length": 11369, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. மரணம்... - ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்! - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / தமிழகம் / மரணம் / மருத்துவம் / மருத்துவர் / ஜெயலலிதா / ஜெ. மரணம்... - ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்\nஜெ. மரணம்... - ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்\nTuesday, January 03, 2017 Apollo , அரசியல் , தமிழகம் , மரணம் , மருத்துவம் , மருத்துவர் , ஜெயலலிதா\nசெப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களாக அப்போலோவில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது. அதுவரை ‘சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என சொல்லி வந்தார்கள். டிசம்பர் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்ட ’எக்மோ’ உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் அன்றிரவு 11:30-க்கு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப் படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது’ என அப்போலோ நிர்வாகம் சொல்லியது. பரபரப்பான அந்தக் கடைசி இரண்டு நாட்களில், ‘முதல்வர் ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இயன்றதைச் செய்து வருகிறார்கள்’ என ரிச்சர்ட் பியெலிடம் இருந்து வெளியான இறுதி அறிக்கை மிக முக்கியமானது. இதையடுத்து, டாக்டர் ரிச்சர்ட் பியெலின் மின்னஞ்சல் முகவரிக்கு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாகவும், அதுநாள்வரை அப்போலோ வெளியிட்ட மருத்துவ அறிக்கைகளில் உள்ள மருத்துவ விவரங்கள் தொடர்பாகவும் டிசம்பர் 9-ம் தேதி கேள்விகள் அனுப்பப்பட்டன. அந்தக் கேள்விகள் இங்கே...\n1. இந்தியாவில் நுரையீரல் பாதிப்படைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம். இதன் காரணம் என்ன\n2. நீங்கள் செப்ஸிஸ் நோய் சிகிச்சை நிபுணர். செப்ஸிஸ் தாக்கத்திலிருந்து ஒருவர் குணமடைந���தாலும் அவரின் 25 சதவிகித உடல் ஆரோக்கியத்தைத்தான் திரும்பப் பெறமுடியும் என்பது உண்மையா செப்ஸிஸ் குணமடைவதற்கான சிகிச்சைகள் உள்ளனவா\n3. அப்போலோ மருத்துவமனையின் ஓர் அறிக்கையில், முதல்வர் ’pulmonary edema’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்ஸிஸ் நோயிலிருந்து pulmonary edema எவ்வகையில் மாறுபட்டது\n4. தமிழக மருத்துவச் சிகிச்சை வரலாற்றில் ‘எக்மோ’ என்னும் கருவி பற்றி சாமானியர்கள் இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள். எக்மோ கருவியின் செயல்பாடு என்ன வென்டிலேட்டர் கருவியைவிட அது மேம்பட்டதா வென்டிலேட்டர் கருவியைவிட அது மேம்பட்டதா எக்மோ கருவியின் உதவியுடன் ஒரு நோயாளியை எவ்வளவு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்\n5. எக்மோ உதவியுடன் மீண்டும் குணமடைவது சாத்தியமா\n6. 4.12.2016 அன்று திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது\n7. நீங்கள் முதன்முதலில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவரால் பேச முடிந்ததா அவர் உங்களிடம் என்ன சொன்னார்\n8. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்க வேண்டி உங்களை முதன்முதலில் தொடர்பு கொண்டது யார்\n9. ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான உங்களது முதற்கட்டத் தகவலறிக்கை என்னவாக இருந்தது\n10. ஜெயலலிதாவுக்குத் தர வேண்டிய தீவிர சிகிச்சை தொடர்பாக என்ன ஆலோசனைகளை அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கினீர்கள் அவை அத்தனையும் சரிவரப் பின்பற்றப்பட்டனவா\n11. நீங்கள் கடைசியாக அவரைச் சந்தித்தபோது அவரது உடல்நிலை எப்படி இருந்தது\n12. கண் இமைக்கும் நொடியில், அத்தனையும் நிகழ்ந்தேறி உள்ளன. இது எதிர்பார்த்ததுதானா\nரிச்சர்ட் பியெலுக்கு கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறோம். `பதில் அளிப்பாரா ரிச்சர்ட்’ என்னும் 13-வது கேள்வியுடன்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்ப��� பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35866/sac-and-vijay-in-dhanu-film", "date_download": "2020-12-03T10:50:12Z", "digest": "sha1:Q3UKJPV6C6UYEMUK2N5J7GNOPAR3PYRV", "length": 8139, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "எஸ்.ஏ.சி - விஜய் : ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் தாணு! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎஸ்.ஏ.சி - விஜய் : ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் தாணு\n‘டூரிங் டாக்கீஸ்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. இப்படத்தில் அவருடன் இன்னொரு ஹீரேவாக கவிஞர் பா.விஜய்யும் நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாப்பாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிருமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர்.\nஇந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய்விக்ரம் இயக்குகிறார். இவர் பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிலும், பம்பாயிலும் டைரக்ஷன் படித்தவர். ஜீவன் ஒளிப்பதிவு இயக்குனராகவும், தாஜ்நூர் இசையமைக்க, கலை இயக்குனராக வீரமணியும், ஸ்டன்ட் மாஸ்டராக பில்லா ஜெகனும் பணிபுரிகிறார்கள். கலைபுலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ‘நையப்புடை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nஇந்த படம் பற்றி தாணு அவர்கள் கூறுகையில்.. ‘‘ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது. இயக்குனர்கள் பவித்ரன், ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத���த இயக்குனர் விஜய்விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மகன் இளையதளபதி விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என்றும் இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வளம் வருவார் என்பது நிச்சயம்’’ என்றும் கூறினார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதனுஷுக்கு 30 த்ரிஷாவுக்கு 53\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-november-16-2020/", "date_download": "2020-12-03T10:31:58Z", "digest": "sha1:BI2YQXWDISMAV4GRGMCYWB77PHS7KX3I", "length": 5096, "nlines": 91, "source_domain": "www.uaetamilweb.com", "title": "நவம்பர் 16, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nநவம்பர் 16, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1209 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 680 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கள்கிழமை (16/11/2020) அன்று அறிவித்துள்ளது.\nநவம்பர் 16, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151,554 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 143,932 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 534 ஆகவும் உள்ளது.\nபனிமூட்ட எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய வானிலை ஆய்வுமையம் – வாகனவோட்டிகள் உஷார்..\nமழையை ஃபோட்டோ எடுக்க மலையேறி கொண்டிருந்தேன். அப்போது திடீரென அந்த விசித்திர ஒலியை கேட்டேன். அப்போது திடீரென அந்த விசித்திர ஒலியை கேட்டேன்.\nபோலீஸ் சீருடையில் பிறந்த நாளை கொண்டாட ஆசைப்பட்ட வெளிநாட்டு சிறுவன். மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசளித்த...\nதுபாய்: பாம் ஜுமேராவில் நடைபெற இருந்த வான வேடிக்கை நிகழ்ச்சி திடீர் ரத்து.\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=9", "date_download": "2020-12-03T10:55:06Z", "digest": "sha1:55YF7APRHHI4PVVRUDUX6TPVWHHD3EVD", "length": 10192, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nஎப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன் - ரஜினிகாந்த்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nமட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் மைத்திரி\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்க...\n': ரிஷாத்துடன் எவ்வித தொடர்புமில்லை என்கிறார் ஜனாதிபதி..\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிபட தெரிவித...\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் : மயந்த திஸாநாயக்க\n20 ஆவது திருத்தத்தின் மூலம் ராஜபக்ஷாக்கள் குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கான அடுத்தகட்ட...\n2023 க்கு முன்னர் பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவுசெய்யுமாற...\n'ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்': ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு மோடி வாழ்த்து..\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர...\n20 குறித்த சர்ச்சைகளுக்கு பாராளுமன்றம் ஊடாக தீர்வு : ரொஷான் ரணசிங்க\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கத்துக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் தோற்றம்பெறாது....\nதோட்ட மக்களுக்கு லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகள் - ஜனாதிபதி, பிரதமர் கவனம்\nதோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜ...\nசுற்றாடல் அழிவு தொடர்பான பொய்யான செய்திகளை சமூகமயப்படுத்த முயற்சி\nதற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர், முன்னர் இல்லாத அளவில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக குறிப்பிடும் பொய்யான...\n'தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லை': ஐக்கிய மக்கள் சக்தி\nஜனாதிபதிக்கு தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே அனைத்து அதிகாரங்களையும் தனது கைப்பிடிக்குள் வை...\n20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட\nஅரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்...\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=132362?shared=email&msg=fail", "date_download": "2020-12-03T10:50:27Z", "digest": "sha1:JWXI3VN3RIJLYF7YETTQ3K53ZOV5YCS4", "length": 9526, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது! - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ள���ர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\n‘யெஸ்’ வங்கி கடன் மோசடி: ராணா கபூரின் ரூ.127 கோடி மதிப்பான வீடு முடக்கப்பட்டது\nலண்டன் தெற்கு ஆட்லி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணா கபூர் வாங்கியுள்ள ரூ.127 கோடி மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது\n‘யெஸ்’ வங்கியில் சட்ட விரோதமாக கோடிக்கணக்கான பணம் கடன் கொடுத்து மோசடி நடந்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த விவகாரத்தில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து ராணா கபூர் உள்ளிட்ட சிலரை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.\nஇந்த வழக்கில் ராணா கபூருக்கு சொந்தமான ரூ.2,011 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இந்த வரிசையில் லண்டன் தெற்கு ஆட்லி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராணா கபூர் வாங்கியுள்ள ரூ.127 கோடி மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொள்ளும்.\nஇந்த வீட்டை விற்பதற்கான நடவடிக்கையை ராணா கபூர் மேற்கொண்டு வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nRana Kapoor Yes Bank அமலாக்கத்துறை யெஸ் வங்கி ராணா கபூர் 2020-09-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு\nயெஸ் வங்கியை மீட்க பாரத ஸ்டேட் வங்கி களமிறங்கி இருப்பது விநோதமான செயல்\nப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது\nகாங்கிரஸ் தலைவ���் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது;கர்நாடகாவில் பாஜக வின் அதிரடி ஆட்டம்\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது\nசிபிஐ, அமலாக்கத்துறை சோதனைசெய்வதற்கு நெறிமுறை வரைவு என்ன- மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2011/01/blog-post_21.html", "date_download": "2020-12-03T09:49:27Z", "digest": "sha1:VCTJ3NSYTCYMRN7WR45O7KHCU6USWERK", "length": 58503, "nlines": 458, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: நமீதாவும் மைக்கேல் க்ரைட்டனும் பின்னே நானும்...", "raw_content": "\nநமீதாவும் மைக்கேல் க்ரைட்டனும் பின்னே நானும்...\nஎனது நண்பன் ஒருவன் அடிக்கடி தன்னிடம் அருமையான சினிமாக்கதை ஒன்று இருப்பதாகவும் ஒரு ப்ரொட்யூசர் மட்டும் கிடைத்துவிட்டால் தானொரு தமிழ்நாட்டு ஸ்பீல்ஸ்பெர்க் என்று பயங்கரமாக பீட்டர் விடுவான். (என் நண்பனாச்சே...). அப்படி என்னதான்டா கதை என்று அவனிடம் திருவாய் மலர்ந்தால் அது மைக்கேல் க்ரைட்டன் நாவல்களுக்கு இணையான ஒரு கதைடா தமிழ்நாட்டுல எவனாலும் அப்படி எல்லாம் யோசிக்க முடியாது என்று இஷ்டத்துக்கு அள்ளிவிடுவான். ஆனால் கதை என்னவென்று கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டான். பயபுள்ள அடிக்கடி மைக்கேல் க்ரைட்டன் பெயரை பயன்படுத்தவே, அவரது கதை ஏதோவொன்றை உருவியிருக்கிறான் என்று புரிந்துக்கொண்டு மைக்கேல் க்ரைட்டனை கூகிளினேன்.\nசுருங்கச் சொல்லவேண்டுமென்றால் இவர் ஒரு அமெரிக்காவின் சுஜாதா. ஐசக் அசிமோ வகையறா. சயின்ஸ் பிக்ஷன் நாவல்களுக்கு பெயர் போனவர். த்ரில்லர் நாவல்கள் எழுதுவதிலும் கில்லாடி. இதையெல்லாம் விட எளிதாக புரியும் வண்ணம் சொல்லவேண்டுமென்றால் ஜுராசிக் பார்க் படமும் அதன் தொடர்ச்சியான எடுக்கப்பட்ட தி லாஸ்ட் வேர்ல்ட் படமும் இவரது நாவல்களை தழுவி எடுக்கப்பட்டதே. இது தவிர்த்து இவரது மேலும் சில நாவல்கள் கூட திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நாவல்கள் சிலவற்றின் கதைச்சுருக்கத்தை படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருந்தன. எனவே புத்தக சந்தையில் இவரது நாவல்களை வாங்க விரும்பியது பற்றி ஏற்கனவே எனது புத்தகக் காட்சி அறிமுகப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.\nஅப்படியே புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தபோது எங்கெங்கெல்லாம் ஆங்கில புத்தகக் கடைகள் தென்படுகின்றதோ அங்கெல்லாம் ஐசக் அசிமோவையும் மைக்கேல் க்ரைட்டனையும் தேடினேன். அப்புறம் கொஞ்சம் சேத்தன் பகத். சேத்தன் பகத் மட்டும் கொஞ்சம் மலிவாகவும் அதிக கடைகளிலும் கிடைத்தார். ஆனால் அசிமோவும் க்ரைட்டனும் ரொம்ப காஸ்ட்லி. மனதிற்கு பிடித்த புத்தகங்கள் கையில் கிடைத்தும் பணம் கொடுத்த வாங்க முடியாத நிலை. அந்தக் கடையை விட்டு நகரவும் முடியவில்லை. சிறிது நேரம் அங்கேயே க்ரைட்டனை வாசம் பிடித்தபடி நின்றிருந்தேன். பின்னர் வேறு வழியில்லாமல் கடை எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு திரும்பினேன். நண்பர் ஒருவர் பழைய புத்தகங்களை எல்லாம் வாங்க சரியான இடம் பிளாட்பாரம் மட்டும்தான் என்று ஆருடம் சொன்னார்.\nமறுவாரம் தேவைகேற்ப காந்தி தாத்தாவை எடுத்துக்கொண்டு புத்தக சந்தைக்கு எதிரில் அமைந்திருந்த பழைய புத்தகக்கடை வரிசைக்கு சென்றேன். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பிளாட்பாரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். புத்தகங்களின் கண்டிஷனை பொறுத்து ரூ.10, 20, 30, 50 என்று ஒவ்வொரு கடைகளிலும் ஒவ்வொரு விலை. கூச்சப்படாமல் குப்புறப்படுத்து தேடியதில் 50ரூபாய் கடையில் தோண்டத் தோண்ட க்ரைட்டன் வந்துக்கொண்டே இருந்தார். 6 புத்தகங்கள் கிடைத்தன. அதிலிரண்டு ஏற்கனவே படமாக பார்த்த ஜுராசிக் பார்க் மற்றும் தி லாஸ்ட் வேர்ல்ட் என்பதால் அவற்றை தவிர்த்துவிட்டேன். மீதமுள்ள நான்கு புத்தகங்களையும் சேர்த்து 150 ரூபாய்க்கு கேட்டுப் பார்த்தேன். கடைக்காரன் பிடிக்கொடுக்காமல் பேசவே டிஸ்குளோஷரை தியாகம் செய்துவிட்டு Rising Sun, TimeLine மற்றும் Next ஆகிய பிற மூன்று புத்தகங்களையும் வாங்கினேன்.\nஜப்பானிய நிறுவனமான நாகமோதோ கார்ப்பரேஷன் தனது அமெரிக்க தலைமை அலுவலகத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பல மாடிக்கட்டிடத்தின் 45வது மாடியில் நிறுவி திறப்புவிழா நடத்துகிறது. அதே சமயம் 46வது மாடியில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். அந்தக் கொலையை பற்றி துப்பறிவதே மீதிக்கதை. நாவல் முழுவதிலும் அமெரிக்க – ஜப்பான் கலாச்சார வேறுபாடுகளைப் பற்றி கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇது ஒரு ஆயிரத்தில் ஒருவன் டைப் சயின்ஸ் பிக்ஷன் கம் பீரியட் நாவல். பதினான்காம் நூற்றாண்டில் தொலைந்து போன ஒருவனைத் தேடி சில இருபதாம் நூற்றாண்டு மனிதர்கள் டைம் ட்ராவல் செய்கிறார்கள். போன இடத்தில் அவர்களுக்கு கிடைக்கும் விசித்திர அனுபவங்களைப் பற்றிய கதை. இந்த நாவலில் டைம் ட்ராவல் ஒரு முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது ஒரு டெக்னோ த்ரில்லர் நாவல். க்ரைட்டன் உயிரோடிருக்கும்போது கடைசியாக வெளிவந்த நாவல் இதுதான். உயிரியல் ஆராய்ச்சியைப் பற்றிய கதை. அரசாங்கமும் பிற தனியார் நிறுவனங்களும் பல கோடி ரூபாய் செலவு செய்து அந்த உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளே மீதிக்கதை.\nஅப்பாடா, நான் வாங்கிய மூன்று நாவல்களைப் பற்றியும் சன் டிவி ஹாலிவுட் கொண்டாட்ட விளம்பரத்தில் விவரிப்பது போல விவரித்துவிட்டேன். என்னது, எதற்காக தலைப்பில் நமீதாவா...\nநம்ம டாகுடர் நடிப்பில் வெளிவந்த அருமையான திரைப்படம் அழகிய தமிழ்மகன். அந்தப்படத்தில் ட்ரெயினில் டிக்கட் இல்லாமல் ஏறும் விஜய் நம்ம ஜாவா சுந்தரேசனை கொக்குமாக்காக மாட்டிவிட்டுவிட்டு நமீதாவுடன் பயணம் செய்வார். அப்போ, நடிகையர் திலகம் நமீதா கைகளில் ஒரு ஆங்கில நாவல் இருக்க, விஜய் அந்த நாவலின் 104வது பக்கத்தில் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் இருப்பதாகச் சொல்லி நமீதாவை உரச அப்படியே ஹம்மிங் எல்லாம் முடிஞ்சு பென்னி தயாள் குரலில் “நீ மர்லின் மன்றோ க்ளோனிங்கா...” என்ற பாடல் ஆரம்பிக்கும். அந்தக் காட்சியில் நமீதாவும் விஜய்யும் முட்டிக்கொண்டு படித்த அந்த புத்தகம்தான் மைக்கேல் க்ரைட்டனின் NEXT. (பேச்சு பேச்சா இருக்கணும்... கல்லை கீழே போடுங்க பாஸ்...)\nஆனா, சத்தியமா சொல்றேன். நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை. அட, நம்புங்கப்பா...\nடிஸ்கி 1: புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய முதல் இடுகை இது. இதே வரிசையில் இன்னும் சில இடுகைகள் வர இருக்கிறது. உஷார்...\nடிஸ்கி 2: ஒருவேளை வாங்கிய க்ரைட்டன் நாவல்களை முழுமையாக படித்து முடித்தால் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் தனித்தனி பதிவு போடுவேன். உஷார் X 3 TIMES...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 06:00:00 வயாகரா... ச்சே... வகையறா: நூல் அறிமுகம்\nநீங்க சொன்ன நாவல்களை நான் படித்ததில்லை ...வாங்கி படிக்கிறேன்.. முக்கியமாக நமீதாவுக்காக அந்த நெக்ஸ்ட் ...\nஆஹா ,, என்னமா நோட் பண்ணி இருக்கீங்க..\nடே சி பி நீ கத்துக்க வேண்டியது நிறை இருக்கு.. ஹாலிவுட் படத்தையும்,நமீதாவையும் லிங்க் பண்ணுனதைப்பார்த்தியா>\nஇந்தமாதிரி ஸ்டான்டட்டான புத்தகங்கள் வாசிக்கிற அளவுக்கு நான் இன்னமும் வளரைங்க\n***ஆனா, சத்தியமா சொல்றேன். நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை. அட, நம்புங்கப்பா...***\nஅவர் தொட்ட அதே பிரதி இல்லைனு எங்களுக்குத்தெரியுமே\nசரி அந்த 104 ஆம் பக்கத்தில் படி என்னத்தான் இருந்துச்சு\nநானும் ஒன்ன மாதிரியே என் இனிய இயந்திராவை படிச்சிபுட்டு அடுத்தடுத்து வெறும் sci-fi நாவலா வாங்கிப் படிச்சவன் தான் :)\nதமிழில் அறிவியல் புனைவுகள் (sci-fi) வேற எதாவது இருந்தா ஒரு லிஸ்ட் கொடு மாமு :)\nசக்தி கல்வி மையம் said...\nக்ரைட்டன் பற்றி கூறியதற்கு நன்றி. அந்த படத்தை அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க தூண்டியது எது\nஎல்லாம் இங்கிலீபீஷு புக்கா இருக்கே . ச்சே ச்சே தமிழ்நாட்டுல தமிழ் புக் படிக்க ஆள் இல்லாம போச்சே\nதம்பி பெரிய படிப்பாளி போல....\nகதைதான் திருடப்பட்ட்ன இப்பெழுது புத்தகமுமா\nநானும் படித்துப் பார்க்கிறேன் (நமீதாவுக்காக அல்ல\nக்ரைட்டன் பற்றி கூறியதற்கு நன்றி. அந்த படத்தை அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க தூண்டியது எது\nநல்ல கேள்வி பதில் plz....\nநல்ல தொகுப்பு பிரபா... நன்றி\nதிரையில் நமீதா இருந்தாலும் அவங்க கையில இருக்குறது என்ன புக்னு பாத்திருக்கீங்க பாருங்க... அங்கேதான் நிக்கிறீங்க... :))\nசிம்பிள் சப்ஜெக்ட். அதுவும் சொல்லவந்த புத்தகங்களை படிக்கும் முன்னரே எழுதப்பட்ட முன்னோட்டப்பதிவு. ஆனால் சுவாரசியமான நடை. உங்களை ரொம்ப நாட்களாக மிஸ் பண்ணிவிட்டேனோ. :-). ஓகே, இப்பலேயிருந்து பிக்கப் பண்ணிட்டாப் போச்சு.\nஆனா, சத்தியமா சொல்றேன். நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை. அட, நம்புங்கப்பா...\nமைக்கல் க்ரைட்டன் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. நமக்கும் பீட்டருக்கும் ஆகாது என்பதால் வாங்குவதுமில்லை, படிப்பதுமில்லை.\nஅதுக்காகவெல்லாம் இங்கிலீசு புக்கெல்லாம் நம்மால படிக்கமுடியாது. :-))\nக்ரைட்டன் - நமீதா....... என்னமா நோட் பண்றீங்கப்பா...\nஹி.ஹி.ஹி..................... இதெல்லாம் படிச்சவுங்க வந்து போற இடம் போல வா மங்கு நாம வேற ஏதாவது குட்டிச்சு���று கிடைக்குதான்னு பாக்கலாம்\nஎன்னம்மா எழுதியிருக்கீங்க.. இங்கிலீஸ் சுஜாதாவாம்ல.. பாருங்க.. வாசகர்களே.. பிபி. நாவல்களைப்பத்தியும் எழுத ஆரம்பிச்சுட்டாரு.. உசாரய்யா உசாரு... நிரம்ப எழுதியிருகிறார்.. அதுக்காக வேண்டி ஒரு நன்றி சொல்லிடலாம்...\n#ஆனா, சத்தியமா சொல்றேன். நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை. அட, நம்புங்கப்பா...#\nஐசக் அசிமோ... எந்திரன் பாடலில் கேட்டிருக்கிறேன். புத்தகம் வாங்கும் நானும் கூட இருந்தேன். அப்போது ஆங்கில நாவல்களை தேர்ந்து எடுக்க சொல்லி என்னை கேட்டீர்களே ஏன் இந்த கொலைவெறி உங்க லெவல் வர பல ஆண்டுகள் பிடிக்கும்.\nஓக்கே நீங்க அந்த 104 ஆம் பக்கத்த பார்க்க வாங்கலன்னு நாங்க நம்புறோம். அதில என்ன இருக்குன்னு சொல்லலயே\n//நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை//\nஇன்னும் நிறைய புத்தகங்கள் பற்றி எழுதுங்கள்..\nஎம் அப்துல் காதர் said...\n// (பேச்சு பேச்சா இருக்கணும்... கல்லை கீழே போடுங்க பாஸ்...)ஆனா, சத்தியமா சொல்றேன். நமீதா படித்த புத்தகம் என்ற காரணத்திற்காக நான் அந்த புத்தகத்தை வாங்கவில்லை. அட, நம்புங்கப்பா...//\n (டேய் கல்ல கீழே போடுங்கடா. அங்க குவிச்சு வச்சிருக்கிற கல்ல ஓரங்கட்டுங்கடா. நான் போய் தலைவர்ட்ட கை குலுக்கனும்ல) வெல்டன் தல. இனி நீங்க ஒய்யாரமா நீங்க நமிதா ஆன்ட்டி கூட கை கோர்த்துக் கிட்டு இங்கிலீஷ் பாட்டுக்கு டான்சே ஆடுங்க. (பாக்குறதுக்கு நாங்க இருக்கோம் ஹி..ஹி) வெல்டன் தல. இனி நீங்க ஒய்யாரமா நீங்க நமிதா ஆன்ட்டி கூட கை கோர்த்துக் கிட்டு இங்கிலீஷ் பாட்டுக்கு டான்சே ஆடுங்க. (பாக்குறதுக்கு நாங்க இருக்கோம் ஹி..ஹி\nஎதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது, ஆனா நமக்கு தான் ஒண்ணுமே புரியல.\nகவிதை பூக்கள் பாலா said...\nஅழகிய எழுது நடை அடுத்தவர்களை படிக்க தூண்டி இருப்பதற்கு நன்றி ,\nஏன் பிரபா நம்ம தமிழ் புத்தகங்கள்ல பற்றி எழதினா யாரும் படிக்க மாட்டாங்கோன்னு நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கிங்கப்ப...........\nஇந்த ஆங்கில நாவல் படிக்கும் படிப்பாளிங்க கூட உனக்கு என்ன சகவாசம் ஏன்டா மானி - ஒன்னுமில்லங்க கோயிந்து, எதோ நமி பேர போட்டுகிராங்கலேன்னு பாத்து தெரியாம வந்துட்டேன் ஹி ஹி\nஐசக் அசிமோவ் பேருலாம் சொல்லி ஆச்சர்யப் பட வைக்கிறீங்களே கிரேட்... க்ரைட்டனைப் பற்��ி கேள்விப்பட்டிருந்தாலும், எதுவும் படிச்சதில்லை. சென்னை வரும்போது கண்டிப்பாக ஒரு புக்காவது வாங்கனும் நன்றி பிரபாகரன் படிச்சுட்டு சொல்லுங்க அந்த ஒரு புக் எதுன்னு முடிவு பண்ணனும்\nடே சி பி நீ கத்துக்க வேண்டியது நிறை இருக்கு.. ஹாலிவுட் படத்தையும்,நமீதாவையும் லிங்க் பண்ணுனதைப்பார்த்தியா>/////\nவர்ரேன் வர்ரேன், கடைக்கு வந்து பேசிக்கிறேன்\nதமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 15-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.\nஅட ..இங்லீஷ் புக் எல்லாம் படிக்கிறீங்களா\n@ கலாநேசன், டம்பி மேவீ, சி.பி.செந்தில்குமார், எப்பூடி.., வருண், ராம்ஜி_யாஹூ, தர்ஷன், ராஜன், ஜில்தண்ணி - யோகேஷ், sakthistudycentre-கருன், பாலா, டக்கால்டி, நா.மணிவண்ணன், கே.ஆர்.பி.செந்தில், Speed Master, middleclassmadhavi, karthikkumar, பிரபு எம், ஆதிமூலகிருஷ்ணன், ஆதவா, ஆதிமூலகிருஷ்ணன், Ponchandar, மங்குனி அமைச்சர், தங்கம்பழனி, NKS.ஹாஜா மைதீன், சிவகுமார், ஜீ..., பாரத்... பாரதி..., எம் அப்துல் காதர், தமிழ்வாசி - Prakash, bala, ILLUMINATI, FARHAN, விக்கி உலகம், பன்னிக்குட்டி ராம்சாமி, ரஹீம் கஸாலி, பார்வையாளன்\nவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// இந்தமாதிரி ஸ்டான்டட்டான புத்தகங்கள் வாசிக்கிற அளவுக்கு நான் இன்னமும் வளரைங்க\nநாங்க மட்டும் வளர்ந்துட்டோமா என்ன... படித்துப் படித்து வளர வேண்டியது தானே...\n// அவர் தொட்ட அதே பிரதி இல்லைனு எங்களுக்குத்தெரியுமே\nஇந்த மாதிரியெல்லாம் சொல்லி என் மனசை கஷ்டப்படுத்தாதீங்க...\n// சரி அந்த 104 ஆம் பக்கத்தில் படி என்னத்தான் இருந்துச்சு //\nபடித்துப் பார்த்தேன்... புரியவில்லை... கதையோட்டத்தோடு படிக்கும்போது தான் புரியும்... புரியும்போது சொல்கிறேன்...\n@ ஜில்தண்ணி - யோகேஷ்\n// நானும் ஒன்ன மாதிரியே என் இனிய இயந்திராவை படிச்சிபுட்டு அடுத்தடுத்து வெறும் sci-fi நாவலா வாங்கிப் படிச்சவன் தான் :)\nதமிழில் அறிவியல் புனைவுகள் (sci-fi) வேற எதாவது இருந்தா ஒரு லிஸ்ட் கொடு மாமு :) //\nதமிழில் என் இனிய இயந்திரா அளவிற்கு வேறு அறிவியல் புனைவு நாவல்கள் உள்ளதாக எனக்குத் தோன்றவில்லை... தவிர சுஜாதாவின் பிற நாவல்கள் ஏராளமாக இருக்கின்றனவே... அவற்றை முயற்சி செய்து பாருங்கள்...\n// க்ரைட்டன் பற்றி கூறியதற்கு நன்றி. அந்த படத்தை அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க தூண்டியது எது\nநான் மைக்கேல் க்���ைட்டன் வாங்க விரும்பியதற்கும் நமீதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை :) அந்தப் படத்தை முதல்முறை பார்த்தபோது நான் அதையெல்லாம் கவனிக்கவில்லை... சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் ஆரம்ப ஹம்மிங்கில் இருந்து ஒளிபரப்பப்பட்டது... அப்போதுதான் புத்தகத்தை கவனித்தேன்... மைக்கேல் க்ரைட்டன் நாவல்களில் எப்போழ்துமே முகப்பில் “மைக்கேல் க்ரைட்டன்” என்று கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப் பட்டிருக்கும்... எனவே எளிதாக கவனத்தை ஈர்த்துவிட்டது...\nஅப்படியெல்லாம் எண்ணை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடாதீர்கள்... என் மனம் ஒரு பரந்துவிரிந்த மைதானம் அங்கே நமீதா மட்டுமல்ல, தன்ஷிகா, அமலா பால், ஓவியா உட்பட இன்னும் ஏராளமானவர்களுக்கு இடம் உண்டு....\n// எல்லாம் இங்கிலீபீஷு புக்கா இருக்கே . ச்சே ச்சே தமிழ்நாட்டுல தமிழ் புக் படிக்க ஆள் இல்லாம போச்சே //\nஎன்ன இப்படி சொல்லிட்டீங்க... இந்த மூன்று புத்தகங்களைத் தவிர வாங்கிய மற்ற புத்தகங்கள் அனைத்தும் தமிழ் புத்தகங்களே...\n// தம்பி பெரிய படிப்பாளி போல.... //\nஅப்படியெல்லாம் இல்லீங்க... இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்...\n// கதைதான் திருடப்பட்ட்ன இப்பெழுது புத்தகமுமா //\nஒரே ஒரு காட்சியில் அட்டையைக் காட்டினார்கள் அவ்வளவுதானே... அதைப் போய் ஏன் திருட்டு என்றெல்லாம் சொல்லுகிறீர்கள்...\n// திரையில் நமீதா இருந்தாலும் அவங்க கையில இருக்குறது என்ன புக்னு பாத்திருக்கீங்க பாருங்க... அங்கேதான் நிக்கிறீங்க... :)) //\nஹா... ஹா... ஹா... ஒருவேளை நமீதாவின் கழுத்துக்கு கீழ் பார்க்க முயன்றபோது புத்தகம் கண்ணில் பட்டிருக்கும்...\n// சுவாரசியமான நடை. உங்களை ரொம்ப நாட்களாக மிஸ் பண்ணிவிட்டேனோ. :-). ஓகே, இப்பலேயிருந்து பிக்கப் பண்ணிட்டாப் போச்சு. :-). ஓகே, இப்பலேயிருந்து பிக்கப் பண்ணிட்டாப் போச்சு.\nஇந்த இடுகையில் எனது எழுத்துநடை கொஞ்சம் முன்னேறியிருப்பது உண்மைதான்... அதற்காக என்மீது நிறைய நம்பிக்கை வைத்துவிடாதீர்கள்... நான் பெரும்பாலும் மொக்கைகளையே எழுதுவேன்... எப்போதாவது பத்து பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சரக்கு வெளியே வரும்...\n// புத்தகம் வாங்கும் நானும் கூட இருந்தேன். அப்போது ஆங்கில நாவல்களை தேர்ந்து எடுக்க சொல்லி என்னை கேட்டீர்களே ஏன் இந்த கொலைவெறி\nநீங்களும் பொட்டி தட்டும் பணியில் இருப்பதால் ஆங்கில நாவல்களை படிப்பீர்கள் என்று கருதினேன்... மற்றபடி குவிந்துக்கிடந்த நாவல்களில் க்ரைட்டன் நாவல்களை தவிர்த்து வேறு எதையும் நான் அறிந்ததில்லை... அதனால்தான் உங்களை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம் என்று நினைத்தேன்...\n// உங்க லெவல் வர பல ஆண்டுகள் பிடிக்கும். //\nஇதெல்லாம் டூ டூ மச்... நான் உங்கள் லெவலுக்கு வர்றதுக்குத்தான் நிறைய நாட்கள் பிடிக்கும்...\n// நமீதா பார்த்த புத்தகம்..... //\nஒருவகையில் கரெக்டுதான்... ஆனால் யாருக்குத் தெரியும் ஒருவேளை படிச்சிருந்தாலும் படிச்சிருப்பாங்க... நமீக்கு தமிழ் தானே தெரியாது... ஆங்கிலம் தெரியுமே...\n@ எம் அப்துல் காதர்\n// இனி நீங்க ஒய்யாரமா நீங்க நமிதா ஆன்ட்டி கூட கை கோர்த்துக் கிட்டு இங்கிலீஷ் பாட்டுக்கு டான்சே ஆடுங்க. (பாக்குறதுக்கு நாங்க இருக்கோம் ஹி..ஹி\nநீங்க நமீதா ஆடுவதைத் தானே பார்ப்பீங்க... அதுக்கு நான் எதுக்கு... அவங்க மட்டும் சோலோவா ஆடட்டும்...\n@ தமிழ்வாசி - Prakash\n// எதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது, ஆனா நமக்கு தான் ஒண்ணுமே புரியல. //\nதமிழ்வாசி பிரகாஷை ஆங்கிலமும் வாசின்னு சொல்றேன்...\n// ஏன் பிரபா நம்ம தமிழ் புத்தகங்கள்ல பற்றி எழதினா யாரும் படிக்க மாட்டாங்கோன்னு நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கிங்கப்ப........... //\nஅப்படியெல்லாம் யார் சொன்னது.... தமிழ் புத்தகங்களைப் பற்றி எழுதினால் இதைவிட நிறைய பேர் படிப்பார்கள்... அப்புறம் இலக்கிய விவாதம், மாற்றுக்கருத்துக்கள்ன்னு கொஞ்சம் சீரியஸா போக ஆரம்பிச்சிடும்...\nமுதலில் இந்த அளவிற்கு விரிவாக விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி... இதுபோன்ற ஒரு பின்னூட்டத்தை தான் எதிர்பார்த்தேன்...\nஇதை படிக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது... நான் புத்தகம் வாங்குவதற்கு முன்பு விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு நாவலின் கதைச்சுருக்கத்தையும் படித்தேன்... எனக்கு Pirate Latitudes, Rising Sun இரண்டுமே மிகவும் பிடித்திருந்தது... எனினும் pirate latitudes புதிய புத்தகம் என்பதால் விலை அதிகமாக இருந்தது... (தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... எனது பொருளாதார நிலை அப்படி...) எனக்கு ஜப்பான் நாடு, மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு... அதற்காகவே Rising Sun புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன்... பிற புத்தகங்களின் பின் அட்டையை மட்டும் படித்துவிட்டு timeline, next இரண்டையும் வாங்கினேன்...\nநீங்கள் குறிப்பிட்டுள்ள நாவல��களில் எதுவும் அந்தக் கடையில் கிடைக்கவில்லை... disclosure மட்டும் கிடைத்தது... அதையும் தவற விட்டுவிட்டேன் :(\nஉண்மைதான்... அது எனக்கும் தெரியும்... இருப்பினும் தமிழ் படிக்கும் வாசகர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அப்படி ஒரு சொலவடையை பயன்படுத்தினேன்... தவிர நம்மூர் எழுத்தாளரை நாமே குறைத்துப் பேச வேண்டாமே என்றொரு எண்ணம்...\nபுத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கும் முன்பு என் மனதில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி... நான் வாங்கிய நாவல்களில், ஆங்கில நடை புரிந்துக்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்குமா அல்லது எளிய நடையில் இருக்குமா...\nஅப்புறம் மூன்றில் எதை முதலில் படிக்க ஆரம்பிக்கலாம்... இந்த இரு கேள்விகளுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லுங்கள்...\n// சென்னை வரும்போது கண்டிப்பாக ஒரு புக்காவது வாங்கனும் நன்றி பிரபாகரன் படிச்சுட்டு சொல்லுங்க அந்த ஒரு புக் எதுன்னு முடிவு பண்ணனும்\nஒகே... சென்னை வர்ற திட்டம் இருந்தா அவசியம் தகவல் சொல்லுங்க... மீட் பண்ணலாம்...\n// அட ..இங்லீஷ் புக் எல்லாம் படிக்கிறீங்களா\nஉங்களுக்கு தெரியாததா தலைவா... அந்த பழக்கத்த கத்துகொடுத்ததே நீங்கதானே...\nநான் இர்விங் வாலஸ் , ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன் இவங்களோட நாவல் படிச்சிருக்கேன் அதிலுன் இர்விங் என்னோட favourite .\nநீங்க சொல்ற ஆளு எனக்கு தெரியாது.\nநம்மளுக்கு இந்தளவு பெரிரிரிய புத்தகம் சரிவராதுங்கோ பிபி ஏதோ தட்டுத் தடுமாறத் தான் சரி..\nகாதல் கற்பித்த தமிழ் பாடம்\nPirate Latitudes கூட பரவாயில்லை ரகம் என்று தான் சொல்கிறார்கள்.அதிலும் கூட அந்த கதை உண்மையிலேயே crichton எழுதியது தானா என்ற சர்ச்சை ஒன்று உண்டு.அப்புறம்,முன்னூறு ரூபாய் கொடுத்து எல்லா புத்தகத்தையும் வாங்க முடியாது.எனக்கும் உற்ற தோழன் மூர் மார்கெட் தான்.அதிலும்,நான் நிறைய புக் வாங்கித் தொலைவதால்,வேறு வழியே கிடையாது. :)\nDisclosure ஒரு அருமையான கதை.படமாகவும் வந்தது.ஆனால் புத்தகம் வெற்றியடைந்தது போல,படம் ஆகவில்லை.\n//நான் வாங்கிய நாவல்களில், ஆங்கில நடை புரிந்துக்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்குமா அல்லது எளிய நடையில் இருக்குமா...\nஅமெரிக்க நாவல்களில் நடை எளிதா தான் இருக்கும்.crichton,dan brown போன்றோர் தான் கடின வார்த்தைகள் உபயோகிப்பார்கள்.ஆனா,அவங்களோட கதை இது எல்லாத்தையும் மறக்கடிக்கும்.\nபிரிட்டிஷ் எழுத்தாளர்கள் ���ழுதுறது முக்கால்வாசி மண்டைய பிச்சுகிற மாதிரி தான் இருக்கும்.ஒரு விசயத்த நேரடியா சொல்லாம சுத்தி சுத்தி சொல்வாணுக. :)\nTimeline,Rising Sun,Next னு படிங்க.டைம் லைன் நல்ல கதை தான்.ரைசிங் சன் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு period கதை.\nஒருகாலத்தில அமெரிக்கால வளர்ந்து வந்த ஜப்பானிய ஆதிக்கத்த காரணமா வச்சு எழுதப்பட்ட கதை. அதுவும் ஓகே.ஆனா இந்த காலத்தில இப்ப படிச்சா கொஞ்சம் மொக்கையா இருக்கும்.என்னடா இது இதுக்கா பயந்தாணுகனு...\nநெக்ஸ்ட் இருக்கிறதிலேயே எனக்கு பிடிக்காத கதை. :)\nஅப்புறம்,புக் வாங்கணும்னு நினைச்சா yahoo answers,amazon.com எல்லாம் ரசிகர்கள் என்ன சொல்றாணுகனு பார்த்துட்டு வாங்குங்க.அதிலும்,அமேசான்ல இருக்கிற 5 star review பக்கம் தலையே வைக்க வேணாம்.அதெல்லாம் maximum அந்தந்த நாவல் எழுத்தாளர்களின் வெறி பிடித்த ரசிகர்கள் எழுதுறதா தான் இருக்கும்.நாவல் ஆஹா,ஓஹோ னு தான் எப்பயுமே இருக்கும்.உஷாரா 4,3 star reviews படிங்க. :)\nஅப்புறம்,நாவல் படிக்கிற வட்டம் வளர்வது குறித்து சந்தோசம்.இங்க எவனும் நாவல் பத்தி எழுதுறது இல்லைன்னு எனக்கு ஆதங்கம் உண்டு.இப்ப கொஞ்சம் சந்தோசமா இருக்கு.இதெல்லாம் படிச்சிட்டு முடிஞ்சா பதிவு போடுங்க. :)\nஅப்புறம் மூர் மார்கெட் போங்க.எல்லா புக்கும் கிடைக்கும்.என்ன கொஞ்சம் பேரம் பேசணும்.\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 31012011\nவிண்ணைத்தாண்டி வருவாயா – 500 Days of Summer\nஇனி, எனது சினி விமர்சனங்கள்...\nப்ளாக்கர் vs வேர்ட்பிரஸ் – ஒரு ஒப்பீடு\nகோவில் நடித்தவருக்கு கோவில் கட்டலாமா...\nபிரபா ஒயின்ஷாப் – திறப்புவிழா\nநமீதாவும் மைக்கேல் க்ரைட்டனும் பின்னே நானும்...\nநம்பர் 1 பதிவர் சி.பி.செந்தில்குமாருடன் ஒரு சின்ன...\nபிரபா ஒயின்ஷாப் - விரைவில்...\nகருத்துப் பொங்கல் (அ) தத்துவப் பொங்கல்\nகோலி அப்டேட்ஸ் – பொங்கல் ஸ்பெஷல்\nமகாராணியும் மன்மதராஜாவும் – Mission Cleopatra\nநான் ரசித்து எழுதிய வரிகள் – 100வது பதிவு\nவ குவாட்டர் கட்டிங் – மரண மொக்கைகள்\n2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் – பாகம் 2\nபதிவுலகில் ஒரு பச்சைத்தமிழன் + திரும்பிப் பார்க்க...\n2011ல் நான் எதிர்பார்க்கும் தமிழ்ப்படங்கள் - பாகம் 1\nநித்தியானந்தா – இரண்டாவது இன்னிங்ஸ்\nநேற்று இல்லாத மாற்றம் என்னது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/keppapilavu.html", "date_download": "2020-12-03T10:19:41Z", "digest": "sha1:M5Y24VGEAYF3V6ANVE4QBUPTMFZZWCYL", "length": 4260, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "அதிகாரிகளை சிறைப்பிடித்த மக்கள்-காவற்துறையினர் வாக்குவாதம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅதிகாரிகளை சிறைப்பிடித்த மக்கள்-காவற்துறையினர் வாக்குவாதம்\nசிறிலங்கா போலீஸ் அங்கு வருகை தந்த அதிகாரிகளை மீட்பதற்காக கேப்பாபுலவுக்கு மக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nதற்போது நிலைமை கேப்பாபுலவுக்கு வருகை தந்த அதிகாரிகளை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரத்தில் சிறிலங்கா போலீஸ் அங்கு வருகை தந்த அதிகாரிகளை மீட்பதற்காக மக்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan17/32287-2017-01-23-06-48-26", "date_download": "2020-12-03T10:20:54Z", "digest": "sha1:6GEUABLBKDWXCSMZTZCR2QDS5EFWWTGZ", "length": 34026, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "உலக / இந்தியச் சிந்தனைப் பின்புலத்தில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2017\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nதொல்காப்பியக் கால சமுதாய பின்புலங்கள்\nதொல்காப்பியத்தில் உடற்கூறும் அறுவை மருத்துவமும்\nதமிழ் அற இலக்கியங்களில் அரசியல்\nதொல்காப்பியர் காட்டும் தமிழா் பண்பாடு\nதமிழ் எழுத்தின் பழமை - 1\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2017\nவெளியிடப்பட்டது: 23 ஜனவரி 2017\nஉலக / இந்தியச் சிந்தனைப் பின்புலத்தில்...\nஇரண்டு உலகப்போர்களின் விளைவாக உலகில் அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவம் என பல துறைகளில் மாறுதல்கள் உண்டாயின. அதன் தொடர்ச்சியாகக் கலை, இலக்கிய, புலங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்திய/ தமிழ்ச் சிந்தனை மரபிலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. மார்க்சியம், அமைப்பியல், நவீனத்துவம், இருத்தலியம், பின் நவீனத்துவம் முதலிய மேலைக் கோட்பாடுகளின் தாக்கம் தமிழாய்வில் ஏற்பட்டன.\nசமூக, வரலாற்றியல் ஆய்வுகளும் இலக்கிய ஆய்வுகளும் புதிய உள்ளளிகளுடன் வரத்தொடங்கின. அத்தகைய போக்கில் தெ.பொ.மீ, தனிநாயக அடிகள், மருதநாயகம் போன்றோரை ஒப்பிலக்கிய ஆய்வுகளிலும் கைலாசபதி, கா.சிவத்தம்பி, வானமாமலை, ஞானி, தமிழவன், மாதையன் போன்றோரைச் சமூகவியல் சார்ந்த இலக்கிய ஆய்வுகளிலும், கோட்பாட்டு ஆய்வுகளிலும் பார்க்க முடியும்.\nஅந்தவகையில், மார்க்சியத் திறனாய்வு அடிப்படையில் தமிழியல் ஆய்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் எனச் சிவத்தம்பியைக் குறிப்பிட முடியும். இவர் இலக்கியத்தைச் சமூக பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்த தோடு அழகியல் கண்ணோட்டமும் அதனுடன் இணைய வேண்டும் என்று செயல்பட்டவர். இந்த நோக்கத்தினை மையமாகக் கொண்டு 2004 சென்னை பல்கலைக்கழகத் தமிழிலக்கியத்துறையில் நடத்திய “தமிழின் கவிதையியல் தேடல்” என்ற சொற்பொழிவின் ஒரு பகுதியாகத் “தொல்காப்பியமும் கவிதையும்” என்ற இந்நூல் 2012இல் வெளிவந்தது.\nஇந்நூலில், தமிழர் சிந்தனை மரபில் தொல் காப்பியம், பாவும் கவிதையும், பத்துப்பாட்டின் கவிதையியல், தமிழ் கவிதை வரலாற்றிலே தொல் காப்பியக் கவிதையின் சில விளக்கங்களும் சிக்கல்களும் என்று நான்கு கட்டுரைகள் உள்ளன. பின்னிணைப்பாக, தொல்காப்பிய பொருளதிகாரம் பொருளடைவும் தமிழ் கவிதை பற்றிய இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்கு களும் தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும் எனும் கட்டுரையும் இடம்பெறு கின்றன.\nஇந்நூலின் முன்னுரையில் தமிழியல் ஆய்வை உலக, இந்தியச் சிந்தனைப் பின்புலத்திலிருந்து ஆய்ந்து தமிழுக்கான தனித்த அடையாளத்தினை இனம் காண வேண்டிய அவசியத்தினைக் கூறுகிறார். தமிழ்ப் பண் பாட்டை இனம் காண வேண்டுமாயின் கட்டிடக்கலை, சிற்பக்கலை, வார்ப்புத் திருமேனி, இசைக்கலை, நடனக்கலை, இலக்கியக்கலை இவைகளை ஒருங்கே வைத்து ஒட்டுமொத்தமான அழகியலைத் தேட வேண்டும் என்கிறார். இவ்வாறு தேட முற்படும் பொழுது உலகப் பொதுமையையும் இந்தியச் சிந்தனை மரபையும் நிராகரிக்காது இவற்றையும் கருத்தில் கொண்டு தேட வேண்டும் என்கிறார்.\nதமிழ் அழகியல் தேடல் சங்க இலக்கியத்தில் தொடங்கி, தற்கால இலக்கியம் வரை உள்ள ஒட்டுமொத்தமான பொதுமைப் பண்பினை இனம் காண வேண்டும். அழகியல் தேடலில் சமூக, பொருளாதார அடிப்படைகளைப் புறந்தள்ளாது இருக்க வேண்டும் என்கிறார். இதனை “அழகியல் தேடலென்பது சமூகப் பொருளாதார அடிப்படைகளை மறக்கும் முயற்சியன்று. உண்மையில் அது ஆரோகண, அவரோகண கட்டுக்கோப்புக்குள் நின்றுகொண்டு செய்யப்படும் மனோதர்ம ஆலாபனைத் திறனாகும்” என்கிறார். இதற்கான தொடக்கத்தினைத் தொல் காப்பியத்தில் இருந்து தொடங்க வேண்டும். “இலக்கிய விமர்சனம் கலை விமர்சனத்தின் பார்வைகளுடனும் பரிபாஷையுடனும் இணைய வேண்டும்”. இவ்வாறு காணும் பொழுதுதான் ஒட்டு மொத்தமான தமிழ் அழுத்தத்தினை இனம் காண முடியும் என்கிறார்.\nதமிழர் சிந்தனை மரபில் தொல்காப்பியம் எனும் முதற்கட்டுரையில், வரலாற்றுச்சூழலில் இருந்து தொல்காப்பியத் தோற்றம் குறித்து ஆய்கிறார். இந்நூல் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவருக்கா வடமொழி தெரிந்த தமிழருக்கா தமிழ் தெரிந்த வடமொழி மரபினருக்கா என்ற வினாக்களை எழுப்பி அதன் தோற்றத்தை விளக்குகிறார். 11,12 ஆம் நூற்றாண்டு களில் பிறமொழி நெருக்கடிச்சூழலில் அதன் பின் புலத்தில் இருந்து வீரசோழியம், யாப்பருங்கலம், பாட்டியல் போன்றனவும் இதிலிருந்து மாறுபட்டு தமிழ் மரபுப் பின்னணியில் நன்னூலும் தோன்றின. இது மாதிரியான நெருக்கடியால் தொல்காப்பியமும் தோன்றி யிருக்க வேண்டும் என்கிறார். தொல்காப்பியத்தின் அமைப்பு முறைகள், நெளிவு சுழிவுகள், முக்கிய புறநடைகள், சொல்மரபுகள் இவற்றை நோக்கும் பொழுது ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஒருவருக்காக எழுந்த நூல் என்கிறார்.\nபாவும் கவிதையும் ஓர் அறிமுக நோக்கு எனும் இரண்டாம் கட்டுரையில் செய்யுள், பா, கவிஞர், புலவர் முதலிய சொற்களை வரலாற்றுச்சூழலில் ஆய்கிறார். தொல்காப்பியக் காலத்தில் செய்யுள் என்ற சொல் இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் குறித்தது. பின்பு படிப்படியாக அது பாடல் வடிவத்தை மட்டும் குறிக்கும் சொல்லாயிற்று. கவிதை என்ற சொல் முதலில் பரிபாடலிலும், கவி என்ற சொல் சிலப்பதிகாரத்திலும், கவிஞர் என்ற சொல் சீவகசிந்தாமணியிலும் வருவதால் இச்சொற்பிரயோகம் சங்க காலத்திற்குப் பிந்தையது எனக் கூறுகிறார்.\nபுலவு - பரந்த இடம் வயலைக் குறிக்கும் எனவே அறிவுப்பரப்பினை உடையோர் புலவராவர். சங்க இலக்கிய நிலையில் பாணர்கள், பாடுநர்கள் முதன்மை பெறுகின்றனர். இவர்கள் வீரயுகத்துக்குரிய தொழில் முறை பாடுநர்களாக விளங்கியவர்கள். பாணர்களினின்று அறிவுடையவர்கள் - புலமையுடையவர்கள் புலவர்கள் என்ற கருத்து நிலையே இருந்தது என்கிறார்.\n‘பா’ எனும் சொல்லினை விளக்கும்போது, பாணர்கள், புலவர்களின் ஆக்கங்கள் ‘பாக்கள்’ எனப்பட்டன. ‘பா’ என்பது பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. ‘பா’ என்று கூறுவதன் மூலம் பாடப்பெறும் ஓசையமைப்பே முக்கியமானது. ‘பா’ என்பது வாய்மொழி நிலையினைக் குறிக்க, எழுத்து முறைமை வளர வளர பாடலின் உள்ளுருவாக்கம் வளரத் தொடங்குகிறது என்று கூறுகிறார்.\nவாய்மொழி மரபிலிருந்து அதனோடு இணைந்த பாணர் மரபிலிருந்து புலமை மரபிற்கு- புலவர் மரபிற்கு இலக்கிய வடிவம் மாற்றமடைந்ததையே பா, பாட்டு, செய்யுள் முதலிய சொற்பயன்பாடுகள் குறிக்கின்றன எனக் கூறுகிறார்.\nபத்துப்பாட்டின் கவிதையியல் எனும் மூன்றாம் கட்டுரை, பத்துப்பாட்டின் செல்நெறிகளை விளக்குகிறது.\nமுல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை இம்மூன்றிலும் அகம்/புறம் இணக்கப்பட்டுள்ள முறையில் நெகிழ்ச்சி உள்ளது எனக் குறிப்பிடுகிறார். முல்லைப்பாட்டில் அகம் /புறம் எதிர்நிலைப்பட்ட முயற்சி நடக்கிறது. நெடுநல்வாடையில் திணைப் பிறழ்வுக்கவிதை சுவை மிக்கதாகவும் எதிர்முரணாகவும் உள்ளது. பட்டினப்பாலையில் அகமாக்கும் முயற்சி மூன்று வரிகளில் நடைப��றுகிறது எனக்கூறுகிறார்.\nதனி இலக்கிய வகையான ஆற்றுப்படையுள் திருமுருகாற்றுப்படையைத் தவிர மற்றைய நான்கும் காலத்தால் முந்தையது. தொல்காப்பியப் பாடாண் திணை புலவர்களைப் புகழ்வதற்குரிய உத்தி முறையாக இதனைக் கூறுகிறது. மலைபடுகடாம், பெரும்பாணாற்றுப் படை இரண்டிலும் வருணனை முக்கிய கூறாக உள்ளது. மேலும் திணை, துறை முக்கியத்துவத்தை உடைத்து நீட்சியை உருவாக்கும் பண்பினைக் காணமுடிகிறது. பொருநராற்றுப்படையில் வருணனையை விட கரிகால் வளவனது சிறப்பே மேலோங்கி நிற்கிறது.\nஇறையனார் களவியலின் “இது எந்நுதலிற்றோ வெனின் தமிழ் நுதலிற்று” எனும் கருத்தியல் பின்னணி போல, குறிஞ்சிப்பாட்டின் கொலு அமைப்பினைச் (ஆரிய அரசனுக்குத் தமிழ் அறிவுறுத்தியது) சமூகவியல் நோக்கில் பார்க்க வேண்டுமென்கிறார். குறிஞ்சிப் பாட்டின் திணையமைப்பிலும் மாற்றம் உள்ளது. அதாவது அவ்வத்திணையின் உள்ளாக இல்லாமல் தனியான நாடக அமைப்பில் வருகிறது. புறத்திணை மரபில் கூறப்பட்டனவற்றைக் கருத்து நிலையில் எதிர்ப்பதாக மதுரைக்காஞ்சி அமைந்துள்ளது.\nபத்துப்பாட்டின் ‘பா’ அமைப்பைக் குறிப்பிடு கையில், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம் ஆகியன நேரிசை ஆசிரியத்திலும் பொருநராற்றுப்படை வஞ்சி மயங்கிய ஆசிரியத்திலும் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி வஞ்சி மேலோங்கிய ஆசிரியத்திலும் அமைந்துள்ளன என்கிறார்.\nஇந்த வகையில் பத்துப்பாட்டுப் பாடல்களின் நீட்சி முறைமையமைப்பில் வித்தியாசத்தை ஏற்படுத்தி, புதிய அழகியலுக்கு இட்டுச்சென்று சங்கக் கவிதையில் மேலும் ஒரு நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. இதன் போக்கை வடிவ, உள்ளடக்க முறையின் மாற்றங்களினடிப் படையில் விளக்கியுள்ளார்.\nதமிழ்க்கவிதை வரலாற்றிலே தொல்காப்பியக் கவிதையியல் சில வினாக்களும் சிக்கல்களும் என்ற நான்காம் கட்டுரையில், தமிழ்க் கவிதைப் பண்பாடு என்னவென்பதை அறிவதற்குச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் இரண்டையும் இணைத்துப் பார்ப்பது அவசியம் என்கிறார். தமிழிற் செய்யுள் உண்டாக்கப் படும் முறைமை பௌதீக, குணம் சார்ந்து இயங்கு கிறது. உலகப் பொதுவான இலக்கிய வகைகளான பாட்டு, உரை, நூல், பிசி, அங்கதம், முதுசொல் இவை தமிழ்நாட்டில் வழங்கும் முறைமையை நோக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு சொல்வழக்கு மரபு களையும், சமூக மரபுகளையும் நோக்க வேண்டிய அவசியம், பா வகைகளின் வளர்ச்சி முறைமை, என்பவைகளை விளக்குகிறார்.\nபின்னிணைப்பு இரண்டில், தொல்காப்பியம் முதல் பாட்டியல் நூல்கள் வரை தமிழ்க்கவிதை பற்றி இலக்கணமயப்படுத்தப்பட்ட நோக்குகள் ஒருநிலையில் இருப்பினும் தமிழிலக்கியத்தின் உள்ளார்ந்த படைப் பாற்றல் நெகிழ்வுமிக்கதாக இருக்கிறது என்பதை முக்கிய விடயமாகக் குறிப்பிடுகிறார். அதாவது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினுள் நெகிழ்வு செறிந்து கிடக்கிறது என்கிறார். சங்க இலக்கியத்தில் உள்ள அகம்/புற நெகிழ்வு, பக்தி இலக்கியங்களுக்கான இலக்கிய/கவிதைக் கொள்கை நமது செய்யுளிலக்கண நூல்களில் இல்லாமை, தண்டியலங்கார வழி நிற்கும் காப்பிய மரபை, கம்பராமாயணம், பெரியபுராணம் இவைகளில் காணமுடியாமை போன்றவைகளின் வழியாக இதனை நிறுவுகிறார்.\nதமிழின் தனித்தன்மையை நிறுவும் நிலையில் தொல்காப்பியம் சங்க இலக்கிய ஆய்வுகளை உலக/ இந்தியப் பண்பாட்டுப் பின்புலத்தில் ஆராயவேண்டும் என்பதை இந்நூல் முழுவதும் வலியுறுத்துகிறார். ஏனெனில் அத்தகைய நோக்கே தமிழ் அடையாளத்தைத் தனித்தன்மையுடையதாக நிறுவ வழிசெய்யும். தொல் காப்பியம் தொடங்கி, தற்காலம் வரை இலக்கிய, இலக்கணங்களில் தொடரும் தமிழ் மரபின் பொதுமை, தனித்தன்மையைக் கண்டறிய வேண்டுமென்கிறார். அதற்குத் தொல்காப்பியமே அடிநாதமானது அதாவது பிரதானமானது என்கிறார்.\nதமிழியல் ஆய்வு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்துறை நோக்குடையதாக வளர்ந்தது. சங்க இலக்கிய ஆய்வுக்குச் சிவத்தம்பி புத்தொளியைப் பாய்ச்சினார். அவருக்குப் பின்பு, சமூகவியல் சார்ந்த பார்வைகள் ஆய்வில் பெருமளவு தீவிரம் பெற்றன. இலக்கிய அழகியல் ஆய்வுகளும் சமூகவியல் ஆய்வு களும் ஒன்றோடொன்று இணையாத போக்கே பெருமளவு உள்ளது. அந்தவகையில் தொல்காப்பியமும் கவிதையும் எனும் இந்த நூல் சமூகவியல் ஆய்வையும் இலக்கிய அழகியல் ஆய்வையும் ஒருங்கிணைத்து உலக/ இந்திய நிலைப்பட்டப் பார்வைப் புலத்தில் காண உறுதுணையாக அமையும் என்பது மிகையல்ல.\nவெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,\nஅம்பத்தூர், சென்னை - 600 098\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொ���ர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/bootie", "date_download": "2020-12-03T11:08:48Z", "digest": "sha1:X56CQDRF23ASAGZUJ2OB2PMTL7F2JYEF", "length": 7702, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "bootie – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஇல்லாமல் உயரம், பூட் styling பெற்றுள்ளது காலணிகள் என்றும் அழைக்கப்படும் காலணிகள் பூட் அல்லது 'shootie'\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் ��ீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nDhaka (வங்காளம்: ঢাক) வங்கதேசம் மற்றும் முதன்மை நகரம், டாக்கா பிரிவினைக்கு தலைநகர் உள்ளது. Dhaka ஒரு megacity மற்றும் தெற்கு ஆசிய பெரிய நகரங்களில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-ford-figo+cars+in+warangal", "date_download": "2020-12-03T11:59:52Z", "digest": "sha1:OPKNPYNGOM5TXKEZFUWH53QFXKX5W3EX", "length": 9273, "nlines": 296, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Warangal With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(Hyderabad)\n2010 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2010 போர்டு ஃபிகோ டைட்டானியம்\n2014 போர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\n2013 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2012 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2014 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n2013 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2011 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2016 போர்டு ஃபிகோ 1.5P டைட்டானியம் AT\n2017 போர்டு ஃபிகோ 1.5D டைட்டானியம் MT\n2011 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2014 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n2012 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2011 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n2011 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\n2012 போர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-12-03T10:04:41Z", "digest": "sha1:EXWR5KA62QBK5O63BOHEU7LXQFFVBRBZ", "length": 16736, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "சிறு வணிகங்களுக்கு நிவாரணமாக, 10 நாட்களில் ரூ .5204 கோடி மதிப்புள்ள வரி திருப்பிச் செலுத்துதல்: சிபிடிடி - இந்திய செய்தி", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், கம்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/Economy/சிறு வணிகங்களுக்கு நிவாரணமாக, 10 நாட்களில் ரூ .5204 கோடி மதிப்புள்ள வரி திருப்பிச் செலுத்துதல்: சிபிடிடி – இந்திய செய்தி\nசிறு வணிகங்களுக்கு நிவாரணமாக, 10 நாட்களில் ரூ .5204 கோடி மதிப்புள்ள வரி திருப்பிச் செலுத்துதல்: சிபிடிடி – இந்திய செய்தி\nரூ. 5,204 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட 8.2 லட்சம் சிறு வணிகங்களுக்கு (உரிமையாளர்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் அறக்கட்டளைகள்) 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் வருமான வரி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த வருமான வரி கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஊழியர்களின் ஊதியக் குறைப்புக்கள் அல்லது பணிநீக்கங்கள் இன்றி எம்.எஸ்.எம்.இ.க்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள பணத்தைத் திரும்பப் பெற உதவும்.\nஏப்ரல் 8 ம் தேதி மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து, வரி செலுத்துவோர் தற்போதைய நிலைமையைச் சமாளிக்க உதவும் வகையில் வருமான வரித் துறை தலா 14 லட்சம் பணத்தைத் தலா ரூ .5 லட்சம் வரை வழங்கியுள்ளது என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.\nஎம்.எஸ்.எம்.இ துறையில் சிறு வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தி, சிபிடிடி விரைவில் ரூ .7,760 கோடிக்கு பணத்தைத் திருப்பித் தரும் ..\nவாரியம் 1.74 லட்சம் வழக்குகளில், வரி செலுத்துவோரிடமிருந்து நிலுவையில் உள்ள வரிக் கோரிக்கையுடன் நல்லிணக்கம் தொடர்பாக பதில்கள் காத்திருக்கின்றன என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது, அதற்காக 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி ஒரு நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது, இதனால் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.\nவரி செலுத்துவோர் www.incometaxindiaefiling.gov.in இல் வரி செலுத்துவோர் மின்-தாக்கல் கணக்கு மூலம் ஆன்லைனில் பதிலளிக்கலாம்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கிய பின்னர், பெரிய வரி செலுத்துவோர் மற்றும் தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க போதுமான பணப்புழக்கத்தைக் கொண்டிருப்பதற்கான மைய ஊக்கத்தொகையைப் பார்க்கும் நிறுவனங்களுக்கும் விரைவான வரி திருப்பிச் செலுத்துவதன் நன்மையையும் அரசாங்கம் நீட்டிக்கக்கூடும்.\nஏப்ரல் 8 ம் தேதி, சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோருக்கு பயனளிப்பதற்காக நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரி திருப்பிச் செலுத்துதல்களையும் ரூ .5 லட்சம் வரை உடனடியாக அழிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது.\nசுமார் 1 லட்சம் வணிக நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க நிலுவையில் உள்ள அனைத்து ஜிஎஸ்டி மற்றும் சுங்க பணத்தைத் திரும்பப் பெறவும் முடிவு செய்தது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள மொத்த பணத்தைத் திருப்பி ரூ .18,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.\nREAD ஃபாகிர் சந்த் கோஹ்லி கடந்து செல்கிறார் | டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் நிறுவனர் மற்றும் முதல் தலைமை நிர்வாக அதிகாரி ஃபாகிர் சந்த் கோஹ்லி 96 | டி.சி.எஸ்ஸின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி ஃபகிர்சந்த் கோஹ்லி காலமானார், ஐ.பி.எம்\nபுதிய தங்க-வெள்ள�� வீதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது, 10 கிராம் தங்கத்தின் சமீபத்திய விலை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nமெட்டல் அதிபர் சஞ்சீவ் குப்தா காமன்வெல்த் வர்த்தக வங்கியை மூடுவதற்கு, பற்றாக்குறையில் – வணிகச் செய்திகள்\nபுதிய தலைமுறை மஹிந்திர தார் 2020 விலை சமூக ஊடகங்களில் கசிந்தது, அனைத்து வகைகளின் விலை பட்டியலையும் படியுங்கள் – புதிய மஹிந்திரா தார் விலைகள் தொடங்குவதற்கு முன் கசிந்தன, முழு பட்டியலையும் படியுங்கள்\nஜாக் மா அலிபாபா எறும்பு குழு ஐபிஓ vs சவுதி அரம்கோ | அலிபாபா எறும்பு குழு ஆரம்ப பொது வழங்கல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் | அலிபாபாவின் ஜாக் மா உலகின் மிகப்பெரிய ஐபிஓவைக் கொண்டுவருகிறார், இது சவுதி அரம்கோவை விட பெரியது, அதைப் பற்றி எல்லாம் தெரியும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 புதுப்பிப்பு: தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 46,700 ரூபாயைத் தாண்டியது – வணிகச் செய்தி\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-16", "date_download": "2020-12-03T10:49:30Z", "digest": "sha1:WYM5YY5KEJPZ4RYAWO7KQENXQG3SGARD", "length": 14640, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் ���ட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nThalapathy Vijay -ன் வெறித்தனமான பேன் ஆகிட்டேன்... Master ஸ்பெஷல் அப்டேட் கொடுத்த Andrea\n பிரபல நடிகரின் படத்தில் இணைந்த அடல்ட் பட நடிகை\nநான் நடிக்கும்போது அவங்க நம்பிக்கையை காப்பாத்தணும்னு மட்டும்தான் இருந்துச்சு\nமாஸ் காட்டும் மாஸ்டர் நடிகர் முக்கிய டிவி சானலில் பெரும் சாதனை\nசின்னத்தம்பி சீரியல் நடிகையா இது\nஎன்னையும் அவ புருஷன் ஆகணும்னு plan பண்ணிட்டா |\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவிற்கு ஜோடியான நடிகை ரம்யா பாண்டியன், புகைப்படத்துடன் இதோ..\nஎனது 7 வயதில் என் தந்தை வெட்டி கொலைசெய்யப்பட்டார் - சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்\nசர்ச்சைக்குரிய புகைப்படம்.. நடிகை எமி ஜாக்சனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\n இமேஜை இழந்த இயக்குனரின் வேதனை\nஐஸ்வர்யா முருகன் - திரைப்படத்தின் டீசர்\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த முக்கிய நடிகை\nஇனிமே அந்த விசயத்துக்கு நோ TRP ரேட்டிங் விசயத்தில் முக்கிய அறிவிப்பு TRP ரேட்டிங் விசயத்தில் முக்கிய அறிவி��்பு\nஒரு ரசிகருடன் ஷாலினி மற்றும் ஆத்விக் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்- வைரலாக்கும் தல ரசிகர்கள்\nஅச்சு அசல் நடிகை சாவித்திரியை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..\nபிரபல நடிகரின் மாஸான வசனம் இவருக்கு தான் பொருந்தும் ஹீரோவும் இவரே வில்லனும் இவரே\nமாஸ்டர் படத்திலிருந்து Quit Pannuda - பாடலின் லிரிக் வீடியோ..\n சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான் தலைவர் வேற மாறி\nஒரு வாரத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள், வெளியான 16 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..\nநடிகை த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவிஜய் இருக்கும் இந்த புகைப்படத்தில் பிரபல இயக்குனர் உள்ளார்\nபிக்பாஸ் 4-ல் அடுத்த லாஸ்லியா கவினாக மாறும் புதிய ஜோடிகள், மூன்றாவது ப்ரோமோவால் குழம்பும் ரசிகர்கள்..\n100 க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிவர் மரணம் யாரும் செய்யாத அந்த பெருமைக்குரியவர் காலமானார்\nசன், விஜய் டிவிகளுக்கு இடையே கடும் TRP ரேட்டிங் போட்டி- முன்னிலையில் யார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா\nதளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திய பிரபல சீரியல்கள், அதிர்ச்சியளிக்கும் TRP விவரம் ..இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் மனைவி கர்ப்பம்- கொச்சையாக கேள்வி கேட்ட ரசிகர்\nபொல்லாதவன் திரைப்படத்தில் நடித்த நடிகை காஜல் அகர்வால் இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ..\nவிஜய்யின் மாஸ்டர் இப்படி ஒரு சாதனை படமாக அமையும்- ஆண்ட்ரியா ஓபன் டாக்\nசர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் கேட்ட ரசிகர், பதிலுக்கு கேட்ட வார்த்தையில் பதிவிட்ட நடிகை லட்சுமி மேனன். புகைப்படத்துடன் இதோ..\nகேப்ரியலாவையும் கண்கலங்க வைத்த சுரேஷ் சக்ரவர்த்தி, என்ன ஆனது தெரியுமா\nமுரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மறுத்த இளம் நடிகர்- எதனால் தெரியுமா\n- எந்த இடத்து பெண் தெரியுமா\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்- ரசிகர்களின் கமெண்ட் என்ன தெரியுமா\nமீண்டும் ஒன்றாக இணைந்த தனுஷ்-அனிருத்- யார் படம், தயாரிப்பாளர் யார் முழு விவரம்\nபிக்பாஸ் வீட்டில் நடிகை சனம் ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்- எழுந���த சர்ச்சை\nஒட்டுமொத்தமாக ஷிவானியை ஓரங்கட்டிய போட்டியாளர்கள்- தனிமைப்படுத்தப்பட்ட நடிகை\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nஇறப்பதற்கு முன் தன் மகன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு பாலாஜி, தற்போது வெளிவந்த புகைப்படம்...\nகுஷ்பு கட்சி மாறிய உண்மை காரணம்\nஅறந்தாங்கி நிஷாவை அழ வைத்த ரியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/vadamadu-jallikattu-in-sivagangai", "date_download": "2020-12-03T10:04:47Z", "digest": "sha1:QMA6APNCKDFW34NUKNNMQU2DVVX5LAWX", "length": 7875, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஊரடங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு.! மாடு முட்டியதில் போலீஸ்காரர் கண் பாதிப்பு.! - TamilSpark", "raw_content": "\nஊரடங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு. மாடு முட்டியதில் போலீஸ்காரர் கண் பாதிப்பு.\nசிவகங்கை அருகே தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது அதை தடுக்க முயன்றபோது மாடு முட்டியதில் போலீஸ்காரர் ஒருவருக்கு கண் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்தியாவில் சற்று குறைவாக இருந்தது.\nஇந்தியாவில் பாரத பிரதமர் மோடி சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியதால், இந்த கொடூர வைரஸ் சற்று கட்டுப்படுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா அச்சுறுத்தல் சற்று அதிகரித்து வருகிறது.\nஇதனால் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கபட்டது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் எந்ததொரு பொதுநிகழ்ச்சியோ, விழாவோ நடத்த கூடாது, 5நபர்கள் ஒன்றாக வெளியே வரக்கூடாது. பொதுமக்களும் தகுந்த காரணம் இல்லாமல் அனாவசியமாக வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டையில் நேற்றுமுன்தினம் தடையை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடந்ததுள்ளது. தகவலறிந்த மதகுபட்டி போலீஸார் அங்கு சென்றபோது வடமாடு மஞ்சுவிரட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். அங்கு களத்தில் நின்ற மாடு தலைமை காவலர் கனகர��ஜை (36) முட்டியது. இதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. காயமடைந்த காவலரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரது கண் பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து 30 பேர் மீது மதகுபட்டி போலீஸார் வழக்கு பதிந்து 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் மற்றும் பலரை தேடி வருகின்றனர்.\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.\nஅட.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா இது 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.\nஅட, போனவருஷம் பிக்பாஸ் பாலா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா தீயாய் பரவும் வீடியோ இதோ\nநிவர், புரெவி புயலை தொடர்ந்து மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.\n பிரபல தமிழ் நடிகருடன் ரொமான்ஸில் பின்னி பெடலெடுத்த தெய்வமகள் சத்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19/", "date_download": "2020-12-03T10:11:02Z", "digest": "sha1:TKIBWFSSMSWE5HCYXHQNKT776BVFEQGU", "length": 11031, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅர்ஜெண்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டீனாவில், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜெண்டீனாவில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக, பத்து இலட்சத்து இரண்டாயிரத்து 662பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொவிட்-19 தொற்றினால் உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை மொத்தமாக, 26ஆயிரத்து 716பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொவிட்-19 தொற்றினால், 12ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 449பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 981பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 392பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை எட்டு இலட்சத்து மூவாயிரத்து 965பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nகுழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 728 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகள\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nநாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும��� குற்ற\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் இதுவரை மொத்தமாக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உ\nஅரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது ம\nயாழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 4 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 643 பேர் பாதிக்க\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்த\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\nகண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவிவரும் ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளத் தேவைக\nவல்வெட்டித்துறையில் கடும் காற்று: 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர் பாதிப்பு\nயாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் ஏற்பட்ட கடும் காற்று காரணமாக, சுமார் 55 குடும்பங்\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\nவல்வெட்டித்துறையில் கடும் காற்று: 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-12-03T10:29:53Z", "digest": "sha1:Z2OENK2OYKKX4GDCXUOEPNPEVLYM4I2F", "length": 10416, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "நேபாளம் கிரிக்கெட் சபை | Athavan News", "raw_content": "\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nஇறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nTag: நேபாளம் கிரிக்கெட் சபை\nநேபாளத்தில் நடைபெறும் ரி-20 தொடரில் விளையாட உபுல் தரங்க ஒப்பந்தம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, நேபாளத்தில் நடைபெறும் உள்ளூர் ரி-20 லீக் தொடரான எவரெஸ்ட் ப்ரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடரில் நடப்புச் சம்பியனான லலித்புர் அணியுடன் விளையாடுவதற... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ���பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\nவல்வெட்டித்துறையில் கடும் காற்று: 55 குடும்பங்களை சேர்ந்த 186பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/664-2012-10-24-02-55-09", "date_download": "2020-12-03T10:47:51Z", "digest": "sha1:Z2WJYIEGPQETQAY3DIFS54NRDJYZEGJ6", "length": 41183, "nlines": 411, "source_domain": "www.topelearn.com", "title": "மனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது", "raw_content": "\nமனிதன் முதல் பரிநாமம் குரங்கு இல்லையாம் அணிலாம்: புதிய ஆய்வு சொல்கிறது\nநமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.\nஇந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.\nமேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்��தை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.\nICC யின் புதிய தலைவர் தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது\nJaffna Stallions அணியின் புதிய இலச்சினை\nLanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம்\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11 அல்லது\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பி\nஉலகில் கொரோனா வைரஸூடன் கண்டறியப்பட்ட முதல் நபர்\nஉலகம் முழுவதும் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nமுதல் ஜேம்ஸ் பாண்ட் காலமானார்\nஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல் நடிகராக நடித்த ஷான் க\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வ���டியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nஇந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மருத்துவ பயனா மலச்சிக்கல் முதல் தலைவலி வரை விரட்ட\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவ\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம���\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nரஷ்யாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பர\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nஇந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்\nநாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ\nமுதல் தடவையாக இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தெரிவு\nஇந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படே\nஅரசியல் அனுபவமே இல்லாமல் ஜனாதிபதியான முதல் பெண்\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம்\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\nஉலகின் முதல் முதலில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோ\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிற\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழி��்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nமுதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடை நிறுத்தியது அவுஸ்திரேலிய அணி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் பு��ிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்\nஎமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்\nரோஜாவின் மருத்துவ நலன்கள் 39 seconds ago\nமருதானை ஸாஹிராக் கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி 3 minutes ago\nசர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல் 4 minutes ago\nஉலகக் கிண்��ம்; இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம் 4 minutes ago\nவீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மரங்கள்\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை 5 minutes ago\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sara.deals/hello-world/?v=f7c7a92a9cb9", "date_download": "2020-12-03T11:43:23Z", "digest": "sha1:FW57XAVZUFOBFU4APCJZ2D65SUMOI3LD", "length": 6009, "nlines": 104, "source_domain": "sara.deals", "title": "சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெசிபி.! – Sara.Deals", "raw_content": "\nசுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெசிபி.\nசுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெசிபி.\nகாரைக்குடி என்றாலே நம் கண்முன் வந்து நிற்பது செட்டிநாடு சமையல் தான். நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், செட்டிநாட்டு சமையலுக்கு ஈடாகாது. அதனாலேயே செட்டி நாடு சமையல் உலகளவில் பெயர் பெற்று நாடெங்கும் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட்கள் முளைத்து விட்டன. அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்களுக்காகவே சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.\nசிக்கன் – 1/2 கிலோ, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன், உப்பு+எண்ணெய் = தேவைக்கு, கெட்டி தேங்காய்ப் பால் – 1 கப், கறிவேப்பில்லை – சிறிது,\nதனியா – 2 1/2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கசகசா – 1 டீஸ்பூன், கறிவேப்பில்லை – சிறிது, பட்டை – 1, சிறு துண்டுகிராம்பு – 5\nசின்ன வெங்காயத்தை வதக்கி அரைக்கவும்.\nவறுப்பதற்கு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை, எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்.\nகுக்கரில் சுத்தம் செய்த சிக்கனை 1 கப் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+கரிவேப்பில்லை+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.\nபின் சின்ன வெங்காய வி���ுது+வறுத்தரைத்த பொடி +உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.\nபச்சை வாசனை அடங்கியதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\nகொதித்ததும் தேங்காய்ப் பாலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/11/nampikkaiyinaal-nee.html", "date_download": "2020-12-03T10:50:31Z", "digest": "sha1:MIWBO3CSEL2HKYG7LDOP74PAEUZ7H4PZ", "length": 4857, "nlines": 146, "source_domain": "www.christking.in", "title": "Nampikkaiyinaal Nee - நம்பிக்கையினால் நீ - Christking - Lyrics", "raw_content": "\nNampikkaiyinaal Nee - நம்பிக்கையினால் நீ\nநம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்\nபயம் வேண்டாம் திகில் வேண்டாம்\nபடைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்\n1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே\n2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் – என்று\nஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்\n3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற\nஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் – உன்\n5. உலகிலே இருக்கும் அவனை விட\nதுணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்\nதுரிதமாய் வெற்றி காணச் செய்வார்\n6. மலையைப் பார்த்து கடலில் விழு\nநம்பிக்கையினால் நாம் வாழ்வு பொறுவோம்\nநலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்\nபயம் இல்லையே திகில் இல்லையே\nபடைத்தவர் நம்மை நடத்தி செல்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/corona-update-november-18-2020/", "date_download": "2020-12-03T10:45:17Z", "digest": "sha1:XZRRGKINQRRSPAQECO4YFGJOLN7UV2NW", "length": 5145, "nlines": 90, "source_domain": "www.uaetamilweb.com", "title": "நவம்பர் 18, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.! | UAE Tamil Web", "raw_content": "\nநவம்பர் 18, 2020: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 1292 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 890 பேர் குணமடைந்துள்ளதாகவும், 4 பேர் மரணமடைந்துள்ளதாகும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (18/11/2020) அன்று அறிவித்துள்ளது.\nநவம்பர் 18, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 154,101 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 145,537 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆகவும் உள்ளது.\nபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணைக் காண ஆர்வத்துடன் சென்ற நபர் – ஃபேக் ஐடியால் நிகழ்ந்த விபரீதம்..\n“தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” – பச்சிளங்குழந்தையைப் பிரிந்து பணிக்குத் திரும்பிய பெண் டாக்ட��்..\nபனிமூட்ட எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய வானிலை ஆய்வுமையம் – வாகனவோட்டிகள் உஷார்..\nமழையை ஃபோட்டோ எடுக்க மலையேறி கொண்டிருந்தேன். அப்போது திடீரென அந்த விசித்திர ஒலியை கேட்டேன். அப்போது திடீரென அந்த விசித்திர ஒலியை கேட்டேன்.\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=2", "date_download": "2020-12-03T10:34:22Z", "digest": "sha1:2HGZ6YUVCVIOCQBGPCSORGTF3ZQUMYOL", "length": 9792, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம்\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சீரற்ற காலநிலை\nசீரற்ற காலநிலை : 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ; 25,26 ஆம் திகதிகளின் மீண்டும் காலநிலை மோசமடையும் சாத்தியம்\nகடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும்...\nசீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்கள் பாதிப்பு ; 3 பேர் பலி, 436 குடும்பங்கள் பாதிப்பு \nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் காற்று மற்றும் மரம்...\nபலாங்கொடை - நாவலப்பிட்டி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின\nசீரற்ற காலநிலை காரணமாக தொடரும் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின.\nமண்மேடு விழுந்ததில் பெண் மாயம் : நீரில் மூழ்கி ஒருவர் பலி\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக ஏற்ப்பட்ட அனர்த்தத்தினால் கேகாலை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.\n: காலநிலையை அறிந்துக்கொள்ள புதிய SMS செய்திச் சேவை\nசீரற்ற காலநிலையிலும் கடலிற்கு செல்லும் மீனவர்களின் நலன்கருதி டயலொக் ஆசியாட்டா நிறுவனம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் குரல்...\nபிரேஸிலில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் 30 பேர் பலி\nதென்கிழக்கு பிரேஸில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக நிலச்சரிவு வெள்ளப்பெருக்கு ஆகிய அனர்தங்களில் சிக்கி 30...\nUPDATE : இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் உண்ணிக்கை 30...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இ...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nசீரற்ற காலநிலை : இரவு நேர ரயில் சேவை இரத்து\nசீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை , மட்டக்களப்பிற்கு பயணிக்கும் இரவு நேர ரயில்கள் இரத்து செய்...\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\nஇலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு ஆலோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/040918-inraiyaracipalan04092018", "date_download": "2020-12-03T11:17:09Z", "digest": "sha1:V7CPTMYHKHQZ3WPWK6S3GTIAP3VCAR75", "length": 9321, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.09.18- இன்றைய ராசி பலன்..(04.09.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள்உடனே முடியும்.உடல்நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியா பாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும்.உத்யோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்:வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அநாவசியச்செலவுகளை குறைக்கப்பாருங்கள்.அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nசிம்மம்:புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nகன்னி: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:குடும்பத்தில் அமைதிநிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nவிருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் மற்றவர்களை நம்பி பெரியமுடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களா���் விரையம் வரும். உத்யோகத்தில் ஈகோ வந்துச் செல்லும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.\nதனுசு:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும்.தாயாருடன் கருத்துமோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/date-extended-for-navodaya-vidyalaya-class-vi-admission-jnvst-2020-005265.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-03T10:56:54Z", "digest": "sha1:UTCN5SLCTQLEOKDD2ADRJWTMATLRYHG2", "length": 13742, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு | Date Extended For Navodaya Vidyalaya Class VI admission JNVST-2020 - Tamil Careerindia", "raw_content": "\n» JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nந��டுமுழுவதும் 28 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.\nஇந்த நிலையில், நவோதயா வித்யாலயா பள்ளியில் 2020-2021 ஆண்டிற்கு ஆறாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வு 11.1.2020 மற்றும் 11.4.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்வு நடைபெறும் என்பது குறித்தான பட்டியலும் நவோதயா பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2019 செப்டம்பர் 15ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான தேதி செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு www.navodaya.gov.in அல்லது www.nvsadmissionclassix.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇது குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும் இங்கே கிளிக் செய்யவும்.\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nகொரோனா தொற்று அதிகரிப்பு- பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த மாநில அரசு\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\n தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளிப்போகிறதா தமிழக அரசு தீவிர ஆலோசனை\nபள்ளி திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா\nபொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு நவ.,23 முதல் வகுப்புகள் தொடக்கம்\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித் துறை அமைச்சர்\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம��� ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nSports மரடோனாவிற்கு அஞ்சலி... அபராதத்தை வாங்கிக் கட்டிக்கொண்ட மெஸ்ஸி... ரசிகர்கள் கண்டனம்\nNews பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nAutomobiles மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஉள்ளூரிலேயே அரசு வேலை வேண்டுமா ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2018/12/10.html", "date_download": "2020-12-03T10:58:58Z", "digest": "sha1:UDNEKEMGM2HIACMNRHPZZXSII4K6XZUG", "length": 57561, "nlines": 388, "source_domain": "www.azhisi.in", "title": "காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 10", "raw_content": "\nகாந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 10\n(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)\nஜனவரி 4-ஆம் தேதி இங்கிலாந்தில் முகம்மது அலி காலமானார்.\nமுதலாவது வட்ட மேஜை மகாநாடு ஜனவரி 18-இ���் முடிவடைந்தது. அதில் இந்தியா பற்றிய பிரிட்டிஷ் கொள்கையைப் பிரதம மந்திரி எடுத்துரைத்தார். மன்னர் அனுப்பியிருந்த செய்தியில், இந்தியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருப்பதாகவும், காங்கிரஸ்காரர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஜனவரி 21-இல் அலகாபாத் சுயராஜ்ய பவனத்தில் ராஜேந்திரப் பிரசாத் தலைமையில் காரியக் கமிட்டி கூடி, வட்ட மேஜை மகாநாட்டை அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்று அறிவித்தது. அக் கூட்டத்தில் மாளவியா பிரசன்னமாக இருந்தார்.\nகாந்திஜியையும், காரியக் கமிட்டி அங்கத்தினர்களையும் நிபந்தனையின்றி விடுவிப்பதாக ஜனவரி 25-ஆம் தேதியன்று லார்டு இர்வின் அறிவித்தார். மறுநாள் காந்திஜியும் சுமார் 30 தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் ஸ்தாபனங்களுக்குச் சர்க்கார் விதித்திருந்த தடைகள் யாவும் வாபஸ் பெறப்பட்டன.\nபிப்ரவரி 6-ஆம் தேதி லட்சுமணபுரியில் மோதிலால் நேரு காலமானார்.\nபிப்ரவரி 17-ஆம் தேதி காந்தி - இர்வின் சந்திப்பு நடைபெற்றது. \"அரை நிர்வாணப் பக்கிரி, வைசிராய் மாளிகையின் படிகளில் ஏறி நடப்பதா '' என்று சர்ச்சில் சொன்னார். டாக்டர் அன்ஸாரியின் ஜாகையில் கூடிய காரியக் கமிட்டி, காந்திஜிக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்தது.\nபிப்ரவரி 22-ஆம் தேதி முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டத்தில் காந்திஜி பேசினார். 27-ஆம் தேதி வைசிராயைச் சந்தித்தார். 28-ஆம் தேதி காந்திஜி மறியல் பற்றிய குறிப்பை அனுப்பினார். வைசிராய், உத்தேச சமரசம் பற்றிய குறிப்புக்களை அனுப்பினார். மார்ச்சு முதல் தேதிக்குள் திட்டவட்டமான பதில் வேண்டுமென்று வைசிராய் கூறினார். திரும்பவும் போராட்டங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாது என்பதுபோலத் தோன்றியது. ஆனால், மார்ச்சு முதல் தேதியன்று வைசிராயின் மனப்போக்கு நல்லவிதமாக மாறியது. மார்ச்சு 4-ஆம் தேதி காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அதன்படி, பகிஷ்காரம் நிறுத்தப்படும் என்றும், ஆனால், சுதேசிச் சாமான்களை வாங்கும்படி பிரசாரம் செய்ய அனுமதி உண்டு என்றும் முடிவாயிற்று. அமைதியான முறையில் மறியல் செய்வதும் அனுமதிக்கப்பட்டது. சட்டங்களை மீறுவது நிறுத்தப்பட வேண்டுமென்றும், தடுப்புச் சட்டங்களையெல்லாம் வாபஸ் பெற��வதென்றும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதென்றும் ஒப்பந்தமாயிற்று. கடற்கரையில் வாழும் மக்களுக்கு உப்புக் காய்ச்சவும், விற்கவும் உரிமை அளிக்கப்பட்டது. வட்டமேஜை மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் வகிக்கத் தீர்மானமாயிற்று. அதனால் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்த வழி ஏற்பட்டது.\n15 நாட்களுக்குள் வைசிராயைக் காந்திஜி 8 தடவைகள் சந்தித்தார். மொத்தம் சுமார் 24 மணி நேரத்தை அவருடன் கழித்தார்.\nஇதன் பலனாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. பேச்சு வார்த்தைகளின்போது, பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர், ஸாண்டர்ஸைக் கொலை செய்ததாக லாகூர்ச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை மாற்றுவது சம்பந்தமாகவும் காந்திஜியும் இர்வினும் பேசினர்.\nமார்ச்சு 19-ஆம் தேதி வைசிராயைக் காந்திஜி பேட்டி கண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக விவாதித்தார்.\nபகத்சிங்கைத் தூக்கிலிடும் தேதி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கலகங்கள் ஏற்படும் என்று அதிகாரிகள் பயந்ததுதான் இதற்குக் காரணம். ஐரோப்பிய மாதர்கள் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது, ஐரோப்பிய வட்டாரங்களுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மார்ச்சு 23-க்கும் 24-க்கும் இடையே, இரவில் பகத்சிங் தூக்கில் இடப்பட்டார்.\nகராச்சிக் காங்கிரஸில் காந்திஜியின் நிலைமை சிரமமான தாக ஆகிவிட்டது. அவர் கராச்சிக்கு வந்து சேர்ந்ததும், வாலிபப் புரட்சிக்காரர்கள் கறுப்புக் கொடிகளுடன் அவரை வரவேற்று, பக்கத்துக்கு அடையாளமாகக் கறுப்பு மலர்களை அவரிடம் கொடுத்தார்கள்.\nகாங்கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்கு முன்னதாகக் காந்திஜி நவஜவான் சபையின் தலைவரான சுபாஷ் சந்திர போஸுடன் பேசி அவரைக் காங்கிரஸின் கருத்துக்கு இணங்கும்படி தூண்டினார்.\nமார்ச்சு 25-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் காந்திஜி பேசும்போது, \"காந்தி சாகலாம்; ஆனால், காந்தீயம் என்றென்றைக்கும் இருக்கும்'' என்று கூறினார்.\nமார்ச்சு 31-ஆம் தேதி கராச்சிக் காங்கிரஸ், திறந்த வெளியில் கூடியது. ஸர்தார் வல்லபபாய் பட்டேல் தலைமை தாங்கினார். மோதிலால் நேருவும், முகம்மது அலியும் காலமானதற்குத் துக்கம் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேறிய பின், ப��த்சிங் பற்றிய தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியர் நலன்களுக்கு உகந்தவாறு அவசியமான மாறுதல்களுடன் பூரண சுயராஜ்யம் கோருவதற்கான அதிகாரத்துடன் வட்டமேஜை மகாநாட்டுக்குக் காங்கிரஸ் கோஷ்டியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. காந்திஜியின் பதினோர் அம்சங்களுடன், ஜவாஹர்லால் நேரு தெரிவித்த ஒரு சில புது அம்சங்களையும் கொண்ட ''மக்களின் ஜீவாதார உரிமைகள்'' பற்றிய தீர்மானம் நிறைவேறியது.\nஏப்ரல் 7-ஆம் தேதியன்று ஒரு கூட்டத்தில் பேசிய காந்திஜி, சுயராஜ்யம் என்பது நீதியின் அரசாட்சி என்றும், அதனால் ஆங்கிலேயனுடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.\nகாந்திஜி அமிர்தசரசில் சீக்கிய லீக்குக்குப் போய்விட்டு அகமதாபாத்துக்குத் திரும்பி குஜராத் வித்யாபீடப் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.\nஏப்ரல் 18-இல் லார்டு இர்வின் இந்தியாவை விட்டுச் சென்றார். அவரைக் காந்திஜி பம்பாயில் வழியனுப்பினார். லார்டு வில்லிங்டன் வைசிராய் பதவி ஏற்றார். புதிய வைசிராயைக் காந்திஜி சிம்லாவில் சந்தித்தார்.\nஜூன் 10-இல் காரியக் கமிட்டி கூடி, வட்டமேஜை மகாநாட்டுக்குக் காந்திஜியைக் காங்கிரஸின் ஏகப் பிரதிநிதியாக நியமித்தது.\nஆகஸ்டு முதல் தேதியன்று, காந்திஜியின் தேசீயக் கொடியைச் சிற்சில மாறுதல்களுடன் காரியக் கமிட்டி ஏற்றுக்கொண்டது. அதன்படி மஞ்சள், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களும், வெள்ளை வர்ணப்பகுதியில் ராட்டை உருவமும் உடைய கொடி காங்கிரஸின் கொடியாயிற்று. மஞ்சள், தைரியத்துக்கும் தியாகத்துக்கும் அடையாளம். அமைதி, சத்தியம் ஆகியவற்றின் சின்னம் வெள்ளை. பச்சை, விசுவாசத்தையும் சக்தியையும் குறிப்பது. ராட்டை, பொதுமக்களின் க்ஷேம நலனைச் சுட்டிக்காட்டும் அடையாளம். பம்பாயில் இந்தக் கொடியை அ. இ. கா. க. உத்தியோக பூர்வமாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.\nகாந்திஜி இங்கிலாந்துக்குப் புறப்பட வேண்டிய தருணம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், காந்தி - இர்வின் ஒப்பந்த ஷரத்துக்களை மாகாண சர்க்கார்கள் மீறியதன் காரணமாக நாட்டின் நிலைமை கடுமையாகிக்கொண்டிருந்தது. ஆகஸ்டு 15-ஆம் தேதி லண்டனுக்குப் போவதற்காகக் காந்திஜியும், சரோஜினி நாயுடுவும், மாளவியாவும் வாங்கியிருந்த கப்பல் டிக்கெட்டுகளை ரத்துச் செய்துவிட்டனர். ஆகஸ்டு 11-��ம் தேதியன்று வைசிராய்க்குக் காந்திஜி தந்தி கொடுத்தார். வில்லிங்டன் கல்கத்தாப் பிரயாணத்தைக் குறைத்துக்கொண்டு சிம்லாவுக்குத் திரும்பினார். காந்திஜி பட்டேலுடனும் நேருவுடனும் சிம்லாவுக்குச் சென்றார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வில்லிங்டனும் காந்திஜியும் ஆகஸ்டு 27-இல் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். நேரடியான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் உரிமையைக் காங்கிரஸ் வைத்துக்கொண்டது; பர்டோலி விவகாரம் சம்பந்தமாக விசாரணை நடத்தச் சம்மதம் அளிக்கப்பட்டது.\nஆகஸ்டு 27-இல் காந்திஜி விசேஷ ரெயிலில் சிம்லாவை விட்டுப் புறப்பட்டுப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். 29-ஆம் தேதி நடுப்பகலில் எஸ். எஸ். ராஜபுதனா என்ற கப்பல் லண்டனுக்குப் புறப்பட்டது. காந்திஜி இந்தியாவிலிருந்து புறப்படும்போது, வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களுக்கு முரண்படாத எதற்கும் தாம் பிரதிநிதித்துவம் வகிக்க முயல்வதாகவும், அந்த மக்களுக்காகவே காங்கிரஸ் இன்று இருந்துவருகிறது என்றும் ஒரு செய்தியில் கூறினார். அவரோடு மாளவியா, சரோஜினி நாயுடு, ஸர் பி. பட்டாணி, தேவதாஸ் காந்தி, மீராபென், மகாதேவ தேசாய், பியாரிலால், ஜி. டி. பிர்லா ஆகியோர் இங்கிலாந்துக்கு அதே கப்பலில் சென்றார்கள்.\nஏடனில் அராபியர்களும், இந்தியர்களும் இந்திய தேசியக் கொடியின் கீழ் காந்திஜிக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்ததுடன், 328 கினிகள் கொண்ட ஒரு பண முடிப்பும் கொடுத்தார்கள்.\n\"மாபெரும் தலைவர் அல் மகாத்மா காந்திக்கு\" எகிப்தின் வாப்த் கட்சித் தலைவர் நஹாஸ் பாஷா வாழ்த்துத் தந்தி அனுப்பினார். சில பத்திரிகை நிருபர்களைத் தவிர எகிப்தியப் பொதுமக்கள் காந்திஜியைப் பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.\nபோர்ட் செயித்தில் ஷௌகத் அலி வந்து காந்திஜியோடு சேர்ந்துகொண்டார்.\nமார்ஸேல்ஸ் துறைமுகத்தில் காந்திஜியை, ஆண்டுரூஸ், பேராசிரியர் பிரிவாத், நோய்வாய்ப்பட்டிருந்த ரொமேன் ரோலாந்தின் சார்பில் அவருடைய சகோதரி ஆகியோரும், மாணவர்களும் வரவேற்றார்கள். மார்ஸேல்ஸிலிருந்து போலோனுக்குக் காந்திஜி ரெயிலில் சென்றார். போகும் வழியில் பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் பேசுவதற்காக வண்டியை நிறுத்தவேண்டியிருந்தது.\nசெப்டம்பர் 12-ஆம் தேதி காந்திஜி ல���்டனுக்குப் போய்ச் சேர்ந்தார். நகரின் கிழக்குப் பகுதியில் கிங்ஸ்லி ஹால் கட்டடத்தில் குமாரி மூரியல் லெஸ்டருடன் தங்கினார். அவரைப் போப் லார் மேயர் வரவேற்றார். அவரைப் பார்ப்பதற்கென்றே நூற்றுக்கணக்கான ஏழைகள் - ஆடவர், பெண்டிர், குழந்தைகள் ஆகிய அனைவரும் வந்து சூழ்ந்தார்கள். அவருடைய படம் தினசரிப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்தது.\nகாந்திஜியைப்பற்றிப் பத்திரிகைகளில் கட்டுக்கதைகள் வெளியாகத் தொடங்கின. இந்தியாவுக்கு வந்த வேல்ஸ் இளவரசரின் முன் காந்திஜி கீழே விழுந்து வணங்குவதுபோல ஜார்ஜ் ஸ்லோகோம்ப் சித்திரம் வரைந்திருந்தார். காந்திஜி இதைப் பார்த்துவிட்டு, ''இது உங்களுடைய கற்பனா சக்திக்கும் கூடப் பெருமை அளிக்கக்கூடியதாக இல்லை. இந்தியாவில் பரம ஏழையான கக்கூஸ் சுத்தம் செய்பவர் முன்னிலையிலும், பரம ஏழையான தீண்டாதார் முன்னிலையிலும், அவர்களைப் பல நூற்றாண்டுகளாக நசுக்கி வந்ததில் பங்கெடுத்துக் கொண்ட குற்றத்திற்காக நான் மண்டியிட்டு வணங்குவேன். அவருடைய கால்களைக் கழுவவும் கழுவுவேன். ஆனால், நான் மன்னரின் (சக்கரவர்த்தியின்) முன்னிலையில்கூட விழுந்து வணங்க மாட்டேன். அப்படியிருக்க, வேல்ஸ் இளவரசரை வணங்குவது எங்கே'' என்றார். \"காந்தி மாமா\"வைப் பார்ப்பதற்காகத் தினந்தோறும் காலையில் குழந்தைகள் திரண்டு வந்தார்கள்.\nகாந்திஜி லண்டனுக்குச் சென்ற இரண்டாவது நாள், அவருடைய பழைய நண்பரான பிஷர் பாதிரியாரின் வேண்டுகோளின் படி, காந்திஜி கிங்ஸ்லி ஹாலில் இருந்தபடியே அமெரிக்காவுக்கு அரை மணி நேர ரேடியோப் பிரசங்கம் ஒன்று செய்தார். அவருடைய முதல் ரேடியோப் பேச்சு அதுவே. \"இதில்தான் நான் பேசவேண்டுமா'' என்று மைக்ரோபோனைக் காட்டிக் காந்திஜி கேட்டார். அவருடைய பேச்சு அப்பொழுதே கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டது. கண்களை மூடித் தலையைக் குனிந்தார். பிறகு பேசத் தொடங்கினார். \"பலாத்கார வழிகளின் மூலம் என் நாட்டுக்குச் சுதந்திரம் பெற முயல்வதை விட, அதற்காக நான் தனிப்பட்ட முறையில் - அவசியமானால் - யுகக் கணக்கில் காத்திருப்பேன்\" என்றார் காந்திஜி.\nசெப்டம்பர் 15-ஆம் தேதி வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டியில் பேசிய காந்திஜி, காங்கிரஸின் லட்சியங்களை எடுத்துக் கூறி, ''பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே கெளரவமான, சமத்து���மான பங்காளித்துவம் ஏற்படப்போகிறது என்ற உறுதியான நம்பிக்கையுடன் திரும்பவே நான் விரும்புகிறேன்\" என்றார்.\nஅக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் பிறந்த நாள். கிங்ஸ்லி ஹாலில் ஒரே கோலாகலம். ஒரு ஸ்வீடிஷ் பெண்மணியால் பழைய ஆங்கில ராட்டை ஒன்று காந்திஜிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.\nநவம்பர் 13-ஆம் தேதியன்று மைனாரிடிகள் கமிட்டியில் பேசும்போது, \"தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி தேர்தல்கள் கூடாது. இதை என் உயிரைக் கொடுத்தும் எதிர்ப்பேன்\" என்றார் காந்திஜி.\nடிசம்பர் முதல் தேதியன்று மகாநாடு முடிவடைந்தது. தலைவருக்குக் காந்திஜி வந்தனோபசாரம் கூறினார். அப்போது காந்திஜி கூறியதாவது: ''என்னுடைய வழி எந்தத் திசையில் செல்லும் என்பதை நான் அறியேன். அது எனக்கு முக்கியமல்ல. நேர் எதிர்த் திசையில் செல்ல நேர்ந்தாலும், நீங்கள் என் இருதய ஆழத்திலிருந்து வந்தனோபசாரம் பெறுவதற்கு உரிமை படைத்திருக்கிறீர்கள்.''\nகாந்திஜியின் லண்டன் நடவடிக்கைகளில் வட்டமேஜை மகாநாடு ஒரு சிறு பகுதியே. எல்லாப் பிரிவுகளையும், கோட்பாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளை காந்திஜி சந்தித்தார். பெர்னாட்ஷா காந்திஜியைச் சந்தித்துக் கைகுலுக்கும்போது தம்மைச் \"சின்ன மகாத்மா\" என்று சொல்லிக்கொண்டார். இருவரும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். காந்திஜிக்கும் மற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்கும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது. மன்னரைச் சந்திப்பதற்குச் சம்பிரதாயமான உடையில் தான் செல்லவேண்டுமென்று காந்திஜியிடம் கூறியபோது அவர், தாம் வழக்கமாக உடுக்கும் முழங்கால் வேஷ்டியுடன் தான் மன்னரைப் பார்க்க முடியும் என்றும், அதை அனுமதிக்கவில்லை என்றால், அவரைப் பார்க்கப்போவதில்லை என்றும் சொல்லிவிட்டார். காந்திஜியைச் சந்தித்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், தாம் தென் ஆப்பிரிக்காவில் பார்த்தபோதும், அதற்குப் பிறகு 1918 வரையிலும் காந்திஜி “நல்ல மனித”ராக இருந்ததாகவும், அப்புறம் காந்திஜியிடம் ஏதோ குறை ஏற்பட்டுவிட்டதாகவும் சொன்னார். இதற்குக் காந்திஜி ஒரு பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்தார். “நீங்கள் ஏன் என் மகனைப் பகிஷ்காரம் செய்தீர்கள்” என்று ஜார்ஜ் மன்னர் கேட்டதற்கு, “உங்கள் மகனைப் பகிஷ்காரம் செய்யவில்லை. பிரிட்டிஷ் மகுடத்தின் ���த்தியோக பூர்வமான பிரதிநிதியைத் தான் பகிஷ்கரித்தேன்” என்று காந்திஜி பதிலளித்தார். காந்திஜியின் முழங்கால் துணியை, யாரோ குறிப்பிட்டபோது, காந்திஜி கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, “எங்கள் இருவருக்கும் சேர்த்து மன்னர் உடையணிந்திருக்கிறார்” என்று சொன்னார். பிரிட்டிஷ் ராணியோடும் காந்திஜி பேசினார்.\nஜவுளித் தொழிலின் கேந்திர ஸ்தானமான மான்செஸ்டர் நகருக்குக் காந்திஜி விஜயம் செய்தபோது, நட்புறவோடும், அன்போடும் வரவேற்கப்பட்டார். அப்புறம் ஈட்டன், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய இடங்களுக்குச் சென்றார். பேராசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றார்கள். பெர்னாட்ஷா, ஆர்தர் ஹெண்டர்ஸன், லாயிட் ஜார்ஜ், கான்டர்பரி மதகுரு, நடிகர் சார்லி சாப்ளின், லார்டு இர்வின், ஹெரால்டு லாஸ்கி முதலிய பிரபலஸ்தர்களைச் சந்தித்தார். குழந்தைக் கல்வி பற்றிக் கலந்து பேசுவதற்கு அவரை மான்டிஸோரி அம்மையார் சந்தித்தார். காந்திஜியைப் பற்றிப் பெர்னாட்ஷாவிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர், ''காந்தியைப்பற்றி அபிப்பிராயம் கூறவா இதைவிட இமயமலையைப்பற்றி அபிப்பிராயம் கூறும்படி நீங்கள் கேட்டிருக்கலாமே\" என்றார்.\nஅமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாலஸ்தீனம், எகிப்து, ஹங்கேரி, டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு காந்திஜிக்கு அழைப்புக்கள் வந்தன. ஆனால், அவற்றை அவர் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.\nடிசம்பர் 5-ஆம் தேதி காந்திஜி லண்டனை விட்டுப் புறப்பட்டார். அன்று மாலையில் பாரிஸ் நகரிலுள்ள மிகப் பெரிய சினிமாக் கொட்டகையில் ஒரு மேஜைமீது உட்கார்ந்து கொண்டு பிரெஞ்சு மக்களை நோக்கிக் காந்திஜி சொற்பொழிவாற்றினார். பாரிஸில் ஒரு நாள் தங்கினார். ஸ்விட்ஜர்லாந்துக்குப் புறப்பட்டார். வில்லனூவேயிலிருந்த ரொமேன் ரோலாந்தின் ஜாகைக்கு 6-ஆம் தேதி விஜயம் செய்து அவருடன் ஐந்து நாட்கள் தங்கினார்.\nடிசம்பர் 12-ஆம் தேதி ரோம் நகரில் முஸோலினியைச் சந்தித்தார். போப்பைப் பார்க்க இயலவில்லை. ஆனால், வாடிகன் பொருட்காட்சிச் சாலைக்கும் நூல் நிலையத்துக்கும் விஐயம் செய்தார்.\nடிசம்பர் 14-ஆம் தேதி காந்திஜியும் அவரது கோஷ்டியாரும் பிரிண்டிஸியை விட்டுப் புறப்பட்டு, 28-ஆம் தேதி காலையில் பம்பாயில் வந்து இறங்கினார்.\nகாந்திஜி வந்து சேருவதற்கு முன்னதாக, ஐக்��ிய மாகாணக் காங்கிரஸ், வரிகொடா இயக்கத்தைப் பிரகடனம் செய்துவிட்டது. எல்லைப்புற மாகாணத்திலும், ஐக்கிய மாகாணத்திலும் வங்காளத்திலும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. டிசம்பர் 25-இல் அப்துல் கபார்கானும் மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டனர். ஒரு வார காலத்துக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்ட செஞ்சட்டைப் படையினருக்குக் கட்டுப்பாட்டுத் தடை விதிக்கப்பட்டது. ஜவாஹர்லால் நேரு கைதானார். 1930, 1931-ஆம் வருடங்களில் 10 மாத காலத்துக்குள்ளாக 90,000 பேர் சிறை சென்றனர்.\nடிசம்பர் 28-ஆம் தேதி மாலையில் பம்பாய் ஆஸாத் மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தில் பேசிய காந்திஜி, தொண்டர்கள் கைது செய்யப்படுவதைப்பற்றிக் கூறும் போது, \"இவற்றை நமது கிறிஸ்தவ வைசிராய் லார்டு வில்லிங்டன் கொடுக்கும் பரிசுகளாக நான் கருதுகிறேன். கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பரிமாறிக் கொள்ளுவது வழக்கம் அல்லவா\nடிசம்பர் 29-ஆம் தேதி வைசிராய்க்குக் காந்திஜி தந்தியடித்து, பேட்டியளிக்க வேண்டுமென்று கேட்டார். ராஜீய நிலைபற்றி விவாதிக்க வைசிராய் மறுத்துவிட்டார்.\n(நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)\nகாந்தி காந்தி 150 சத்திய சோதனைக்குப் பின் மகாத்மா காந்தி\nLabels: காந்தி காந்தி 150 சத்திய சோதனைக்குப் பின் மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nதாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nவெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்�� பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் \" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே\" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி ��ெயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2020/04/blog-post_5.html", "date_download": "2020-12-03T10:30:23Z", "digest": "sha1:5YACN4C7SSSOQAB64CUAFOYDIRFD7BHF", "length": 49852, "nlines": 364, "source_domain": "www.azhisi.in", "title": "கொள்ளையோ கொள்ளை | பூர்வபீடிகை | ஜே. சி. குமரப்பா", "raw_content": "\nகொள்ளையோ கொள்ளை | பூர்வபீடிகை | ஜே. சி. குமரப்பா\nகொள்ளையோ கொள்ளை | முன்னுரை\nஓர் அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களிலும், தனிப்பட்ட நபர்களின் பொருளாதார விவகாரங்களிலும் ஒரு முக்கியமான வித்தியாசமுண்டு. தனிப்பட்ட நபரின் வருவாய் முதலில் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இதற்குட்பட்டே அவன் செலவு செய்யக் கடமைப்படுகிறான். இவ்வரம்பை மீறுங்கால் கடன் வாங்க நேரிடுகிறது. அளவு கடந்து கடன் வாங்குவானாயின் அவைகளைத் திருப்பிக் கொடுக்க வகையில் லாதவனாகி ‘இன்ஸால்வென்ட்’ எனப் பெயர் சூடிக்கொள்வான். தனது வருமானத்தை விடக் குறைவாகச் செலவு செய்பவன் கையில் சிறிது சிறிதாகப் பணம் சேர்ந்துகொண்டே வரும்; இதையே முதல் என்கிறோம். இம்முதலைச் சேமித்து வைக்கலாம். அல்லது மேற்கொண்டு இதை விருத்தி செய்ய வேண்டிப் பிறருக்குக் கடனாகக் கொடுத்து உதவலாம். செலவு செய்யப்படும் தொகை வருவாய்க்குச் சமமாக இல்லாதபோது கணக்கில் துண்டுவிழுகிறது. அதிகச் செலவினால் ஏற்படும் வித்தியாசத்தைக் கடன் (பற்று) என்கிறோம். மற்றதை முதல் (வரவு) என்கிறோம். ஆகவே தனிப்பட்ட ஒரு நபரின் வருமானத்தைக் கொண்டு அவனுடைய செலவுகளையும், பற்று, வரவையும் தீர்மானித்துவிட முடியும்.\nஅரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களோ இதற்கு நேர் எதிரிடையானது. ஓர் அரசாங்கத்தின் செலவுகளைக் குறித்தே அதன் வருமானம், கடன் முதலியன தீர்மானிக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்திற்கான தொகைகள் முதலில் செலவு செய்யப்படுகின்றன. இச் செலவுத் தொகையைச் சிறுகச்சிறுக ஜனங்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். இதுவே அந்நாட்டின் வருமானமாகும். நாட்டின் செலவுகள் யாவும் தக்க முறையில் ஜனங்களின் நன்மைக்காகச் செலவு செய்யப்படுதல் அவசியம். அவ்வாறு செய்யப்படாத செலவுகளை ஜனங்களிடமிருந்து வரியெ��� வசூலிக்க முடியாது. செலவுக்குத் தகுந்த வருவாய் இல்லாது போகும். அந்நிலையில் அரசாங்கம் கடனாளியாக நேரிடும். நாட்டின் செலவை முதலில் தீர்மானித்துக்கொண்ட பின் அந்நாட்டின் வருவாயைப் பற்றி யோசனை செய்யவேண்டும். செலவு பூராவையும் ஜனங்களிடமிருந்து வசூலித்துவிட முடியுமா அவ்வளவு வரியும் ஜனங்கள் கஷ்டமில்லாது செலுத்த முடியுமா அவ்வளவு வரியும் ஜனங்கள் கஷ்டமில்லாது செலுத்த முடியுமா என்பவைகளைச் சிந்தித்து அறியவேண்டும். நாட்டின் செலவுகள் யாவும் ஜனங்களின் நன்மைக்காக இருந்தும் ஜனங்கள் வரிச்சுமையைத் தாங்கமாட்டார்கள் போலிருந்தால் தற்காலிகமாகக் கடன் வாங்குவதும் குற்றமாகாது.\nதனிநபரைப்போல் அல்லாது அரசாங்கப் பொருளாதார விவகாரங்களில் செலவுகளைப் பற்றி முதலில் தீர்மானம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இச்செலவுகள் யாவும் ஜனங்களின் நன்மையைக் குறித்தும் நாட்டின் முன்னேற்றத்திற்கான முறைகளிலும் செய்யவேண்டும். இதற்குத் தேவையான வருமானத்தைத் தீர்மானித்து ஜனங்கள் ஒவ்வொருவரும் இவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்று விதிக்கப்படுவார்கள். ஆகவே அரசாங்கப் பொருளாதார விவகாரத்தில் செலவுக்குத் தகுந்தவாறு வரி வசூலித்துக்கொள்ள முடிகிறது.\nஅரசாங்கம் செய்யும் செலவுகள் பூராவையும் அவ்வப்பொழுது வரியிலிருந்து ஈடுசெய்துகொள்ள முடியாத சில சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும் உண்டு. பல வருடங்களுக்குப் பிறகு பலனளிக்கக்கூடிய செலவுகள் அடிக்கடி செய்யவும் நேரிடும். அதுபோன்ற செலவுகளுக்காக இப்பொழுதுள்ள ஜனங்களே வரி செலுத்திவிட வேண்டும் என்று விதிப்பது பொருத்தமாகாது. அதன் பலன்களை அனுபவிக்கவிருக்கும் வருங்காலத்து ஜனங்கள் இச்செலவை ஒத்துக்கொள்ளுவதே முறையாகும். தவிர இதுபோன்ற பெருஞ்செலவுகளை ஒரே தடவையில் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப் புகுமிடத்தே அவர்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாகக்கூடும். இதனால் நாடு சீர்கேடடையும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்குக் கடன் வாங்கும்படி நேரிடும். பின்பு இக்கடனைச் சிறுகச்சிறுக ஒவ்வொரு வருஷமும் கொடுத்து அடைக்கவேண்டும். மேலும், எதிர்பாராத சில விபத்துகளைத் தீர்க்க அரசாங்கத்தார் கடன் வாங்கவேண்டியது அவசியமாகிறது. பூகம்பம், பஞ்சம், சேதம், யுத்தம் போன்றவைகளால் ஏற்படும் கஷ்ட��்களை நிவர்த்திக்க உடனே பணம் தேவைப்படுகிறது. இதுபோன்ற திடீர்ச் செலவுகளுக்கு வரியை நம்பமுடியாது. கடன் வாங்கவேண்டியதுதான் வழி.\nமுதலில் சொன்ன கடனுக்கும் பின்பு சொன்னதற்கும் வித்தியாசமிருக்கிறது. ஒன்றைப் ‘பலனளிக்கும் கடன்’ என்றும் மற்றதைப் ‘பலன் அளிக்காத கடன்’ என்றும் சொல்லுவார்கள். முதலில் சொன்னதில் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஜனங்களுக்கு அதிகமான சௌகரியங்களை அளிக்கவும் கடன் வாங்கப்படுகிறது. இதுகொண்டு செய்யப்பெறும் செலவுக்குப் பிரதிப் பிரயோஜனம் ஜனங்களுக்கும் நாட்டிற்கும் ஏற்பட்டுவருகிறது. உதாரணமாக அணை கட்டி விவசாய வேலைக்குத் சாதகமாகத் தண்ணீரைத் தேக்கி வைத்தலைச் சொல்லலாம்.\nஇரண்டாவதாகச் சொன்ன செலவின் மூலம் ஏதும் நிரந்தரமான பிரதிப் பிரயோஜனம் ஏற்படுவதற்கில்லை. அந்தச் சமயத்தில் திடீரென ஏற்பட்ட ஒரு விபத்தைப் போக்குகிறோம் என்பதே ஆறுதல். ஆகவே இதைப் ‘பலனளிக்காத கடன்’ எனலாம்.\nதற்கால அரசாட்சி முறையில் கணக்குத் திட்டம் செய்துகொள்ளுவது ஒரு முக்கியமான அம்சமாகிறது. ஒரு வருஷத்தில் செய்யப்பட வேண்டிய செலவுகளையும், அதற்குத் தேவையான வருமானத்தையும் முன்கூட்டியே சிந்தித்துத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஜனங்களுக்கு அந்த வருஷத்தில் என்னென்ன நன்மைகள் செய்யப்படும் என்பது பற்றியும் அதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்பதையும் விவரமாக எடுத்துரைத்துவிட முடிகிறது. முறைப்படி அமைக்கப்பட்ட கணக்குத் திட்டத்தில் செலவுக்குத் தகுந்த வரவு காட்டப்பட்டிருக்கும். செலவு அதிகமாக இருந்து வருவாய் குறைவாக இருக்குமாயின் வித்தியாசப்படும் தொகையை வசூலிக்கக்கூடிய மற்றைய வரிகளைப் பற்றியும் விவரம் தெரியப்படுத்துதல் அவசியம். ஜனங்களிடமிருந்து கிடைக்கவேண்டிய வரித்தொகை அரசாங்க கஜானாவைச் சென்றடையத் தாமதப்படுமாயின் அதற்காகச் செலவுகளை நிறுத்திவைப்பது முடியாத காரியமாகும். ஆகவே தற்காலிகமான சில கடன்கள் வாங்க நேரிடுகிறது. இதை கஜானா 'பில்'கள் என்றும் சொல்லுவார்கள். குறிப்பிட்ட வரித்தொகை வந்தடைந்ததும் இக்கடன்கள் தீர்க்கப்படும். ஆனாலும் இந்த கஜானா 'பில்' என்னும் குட்டிக் கடன்களுக்கும் வட்டி செலுத்தவேண்டும்.\nஉள்நாட்டிலுள்ள பணக்காரர்களிடமிருந்து கடன் வாங்க��, அவர்களுக்கு வட்டியும் கொடுத்துவருவார்களாயின் நாட்டின் பொருள் நிலையில் அதிக வித்தியாசமேற்படுவதற்கில்லை. நாட்டின் பணம் நாட்டினுள்ளேயே தங்கியிருக்கும். ஆனால் ஒரு சிறு கெடுதல் இதில் ஏற்படுவதற்கிருக்கிறது. அதாவது ஏற்கெனவே பணக்காரர்களாக உள்ளவர்கள்தான் அரசாங்கத்திற்குக் கடன் கொடுத்திருப்பார்கள். அவர்கள் கையில் அம்முதலுடன் வட்டியும் சென்று சேர்ந்தால் மேலும் அதிகப் பணக்காரர்களாக ஆகிவிடுவார்கள். வரியோ ஏழை ஜனங்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. ஆகவே பல ஏழை மக்களின் பணம் இப்பணக்காரர்கள் கையில் சென்றடைவதால் ஜனங்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இது நிற்க; வெளிநாட்டினரிடமிருந்து கடன் வாங்கப்பட்டிருக்குமாயின் கடன்பட்ட தேசத்திற்கு நல்ல கதியே கிடையாது. கடன் கொடுத்தவர்கள் பல சலுகைகளையும் கோருவது இயற்கை.\n“அடிக்கடி வெளிநாட்டாருக்குப் பணம் அனுப்பிவரும் அரசாங்கத்தார் அக்கடனையும் வட்டியையும் மட்டும் திருப்பிக் கொடுத்துவருகிறார்கள் என்பதற்கில்லை. அத்துடன் சில சலுகைகள் மூலம் இன்னும் பலவற்றையும் இழக்க நேரிடுகிறது. கடன் கொடுத்துள்ள நாட்டாரின் சட்ட திட்டங்கள் கடன் வாங்கியுள்ள நாட்டாருக்கு அனுகூலமாக இருக்கப்போவதில்லை. கடன்பட்ட நாட்டாரின் சாமான்களைக் குறைந்த விலையில் கொள்ளை கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். மேலும் தம் நாட்டுச் சரக்குகளை அதிக விலைக்கு விற்கத் தலைப்படுவார்கள்” என்கிறார் ஜான் ஸ்டூவர்ட் மில்.\nகடன் கொடுத்த நாட்டார் கடன்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களின் மீது அதிகாரம் பெற்றுவிடுவார்களாயின் பின்பு இந்நாட்டிற்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிலடக்க முடியாது. நாணய மாற்றுதல், சரக்குகளை இறக்குமதி செய்தல் முதலியவற்றில் பலவிதமான சூதுகளைச் செய்தே வருவார்கள்.\nஎப்பொழுதாவது அரசாங்கத்திற்கு ஏராளமான தொகைக்குத் தேவை ஏற்படுவது உண்டு. இதைக் கடனாக வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாமலும் போய்விடலாம். மேற்கொண்டு இதற்காகப் பல வருஷங்கள் வரை அநாவசியமாக வட்டி கொடுக்கவும் அரசாங்கம் விரும்பாமலிருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் காரணமாகப் பல பணக்காரர்களின் பொருட்களை ஆக்ரமித்துக்கொள்��வும் உரிமையுண்டு; அல்லது பல பணக்காரர்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளக்கூடும். இதுபோன்ற வருவாய்கள் வழக்கப்படியுள்ள வரித்தொகையை விட அதிகமாக இருந்தபோதிலும் அவைகளைக் கடன் என்று சொல்லமுடியாது.\nஆனால் சர்க்காரின் வருமானம் குறைந்து சாதாரணச் செலவு அதிகமாகித் துண்டு விழுந்தால் அதை வட்டிக் கடனாக்கக் கூடாது.\nஅரசாங்கத்தார் கடன் வாங்குவது என்பது சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கமாகும். வியாபாரப் பெருக்கம் அதிகமாகி வியாபார நாணயக் கடன்கள் மிகுதியாகப் பழக்கத்திற்கு வந்தது முதல் அரசாங்கக் கடன்களும் முளைத்திருக்கவேண்டும். இதற்கு முன்பு அரசர்களுக்குப் பணத்தேவை ஏற்படுமாகில் அவர்கள் கோயில்களிலோ, இதர பொது ஸ்தாபனங்களிலோ உள்ள மூலதனத்தை எடுத்து உபயோகித்துக்கொண்டார்கள்.\nபொது ஜனங்களின் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தார் நாட்டின் நலனைக் குறித்து வாங்கியுள்ள கடனை ‘தேசியக் கடன்’ என்று சொல்லுவது மரபு. இதில் கடன் கொடுத்துள்ளோர் பெரும்பாலும் அந்நாட்டு மக்களாகவே இருப்பார்கள். அரசாங்கத்திற்கும் பொது ஜனங்களினிடையேயும் இந்த நெருங்கிய தொடர்பு இல்லாத பட்சத்தில் அரசாங்கத்தார் வாங்கிய கடன்களைத் ‘தேசியக் கடன்’ என்று சொல்லுவதில்லை. அதைப் ‘பொதுக் கடன்’ என்று மட்டுமே வழங்குவார்கள்.\nஇந்தியாவில் வெகு சமீபகாலம் வரை பொதுக் கடன் என்றால் என்ன என்றே தெரியாது. இதற்கு முந்திய காலத்தில் அரசர்கள் தனியான முறையில் கடன் வாங்கினார்களானால் அது அவர்களுடைய சொந்தப் பற்று வரவாகவே கருதப்பட்டுவந்தது. அக்கடன் தொகை பூராவையும் அவர்களே அடைக்கவேண்டும். அரசனின் கடனிற்காக பிரஜைகள் பொறுப்பாளியாகமாட்டார்கள்.\nகிளைவின் காலத்தில் இந்திய அரசாட்சி கம்பெனியார்களின் கையில் இருந்துவந்தது. இது பெரும்பாலும் ஒரு வியாபார ஸ்தாபனம். அவ்வமயம் சிற்சில இடங்களை ஆளவும், வரிவசூல் செய்யவும் இவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். வியாபாரிகளுக்கு லாபத்தில்தான் கண்ணிருக்கும். அதுபோல் இக் கம்பெனியார்களும் இந்தியாவில் கிடைத்துள்ள அதிகாரத்தைக் கொண்டு சுயநலத்திற்காக எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவையும் தேடிக்கொண்டார்கள். இவ்வாறு திரட்டிய லாபங்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றி இங்கிலாந்து கொண்டுசேர��த்தார்கள். அவ்வமயம் இந்திய அரசாங்கச் செலவுக்காகக் கடன் வாங்க ஏதும் சந்தர்ப்பமே கிடையாது. இந்நாட்டில் பணம் படைத்த பெரிய பெரிய ஜமீன்தார்கள், நவாபுகள் ஏராளமாக இருந்துவந்தனர். நாட்டின் செலவுக்காகப் பொருள் தேவைப்பட்டிருந்தால் அவர்களின் பணத்தைப் பிடுங்கி உபயோகித்துக்கொண்டிருக்கலாம். இந்தியாவின் நிலைமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் நிலைமையும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா இங்கிலாந்தின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்துவந்தது. புரூக் ஆதம் என்னும் ஆங்கிலேயரின் அபிப்பிராயத்தையே கவனிப்போம். “சுமார் 1750-ம் வருஷத்தில் இங்கிலாந்தின் இரும்புத் தொழில்கள் யாவும் தலை கவிழ்ந்திருந்தன. அங்கிருந்த காடுகள் யாவும் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டிருந்ததே இந்நிலைமைக்குக் காரணமாகும். அவ்வமயம் இங்கிலாந்துக்குத் தேவையான இரும்பில் ஐந்தில் நாலு பாகம் ஸ்வீடனிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. சுமார் 1760க்கு முன்பு லங்காஷயரிலிருந்த நெசவுக் கருவிகள் யாவும் தற்போது இந்தியாவில் காணப்படுவன போன்று இருந்துவந்தன.” ஆராய்ச்சி செய்து புதிய புதிய மெஷின்களைக் கண்டுபிடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் பலர் அவ்வமயம் வாழ்ந்துவந்தனர். ஆனால் என்ன பிரயோஜனம் இங்கிலாந்தின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்துவந்தது. புரூக் ஆதம் என்னும் ஆங்கிலேயரின் அபிப்பிராயத்தையே கவனிப்போம். “சுமார் 1750-ம் வருஷத்தில் இங்கிலாந்தின் இரும்புத் தொழில்கள் யாவும் தலை கவிழ்ந்திருந்தன. அங்கிருந்த காடுகள் யாவும் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டிருந்ததே இந்நிலைமைக்குக் காரணமாகும். அவ்வமயம் இங்கிலாந்துக்குத் தேவையான இரும்பில் ஐந்தில் நாலு பாகம் ஸ்வீடனிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. சுமார் 1760க்கு முன்பு லங்காஷயரிலிருந்த நெசவுக் கருவிகள் யாவும் தற்போது இந்தியாவில் காணப்படுவன போன்று இருந்துவந்தன.” ஆராய்ச்சி செய்து புதிய புதிய மெஷின்களைக் கண்டுபிடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் பலர் அவ்வமயம் வாழ்ந்துவந்தனர். ஆனால் என்ன பிரயோஜனம் அவர்கள் கண்டுபிடிப்பதைக் காரியாம்சத்தில் செய்துகாட்டத் தேவையான பணம் அந்நாட்டில் கிடையாது. புதிய விஷயங்களைப் பற்றி மனது நினைக்கக்கூடும்; மூளை யோசனை செய்து வழிதேடக்கூடும். ஆனால் அந்த வழியை முறைப்படி கிரியாம்சையில் அமைக்கக் கைகளில்லாவிடில் எல்லாம் வீணே.\nஆராய்ச்சியாளர்களின் பிரயாசை யாவும் வீணாகிக்கொண்டு வந்தன. பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு ஏராளமான பணம் இங்கிலாந்துக்கு வந்துசேர வழி ஏற்பட்டது. அதன் பின்னரே இவ்வாராய்ச்சிகளுக்குக் கதி மோட்சம் கிடைத்தது. கம்பெனி அரசாங்கத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பொது ஜனங்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. ஆகவே இதை முறையான அரசாங்கம் என்று சொல்லமுடியாது. இவர்கள் தற்காலிகமான பொறுப்பாளிகளே. ஆனாலும் தங்களின் கடமைகளை உணர்ந்துகொள்ளாது கம்பெனியாரின் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இத்துடன் மட்டும் நில்லாது அவ்வப்பொழுது ஏற்படும் தேவைக்குத் தகுந்தாற்போல் தங்களின் விவகாரங்களையும் மாற்றி அமைத்துக்கொண்டே போனார்கள். நாட்டின் வரவு செலவுகள் பற்றிச் சரியான கட்டுப்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. 1861-ம் வருஷம் முதல் சில உபயோகமற்ற கமிட்டிகளைத் தொடங்கிவைத்தார்கள். இவைகளைக் கொண்டு ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்வதாக ஜாலம் செய்தார்கள். 1909-ம் வருஷம் வரை நாட்டின் வரவு செலவு திட்டக் கணக்குகளை இவர்களால் நியமிக்கப்பட்ட இந்தக் கமிட்டிகளுக்கும் காட்டவில்லை. அதற்குப் பிறகு சிற்சில கணக்குகளைப்பற்றி மட்டும் விவாதிக்க அனுமதி தரப்பட்டது. 1920 முதல் நாட்டின் மொத்தச் செலவின் கால் பாகத்தை மட்டும் ஜனங்களின் அனுமதியின் மேல் செலவு செய்வதாக ஒப்புக்கொண்டார்கள். அன்று முதல் இன்று வரை நாட்டின் பொருளாதார விவகாரங்கள் யாவும் பொறுப்பற்ற சில அதிகாரிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, சென்ற வருஷம் இடைக்கால சர்க்கார் அமைக்கப்பட்டதும் ஜனங்கள் பல்வேறு சீர்திருத்தங்களை எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் நடத்தமுடியவில்லை. இப்பொழுது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலைமையில் இப்பிரதிநிதிகளின் வலதுகை செய்வதை இடதுகையும் அறியமுடிவதில்லை.\nகொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல்\nகொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,\nClive to Keynes J C Kumarappa கொள்ளையோ கொள்ளை மீ. விநாயகம் ஜே. சி. குமரப்பா\nLabels: Clive to Keynes J C Kumarappa கொள்ளையோ கொள்ளை மீ. விநாயகம் ஜே. சி. குமரப்பா\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எ���ுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nதாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nவெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் \" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே\" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்க�� அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-18", "date_download": "2020-12-03T10:43:08Z", "digest": "sha1:GBMYSOYHGIFSJXLHLZRWN7NCE2XRYXUC", "length": 11085, "nlines": 108, "source_domain": "www.cineulagam.com", "title": "18 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nவெளியான 3 வாரத்தில் சூரரை போற்று படத்தின் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா.. சூர்யா செய்த பிரமாண்ட சாதனை..\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஉடலோடு ஒட்டி உறவாடும் உடையில் ஓவியா ஓவர் கிளாமரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படங்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் நீக்கப்பட்டார் புதிய ஹீரோ யார்\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nசகோதரி மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் சிம்பு.. இணையத்தில் வைரல்\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் விஜய் பட நடிகை.. கணவருடன் இணைந்து வெளியிட்ட புகைப்படம்..\nரவுடி பேபியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா.. புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதியேட்டர்கள் தீர்ப்பு.. தீபாவளிக்கு ரிலீசாகும் 3 திரைப்படங்கள்\nகண்ணை கவரும் அழகு.. சின்னத்திரை நடிகை நீலிமா ராணியின் புகைப்படங்கள்..\nபிக்பாஸ் 3 ஷெரீனை அழவைத்த பிக்பாஸ் 4 போட்டியாளர்.. மிகவும் உருக்கமான பதிவு\nஅனிருத்தின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளியான புகைப்படம்..\nதுளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட அழகிய புகைப்படம்..\nமார்க்கெட் இழந்துவிட்டார் நடிகை சாய் பல்லவி ஏன் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார்..\nநடிகை தமன்னாவின் உடற்பயிற்சி வீடியோ.. ஒர்க்கவுட் சீக்ரெட்ஸ்\nநடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ.. வீடியோவை நீங்களே பாருங்க\n20 வயதில் பிக்பாஸ் கேபிரியலா வெளியிட்ட புகைப்படங்கள்.. சர்ச்சையில் சிக்கியதா..\nதனது சிறு வயதில் பிக்பாஸ் ஆஜித் பாடி, நடித்துள்ள வீடியோ சாங்.. பருத்திவீரன் ஸ்டைலில் இதோ வீடியோ..\nஅரசு மருத்துவமனையை மாற்றியமைத்த நடிகை ஜோதிகா.. புகழ்ந்து தள்ளும் பிரபலம்..\nபிக்பாஸ் 4 ஆரம்பித்துள்ள நேரத்தில் மீண்டும் விஜய் டிவியில் கவின், சாண்டி.. வெளியான புகைப்படம்..\nபடு தோல்வியடைந்த தளபதி விஜய் படங்களின் வசூல் விவரம்.. அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ\nவெற்றிமாறன் படத்திற்காக சூர்யாவின் செம மாஸ் கெட்டப்.. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று\nஎனக்கு விருப்பமே இல்லை.. சுரேஷுக்காக பேசும் கேபிரியலா.. { ப்ரோமோ 3 }\nபிக்பாஸ் 4 வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர், யார் த��ரியுமா இதோ { ப்ரோமோ 2 }\nநடிகை கீர்த்தி சுரேஷா இது ஆள் அடையாளமே தெரியவில்லையே - முதன் முறையாக வெளியான வீடியோ\nநயன்தாராவின் அடுத்த திரில்லர் படம்.. வெளியானது First லுக்.. இதோ\nதளபதி விஜய்யின் தோல்வி படம் வட இந்தியாவில் படைத்த பிரமாண்ட சாதனை...வேற லெவல்..\nமுகமூடி போட்டுகொண்டு இருப்பவர் ரியோ தான்.. போட்டியாளர்களின் அதிர்ச்சியளிக்கும் செயல் { ப்ரோமோ 1 }\nஉச்சக்கட்ட சோகத்தில் அஜித் ரசிகர்கள்... இது தான் காரணம்\nதளபதி விஜய் நடிக்க விருந்த படத்தில் வேறு நடிகர் நடித்து சூப்பர் ஹிட் ஆனது....விஜய் அதை தவிர்த்து ஏன்...\nபிக்பாஸ் பிரபலங்களுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா- வாய் பிளக்கும் ரசிகர்கள்\nநடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா\nஇன்றைய பிக்பாஸில் இவர் தான் எலிமினேட்...ரசிகர்கள் செம்ம வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Religion_Index.asp?Cat=3", "date_download": "2020-12-03T11:26:28Z", "digest": "sha1:HDS5IPAQLMSQG2TBHGAHRFO636GQPTNL", "length": 22268, "nlines": 312, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\nபைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர். பண்டை நாட்களில் அரசர்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவிச் சிறப்புப் பூசைகள் செய்து வழிபட்டனர். அதனால் நிதிச் சாலையில் பொன் குவிந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கையாகும்.அவர் பொன்னை இழுத்துத் தருபவர் என்னும் பொருள்பட ‘‘சுவர்ண ஆகர்ஷ்ண பைரவர்’’ என்று அழைக்கப்படுகின்றார்.ஸ்ரீதத்துவநிதி\nஉச்சி புகழ் அருளும் உச்சிஷ்ட கணபதி\nவிநாயகப் பெருமான் எங்கும் இருப்பவர். அவரை எப்படி வேண்டுமென்றாலும் வணங்கலாம். நமது மனதுக்கு ஏற்ப அவர் நமக்கு அருள் தருவார். தெருமுனை, குளக்கரை, ஆற்றங்கரையில் இவர் நிறைந்திருப்பார். நாம் அற்பமான எருக்கம் பூவை அர்ப்பணித்தாலும், அதைப் புன்னகையுடன் ஏற்கும் கடவுள். சிவன் கோயில்களில் கன்னி மூ��ையில் பிரதிஷ்டை செய்து அழகு பார்ப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் பல பெயர்களில் இவர் எழுந்தருளியுள்ளார்.\nஸ்ரீ ராதே ஒரு கடவுள் காவியம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபைரவருக்கு ஏன் நாய் வாகனம்\nபைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் மேலும்\nஉயிர்களின் உடலில் மூவகையான அக்னிகளும் உள்ளன. சிவாச்சாரியார், சிவபூசையில் வளர்க்கப்படும் யாகத்தீயுடன் இந்த மூன்று அக்னி தன்னுடலில் இருந்து எழுந்து கலப்பதாகப் பாவனை செய்து அதற்கான மந்திரங்களை\nகிரி வலம் எனும் இருதய ஸ்தானம்\nசேவடி நீழல் அடைந்தோரும் செருப்புடன் அம்பலம் புகுந்தவரும்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nநவ 28, சனி: திரயோதசி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.\nநவ 29, ஞாயிறு : சதுர்த்தசி. பௌணர்மி. திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம். திருக்கார்த்திகை. ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம்.\nஆடு மேய்த்த பாலகனை ஆட்கொண்ட சுடலை மாடசுவாமி\nநம்பியவர்க்கு வாழ்வளிப்பாள் நடுக்காட்டு இசக்கியம்மன்\nஒப்பில்லா தாயவள் கொப்புடை நாயகி\nசிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் ...\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம்-38\nசோழ தேசமாம் தஞ்சையில் வீர நரசிங்கப் பெருமாள் கோயில்,நீலமேகப் பெருமாள் கோயில், மணிக்குன்ற பெருமாள் கோயில் என மூன்றும் ஒரே இடத்திலேயே ...\nஇந்தியத் திருநாட்டின் நேர்கிழக்கில் மியான்மர் எனும் பர்மா நாடும், அதற்குக் கிழக்காக தாய்லாந்தும், அதற்குக் கிழக்காகக் காம்போஜம் எனப் பண்டு அழைக்கப் பெற்ற கம்போடியாவும் அதற்குக் கிழக்காக வியட்நாம் ...\nவற்றாத செல்வமருளும் குபேர தலங்கள்\nவற்றாத செல்வ வரம் தரும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று எனில் அது மிகையில்லை. தீபாவளி என்றவுடன் ஏதோ ஒருவிதத்தில் பணம் காசு வந்து விடுகிறது என்பது நம் வாழ்வியல் நடைமுறை உண்மை. ஏழை எளியோர் கூட விமரிசையாக ...\nயோகியால் கிடைத்த பள்ளி படிப்பு\nநான் மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் திருவண்ணாமலையிலுள்ள யோகிராம் சுரத்குமார் சுவாமிகளை நேரில் சென்று அவர் ஆசி பெற்று வருவது மேலும்\nஇல்லந் தோறும் தெய்வீகம் நலங்கள் யாவும் அருளும் நவதீப எண்ணெய்\nஜோதி வடிவானவன் இறைவன் என்பதே இந்து தர்மத்தின் கருத்து. ஒளியாய் ஜொலித்தான் அருணாச்சலேஸ்வரன் அண்ணாமலையில்.\nகார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன்\nகுரு பெயர்ச்சி சஞ்சாரம் விளக்கங்கள்\nகுரு பகவான் 15 - 11 - 2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48க்கு உத்திராடம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் மகர ராசிக்குள்\nஒவ்வொரு வருடமும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nசெல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்\nதன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nபிறைசூடியோனை வணங்கினால் பிரிந்தவர் சேர்வர்\nபைரவரை பூஜியுங்கள் பயம் விலகும்\nபக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்\nதமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்\nபுவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்\nமத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்\n03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nநயினார்கோயில் நாகநாதர் - உளுந்துவடை.\nமுகலாய மன்னர்களில் ஒருவர் தெய்வம்\n“ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின்\nமாஸ்க் அணியாவிட்டால் கொரோனா மையத்தில் பணி : குஜராத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : நாட்டு மக்களுக்கு ஜப்பான் அரசு சூப்பர் அறிவிப்பு\nதமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன; அரசியலில் அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக ���ுதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா; அரசியலில் அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா\nஉச்சி புகழ் அருளும் உச்சிஷ்ட கணபதி\nவிநாயகப் பெருமான் எங்கும் இருப்பவர். அவரை எப்படி வேண்டுமென்றாலும் வணங்கலாம். நமது மனதுக்கு ஏற்ப அவர் நமக்கு அருள் தருவார். தெருமுனை, குளக்கரை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/21095405/1996034/India-reports-a-spike-of-54044-new-COVID19-cases-in.vpf", "date_download": "2020-12-03T11:52:30Z", "digest": "sha1:Y4EHUCEPGUYJD3FJZWF2KJTQ3FEGE6TT", "length": 8782, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India reports a spike of 54,044 new COVID19 cases in last 24 hours", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமொத்த பாதிப்பு 76.5 லட்சம், குணமடைந்தவர்கள் 67.9 லட்சம் -இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nபதிவு: அக்டோபர் 21, 2020 09:54\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 76.5 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், 67.9 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதியவர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து 60 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லட்சத்தை கடந்தது. மொத்த பாதிப்பு 76,51,108 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 717 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,15,914 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,95,103 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 61,775 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,40,090 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 88.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nCoronavirus | COVID19 | கொரோனா வைரஸ் | கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\n4 கோடியே 50 லட்சத்தை நெருங்கும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை\n15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - புரட்டி எடுக்கும் கொரோனா\nஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 999 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்- ஓ பன்னீர்செல்வம் பேட்டி\nபாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nஈரோடு மாவட்டத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nபுதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 95 லட்சத்தை தாண்டியது -94.11 சதவீதம் பேர் குணமடைந்தனர்\nகர்நாடகத்தில் இதுவரை 1.13 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2020-12-03T10:39:51Z", "digest": "sha1:ALMM4FRLKDBWBOY2PPTCUMGW4ZHHK6DV", "length": 9658, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம்\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nகுறிச்சொல்லிடப��பட்ட கட்டுரை: சீரற்ற காலநிலை\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்த...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரதமர் பணிப்புரை\nநிலவும் சீரற்ற காலநிலையால் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களை குறித்த பிரதேசங்களிலிருந்து மீட்பதற்காகவும் , அவர்களுக்க...\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..\nநாட்டில் நிலவும் சீ ரற்ற காலநிலைக்காரணமாக, மழையுடன், கடுங்காற்றும் வீசுவதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படும்\nசீரற்ற காலநிலையால் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்...\nசீரற்ற காலநிலை – நுவரெலியாவில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nகடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது வளிமண்டலவியல் தி...\nமீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nசீரற்ற காலநிலையின் காரணமாக சிறிய மீன்பிடிப் படகுகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள், கடல் நடவடிக்கைகளை தவிர்த்துக் க...\nசீரற்ற காலநிலையால் அவதியுறும் மலையக மக்கள்\nமலையக பகுதியில் தொடரும் சீரற்ற காலநிலையால் மஸ்கெலியா பகுதியில் இரு தோட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன..\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nசூரியவெவ, 11 ஆவது மைல் கல் பகுதியில் மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nமலையகத்தில் சீரற்ற காலநிலை ; வீடுகளுக்குள் வெள்ள நீர் - அவதியுறும் மக்கள்\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கொட்டகலை மே...\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி...\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயின��டன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/indian-activist-rehana-fathima-courts-controversy-after-semi-nude-video-with-her-minor-children.html", "date_download": "2020-12-03T11:43:49Z", "digest": "sha1:BOVLO4YVMOTVVOA6VO6ATSTK3H3XKXV3", "length": 7900, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "தனது நிர்வாண உடலில் ஓவியம் வரைய குழந்தைகளை அனுமதித்த பிரபல பெண் சமூக ஆர்வலருக்கு ஆயுள் தண்டனை!", "raw_content": "\nதனது நிர்வாண உடலில் ஓவியம் வரைய குழந்தைகளை அனுமதித்த பிரபல பெண் சமூக ஆர்வலருக்கு ஆயுள் தண்டனை\nஇந்திய - கேரளா மாநிலத்தில் பிரபல சமூக ஆர்வலர் ரிஹானா பாத்திமா, தனது குழந்தைகள் இருவருக்கும் தனது நிர்வாண உடற்பகுதியில் வண்ணமயமான ஓவியத்தை உருவாக்குவதைக் காட்டும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டதற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதனது நிர்வாண மார்பகங்களை தனது சிறார்களுக்கு காட்டி ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.\nஆனால் தனது தாயின் மார்பகங்களைப் பார்த்த எந்தக் குழந்தையும் வேறொரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்யாது என ரிஹானா வாதிடுகிறார்.\nபெண் உடல் பற்றிய தவறான எண்ணங்கள் மற்றும் ஆண்களில் பாலியல் தன்மை ஆகியவை குழந்தை பருவத்தில் வீட்டில் சரிசெய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். \"பின்னர் பாலியல் பற்றிய சிதைந்த கருத்துக்கள் அவர்களின் மனதில் பரவ அனுமதிக்கப்படாது. ஒவ்வொரு நிர்வாணமும் பாலினத்துடன் தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று நான் சொல்கிறேன்.\"\nபெண்கள் மற்றும் பெண் உடலைப் பற்றிய தவறான அணுகுமுறைகளை மாற்றுவதற்கான ஒரே வழி சிறு வயதிலிருந்தே வீட்டிலேயே சரியான கல்வியை வழங்குவதே என்று பாத்திமா வாதிடுகிறார். இருப்பினும், ஒரு கலாசாரத்தின் மீது மோசமான தாக்குதலுக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.\nரெஹானா பாத்திமா இந்தியாவிற்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும் ஒரு புதிய பெயர் அல்ல.\nகடந்த 2018 ஒக்டோபர் மாதம், இளம் பெண்களுக்காக தடைசெய்யப்பட்ட கோவ���லான சபரிமலையில் ஏறி தேசிய கவனத்தை ஈர்த்தார்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் சிறப்பு உத்தரவு அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைய அனுமதித்த போதிலும், இந்தியப் பெண்கள் உள்ளே செல்ல அஞ்சும் நேரத்தில் அவர் அந்த இடத்திற்குள் நுழைந்தார். அவர் தடை செய்யப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து வெற்றிகரமாக வீடு திரும்பிய பின்னர் அது இடிக்கப்பட்டது.\nஇந்தியாவில் ஆட்சியில் உள்ள பாரம்பரிய மற்றும் தேசியவாத பாரத ஜனதா கட்சியின் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு அமைந்துள்ளது. அவர் ஜாமீன் பெற முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுயல் இப்போது எங்கே இருக்கு என்று லைவா பார்க்க வேண்டுமா\nமினுவாங்கொடை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/08/150.html", "date_download": "2020-12-03T11:27:14Z", "digest": "sha1:5RGHGPPKTIRVZ6CQ7PLBBWVULJM4PASZ", "length": 12217, "nlines": 124, "source_domain": "www.tamilus.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள் - Tamilus", "raw_content": "\nHome / ஐ.பி.எல்20 / கிறிக்கெற் / ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள்\nராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம்திகதி முதல் நவம்பர் 10- ஆம் திகதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.\nஇதற்காக ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியா�� துபாய் வந்து விடுவார்கள்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவர் புர்ஜ் கலிஃபாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் அணியுடன் இணைவார்.\nஇந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.\nஅவர்கள் நேராக சொகுசு ஓட்டல் சென்று அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் பாதுகாப்பிற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொகுசு ஓட்டலில் 150 அறைகளை பதிவு செய்து வைத்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கிடையே தென்ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வந்தது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில்,\n‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இங்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வழக்கமானதை விட பயணம் சற்று கடினமாக இருந்தது. ஆனால், என்னுடைய தென்ஆப்பிரிக்கா நண்பர்களுடன் ஆர்சிபி அணியில் இணைய வந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கொரோனா டெஸ்ட் பரிசோதனையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.\n‘‘மிகவும் வெப்பமான சூழ்நிலையில் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தார். அப்போது வெளியே மிகவும் வெப்பமாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்’’ என்றார்.\nகிறிஸ் மோரிஸ் இதுகுறித்து கூறுகையில்,\n‘‘இது மிகவும் சவாலானது. இருந்தாலும் அதை நோக்கிச் செல்ல ஆர்வமாக உள்ளோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் பதட்டமாக உள்ளது’’ என்றார்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை ���டுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்\nஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகல்\nரி20 யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை\nஅண்டர்சன் 600 விக்கெட் வீத்தி சாதனை\nபேயர்ன் முனிச் அணி ‘சம்பியன்’\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட்: 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுக...\nராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள்\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அண...\nபுதிய அமைச்சரவை பதவி ஏற்பு\n99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை\nமாலவியில் கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_36.html", "date_download": "2020-12-03T10:46:41Z", "digest": "sha1:AOHW65XFJILLU3YRGMBAG4QHW2VKHB6H", "length": 9150, "nlines": 57, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"சிறகுகளை விரித்துக்கொண்டிருக்கிறேன்\" - உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளசுகளை சுண்டி இழுத்த ஆத்மிகா..! - Tamizhakam", "raw_content": "\nHome Aathmika \"சிறகுகளை விரித்துக்கொண்டிருக்கிறேன்\" - உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளசுகளை சுண்டி இழுத்த ஆத்மிகா..\n\"சிறகுகளை விரித்துக்கொண்டிருக்கிறேன்\" - உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளசுகளை சுண்டி இழுத்த ஆத்மிகா..\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் \"மீசையை முறுக்கு\" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் \"நரகாசுரன்\" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.\nமுதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆயத்தமாகி விட்டார் அம்மணி.\nஇதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nபடுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை தற்போது ஆத்மிகா மீது பதிந்துள்ளது. தற்போதுஉடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார் அம்மணி.\nமஞ்சள் நிற உடையில் தன்னுடைய இடுப்பழகு தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து \"சிறகுகளை விரித்துக்கொண்டிருக்கிறேன்\" என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்து வருகின்றன.\nநீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.\nஇப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்\nStep 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்\nStep 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.\nஉங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...\nஇப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்\n\"சிறகுகளை விரித்துக்கொண்டிருக்கிறேன்\" - உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளசுகளை சுண்டி இழுத்த ஆத்மிகா..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\n..\" - மேலாடை இல்லாமல் கவர்ச்சி போஸ் - பிகில் பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T11:37:45Z", "digest": "sha1:WE32ZMYZXKPQW26WUGQHI547WJSEJX3Z", "length": 45117, "nlines": 270, "source_domain": "tamilandvedas.com", "title": "கோவில்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு.\nஇந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.\nபிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.\nகம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-\n‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.\nகம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.\nமன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்ப���த்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.\nபிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.\nநமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.\nஎகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்), துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டு; க்யூனிபார்ம் லிபியில் உளது.\nமேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.\nசிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.\nமன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.\nதாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.\nகம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் ���ொடுத்து, பெண் எடுத்த செய்திகள் உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.\nஅசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.\nசில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.\nஎட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.\nஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.\nபிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.\nஇதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள.\n1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.\nகம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குரு��ார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.\nசம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.\nதர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.\nஉலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.\nஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, வரலாறு\nTagged கம்போடியா, கோவில்கள், பிராமணர்\nஇங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் பல நகரங்களில் தமிழர்களும் ஏனைய வட இந்திய இந்துக்களும் பல கோவில்களைக் கட்டி வழிபடுவதை என்னுடன் பயணம் செய்த நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் எனக்கு, இரண்டு கோவில்களுக்குள் மட்டுமே உள்ளே சென்று வழிபடும் பாக்கியம் கிட்டியது. சிட்னியிலுள்ள அம்மன் கோவிலை வெளியிலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் போனோம்.\nசிட்னி முருகன் கோவிலுக்குச் சென்றோம். நல்ல சாந்நித்யம் மிகுந்த கோவில். ஆஸ்திரேலியாவில் உள்ள வீடுகள் லண்டன் வீடுகளைப் போல பல மடங்கு பெரியவை. அது போலவே கோவில்களும் நல்ல விஸ்தாரமாகக் கட்டப்பட்டுள்ளன.\nசிட்னி முருகன் கோவில் பிரகாரத்தில் ஒரு பெரிய வெள்ளி மயில் வாகனத்தைக் கண்டு படம்பிடித்தேன். கோவில்கள் என்ப���, இந்தியப் பண்பாட்டின் கலாசார மையங்களாக விளங்கி வந்துள்ளன. இப்பொழுதும் அவ்வாறே பல இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும், பிறந்த நாள் விழா, சஷ்டியப்தபூர்த்தி, கல்யாணம் ஆகியவற்றுக்கும் உறைவிடமாக அமைந்துள்ளன. நாங்கள் சிட்னி முருகன் கோவிலுக்குள் நுழைந்தபோது பலர் சூட்டும் கோட்டுமாக வந்து கொண்டிருந்தனர். காரணம் அருகிலுள்ள மண்டபத்தில் ஒரு கல்யாணம்.\nபிரகாரத்தைச் சுற்றி வருகையில் எதிர்வரும் இன்னிசைக் கச்சேரி நோட்டிஸைப் பார்த்து மகிழ்ந்தேன். அவர் ஒரு உள்ளூர் பாடகர் என்பதையும் அறிந்தேன்.அதேபோல சைவ பாடசாலை என்ற போர்டும் பெரிதாகத் தெரிந்தது. நான் வழக்கமாகப் போகும் கோவில்களில் மட்டும் அர்ச்சனை செய்வேன் மற்ற கோவில்களில் உண்டியலில் காசு, பணம் போட்டுவிடுவேன். அவாறு செய்துவிட்டு வெளியே வந்தோம்.\nசிட்னி நகரத்துக்கு வெளியே ஹெலன்ஸ்பர்க் என்னுமிடத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலும் அதை ஒட்டி சிவன் கோவிலும் உள்ளன. ஒரே கோவிலை இரண்டாகப் பிரித்துள்ளனர். இரண்டுக்கும் வெவ்வேறு சைவ , வைஷ்ணவ அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்தக் கோவிலும் மிகப் பெரிய கோவில். ஊருக்கு வெளியே இருந்தபோதிலும் இங்கும் ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். பல சுற்றுலா இடங்களுக்குப் போகும் வழியிலிருப்பது இதன் சிறப்பு. கோவிலுக்கு எதிர்த்தாற்போல ஒரு மிருகக் காட்சிசாலையும் உள்ளது. அங்கே கட்டணம் கொடுத்து கங்காரு, கோவாலா போன்ற மிருகங்களைப் பார்த்துவிட்டு கோவிலுக்கு வந்தோம்.\nஇந்தக் கோவிலில் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் சிலைகளையும், சுதைகளையும் அழகாக வைத்திருக்கிறார்கள். புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போர்டு எழுதி வைத்திருப்பதால் அதை மதித்து போட்டோ எடுக்காமல் வந்தேன். ஒரே ஒரு சிற்பத்தை மட்டும் அர்ச்சகரின் அனுமதி பெற்று எடுத்தேன். சிவன், முருகன், பாலாஜி சந்நிதிகள் தனித் தனியே உள்ளன.\nகோவில்களை ஆதரிப்பது நமது கடமை.இறைவனை தரிசித்து அருள் பெறுவது நமக்கு நன்மை.\nTagged ஆஸ்திரேலியா, கோவில்கள், சிட்னி முருகன், வெங்கடேஸ்வரா, ஹெலஸ்பர்க்\nபட்சிகள் அருள் பெற்ற அபூர்வ ஸ்தலங்கள்\nகட்டுரை எண் 1307; தேதி செப்.24, 2014\n“காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை\nநோக்க நோக்கக் களியாட்டம்” என்று பாடினா��் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். பறவைகளை மனிதருடன் சேர்த்த அத்வைத பாவனையை அவர் ஒரு சிறந்த ஹிந்துவாக இருந்ததனாலேயே பெற முடிந்தது.\nவானத்தின் மீது மயிலாடக் கண்டேன்\nமயில் குயில் ஆச்சுதடி – அக்கச்சி\nமயில் குயில் ஆச்சுதடி என\nசிதாகாச நடனத்தை வள்ளலார் அற்புதமாக்ச் சித்தரித்தார்.\nஅருணகிரிநாதரோ “ஆன தனி மந்திர ரூப நிலை கொண்டது ஆடு மயில்” என்று பிரணவமே மயில்ரூபம் கொண்டு அற்புதமாக ஆடுகிறது என்று (வாதினை அடர்ந்த என்று தொடங்கும் பாடலில்) விளக்குகிறார். இப்படிப்பட்ட அற்புதமான பரவசமூட்டும் ஆன்மீக விளக்கங்களை அறிந்து கொள்ள பரந்த பாரத தேசமெங்கும் பரவிக் கிடக்கும் தலங்களில் தான் எத்தனை பட்சிகள் பற்றிய ஸ்தலங்கள்.\nஅன்னை மயிலாக வழிபட்ட மயிலை\nஅன்னை உமாதேவி, மயிலாக உருக்கொண்டு சிவபிரானை வழிபட்டதால் திரு மயிலை என்ற பெயர் பெற்ற மயிலையின் பெருமையை மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று அருளாளர்கள் கூறுவதால் அறிய முடிகிறது.\nஈக்களும் வண்டுகளும் பூஜிக்கும் தலம்\nஈவேங்கை மலை என்னும் ஈங்கோய்மலை ஈக்களால் பூஜிக்கப் பெற்ற தலம். நக்கீரர் திரு ஈங்கோய்மலை எழுபது என்னும் நூலை இயற்றியதால் மகிழ்ந்த அரசன் ஒருவன் அவரது உருவத்தை இங்கு பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தும் படி நிபந்தம் அமைத்ததை இந்தக் கோவிலின் சிலாஸாசனம் தெரிவிக்கிறது. இதன் இன்னொரு பெயர் மதுகிரி.\nபட்டீச்சுரத்தில் இறைவனை வழிபட்ட மதுவல்லி என்ற தாசியும் அவள் வளர்த்த கிளியும் முத்தி பெற்றதாக பட்டீச்சுரப் புராணம் தெரிவிக்கிறது.\nபட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று இருக்கிறது. அதற்கு நந்தன் மேடு என்று பெயர். இங்கு ஏழரை லட்சம் பொன் இருப்பதாக அறிவிக்கும், “எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்த தாக” அறிவிக்கும் ஒரு கல்வெட்டைக் கண்டார் சரபோஜி மஹாராஜா. (எழுவான் என்றால் சப்த கன்னிகள் (மேற்கே) இருக்கும் இடம் என்றும் தொழுவான் என்றால் முகமதியர் தொழும் இடம் என்றும் அறிந்து கொண்ட அவர், சோழன் மாளிகையில் புதையல் இருக்கும் இடத்தில் வெட்ட முயல்கையில் கதண்டுகள் (கருவண்டுகள்) வெளிப்படவே தன் முயற்சியைக் கைவிட்டதாக சுவையான செய்தி ஒன்றை வரலாறு தெரிவிக்கிறது. கருவண்டுகள் புதையலைக் காக்கின்ற அபூர்வ தலம் இது..\nபட்டீச்சுரமும், திருச்சத்த��முற்றமும் கருடன் பூஜித்த தலங்களாகும்\nவேதமே மலையாய் விளங்கியமையால் வேதகிரி என்ற பெயருடன் திகழும் திருக்கழுக்குன்றத்தில் 500 அடி உயரமுள்ள மலையில் தினமும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்வதை அனைவரும் அறிவோம். இதனால் பட்சி தீர்த்தம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இந்த தலத்தில் மார்க்கேண்டேயர் இறைவனை வழிபட பாத்திரம் இல்லாமல் தவிக்க இறைவன் சங்கு ஒன்றைச் செய்து அருளியதையும் இங்குள்ள குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தி ஆவதையும் கோவில் வரலாறு தெரிவிக்கிறது\nராவணனை எதிர்த்த ஜடாயுவின் இறக்கைகளை அவன் அறுக்க, கீழே விழுந்து இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயு ராமரிடம் தன்னை வைத்தீஸ்வரன் கோவில் என்று இன்று அழைக்கப்படும் திருப்புள்ளிருக்கு வேளூரில் தகனம் செய்யுமாறு வேண்டியதை வைத்தீஸ்வரன் கோவில் தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள ஜடாயு குண்டத்தை பக்தர்கள் தரிசிப்பது மரபு.\nகருடனுடன் தொடர்பு கொண்ட தலங்களோ ஏராளம். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் அதிசய வரலாற்றைக் கொண்டவர். சிற்பி ஒருவர் கருடனைச் செதுக்கி பிராணபிரதிஷ்டை செய்த போது அது பறக்க ஆரம்பிக்கவே அதன் மீது ஒரு கல்லை எறிய அது அலகில் பட்டு கருடன் விழுந்த தலம் இது திருநறையூர் எனச் சிறப்பிக்கப்படும் இந்த தலத்தில் கருடனை மண்டபத்திலிருந்து வெளியே கொண்டு வரும் போது நால்வரும் பிரகார வலத்தின் பொது எட்டுப் பேரும் கீழே கொண்டு வரும் போது முறையே 16,32,64, 128 என்ற கணக்கில் தூக்கும் படி கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவது இன்றும் காண முடியும் ஒரு அதிசயம்.\nஇப்படி நூற்றுக்கணக்கான தலங்களில் பட்சிகளின் தொடர்பு உள்ளதை அந்தந்த தலத்தின் புராணம் மூலம் அறிய முடிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதை இன்னும் அதிகமாக நன்கு அறிய விரும்பலாம். அவர்களுக்கு உதவும் ஒரு பட்டியல் (உ.வே.சுவாமிநாதையர் ஓலைச் சுவடிகளிலிருந்து குறிப்படுத்துத் தொகுத்த்து) இதோ:-\nபெட்டைப் பருந்து வேளூர் தேதியூர்\nமயில் மாயூரம், மயிலை, திருமயிலாடி\nசாதகப் புள் திருவஞ்சிக் களம்\nகுருவிகள் சேர்ந்து பூஜித்த தலம் குருவி, ராமேஸ்வரம்,முக்கூடல்\nகோழி ஐந்தூர் (திருச்செந்தூருக்கு அருகில் உள்ள இடம்)\nவாவல் புகலூர், ராம நந்தீஸ்வரம்\nஇந்தப��� பட்சி ஸ்தலங்கள் உணர்த்தும் உண்மை என்ன பெறுதற்கு அரியது மனிதப் பிறவி என்றாலும் அதில் பிறந்தால் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பது கிடையாது. இறைவன் அருளுக்கு முன் சகல ஜீவராசிகளும் சமம். பட்சிகளாக இருந்து இறைவன் அருள் வேண்டி பூஜித்து முக்தி பெற்ற பட்சிகளும் உண்டு. பட்சிகளைச் சுற்றிப் படரும் திவ்யமான சரிதங்களைக் கேட்கும் போதும் அவற்றுடன் தொடர்புள்ள தலங்களைத் தரிசிக்கும் போதும் சிந்திக்கும் பகுத்தறிவு ஆற்றல் இல்லாமல் இருந்தும் கூட அவை இறைவனின் அருள் பெற்ற அதிசயங்களை உணர்ந்து நம்மை இறையருளுக்குப் பாத்திரமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பெற முடிகிறதே, அதற்காகவே இந்தத் தலங்களுக்கு நாம் விஜயம் செய்யலாம். இறைவனை வணங்கி இக பர சௌபாக்கியம் பெறலாம்\nஞான ஆலயம் செப்டம்பர் 2014 இதழில் பிரசுரமாகி உள்ள கட்டுரை\nTagged கோவில்கள், பறவைகளும் தலங்களும், பறவைகள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/under", "date_download": "2020-12-03T12:05:54Z", "digest": "sha1:RQ5D4G3QU4ORPCCC4D3HGQZ3EDUGE2GY", "length": 6617, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"under\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nunder பின்வரும் ப���்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபவீதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇச்சாபத்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்கொண்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெடில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநண்டெடுத்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவாபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபாப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநபாபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாசனவிருத்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/aiadmk-unveils-new-replacement-statue-of-jayalalithaa-at-chennai.html", "date_download": "2020-12-03T10:20:04Z", "digest": "sha1:CWFJN4I4HPDTTLP6K3UGQRQ77QB3EWGB", "length": 4724, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "AIADMK unveils new replacement statue of Jayalalithaa at Chennai | Tamil Nadu News", "raw_content": "\nதீபாவளிக்கு அரசுப்பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த எதிரொலி: அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்\n’25 வருஷமா பொய் பேசி கேஸ் நடத்தும் வக்கீல் நீதிபதியானால்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப்போகும் பிரபல இயக்குநர்: ஜெயானந்த் திவாகரன் தகவல்\n'அது எனது குரலே அல்ல'.. அபார்ஷன் ஆடியோ குறித்து அமைச்சர் விளக்கம்\nமிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்.. சந்திகக் தயார்\n‘அதிமுக மற்றும் திமுக’ கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அகற்ற ‘மநீம’பாடுபடும்: கமல்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\n'தீபாவளி சிறப்பு பேருந்துகள்'..முன்பதிவு உள்ளிட்ட முழுமையான வ��வரங்கள் உள்ளே\n'கோயம்பேடு பேருந்து' நிலையத்திற்கு பெயர் மாற்றம்.. முன்னாள் முதல்வரின் பெயர் சூட்டப்பட்டது\n‘இவங்கெல்லாம்தான் சிசிடிவி-யை நிறுத்த சொன்னாங்க’:ஜெ., மரணத்தில் திருப்பம்\nமுதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்\nநிகழும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து\n‘ஜெ., அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள்’.. வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-19", "date_download": "2020-12-03T11:33:47Z", "digest": "sha1:L26FGUWA4GGBLTJAE46VWGHJRY32KBMX", "length": 12952, "nlines": 124, "source_domain": "www.cineulagam.com", "title": "19 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nTRP ரேட்டிங் ல் கடும் பின்னடைவு பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஹீரோயின் போல இருக்கும் அருண் விஜய்யின் முறைப்பொண்ணு : வெளிநாட்டில் இருந்து கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய ஆடையில், நெருக்கமான காட்சியில் நான் நடித்ததில்லை.. நடிகை சமந்தா மறுப்பு..\nசன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..\nபிரபல நடிகர் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்\nபிக்பாஸ் பைனல் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nமூன்று வருடத்திற்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சி பாலா காட்டுத் தீயாய் வைரலாகும் வீடியோ\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மூக்குத்தி அம்மன் படக்குழு.. இதோ அந்த புகைப்படம்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\n\" Iam back \" நடிகை லட்சுமி மேனனின் அதிரடி பதிவு..\nமீண்டும் தன்னை தானே இயக்கும் ஹிப் ��ாப் ஆதி.. அடுத்தப்படத்தின் அப்டேட்..\nஉடல் எடையை குறைத்து, மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகை வேதிகா.. வீடியோவை நீங்களே பாருங்க..\nபிரபலத்தின் திருமணத்தில் தல அஜித்.. நீங்கள் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்..\nமிரட்டி எடுக்கும் நடிகை சமந்தாவின் ஜிம் போட்டோஷூட்.. முழு வீடியோ உள்ளே\nநடிகை வனிதா 3வது கணவர் பீட்டரை வீட்டைவிட்டு வெளியேற்றினாரா- பிரபலம் அதிர்ச்சி தகவல்\nஇந்த வார Evition-ல் சிக்கிய போட்டியாளர்கள்.. வெளியேறப்போவது இவர் தானா..\nகமல் 232 இந்த ஹாலிவுட் திரைப்படம் போல தான் இருக்குமாம், வேற லெவல் சம்பவம் பண்ண காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்..\n1.5 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், இலவசமான படத்தை நடித்து கொடுத்த யோகி பாபு.. காரணம் என்ன\nதமிழ் திரையுலகில் வெளியான 18+ சர்ச்சைக்குரிய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ\nநடிகை லட்சுமி ராய்யின் முழு சொத்து மதிப்பு.. மொத்தம் இத்தனை கோடியா..\nநன்றி.. வணக்கம் என்றால் அர்த்தம் இதுதான்.. தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி..\nவலிமை திரைப்படத்திற்கு எழுந்த புதிய சிக்கல், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்த அரசு..\nபிக்பாஸ் ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா பார்ப்பதற்கு அவரை போலவே உள்ளார்.. புகைப்படங்களுடன் இதோ..\nBreaking : மீண்டும் இணைந்தது தனுஷ், செல்வராகவன் கூட்டணி - ஆனால் இசை யுவன் கிடையாது..\nநயன்தாரா இல்லனா ஜோதிகா.. படக்குழுவின் அதிரடி முடிவு..\nரஜினி கையில் இருக்கும் இந்த பிரபலம் யார் என்று தெரியுமா\nகாமெடி நடிகர் செந்திலா இது- ஆள் அடையாளமே தெரியவில்லையே\nமுடிவுக்கு வந்த முத்தையா முரளிதரன் பட பிரச்சனை, நன்றி, வணக்கம்- விஜய் சேதுபதியின் பதில்\nசிறப்பு எபிசோடுகளுடன் நவராத்திரியை கொண்டாடும் இதயத்தை திருடாதே.. நகைச்சுவையை வாரி வழங்கி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் ரோபோ சங்கர்\nஅமைதியாக இருந்த வேல்முருகனை கோபப்படுத்திய ஹவுஸ் மேட்ஸ்கள், அடுத்த டார்கெட் இவர் தானா\nரஜினி 169 படத்தின் இயக்குனர் இவர் தான்\nபிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் பள்ளி பருவ புகைப்படம், இதுவரை பலரும் கண்டிராத போட்டோ இதோ..\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசூரரை போற்று திரைப்படத்தின் ட்ரைலர் குறித்து வெளியான புதிய அப்டேட், உற்சாகத்தில் ரசிகர்கள்..\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற���ய பிறகு நடிகை ரேகா வெளியிட்ட முதல் கண்ணீர் பதிவு\nநீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கிய ப்ரியா பவானி ஷங்கர், எப்படி மாறிட்டாங்க பாருங்க...\nரியோவை சீண்டி கொண்ட இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி, மீண்டும் வெடித்த வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா\nவிருமாண்டி திரைப்படத்தில் தல அஜித்தா இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ..\nநான் உள்ள போனா இப்படி பண்ணமாட்டேன்- பிக்பாஸ் ஹைலைட்ஸ்\nபுடவை, தாவணியில் கலக்கிய சீரியல் நடிகை பாவனி ரெட்டி மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் பாருங்க- வைரல் போட்டோ\nதேன்மொழி சீரியல் நடிகருக்கு முடிந்தது திருமணம்- அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை\nஇந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வான யாரும் எதிர்ப்பார்க்காத பிரபலம்- ரசிகர்கள் ஷாக்\nஇயக்குனர் ஹரியுடன் நடிகை நயன்தாராவிற்கு ஏற்பட்ட மோதல்.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40644/bruce-lee-enter-in-pongal-release", "date_download": "2020-12-03T10:09:59Z", "digest": "sha1:2BLAIBDWNYTBYN4UYVPJKLVAGYF4DW7D", "length": 7299, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "பொங்கல் ரேஸில் ஜி.வி.பிரகாஷின் சர்ப்ரைஸ் என்ட்ரி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபொங்கல் ரேஸில் ஜி.வி.பிரகாஷின் சர்ப்ரைஸ் என்ட்ரி\nதமிழகத்தில் சமீபத்தில் நடந்துவரும் பல்வேறு புறச்சூழல்களால் படங்களின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் சூர்யாவின் ‘சிங்கம் 3’, ஜெயம் ரவியின் ‘போகன்’, விஷாலின் ‘கத்தி சண்டை’ உட்பட பல படங்கள் ரிலீஸ் தேதிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. பரதன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘பைரவா’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இப்போது வரை அதை நோக்கியே ‘பைரவா’வும் திட்டமிட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது.\nபைரவாவைத் தொடர்ந்து ‘கத்தி சண்டை’ பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ‘சிங்கம் 3’வின் ரிலீஸில் திடீர் மாற்றம் ஏற்படவே, ‘கத்தி சண்டை’ டிசம்பர் 23ஆம் தேதியே வ���ளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பைரவாவும், சிங்கம் 3யும் பொங்கல் ரேஸில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள ‘புரூஸ் லீ’ திரைப்படம் பொங்கல் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ, பொங்கல் ரேஸில் பைரவாவுடன் நேரடியாக களத்தில் குதித்துள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமீண்டும் ஆஸ்கர் விருது போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nபிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய தகவல்\nஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...\nநடிகை சனம் ஷெட்டி தயாரிப்பில் ‘பிக்பாஸ்-3’ புகழ் தர்ஷன் நடிக்கும் படம்\n‘அம்புலி’, ‘விலாசம்’, ‘கதம் கதம்’ உட்பட பல தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு, மலையாள படங்களிலும்...\nபரத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை\n‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ மற்றும் ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்த ஷரன் இயக்குனராக...\nஸ்ருதி ஹாசன் சமீபத்திய படங்கள்\nதெலுங்கு சி 3 சக்ஸஸ் மீட் - புகைப்படங்கள்\nசி 3 பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nபைரவா - பட்டைய கெளப்பு பாடல் வீடியோ\nபைரவா - அழகிய சூடான பூவே பாடல் வீடியோ\nபைரவா - நில்லாயோ பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=4", "date_download": "2020-12-03T10:42:36Z", "digest": "sha1:MO6GMQCKUVDT3UBARQZLPBSI3OXDEYZ2", "length": 9268, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம்\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சீரற்ற காலநிலை\nவவுனியாவில் கடும் வறட்சி: மக்களின் இயல்பு நிலை பாதிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை நீடித்து வருகின்றது. இதன் கார...\nகிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் 38 ஆயிரத்து 534 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 38 ஆயிரத்து 534 பேர் பா...\nதொடரும் சீரற்ற காலநிலை : வான் கதவுகள் திறப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தி...\nதலவாக்கலை பூண்டுலோயா பகுதியில் பாரிய மண்சரிவு\nதலவாக்கலை பூண்டுலோயா மெதகும்புர பகுதியில் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக ப...\nவிமான விபத்து : 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் மூத்த இராணுவ அதிகாரிகாளை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் 25 பேர...\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்காக ஐந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு...\nநாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமத்தளயில் தரையிறங்கிய சீன விமானம்\nசீரற்ற காலநிலை காரணமாக நேற்று சீனாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமானங்கள் மத்தள விமான...\nமக்களே அவதானம் : வான் கதவுகள் திறப்பு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையினால் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்\nமலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்கால...\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வ��ட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/19%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:42:24Z", "digest": "sha1:NUG5OFBM5ALBRI3KMMRIGYWRR2DLO76H", "length": 14303, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "19ஆவது திருத்தச்சட்டம் | Athavan News", "raw_content": "\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nபுதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க ஈரான் தீர்மானம்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 728 பேர் பூரண குணம்\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nமக்களின் ஆணைக்கு எதிர்க் கட்சியினரும் ஆதரவளிக்க வ��ண்டும்- ’20’ குறித்து பிரதமர்\nமக்களின் ஆணைக்கு இணங்கவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு எதிரணியினரும் ஆதரவினை வழங்க வேண்டும் என நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வா... More\n19 ஆவது திருத்தத்தை இல்லாது செய்ய மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை- மரிக்கார்\n19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டுமென அரசாங்கத்தில் சிலர் ... More\nசிறுபான்மைக் கட்சிகளே காரணம்: பெரும்பான்மையினர் பலத்துடன் 19ஆவது திருத்தம் நீங்கும்- எஸ்.பி.\nசிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுபான்மைக் கட்சிகளே கடந்த மகாண சபைத் தேர்தல் ம... More\n19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்தை பாதுகாக்க கொண்டுவரப்பட்டதல்ல- நாமல்\n19ஆவது திருத்தச்சட்டம் இலங்கையர்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க கொண்டுவரப்பட்டதல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ... More\n19ஆவது திருத்தச்சட்டம் நல்லாட்சியின் மாயாஜாலக் கோலாக இருந்தது – கெஹலிய\n19 ஆவது திருத்தச்சட்டத்தை வைத்து, நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கடந்த காலங்களில் மாயாஜால வித்ததையே காண்பித்து வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்த��ன் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம் – பிரசன்ன ரணதுங்க\nகிளைமோர் குண்டொன்றுடன் பெண்ணொருவர் கைது: விசாரணைகள் முன்னெடுப்பு\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nகண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/prasanna-ranathunga/", "date_download": "2020-12-03T11:21:32Z", "digest": "sha1:ASPVGDW4Q6VVDVXZYLDKTIAES7HBDZKO", "length": 13836, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "Prasanna Ranathunga | Athavan News", "raw_content": "\nஜேர்மனியில் பொதுமுடக்கம் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிப்பு\nமாஸ்டர் திரைப்படம் குறித்த மேலும் ஒரு அறிவிப்பு\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிக்கிறது – சித்தாராமையா\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத��தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறப்பதில் தாமதம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முடிவு எட்டப்பட்டதாக சுற்றுலாத்துறை மற... More\nஎதிர்வரும் காலத்திலும் மஹிந்ததான் பிரதமர்- பிரசன்ன\nநடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷதான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மினுவாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாள... More\nமைத்திரியின் அடுத்த நகர்வு தொடர்பாக அவதானமாக இருக்கின்றோம்- பொதுஜன பெரமுன\nதாமரை மொட்டுவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நகர்வுகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்த... More\nகுவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று – பிரசன்ன ரணதுங்க\nகுவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில... More\nயாழ். சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைக்க நடவடிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட... More\nஇலங்கையில் கொரோனா மரண��்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஜேர்மனியில் பொதுமுடக்கம் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிப்பு\nமாஸ்டர் திரைப்படம் குறித்த மேலும் ஒரு அறிவிப்பு\nபுரவி புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் உருவாகிறது – வானிலை ஆய்வு மையம்\nமத்திய அரசு விவசாயிகளை பயங்கரவாதிகளை போல் சித்தரிக்கிறது – சித்தாராமையா\nஅல்பர்ட்டாவில் பல தடுப்பூசிப் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன: ஜேசன் கென்னி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/07/blog-post_26.html", "date_download": "2020-12-03T11:21:18Z", "digest": "sha1:4VQ6NMTRH3F7MBO2YGQ6H33AH46S6YHU", "length": 1746, "nlines": 32, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: துணை பொது மேலாளர் கௌரவிப்பு", "raw_content": "\nதுணை பொது மேலாளர் கௌரவிப்பு\nசேலம் மாவட்ட DGM (CM ) மற்றும் SNEA CWC உறுப்பினர், தோழர் M . R . தியாகராஜன், 31.07.2019 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 23.07.2019 அன்று அவரது அறையில், நம்முடைய மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்களோடும் சந்தித்தோம்.\nஅதிகாரி அவர் தம் பணி நிறைவு காலம் சிறப்பானதாக அமைய BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/29/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4/", "date_download": "2020-12-03T11:15:55Z", "digest": "sha1:BMAQVMYE4VNFXLE5FEFD7SMMIWDMCIND", "length": 15089, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "தன் குழந்தையை மீட்டு தர தவறிய தரப்பினர் மீது நஷ்ட ஈடு வழக்கு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா தன் குழந்தையை மீட்டு தர தவறிய தரப்பினர் மீது நஷ்ட ஈடு வழக்கு\nதன் குழந்தையை மீட்டு தர தவறிய தரப்பினர�� மீது நஷ்ட ஈடு வழக்கு\nகோலாலம்பூர்: காணாமல் போன தனது 12 வயது குழந்தையான பிரசானா டிஸ்காவை கண்டுபிடித்து திருப்பித் தரத் தவறியதாகக் கூறி, எம். இந்திரா காந்தி (படம்) காவல்துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளார். மேலும் RM100mil ஐ நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.\nஉயர்நீதிமன்ற பதிவேட்டில் சட்ட நிறுவனம் மெஸ்ஸர் ராஜ் & சா மூலம் நேற்று இ-ஃபைலிங் மூலம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\n45 வயதான இந்திரா, இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐ.ஜி.பி), மலேசிய காவல்படை, உள்துறை அமைச்சகம் மற்றும் அரசு முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டார்.\nஉரிமைகோரல் அறிக்கையில், இந்திரா ஐ.ஜி.பி தோல்வியுற்றதாகவும், காணாமல் போன தனது குழந்தை சம்பந்தப்பட்ட ஒரு உத்தரவு மற்றும் மீட்பு உத்தரவை பின்பற்ற மறுத்துவிட்டதாகவும் கூறினார்.\nஇரண்டு உத்தரவுகளும் மே 30,2014 அன்று ஈப்போ உயர்நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டதாக அவர் கூறினார்.\nஅவரது முன்னாள் கணவர் முஹம்மது ரிடுவான் அப்துல்லா, 51, பிரசனாவை இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீதிமன்ற ஜாமீன் மற்றும் காவல்துறையினருக்கு ஒரு தேடலை நடத்தவும், மீட்டெடுக்கவும், குழந்தையை திருப்பித் தரவும் மீட்பு உத்தரவு கூறியுள்ளது.\nஇரண்டு முரண்பாடான உத்தரவுகளை ஐ.ஜி.பி பின்பற்றத் தவறிவிட்டது என்ற அடிப்படையில் இந்திரா கூறினார். அதாவது பேராக் ஷரியா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி இது அவர்களின் மூன்று குழந்தைகளையும் ரிடுவான் பாதுகாப்பில் இருந்து மீட்டு இந்திரா காந்தியிடம் ஒப்படைக்குமாறு ஈப்போ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஏப்ரல் 29,2016 அன்று, ரிடுவானுக்கு எதிரான குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றம் கூறியது. அதற்கான சரியான அதிகாரம் காவல்துறையினரிடம் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.\nஜனவரி 27 ஆம் தேதி ஐ.ஜி.பி ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டதாக இந்திரா கூறினார், அங்கு ரிடுவானின் இருப்பிடத்தை “அறிந்தவர்” என்றும், தனக்கு ஒரு மகிழ்ச்சியான முடிவிற்காக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.\nமுதல் பிரதிவாதியின் (ஐஜிபி) அறிக்கை, ரிடுவானை கைதுசெய்து பிரசானாவை என்னிடம் ஒப்படைக்க அவர் முன்னேறவில்லை என்பதை தெளிவுபடுத்தியது.\nஇன்றுவரை, முதல் பிரதிவாதியின் செயலற்ற தன்மை, தோல்வி மற்றும் விடுவிப்பு காரணமாக, பிரசானா ரிடுவானிடமிருந்து மீட்கப்பட்டு என்னிடம் திரும்பவில்லை என்று அவர் கூறினார்.\nஉத்தரவுகளை அமல்படுத்தத் தவறியதன் மூலம் ஐ.ஜி.பி பொது அலுவலகத்தில் மோசடி செய்ததாக இந்திரா கூறினார். இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பிரதிவாதிகள் முதல் பிரதிவாதியின் செயலற்ற செயலுக்கு கடுமையாக பொறுப்பாவார்கள்.\nமுதல் பிரதிவாதி உத்தரவுகளை நிறைவேற்றுவதில் விடாமுயற்சியுடன் செயல்பட்டார் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் தவறிவிட்டனர் என்று இந்திரா கூறினார்.\nபிரதிவாதிகளின் நடத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனக்கும் தனது குழந்தைக்கும் இடையிலான பிரிவை நீட்டித்ததாகவும், ரிதுவானை தப்பி ஓடச் செய்ததாகவும் இந்திரா கூறினார்.\nபிரசானாவின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பற்றிய தொடர்ச்சியான கவலையின் விளைவாக வலி மற்றும் பதட்டத்தை சந்தித்ததாக அவர் கூறினார்.\nஇந்திரா பொது, மோசமான மற்றும் முன்மாதிரியான சேதங்கள், நலன்கள், செலவுகள் மற்றும் நீதிமன்றத்தால் பொருத்தமாகக் கருதப்படும் பிற நிவாரணங்களை நாடுகிறார்.\nஇந்திராவின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜனைத் தொடர்பு கொண்டபோது, ​​தனது வாடிக்கையாளர் RM100mil ஐ நஷ்ட ஈடாக பெற விரும்புகிறார் என்று கூறினார்.\nஇந்திரா மற்றும் ரிடுவான், அல்லது அவரது இயற் பெயர் கே. பத்மநாதன், ஏப்ரல் 10,1993 அன்று திருமணம் செய்து கொண்டனர்.\nஇவர்களுக்கு பி.தேவி தர்சினி, இப்போது 23, பி. கரண் தினிஷ், 22, மற்றும் பிரசானா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். மார்ச் 11,2009 அன்று, ரிடுவான் இஸ்லாமிற்கு மாறினார் மற்றும் ஒருதலைப்பட்சமாக குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றினார்.\nசெப்டம்பர் 29,2009 அன்று, பேராக் நகரில் உள்ள ஷரியா உயர் நீதிமன்றத்தில் இருந்து குழந்தைகளின் காவலுக்கான உத்தரவைப் பெற்றார். அதே ஆண்டில் பிரசானா அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் இந்திரா காந்தி தன் பிள்ளைகளை தனது பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஈப்போ சிவில் உயர்��ீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இது மார்ச் 11,2010 அன்று அவருக்கு வழங்கப்பட்டது. இந்த ஜோடி ஆகஸ்ட் 2012 இல் விவாகரத்து பெற்றது.\nஜனவரி 2018 இல், பெடரல் நீதிமன்றம் குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மாற்றத்தை ரத்து செய்தது.\nPrevious articleகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்\nNext articleஆதரவு அலை வீசுகிறது டொனால்டு டிரம்ப் உற்சாகம்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\n22 ஆயிரம் வெள்ளி லஞ்சம் வாங்கிய குடிநுழைவுத் துறை அதிகாரி கைது\nகோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் விபத்து- மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\nபிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசிண்டிகேட்டுகளுக்கு வாடகை : முதலாளிகள் மீதும் நடவடிக்கை\nமதுபான விற்பனை தடை தேவையற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nsbh.in/product-category/competitive-exams/", "date_download": "2020-12-03T10:37:27Z", "digest": "sha1:IRVJES3OZHBVBGA44H5NVWPEVL4E5XR5", "length": 2763, "nlines": 71, "source_domain": "nsbh.in", "title": "Competitive Exams Archives - Online Book Shopping in Chennai", "raw_content": "\nDescription மாதிரி வினாத்தாள் & முந்தைய (2018, 2016, 2014, 2013, 2012 & 2011 GROUP IV, 2016 & 2014 VAO) தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் Specification மாதிரி வினாத்தாள் & முந்தைய (2018, 2016, 2014, 2013, 2012 & 2011 GROUP IV, 2016 & 2014 VAO) தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறிவகை வினாவிடைகள் பொதுத் தமிழ்: இலக்கணம் இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பொது அறிவு: பொது அறிவியல் புவியியல் இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=5323", "date_download": "2020-12-03T11:18:42Z", "digest": "sha1:E2XK663ESSSNIRON5XPMHBQEZEBH2AS3", "length": 8695, "nlines": 48, "source_domain": "viralnewstamil.com", "title": "விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன்! உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா! காரணமா இதுதானா? – Tamil Viral News", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா\nவிஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா\nNovember 22, 2020 umaLeave a Comment on விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்து தெறித்து ஓடிய கமல்ஹாசன் மகள் சுருதி காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.\nதமிழ் சினிமாவில் ’மக்கள் செல்வன்’ என்று செல்லமாக அழைக்கும் நடிகர் விஜய் சேதுபதி நடிகராகவும், வில்லனாகவும் அனைத்து கதாப்பத்திரத்திலும் கலக்கி வருபவர் தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவில் முன்னேறியதினால் அனைத்து மக்களையும் மிகவும் மதிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இதன் காரணமாக யார் தம்மீது பாசமாக இருந்தாலும் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் குணம் அவருக்கு.\nஇந்த குணத்தினால் தற்போது கமல் ஹாசனின் மகளுமான சுருதி ஹாசன் விஜய் சேதுபதி உடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார். லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜய்சேதுபதியுடனான ரொமான்ஸ் காட்சிகளின் சுருதி ஹாசன் உடன் படப்பிடிப்பு நடந்து வருகிறார். இதற்கிடையில், விஜய் சேதுபதியை பார்க்க வந்த ரசிகர்களை கட்டியணைத்து முத்த கொடுத்து நெருக்கமாக பேசியுள்ளார் இதனை பார்த்த சுருதி மிகவும் கடுப்பாகியுள்ளார்.\nநான் விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். காரணம் கேட்கையில், இந்த கொரானா காலத்தில் இப்படி தனிமனித இடைவெளிவிட்டு படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டினை மீறி விஜய் சேதுபதி நடந்து கொண்டது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇவரால் எனக்கும் கொரோனா வரும் பயத்தில் இவருடன் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர்கள் சுருதியை சமாதானப்படுத்தி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகல்யாணம் ஆகபோற நேரத்தில் இதெல்லாம் தப்புமா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா இடுப்பை காட்டி மயக்கும் சித்ரா\nஇணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பஸ் கண்டக்டர் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ\nசிவகார்த்த���க்கேயன் அவர் மனைவி ஆர்த்தியும் இணைந்து நடிக்கிறார்களா கதாநாயகிகளை விட செம கியூட்டாக இருக்கும் ஆர்த்தி இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ \nரகசிய திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகை கசிந்தது கல்யாண புகைப்படம்\nபிரபல நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மாவின் இரண்டு அழகிய குழந்தைகளை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி \nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-12-03T10:54:15Z", "digest": "sha1:S2WJ6RTCHFVUXHBUEFRWLAUTOMZNE7TK", "length": 12112, "nlines": 119, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nலெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள்.\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன் ஆகிய மாவீரரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nPrevious articleதியாக தீபம் அன்னை பூபதி.\nNext articleஇன்று தொழிலாளர் நாள்.\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்..\nநெடுஞ்சேரலாதன் - November 8, 2020 0\nஇந்திய இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலிலு்ம், பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்திலும், சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர்த் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியற்துறைப்...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற���கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=5", "date_download": "2020-12-03T10:49:39Z", "digest": "sha1:IYLOXWOCLWU25FJ4Y77IZL4W7MH5CLNB", "length": 9266, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீரற்ற காலநிலை | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nஎப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன் - ரஜினிகாந்த்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nமட்டக்களப்பில் கேரள கஞ்சா வியாபாரி கைது\nகிளிநொச்சியில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\n1,009 குடும்பங்களைச் சேர்ந்த 4,007 பேர் பாதுகாப்பான இடங்களில்\nபாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சீரற்ற காலநிலை\nவிவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்; மட்டக்களப்பில்\nமட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்ட விவசாயிகள் நேற்று மட...\nமினி சூறாவளியினால் 23 குடும்பங்கள் பாதிப்பு\nமலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் நாவலப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட மி���ி சூறாவளியினால் 23 குடும்பங்கள் பாதிப்படை...\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் தொடர்பில் விஷேட பரிசோதனை\nசீரற்ற காலநிலை காரணனமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் உணவு விற்பனை நிலையங்களில் விஷேட பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்க...\nசீரற்ற காலநிலையால் மற்றுமொரு கொடிய நோய் பரவும் அபாயம்\nசீரற்ற காலநிலை காரணமாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n19 பேர் பலி : இருவரை காணவில்லை\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நில...\nசீரற்ற காலநிலை காரணமாக அத்தனுகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஜா-எல அணைக்கட்டில் நீர் வான் பாய்ந்துள்ளது.\nசுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் முக்கிய எச்சரிக்கை: சிவனொளிபாத மலைக்குச் செல்ல தற்காலிகத் தடை..\nமத்திய மாகாணத்திலும் தொடரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு வெளிநாட்ட...\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நி...\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.\nசீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 260 பேர் பாதிப்பு\nசீரற்ற காலநிலையினால் நுவரெலியா பிரதேசத்திற்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 53 குடும்பங்களை சேர்ந்த 260 பேர் பாத...\nமோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் சிக்கினார்\nயாழ் - வல்வெட்டித்துறையில் வீசிய கடும் காற்று: 186 பேர் இடைந்தங்கள் முகாம்களில்...\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவிசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்று..\nதிஸ்ஸ அத்தநாயக்கவினால் எழுதப்பட்ட 'சொல்லப்படாத கதை' பிரதமரிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?id=2%200360", "date_download": "2020-12-03T10:29:07Z", "digest": "sha1:KY2VJBNU6PC3LPUZGWKGVUOA5UFXUZEG", "length": 22822, "nlines": 144, "source_domain": "marinabooks.com", "title": "போலாகர் டுவிஸ்டுவின் பாரபாஸ் Porlaakar Duvisduvin Parapaas", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: தமிழில் : க.நா.சுப்ரமண்யம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஅங்கு பாரபாஸ்தான் தனியாக உயிருடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தான். இன்னமும் உயிர் இருந்தது இவனுக்கு. இவன் ஆயுள்பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து அதனிடம் 'பேசுகிறமாதிரி சொன்னான்.\n\"என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்” 'பிறகு பாரபாஸ் இறந்து விட்டான்.\nசிலுவையில் அறையப்பட்டு அவர்கள் அங்கு எப்படித் தொங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சுற்றிலும் நின்றவர்கள் யார் யார் என்பதும் எல்லோருக்குமே தெரியும். தாயார் மேரி, மேரி மாக்டலென், வெரோனிகா, சிலுவையைத் தாங்கி வந்த ஸைரீனைச் சேர்ந்த ஸைமன் மற்றும் போர்வையெடுத்துப் போர்த்திவிட்ட அரிமிதியாவைச் சேர்ந்த ஜோஸப் ஆகியவர்கள் சுற்றிலும் நின்றார்கள். ஆனால் சரிவிலே சற்றுத் தள்ளி, ஒருபுறமாக ஒதுங்கி நின்றான் ஒருவன். அவனால் சிலுவையில் அறையப்பட்டிருந்தவரிடமிருந்து கண்களைத் திருப்பவே முடியவில்லை. நடுச் சிலுவையில் நடந்த அந்த மரண அவஸ்தையை ஆரம்பம் முதல் கடைசி வரையில் ஒரு துளிகூட விடாமல் பார்த்துக் கொண்டு நின்றான் பாரபாஸ். இவனைப் பற்றித்தான் இந்த நூல்.\nஇவனுக்கு வயது முப்பதிருக்கும். கட்டுமஸ்தான உடல், வெளிரிய மேனி, சிவந்த தாடி, கருத்த மயிர். புருவ மயிரும் கருப்பாகத் தான் இருந்தது. கண்கள் குழிவிழுந்து ஆழ்ந்து கிடந்தன. எதிலிருந்தோ, பயந்து ஒளிந்து கொள்ள விரும்புகிறவைகள் போல அவை எங்கேயோ போய் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒரு கண்ணுக்குக் கீழே இருந்த ஆழமான வடு தாடியில் சென்று மறைந்தது. ஆனால் ஒரு ஆசாமியின் உருவத்துக்கும் தோற்றத்துக்கும் அப்படி முக்கியத்துவம் எதுவும் உண்டா என்ன\nகவர்னரின் அரண்மனை முதல், தூரத்தில் அந்தக் கும்பலைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், தெருத் தெருவாகத் தொடர்ந்து, வந்திருந்தான். ஓய்ந்துபோன ராபி, சிலுவையைத் தூக்க மாட்டாமல�� தெருவிலே சாய்ந்தபோது தூரத்திலேயே நின்றான். ஸைமனைப் பிடித்து அவனை அந்தச் சிலுவையைத் தூக்கிவரக் கட்டாயப்படுத்தினார்கள். அப்படிக் கும்பல் ஒன்றும் அதிகம் இல்லை . இருந்த கும்பலிலும் பெரும் பகுதி ரோமாபுரியின் சேனை வீரர்கள்தான், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெண்களும், தெருவிலேயே வசிக்கும் குழந்தைகளையும் தவிர கும்பலில் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்தத் தெருவோடு போனாலும், சிலுவை தூக்கும் குற்றவாளியை வேடிக்கை பார்க்கப் பத்துக் குழந்தைகளாவது வரும். அதுவும் தங்கள் தெருவைத் தாண்டி வராது. தினசரி வியைளாட்டுகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட பொழுது.\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்\nசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\" என்றார் பாரதி. க.நா.சு. எட்டுத்திக்கும் சென்றார்; ஏராளமான இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்தார். சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள் என்று மொழியாக்கம் செய்து நம் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். அவருக்கு நம் மொழி கடன்பட்டுள்ளது. என்பதா அவர் தம் கடமையைச் செய்தார் என்பதா அவர் தம் கடமையைச் செய்தார் என்பதா நம் கடன் பாராட்டிப் போற்றுவதாகும்.\nஇதில் 5 நாவலாசிரியர்களின் ஆறு மொழிபெயர்ப்பு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை உலக இலக்கிய வரிசையில் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nக.நா.சு. அவர்கள் ஒரு பன்முக ஆற்றல் செறிந்த படைப்பாளி. சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்பதும் ) எல்லாவற்றுக்கும் மேலாக பரந்து பட்ட வாசிப்பாளர் என்பதும் அவரைத் தனிப்பெரும் தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராக சாட்சியம் சொல்லிக் கொண்டு வருகின்றன. - க.நா.சு.வின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் காவ்யா இவ்வாண்டு அவரது சிறுகதைகளையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் இரு தொகுதிகளாக வெளியிடுகிறோம். வழக்கம் போல வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.\nஇதன் பிரதிகளில் பிழை பார்த்து உதவிய க.நா.சு. வின் மருமகனும் நடிப்புலகில் (சினிமா நாடகம்) தனி முத்திரைப் பதித்து வருபவருமான திரு.பாரதமணி அவர்களுக்கும் வாங்கி வாசிக்கப் போகும் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் நன்றி.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதொல்காப்பியர் முதல் தெரிதா வரை\nஆசிரியர்: தமிழில் : க.நா.சுப்ரமண்யம்\n{2 0360 [{புத்தகம் பற்றி அங்கு பாரபாஸ்தான் தனியாக உயிருடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தான். இன்னமும் உயிர் இருந்தது இவனுக்கு. இவன் ஆயுள்பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்ததும் தன்னைச் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து அதனிடம் 'பேசுகிறமாதிரி சொன்னான்.
\"என் ஆத்மாவை உனக்கு அளித்துவிடுகிறேன்” 'பிறகு பாரபாஸ் இறந்து விட்டான்.
நாவல் இறுதியில்
} {ஆசிரியர் உரை சிலுவையில் அறையப்பட்டு அவர்கள் அங்கு எப்படித் தொங்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சுற்றிலும் நின்றவர்கள் யார் யார் என்பதும் எல்லோருக்குமே தெரியும். தாயார் மேரி, மேரி மாக்டலென், வெரோனிகா, சிலுவையைத் தாங்கி வந்த ஸைரீனைச் சேர்ந்த ஸைமன் மற்றும் போர்வையெடுத்துப் போர்த்திவிட்ட அரிமிதியாவைச் சேர்ந்த ஜோஸப் ஆகியவர்கள் சுற்றிலும் நின்றார்கள். ஆனால் சரிவிலே சற்றுத் தள்ளி, ஒருபுறமாக ஒதுங்கி நின்றான் ஒருவன். அவனால் சிலுவையில் அறையப்பட்டிருந்தவரிடமிருந்து கண்களைத் திருப்பவே முடியவில்லை. நடுச் சிலுவையில் நடந்த அந்த மரண அவஸ்தையை ஆரம்பம் முதல் கடைசி வரையில் ஒரு துளிகூட விடாமல் பார்த்துக் கொண்டு நின்றான் பாரபாஸ். இவனைப் பற்றித்தான் இந்த நூல்.
இவனுக்கு வயது முப்பதிருக்கும். கட்டுமஸ்தான உடல், வெளிரிய மேனி, சிவந்த தாடி, கருத்த மயிர். புருவ மயிரும் கருப்பாகத் தான் இருந்தது. கண்கள் குழிவிழுந்து ஆழ்ந்து கிடந்தன. எதிலிருந்தோ, பயந்து ஒளிந்து கொள்ள விரும்புகிறவைகள் போல அவை எங்கேயோ போய் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒரு கண்ணுக்குக் கீழே இருந்த ஆழமான வடு தாடியில் சென்று மறைந்தது. ஆனால் ஒரு ஆசாமியின் உருவத்துக்கும் தோற்றத்துக்கும் அப்படி முக்கியத்துவம் எதுவும் உண்டா என்ன
கவர்னரின் அரண்மனை முதல், தூரத்தில் அந்தக் கும்பலைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், தெருத் தெருவாகத் தொடர்ந்து, வந்திருந்தான். ஓய்ந்துபோன ராபி, சிலுவையைத் தூக்க மாட்டாமல் தெருவிலே சாய்ந்தபோது தூரத்திலேயே நின்றான். ஸைமனைப் பிடித்து அவனை அந்தச் சிலுவையைத் தூக்கிவரக் கட்டாயப்படுத்தினார்கள். அப்படிக் கும்பல் ஒன்றும் அதிகம் இல்லை . இருந்த கும்பலிலும் பெரும் பகுதி ரோமாபுரியின் சேனை வீரர்கள்தான், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெண்களும், தெருவிலேயே வசிக்கும் குழந்தைகளையும் தவிர கும்பலில் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்தத் தெருவோடு போனாலும், சிலுவை தூக்கும் குற்றவாளியை வேடிக்கை பார்க்கப் பத்துக் குழந்தைகளாவது வரும். அதுவும் தங்கள் தெருவைத் தாண்டி வராது. தினசரி வியைளாட்டுகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட பொழுது.
} {பதிப்புரை சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\" என்றார் பாரதி. க.நா.சு. எட்டுத்திக்கும் சென்றார்; ஏராளமான இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்தார். சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள் என்று மொழியாக்கம் செய்து நம் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். அவருக்கு நம் மொழி கடன்பட்டுள்ளது. என்பதா
கவர்னரின் அரண்மனை முதல், தூரத்தில் அந்தக் கும்பலைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், தெருத் தெருவாகத் தொடர்ந்து, வந்திருந்தான். ஓய்ந்துபோன ராபி, சிலுவையைத் தூக்க மாட்டாமல் தெருவிலே சாய்ந்தபோது தூரத்திலேயே நின்றான். ஸைமனைப் பிடித்து அவனை அந்தச் சிலுவையைத் தூக்கிவரக் கட்டாயப்படுத்தினார்கள். அப்படிக் கும்பல் ஒன்றும் அதிகம் இல்லை . இருந்த கும்பலிலும் பெரும் பகுதி ரோமாபுரியின் சேனை வீரர்கள்தான், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெண்களும், தெருவிலேயே வசிக்கும் குழந்தைகளையும் தவிர கும்பலில் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்தத் தெருவோடு போனாலும், சிலுவை தூக்கும் குற்றவாளியை வேடிக்கை பார்க்கப் பத்துக் குழந்தைகளாவது வரும். அதுவும் தங்கள் தெருவைத் தாண்டி வராது. தினசரி வியைளாட்டுகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட பொழுது.
} {பதிப்புரை சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\" என்றார் பாரதி. க.நா.சு. எட்டுத்திக்கும் சென்றார்; ஏராளமான இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்தார். சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள் என்று மொழியாக்கம் செய்து நம் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். அவருக்கு நம் மொழி கடன்பட்டுள்ளது. என்பதா அவர் தம் கடமையைச் செய்தார் என்பதா அவர் தம் கடமையைச் செய்தார் என்பதா நம் கடன் பாராட்டிப் போற்றுவதாகும்.
இதில் 5 நாவலாசிரியர்களின் ஆறு மொழிபெயர்ப்பு நாவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை உலக இலக்கிய வரிசையில் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
க.நா.சு. அவர்கள் ஒரு பன்முக ஆற்றல் செறிந்த படைப்பாளி. சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்பதும் ) எல்லாவற்றுக்கும் மேலாக பரந்து பட்ட வாசிப்பாளர் என்பதும் அவரைத் தனிப்பெரும் தமிழ்ச் சான்றோர்களில் ஒருவராக சாட்சியம் சொல்லிக் கொண்டு வருகின்றன. - க.நா.சு.வின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் காவ்யா இவ்வாண்டு அவரது சிறுகதைகளையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் இரு தொகுதிகளாக வெளியிடுகிறோம். வழக்கம் போல வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறோம்.
இதன் பிரதிகளில் பிழை பார்த்து உதவிய க.நா.சு. வின் மருமகனும் நடிப்புலகில் (சினிமா நாடகம்) தனி முத்திரைப் பதித்து வருபவருமான திரு.பாரதமணி அவர்களுக்கும் வாங்கி வாசிக்கப் போகும் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் நன்றி.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422710", "date_download": "2020-12-03T11:09:49Z", "digest": "sha1:WFKWLDAQX5FI4R2L2OFIMYVAUSGAFG6Z", "length": 18943, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹம்பந்தோடா துறைமுகம் சீனாவுடனான ஒப்பந்தம் ரத்து | Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு\nஹம்பந்தோடா துறைமுகம் சீனாவுடனான ஒப்பந்தம் ரத்து\nகொழும்பு, :ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டது தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்தபோது இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், அந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகொழும்பு, :ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட��டது தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்தபோது இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகியுள்ளார். இந்நிலையில், ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாக்., சட்ட அமைச்சர் மீண்டும் பொறுப்பேற்பு\nசவுதி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரத்து செய்தது உண்மையென்றால் வரவேற்கத்தக்கது...\nரத்து செய்தது உண்மையென்றால் வரவேற்கத்தக்கது...\nரத்து செய்தது உண்மையென்றால் வரவேற்கத்தக்கது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இ��ுக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்., சட்ட அமைச்சர் மீண்டும் பொறுப்பேற்பு\nசவுதி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423601", "date_download": "2020-12-03T11:06:13Z", "digest": "sha1:XFPIH2V2YZAT52CJRHE6H3VZYOS7IZ7R", "length": 16744, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வண்ணம் பூசியவர் கைது| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்த�� 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு\nசெம்பட்டி: சித்தையன்கோட்டை தர்கா கொடிக்கம்பத்தில், அரசியல் கட்சியின் வண்ணத்தை மர்ம நபர்கள் பூசியிருந்தனர். இப்பிரச்னையால், இப்பகுதியில் பரபரப்பு உருவானது. பதட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஜமாத் தலைவர் உதுமான்அலி, புகாரின் பேரில் சித்தையன்கோட்டை அர்ஜுனனை 40,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசெம்பட்டி: சித்தையன்கோட்டை தர்கா கொடிக்கம்பத்தில், அரசியல் கட்சியின் வண்ணத்தை மர்ம நபர்கள் பூசியிருந்தனர். இப்பிரச்னையால், இப்பகுதியில் பரபரப்பு உருவானது. பதட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஜமாத் தலைவர் உதுமான்அலி, புகாரின் பேரில் சித்தையன்கோட்டை அர்ஜுனனை 40, செம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரிடம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய��யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/jun/11/shriya-saran-to-pair-opposite-ajay-devgn-in-rrr-3425360.html", "date_download": "2020-12-03T11:53:57Z", "digest": "sha1:P5XWB3WTDTDIHD5QN7CXBIOSQMBR2SJ3", "length": 10113, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஎஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஸ்ரியா சரண்\nபாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, எஸ்.எஸ். ராஜமெளலி, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.\nஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.\nஅல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.\nபாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ் போன்றோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் ஆர்ஆர்ஆர் படம் 2021 ஜனவரி 8 அன்று வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் அஜய் தேவ்கன் ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரியா சரண் தேர்வாகியுள்ளார். இன்ஸ்டகிராம் உரையாடலில் ஒன்றில் இத்தகவலை ஸ்ரியா சரண் தெரிவித்துள்ளார். பிளாஷ்பேக் கதையில் நான் வருவேன். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று கூறிய ஸ்ரியா சரண், ஊரடங்கு காரணமாக ஸ்பெயினில் தற்போது உள்ளதாகவும் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு தொடங்கியவுடன் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t7619-topic", "date_download": "2020-12-03T09:50:06Z", "digest": "sha1:HOP7CN6B6IFSLEQY7FBKIDRF6IM5KMEH", "length": 17477, "nlines": 140, "source_domain": "www.eegarai.net", "title": "செயற்கை இதயம்! இந்திய தயாரிப்பில் மிக குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\n» இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது 'புரெவி' புயல்\n» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்\n» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)\n» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு\n» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு\n» தோள் கொடுப்பாள் தோழி\n» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை\n» முதல் பெண் தட்டச்சர்\n» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்\n» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» மனசுக்குள் மலை தீபம்\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» நினைவின் எடை – கவிதை\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:\n» வலைப்பேச்சு – ரசித்தவை\n» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\n» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்\n» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை\n» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)\n» கடுப்பூசி - நகைச்சுவை\n» இலவச இணைப்பு - நகைச்சுவை\n» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...\n இந்திய தயாரிப்பில் மிக குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n இந்திய தயாரிப்பில் மிக குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது...\nமனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.கரப்பான் பூச்சியின் இதயமோ 13 அறைகளைக் கோண்டது.இந்த அமைப்பினால் புவியில் அதிககாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிரினமாக இருக்கிறது.இதை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அறைகள் கொண்ட செயற்கை மனித இதயத்தை, கரக்பூர் ஐ.ஐ.டி புரபஸர் சுஜாய் குஹா உருவாக்கியிருக்கிறார்.\nசோதனைகள் முடிந்து வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் முயற்சி கைகூடினால் மிகக் குறைந்த விலையிலும் இருக்கும்.அமெரிக்காவில் முப்பது லட்சங்களுக்கு கிடைகும் செயற்கை இதயமானது ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்.\nஇன்றய நிலையில் ,உலக அள்வில் சுமார் இரண்டு கோடி பேர் செயற்கை இதயத்திற்கான தேவையுடன் உள்ளனர்.சுமார் முப்பது சதவீதத்தினரே தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.\nசுஜாய் குஹாவினால் எண்ணற்றோர் பயனடைய வாய்ப்பு உள்ளது.\nசமீப காலமாக இந்திய மருத்துவ சேவை சிறந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அறுவை சிகிச்சைககள் இங்கு நடை பெறுகின்றன.சென்னை முக்கிய இடத்தை வ்கிப்பது குறிப்பிடப்படவேண்டியது.\nஎளிய மக்களுக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாயிருக்கும்.தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் நல்வரவாய் தெரிகிறது.வழக்கமான முறைகேடுகள் இன்றி மக்கள் பயனடைந்தால் பாராட்டலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-03T10:30:08Z", "digest": "sha1:J75W7AQPCTSILPRPPCPPOJYNIN5WGKMB", "length": 14631, "nlines": 152, "source_domain": "www.verkal.net", "title": "WordPress database error: [Percona-XtraDB-Cluster prohibits use of DML command on a table (verkal.wp_options) that resides in non-transactional storage engine with pxc_strict_mode = ENFORCING or MASTER]", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தாயக கவிதைகள் சின்னச் சின்னப் பிள்ளைகள்.\nசின்னச் சின்னப் பிள்ளைகள் நாம்-ஈழ\nஅகிலம் எங்கு விழுந்தாலும் – தமிழர்\nஇரவும் பகலும் உழைத்திட்டார்- தம்\nமாம் உள்ள எம் பெற்றோர்- மதிப்பாய்\nஎண்ணும் எழுத்தும் படிக்கின்றோம் -தமிழை\nஈழ விடுதலைப் போர் பற்றி -முற்றும்\nஅந்நிய நாட்டில் வளர்ந்தாலும் – தமிழ்தன்\n“எங்கள் மண்ணில் நிற்கின்றோம்- நம்\nசொன்னவர் எங்கள் பெரும் தலைவர்- அவர்\n-கவியாக்கம் : பரஞானம் சதாசிசம்\nஇணையத்தில் மீள் வெளியீடு :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext articleபூத்த கொடி பூக்களின்றி வதங்கிப் போய்க் கிடக்கிறது\nநெடுஞ்சேரலாதன் - July 23, 2020 0\n“யூலை” என்றால் குடல்நடுங்கும் நெஞ்சம் வெதுவெதும்பிக் கண்ணீர் வடிக்கும் திட்டமிட்டுச் சிங்களத்தார் அள்ளிவைத்த கொள்ளியிலே துடிதுடிக்கச் சரிந்த உறவுகளை நினைப்போம் துன்பச் சிலுவை சுமந்த தோளிற்கு. “யூலை ” என்றதும் பாரம் கூடும “இந்த யூலையில் என்ன நடக்குமோ… “இந்த யூலையில் என்ன நடக்குமோ…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரை பாடி நினைத்திடுவோம் பாரினில் அவர் மேன்மை போற்றி பாடி நினைத்திடுவோம். வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க தம்மைத் தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம். வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க தம்மைத் தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம். பள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக...\n“வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்”\nநெடுஞ்சேரலாதன் - August 25, 2019 0\nஇடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயு குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்ப��்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/04/blog-post_24.html", "date_download": "2020-12-03T10:23:58Z", "digest": "sha1:HB7T6GQYEPQHHFHPIQAWWBXAYF56ZYFR", "length": 22425, "nlines": 322, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அபிஷேக் மனு சிங்வி", "raw_content": "\nநூலக மனிதர்கள் 25 ந��னைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஅபிஷேக் மனு சிங்வி தில்லியின் டாப் நாட்ச் வக்கீல். எப்போதும் முகத்தில் சிரிப்பு இருக்கும். காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர். நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர். காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளைச் சமாளிக்க தொலைக்காட்சி சானல்களுக்குப் பேட்டி அளித்தபடி இருப்பார். தன் வாதத் திறமையால் 1=0 என்று எப்போதும் நிரூபித்தபடியே இருப்பார்.\nசென்ற வாரம் இவர் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு குறுந்தகடு பல ஊடக நிறுவனங்களுக்குச் சென்றதாக ட்விட்டரில் முதலில் தகவல் கசிந்தது. உடனடியாக தில்லி உயர் நீதிமன்றம் சென்ற சிங்வி, அந்த சிடியை எந்த ஊடகமும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை வாங்கினார். அடுத்து, இந்த சிடியை மறைமுகமாக வெளியே கசியவிட்டவர் சிங்வியின் டிரைவர் என்பது தெரியவந்தது. அடுத்த இரு நாள்களுக்குள் சிங்விக்கும் டிரைவருக்கும் ஏதோ டீல் வொர்க் அவுட் ஆக, டிரைவர் நீதிமன்றம் சென்று தான் தவறான வழியில் சிடியைப் பெற்றதாகவும் அதில் சில மார்பிங் வேலைகளைச் செய்ததாகவும், இப்போது தனக்கும் சிங்விக்கும் இடையிலான பிரச்னை தீர்ந்துவிட்டது என்பதால் அந்த சிடியைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.\nஏதாவது அவல் என்றால் மெல்லக் காத்திருக்கும் அனைத்து ஊடகங்களும் மௌனம் காத்தன. நீதிமன்ற ஆணை வருவதற்கு முன்பாகவே சிடி கையில் கிடைத்த சில தொலைக்காட்சி நிலையங்களும் அமைதியாகவே இருந்தன.\nஇந்த விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது இது குறித்து கிசுகிசுக்கள் தொடர்ந்து நடந்தது ட்விட்டரில் மட்டும்தான். அந்த சிடி, தனி நபர்கள் பலருக்கும் கிடைத்து, அவர்கள் நீதிமன்ற ஆணை பற்றிய கவலையின்றி, அனானிமஸாக விடியோவை யூட்யூப் மூலம் கசியவிட்டனர். அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிலீட் செய்ய முயன்றும் அவை மீண்டும் மீண்டும் முளைத்தபடியே இருந்தன.\nநேற்று இந்த விடியோவை மிக எளிதாக யூட்யூபில் பார்க்க முடிந்தது. நேற்றுதான் அபிஷேக் மனு சிங்வி தன் கட்சிப் பதவியையும் மாநிலங்கள் அவையின் ஒரு நிலைக்குழுவின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதே நேரம் தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றும் வாதிட்டார்.\nஅந்த சிடியில் என்ன இருந்தது, அதில் காணப்படும் நபர் மனு சிங்விதானா, அது மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோவா போன்ற கேள்விகள் ஒரு பக்கம். இரு நபர்கள் தனி அறைக்குள், மனம் ஒப்பிச் செய்யும் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தப் பிறருக்கு உரிமை உள்ளதா, அது அவர்களுடைய அந்தரங்கத்தைப் பாதிக்காதா போன்ற கேள்விகள் மறு பக்கம். இடையில் இன்னொரு விஷயம் உள்ளது. அந்த சிடியில் பேசப்படும் ஒரு விஷயம்தான் அது. அதுதான் இந்த சிடியை முக்கியமானதாக்குகிறது. அந்த விஷயம் காரணமாகத்தான் சிங்வி பதவி விலகவேண்டியிருக்கிறது.\nஅந்த சிடியில் ஒரு பெண் வழக்கறிஞரும் சிங்வி போல் தோற்றம் அளிக்கும் ஒருவரும் சிறிது நேரம் பேசுகிறார்கள். பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அந்தப் பெண்ணை நீதிபதி ஆக்குவது பற்றிப் பேசுகிறார்கள்.\nஅதிகார அடுக்கில் உயரத்தில் இருக்கும் ஒருவர், தன் ஆசைக்கு இணங்கும் ஒரு பெண்ணை நீதிபதி ஆக்க வாக்களிக்கிறார் என்றால் நீதித்துறை பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கும் நீதித்துறையும் ஊழல்மயமானதே என்ற எண்ணம் நமக்கு இருந்துவருவதுதான். இந்த விடியோவில் இதற்கான தெளிவான ஒரு சாட்சியம் கிடைக்கிறது. சிங்வி அல்லது அவர் போன்றவர்கள் இதற்கு முந்தைய நீதிபதி நியமனங்களில் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதை ஆழமாக விசாரிக்கவேண்டிய நேரம் இது.\nஎல்லாவிதமான ஸ்டிங் விடியோக்களுமே யாரோ ஒருவருடைய அந்தரங்கத்தை ஊடுருவி எடுக்கப்படுவதுதான். எது ஏற்புடையது, எது ஏற்புடையதன்று என்பது அந்த விடியோவில் காணப்படும் விஷயத்தைப் பொருத்தது. நித்யானந்தா விவகாரத்தில் மாய்ந்து மாய்ந்து விடியோவை வெளியிட்டுப் பேசிய ஊடகங்கள், ‘தம்மைப் போல ஒருவர்’ என்ற காரணத்தால் சிங்வியைக் காக்க முற்பட்டார்கள்.\nஇறுதியில் மைய நீரோட்ட ஊடகங்களை மீறி ட்விட்டரில் தொடர்ந்து நடந்த கேம்பெய்ன் காரணமாகவே சிங்வி பதவி விலக நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் எதிர்க்கட்சிகளே இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கச் சம்மதிக்கிறார்கள். அதன்பிறகுதான் மைய நீரோட்ட ஊடகங்கள் இதுபற்றிப் பேச ஆரம்பிக்கிறார்கள்.\nஇந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கை ஆற்றப்போகின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாம் இனி இரண்டாம் பட்சம்தான்.\nமிகவும் அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். அதனால்தான் இவர்கள் ட்விட்டர், முகநூல் போன்றவற்றை எந்த விதத்திலாவது தடை செய்ய வேண்டும் என்று அலைவதன் காரணம். டெல்லியின் ஊடக ஜாம்பவான்களின் ஊழல்கள் இமாலயத்தை ஒத்தவை. பல அரசியல்வாதிகளின் மாதாந்திர ஊதியப் பட்டியலில் பல காட்சி ஊடக நிருபர்கள் இருக்கிறார்கள் என்று என் நண்பர் சொல்வார். காட்சி ஊடகங்களில் சமூக அவலங்களை மூக்கு விடைக்கப் பேசும் ஒரு அம்மணிக்கு மாதம் லட்சங்களில் வணிகம் செய்யும் அளவில் கிரெடிட் கார்டு ஒன்றை அந்த அம்மணிக் ஒரு நிறுவனம் அளித்து வந்தது என்றும் அந்த நண்பர் சொன்னார்.\nஅந்த சிடியில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கே போக வேண்டாம். ஆனால் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர சமமதத்துடன் செய்கின்ற காரியத்தைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமை கிடையாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. தவிர, நீதிபதி பதவி பற்றி ஏதோ சுப்பனும் சுப்பியும் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\n//பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள்.// :-)\nமேம்போக்காக நானும் சொல்லுவேன் கருத்து என்று அலையும் கருத்து கந்தசாமிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் அலசி ஆராயாமல் பதிவு எழுதுவதன் நோக்கமென்ன \n//இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கை ஆற்றப்போகின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாம் இனி இரண்டாம் பட்சம்தான்.//\nமைய நீரோட்ட ஊடகங்கள் அமைதி காத்து இருந்ததற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கலாம்\nநாளையே இந்த வீடியோ மார்பிங் என்று தெரிய வந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட இழப்புத் தொகை கேட்க வழி உண்டு என்ற ஆச்சம் கூட இருக்கலாம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆழம் மே 2012 இதழ்\nசிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\nஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/first-tmileelam-girls-maaveerar.html", "date_download": "2020-12-03T10:31:00Z", "digest": "sha1:KVLCA4OEOBKULPEI3QHMH6TQ4BUBBIVP", "length": 10929, "nlines": 62, "source_domain": "www.vivasaayi.com", "title": "தாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 30 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 30 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 30 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார்.\nவானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின.\nசண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது.\n“நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ”\nகாயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம்,\n“என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ”\nஎனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வழிகாட்டிச் சென்ற பாதையில் பயணங்களைத் தொடருவோம். அவர் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்தத் தேசமும் அவரின் வரலாற்றைச் சுமந்திருக்கும்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-03T10:09:52Z", "digest": "sha1:HVIJSBOY7QS32LLYICFUBI4ZP7CPXKQ3", "length": 15282, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "மிதுன் சக்ரவர்த்தி மகள் திஷானி சக்ரவர்த்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன - மிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தி அழகாகவும் அழகாகவும் இருக்கிறாள்", "raw_content": "வியாழக்கிழமை, டிசம்பர் 3 2020\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nசீனாவின் சாங் இ -5 யான் அனுப்பிய சந்திரனின் வண்ணமயமான படங்கள்\nகேப்டன் அமிரீந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சரை சந்திக்க மத்தியில் விவசாயிகளுடன் பேசுவதற்கு முன் – விவசாயிகள் எதிர்ப்பு பிரச்சினையில் அமிரீந்தர் சிங்கை சந்திக்க அமித் ஷா\n3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு, ரசிகர்கள் ஜடேஜா ஹார்டிக் மற்றும் விராட்ஸை மீம்ஸ் மூலம் பாராட்டுகிறார்கள். டீம் இந்தியாவின் வெற்றியை ஃபன்னி மீம்ஸ் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், க��்பீர் ட்ரோல்\nஜாக் மாவின் ஆண்ட் குழுமம் Paytm இல் தனது 30% பங்குகளை விற்க தயாராகி வருகிறது, காரணம் தெரிந்து கொள்ளுங்கள்\nயே ரிஷ்டா க்யா கெஹலதா ஹை நடிகை வ்ருஷிகா மேத்தா பெல்லி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்\nHome/entertainment/மிதுன் சக்ரவர்த்தி மகள் திஷானி சக்ரவர்த்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன – மிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தி அழகாகவும் அழகாகவும் இருக்கிறாள்\nமிதுன் சக்ரவர்த்தி மகள் திஷானி சக்ரவர்த்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன – மிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தி அழகாகவும் அழகாகவும் இருக்கிறாள்\nமிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தி (திஷானி சக்ரவர்த்தி)\nபாலிவுட் டிஸ்கோ நடனக் கலைஞர் மிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தியும் தனது குடும்ப உறுப்பினர்களைப் போலவே நடிப்பு உலகிலும் நுழைய விரும்புகிறார். இதற்காக திஷானி சக்ரவர்த்தியும் கடுமையாக உழைத்து வருகிறார். இதனுடன், திஷானி சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார் மற்றும் அவரது நிகழ்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களிடையே பகிர்ந்து கொள்கிறார். மிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தியின் பல புகைப்படங்கள் செய்திகளில் உள்ளன.\nகங்கனா ரன ut த் ஆர்த்தியை நிகழ்த்தி மைத்துனரை வரவேற்று, “எங்கள் வீடும் தேவிக்கு வந்தது … புகைப்படங்களைக் காண்க\nமிதுன் சக்ரவர்த்தியின் மகள் திஷானி சக்ரவர்த்தியின் (திஷானி சக்ரவர்த்தி) இந்த படங்கள் அவர் அழகாகவும் மிகவும் ஸ்டைலாகவும் இருப்பதைக் காணலாம். அழகைப் பொறுத்தவரையில், திஷானிக்கு பதில் இல்லை. அவர் ஒவ்வொரு நாளும் தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டே இருக்கிறார். திரைப்பட குடும்பத்தில் வளர்க்கப்பட்ட திஷானிக்கு படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் சல்மான் கானின் பெரிய ரசிகர்.\nகத்ரீனா கைஃப் ‘மாஷா அல்லாஹ்’ பாடலில் பெல்லி டான்ஸ் செய்தார், இது மிகவும் வைரல் வீடியோவாக மாறியது\nதிஷானி சக்ரவர்த்தி பற்றிய ஊடக அறிக்கையின்படி, திஷானி நியூயார்க் பிலிம் அகாடமியிலிருந்து ஒரு நடிப்புப் படிப்பைத் தொடர்கிறார். அவர் தனது வாழ்க்கையை திரைப்படங்களில் மட்டுமே செய்ய விரும்புகிறார். திஷானி சக்ரவர்த்தி பல குறும்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மிதுன் சக்ரவர்த்தி திஷானியை தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து திஷானி சக்ரவர்த்தி. அவரது பதிவு விரைவில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.\nREAD தீபிகா படுகோனே முதல் ஆலியா பட், மலாக்கா அரோரா முதல் கத்ரீனா கைஃப் வரை, பி-டவுன் பிரபலங்கள் 'மாஸ்டர்கெஃப்'\nஜெயா – அபிஷேக் பச்சனின் இரண்டு வருட இடைவெளியில் திரைப்படங்களில் அமிதாப் மகிழ்ச்சியடையவில்லையா\nரசிகர்கள் ஷாருக்கானிடம் ஒரு சூப்பர் ஸ்டார் தோல்வியடைந்த பிறகு எப்போது ‘அதை விட்டுவிட வேண்டும்’ என்று கேட்க வேண்டும். அவரது பதில் காவியம் – பாலிவுட்\nபாடகி நேஹா கக்கர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் அவரது சமீபத்திய இடுகையைப் பாருங்கள் வருங்கால மனைவி ரோஹன்பிரீத் சாலோ கார்வ்யே வியா\nரம்யா கிருஷ்ணன் அநாதூன் தெலுங்கு ரீமேக் – பிராந்திய திரைப்படங்களில் தபுவின் பாத்திரத்தை மறுபரிசீலனை செய்வார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராமாயணம்: ராவணன் திருத்திய முக்கிய காட்சிகளை பார்வையாளர்கள் குற்றம் சாட்டினர், பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி தெளிவுபடுத்துகிறார் – தொலைக்காட்சி\nஎம்.டி.எச் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி தனது 98 வயதில் காலமானார்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\nமாற்றப்பட்ட கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் இந்த இரண்டு வங்கிகளுக்கும் பொருந்தும், புதிய விதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்\nஉழவர் எதிர்ப்பு குறித்த ட்வீட்டிற்குப் பிறகு ஹிமான்ஷி குரானாவை கங்கனா ரனவுட் தடுக்கிறார் | ஹிமான்ஷி குரானாவின் ட்வீட்டுக்கு கங்கனா ரன ut த் பதிலளித்தார், தடுக்கப்பட்டது\nஆப்பிள் மற்றும் கூகிள் ‘2020 இன் சிறந்த பயன்பாடுகள்’ பட்டியலை வெளியிடுகின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/ramadan-tips/", "date_download": "2020-12-03T10:21:51Z", "digest": "sha1:SJH2B4V75XGTYQV5AKLYX5GDGPRE3O4W", "length": 7078, "nlines": 85, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ramadan tips Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » ரமடன் குறிப்புகள்\nPosts Tagged: \"ரமடன் குறிப்புகள்\"\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nதூய ஜாதி | மே, 1ஸ்டம்ப் 2019 | 2 கருத்துக்கள்\nரமலான் தீவிர ஆன்மீக வழிபாட்டு ஒரு நேரம்…ஆனால் பல மக்கள் பிரச்சினை அவர்கள் வலுவான மாதம் தொடங்க நாட்கள் செல்லவேண்டும் வேகத்தை இழக்க உள்ளது. இந்த ஏனெனில் நடக்கும் ...\n5 ஒரு ஆன்மீக உயர் பராமரிக்க வழிகள் & பினிஷ் ரமலான் வலுவான\nதூய ஜாதி | ஜூன், 9ஆம் 2017 | 4 கருத்துக்கள்\nரமழானை ஆன்மீக ரீதியில் தொடங்குவது பொதுவானது… குறுகியதாகவோ அல்லது மாதத்தின் நடுப்பகுதியில் நீங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் போலவோ உணர மட்டுமே. ஒரு காரணம் ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32824-2017-04-07-16-09-28", "date_download": "2020-12-03T09:47:37Z", "digest": "sha1:MEWHWLZOYLMGRHXS3JN6ZVM4CTQAZKYH", "length": 25440, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "சமூக வலைத்தளங்களில் சொறிந்துகொள்ளும் அறிவுஜீவிகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசர்ச்சைக்கு மட்டுமா சமூக ஊடகம்\nகாலனி ஆட்சியில் மகப்பேறு மருத்துவமும் - சமூகச் சூழலும்\nகருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும்\nடிரண்டிங் சமூகத்தில் டிரண்டிங் ஆகாதவர்கள்\nடிக்டாக் வீடியோக்கள் உங்களை கிளர்ச்சி ��டையச் செய்கின்றதா\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nதமிழகம் சந்தித்த ஆளுநர்கள் கதை\nசிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு\nஅமீத்ஷா, என்ன ஒரு நாட்டின் அதிபரா\nபா.ஜ.க.வின் சமூகநீதி துரோகம்: பல் மருத்துவ மேல் படிப்பிலும், ‘ஓபிசி’ இடஒதுக்கீடு மறுப்பு\nபாசிசம் - நாசிசம் - ஜியோனிசம் - பார்ப்பனியம்\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2017\nசமூக வலைத்தளங்களில் சொறிந்துகொள்ளும் அறிவுஜீவிகள்\nபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் வருகைக்கு முன்னால் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள பெரும்பாலும் வார இதழ்கள், மாத இதழ்கள், சிறுபத்திரிக்கைகள், நாளேடுகள் போன்றவற்றையே சார்ந்திருந்தனர். அது போன்ற ஊடகங்களில் எழுதும் போது தங்களது கருத்துக்கள் மக்களிடம் போய் சேர்ந்தால் போதும் என்ற அடிப்படையில் அவர்கள் செயல்பட்டார்கள். இன்று தமிழ் நாட்டில் முக்கிய ஆளுமைகளாக அறியப்பட்ட பலபேர் அப்படி எழுதி எழுதியே தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் தான். மக்களுக்கு முதலில் ஒரு எழுத்தாளன் அறிமுகம் ஆவதற்கு முன் அவனின் எழுத்துக்கள் அறிமுகமாகி இருக்கும். தங்களுக்குப் பிடித்த தங்களது சிந்தனையைத் தூண்டும் எழுத்தாளனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கும். எழுத்தாளர்களும் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளாமல் தங்களது கருத்துக்களையே முதன்மைப்படுத்திக் கொண்டனர். அவர்களின் கருத்துக்களின் வாயிலாகவே மக்கள் அவர்களை எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளம் கண்டுகொண்டார்கள்.\nகலை, அரசியல், இலக்கியம் போன்றவற்றை எழுதுவது என்பது மிகப்பெரிய அறிவுஜீவிகளின் செயலாக பார்க்கப்பட்ட நாட்கள் அவை. இதனால் எழுத்தாளர்களுக்கு என்று சமூக வெளியில் ஒரு நல்ல மரியாதை இருந்தது. ஒரு செய்தியை பற்றி பிசுறு தட்டாமல் ஐந்தாறு பக்கம் எழுதுவது என்பது அனைவராலும் முடியாத காரியம் என்பதால் எழுத்தாளர்களுக்கு என்று தொடர்ந்து ஒரு பஞ்சம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. எழுவதற்கென்று பிரத்தியோகமாக தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள எ���்த அவசியமும் இல்லாமல் செய்துவிட்டது சமூக வலைத்தளங்கள். தங்கள் கருத்துக்களைப் பக்கம் பக்கமாக எழுதித்தான் புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் செய்துவிட்டது. ஒரு நாலு வரியில் நறுக்கு தெறித்தது போல தங்கள் கருத்துக்களை இன்று யார் வேண்டும் என்றாலும் எழுதி வெளியிட முடியும். அதற்கான களத்தை சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி. சில நூறு மூளைகளின் கருத்துக்களே சமூகத்தில் ஆதிக்கம் செய்துவந்த நிலையில் லட்சக்கணக்கான மூளைகள் இன்று தங்கள் கருத்துக்களை சமூகத்தின் முன் வைக்கின்றன. இதனால் சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் தனது கருத்தை வளப்படுத்திக்கொள்ள ஒரு பெரிய எழுத்தாளனை, பேச்சாளனையோ சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை அது உடைத்திருக்கின்றது.\nஇதனால் எழுத்தாளன் என்ற சமூக அந்தஸ்த்தில் உயர அமர்ந்திருந்த பல பேர் சறுக்கிவிழும் நிலை ஏற்பட்டது. சில பேர் தங்கள் இருத்தலை சமூக வலைத்தளங்களில் நிலை நிறுத்திக்கொண்டார்கள். இன்று புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர் உருவாவதற்கு களம் அமைத்துக் கொடுத்த அந்த முந்திய தலைமுறை எழுத்தாளர்களில் பலபேர் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்கள் கிடையாது. அவர்களின் எழுத்துக்களே அவர்களை முன்னிலைப்படுத்தின. ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் எழுதும் பல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துக்களை முன்னிலைப்படுத்துவதற்கு மாறாக தங்களையே முன்னிலைப்படுத்திக் கொள்கின்றார்கள். எந்தவித சித்தாந்தப் பின்புலமும் இன்றி எழுதும் எழுத்தாளர்கள் மட்டும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட சித்தாந்ததைக் கடைபிடிப்பதாய் சொல்லும் எழுத்தாளர்களும் அதே மனநிலையில் தான் சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றார்கள்.\nசமூக மற்றம் நிச்சயம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையில் அதனையே தனது வாழ்க்கையின் குறிக்கோளாக வரித்துக்கொண்ட அந்த எழுத்தாளர்கள் இன்று எந்தவித அரசியல் சிந்தனைகளும் அற்ற ஒரு சராசரி எழுத்தாளர்களை விடவும், பேச்சாளர்களை விடவும் மிக கேவலமாக சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றார்கள். தன்னைப்பற்றி தானே சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது, தனது முகத்தை விதவிதமாக செல்பி எடுத்து அதையே செய்தியாகப் பதிவிடுவது எ��� அவர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி நடந்துகொண்டிருக்கின்றன. பெரியாரையோ, மார்க்சையோ, இல்லை அம்பேத்கரையோ கடைபிடிப்பதாய் சொல்லும் அவர்கள் அவர்களின் கொள்கைகளைப் பரப்புகின்றார்களோ, இல்லையோ தங்களைப் பற்றிய புகழை எந்தவித கூச்சமும் இன்றி சூடு சுரணையற்று பரப்புகின்றார்கள். மேலும் அதற்கும் கருத்து சொல்லும் பல கருத்துச்சொல்லிகள் வேறு இருக்கின்றார்கள். “தல கலக்கீட்டீங்க தல, உங்கள அடிச்சிக்க தமிழ்நாட்டுல எவனும் இல்லை, அடுத்து பெரியார் நீங்கதான், தமிழ்நாட்டின் கார்ல்மார்க்ஸ் நீங்கள்தான்” என்று ரத்தம் வரும் அளவுக்கு சொறிந்துவிடுகின்றார்கள். இந்தப் புகழில் மயங்கிய அந்த எழுத்தாளார்கள் தான் எதற்காக ஒரு பேச்சாளனாக, எழுத்தாளனாக இந்தச் சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதையே மறந்து சொறிந்துவிடுவதில் சுகம் கண்டுகொண்டு இருக்கின்றார்கள்.\nஇந்திய சமூகம் ஒரு மோசமான நிலையில் மத வெறியர்களால் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் முன்பைவிட போராட்டக் களத்தை தேர்ந்தெடுக்கும் போக்கு தற்போது அதிகரித்து இருக்கின்றது. தனது எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு போராட்டம் ஒன்றே என்று அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்கள் அப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான கருத்தாக இருக்கட்டும், இல்லை பெரும் முதலாளிகளுக்கு எதிரான கருத்தாக இருக்கட்டும் இன்று முன்பைவிட சமூக வலைத்தளங்களின் வாயிலாக அது அனைவரிடமும் வீச்சாக சென்று சேர்கின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையில் சமூக மாற்றத்திற்காக உழைக்கும் அறிவுஜீவிகள் மக்களின் உணர்வு மட்டம் குறைந்துவிடாமல் தொடர்ந்து தங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத சுயதம்பட்டங்கள் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை வீழ்ச்சி அடையச்செய்யும். மேலும் அது உங்களை சமூக வலைத்தளங்களில் தொடரும் ஆயிரக்கணக்கான மக்களை உங்களைப் போன்றோ சுய மோகிகளாக மாற்றிவிடும்.\nமக்களிடம் பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றவர்களின் சிந்தனையை கொண்டுசெல்லவே எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் மாறினோம் என்பதையும் சமூக மற்றம் ஒன்றே நமது ஒரே குறிக்கோள் என்பதையும் மற��்து, ஒரு சராசரி மனிதனைப் போல நடந்துகொள்வதால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. அப்படி எந்தச் சமூக செயல்பாட்டாளர்களாவது தங்களது பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தன்னைப் புகழ்ந்து சுயதம்பட்டம் அடித்தால் அது போன்ற நிகழ்வுகளை அவர்களைப் பின் தொடர்கின்றவர்கள் நிச்சயம் கண்டிக்க வேண்டும். “நான் உன் பேஸ்புக் பக்கத்திற்கோ, இல்லை ட்விட்டர் பக்கத்திற்கோ வருவது உன்னுடைய சிந்தனையை தெரிந்துகொள்ளவே அன்றி உன்னைப்பற்றிய பிதற்றல்களைக் கேட்க அல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்ல வேண்டும். பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை சமூக செயல்பாட்டாளர்கள் நல்ல விவாதக் களமாக மாற்றி ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-03T10:11:09Z", "digest": "sha1:KFKGRURHBKJIUSUF6LFD4J3J2IIR2JSY", "length": 6019, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "கலாவதியாகியுள்ளது Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சரவை அரசியல் சாசனத்திற்கு அமைவானதல்ல :\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா் December 3, 2020\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் December 3, 2020\nவல்வெட்டித்துறையில் மினி சூறாவளி -40ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு December 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்து��்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/decided-to-announce-more-restrictions-in-ontario-16092.html", "date_download": "2020-12-03T10:59:59Z", "digest": "sha1:CSKPJKGUTPD6CS66HUKNU4XX5FZW36S4", "length": 5065, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "ஒன்ராறியோவில் மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nஒன்ராறியோவில் மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு\nஒன்ராறியோவில் மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முடிவு\nமேலும் கட்டுப்பாடுகள்... ஒன்ராறியோவில் இந்த வார இறுதியில், சில பிராந்தியங்கள் மூன்றாம் நிலையில் இருக்கும் என்பதால், நாளை திங்கட்கிழமை மேலும் கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார்.\nமாற்றியமைக்கப்பட்ட நிலை 2க்குச் செல்லக்கூடிய பகுதிகள் ஹால்டன் மற்றும் டர்ஹாம் ஆகியன ஆகும். ஹால்டனின் நிலைமை குறித்து அவர் மிகவும் கவலை கொண்டுள்ளதாக ஃபோர்ட் கூறினார்.\nரொறன்ரோ, ஒட்டாவா, பீல் மற்றும் மிக சமீபத்தில் யோர்க் உள்ளிட்ட பல ஒன்ராறியோ பகுதிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்ட நிலை 2க்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், உட்புற உடற்பயிற்சி வகுப்புகள், திரையரங்குகள் மற்றும் பலவற்றில் உள்ளரங்க உணவு மூடப்படுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nரொறன்ரோ, ஒட்டாவா மற்றும் பீலின் மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 நவம்பர் 9ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த நேரத்தில், அந்த திகதிக்குப் பிறகு என்ன நிலை என்று மாகாண முதல்வர் ஃபோர்ட் கூறவில்லை.\nவழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுகின்றனர்; அஜித் ரோஹண தகவல்...\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பாரம்பரிய உடையுடன் முதல் உரையாற்றிய இலங்கை பெண்...\nதிருகோணமலை, முல்லைத்தீவில் கனமழை, மரங்கள் முறிந்து விழுந்தன...\nகனடாவில் ஒரே நாளில் 6307 பேருக்கு கொரோனா பாதிப்பு...\nபுரவி புயல் காரணமாக வவுனியாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...\nசிறையில் உச்சபட்ச அதிகாரம் பயன்படுத்தப்பட்டது ஏன்\n300 கிலோ எடை கொண்டவரை வீட்டை உடைத்து மீட்டனர்...\nபாஜக போட்ட அதிரடியால் அதிர்ச்சியில் உள்ள தேமுதிக தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1678-29", "date_download": "2020-12-03T10:10:22Z", "digest": "sha1:BTPVN6HREXJNRKQIFCJDDRN2WNULUPYC", "length": 36470, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்", "raw_content": "\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக நடன தினமாக (World Dance Day, April 29 ) கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நடனக் கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும், தெய்வீகத் தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகிறது.\nபொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக் கல்வியை ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் சர்வதேச நடன தினத்தின் முக்கிய இலக்காக இருக்கிறது.\nஉலகத்தின் அனைத்து நடனக்கலைஞர்களை கௌரவிக்கும் நோக்காக கொண்டு கடந்த 1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID)ஏற்படுத்தப்பட்டது.\nஇந்தச் சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003 ஆம் ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமின\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் ��ிண்ண கிரிக்கெட் ப\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைக���ின் முதலாம் தவணை கல்வ\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nகருணை கிழங்கை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இதோ\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை) 5 minutes ago\nந‌வீன நிறம் மாறும் டி சர்ட் அறிமுகம்.. 7 minutes ago\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\nLPL - சூப்ப��் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nஸ்ரீசாந்தின் 7 ஆண்டு தடைக்காலம் நிறைவு\nJaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2010/07/", "date_download": "2020-12-03T10:16:39Z", "digest": "sha1:EKOFF7JGBDR535WSMXMQANWMCQWXC2B4", "length": 165487, "nlines": 833, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "July 2010 – Eelamaravar", "raw_content": "\nசர்வதேசத்தின் சமாதான நாடகம் பற்றி தலைவரின் பார்வையில் காணொளி\nசர்வதேசத்தைப் பற்றிய எக்காலத்திற்கும் பொருந்தும் தேசியத் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப் பார்வை\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 26\nவிடுதலைப்போராட்டத்தில் பாய்ச்சலை ஏற்படுத்திய வரலாற்றுத் தாக்குதல்\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 26\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nநிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன.\nநாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.\nசத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.\nவிடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம்\nபயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.\nசுதந்திரம் இல்லாமல் மனித வாழ்வில் அர்த்தமே இல்லை.\nநாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.\nகேணல் கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு\nஇலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்திய��லும் ஒடுக்கிவிட முடியாது.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nவிழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி.\nவிடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியற்ப் பாதை.\nஇன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.\nஎமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை.\nஎமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.\nமனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது.\nசிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.\nமலைபோல மக்கள் சக்தி எமக்கு பின்னால் இருக்கும் வரை, எந்தப் புதிய சவாலையும் நாம் சந்திக்கத் தயார்.\nமாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.\nஎமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பiயும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்.\nஇயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.\nஉழைப்பவனே பொருளுலைகைப் படைக்கின்றான். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தின்றான்.\nநாம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.\nசான்றோரைப் போற்றுவதும், கற்றோரைக் கௌரவிப்பதும் தமிழர்களாகிய எமது மரபு, எமது சீரிய பண்பாடு.\nஎமது சொந்தப் பலத்தில் நாம் வேரூன்றி நிலையாக நிற்பதால், மற்றவர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து கொடாமல் தலை நிமிர்ந்து நிற்கமுடிகின்றது.\nஅனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம்\nமாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.\nகரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் – எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.\nஎமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்.\nநான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.\nஎமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீ சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.\nஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.\nதமிழீழ மண்ணில் ஆயுதப்புரட்சி இயக்கத்திற்கு அத்திவாரமிட்டவர்கள் நாம். தமிழனின் வீர மரபைச் சித்தரிக்கும் சின்னமாக உதித்த எமது இயக்கம், வீரவரலாறு படைக்கும் புரட்சிகர விடுதலைச் சக்தியாக விரிவடைந்து வளர்ந்திருக்கின்றது.\nஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.\nஎந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல.\nகுட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.\nதமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.\nஎதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nவிடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.\nஇது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்\nநான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்\nஇயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\nபயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக்\nகொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\nநாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது.\nமனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம்.\nநாம் அரசியல்வாதிகளல்லர். நாம் புரட்சிவாதிகள்\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\nசமாதானத்தை நான் ஆத்மபூர்வமாக விரும்புகின்றேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம்.\nவிடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\nஅரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.\nகுட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழவைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.\nஉலகில் எல்லா விடுதலைப் போரட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெரிப்பில் குளிப்பது பொதுசனங்களே.\nஉலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது.\nநாங்கள் எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச்சின்னம் தான் ‘சயனைட்” இந்த ‘சயனைட்” எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.\nபெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.\nஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனபுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்.\nநான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.\nஎந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதனைத் தேடிக் கண்டுபிடித்து அதற்கேற்ற விதத்தில் துணிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்தான் எங்களுடைய வெற்றியே தங்கியிருக்கின்றது. அசுர பலங்கொண்ட ‘கோலியாத்’தை ஒரு சிறுவன் வெற்றிகொண்டது இவ்வித���்தான்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஅறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி எமது விடுதலைப் போர் உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது.\nஇந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும்.\nஎமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\nசுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.\nஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.\nசதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரம் சுழல்கின்றது.\nதனது மனவுலக் ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும்.\nமக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.\nபூரண அரசியற் தெளிவும் விழிப்புணர்வும் ஒரு போராளிக்கு அவசியமானவை.\nமனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.\nஎமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்தி��மாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.\nவிடுதலைப் போரட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.\nஎமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்.\nசத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும் சுதந்திர சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.\nமக்களின் துன்பங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளும் போதுதான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள்.\nஎமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.\nமொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம உன்னதம் பெறுகின்றது\nஇன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது.\nபொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.\nகரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.\nசுதந்திரம் வேண்டிக் கிளர்ந்தெழும் ஓர் இனம் பொருளாதார வாழ்வில் தன் சொந்தக் கால்களில் நிற்கவேண்டும். அத்தகைய இனத்தால் தான் சுகந்திரத்தை அனுபவிக்க இயலுமென்பது நியதியாகும்.\nஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.\nமனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்கும் பொதுவானது.\nஇந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\nஇரத்தம் சிந்தி வியர்வை சிந்தி கண்ணீர் சிந்தி தாங்கொணாத் துன்பத்தின் பரிசாகப் பெறுவது தான் சுதந்திரம்.\nஇலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.\nகெரில்லாப் போர்முறையானது ஒரு வெகுசனப் போரட்ட வடிவம்.\nஇழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போரட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.\nதொடரான பூகோள நிலப்பரப்பையும் வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்ட வட-கிழக்கு மாகாணங்கள் அடங்கிய மாநிலத்தையே தமிழர் தாயகம் எனக் குறிப்பிடுகின்றோம். இந்த மாநிலம் வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற தமிழ்பேசும் மக்களின் குடிநிலமாகும். இதனைப் பிரித்துக் கூறுபோட முடியாது.\nகலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் து}ண்டவோண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.\nஇந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எத���ர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உணட்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான ஓர் இராணுவ ஒப்பந்தம். தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அதற்குத் தலைமைதாங்கும் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் இலட்சியம்.\nதிலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெதுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.\nநான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி.\nஅன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சாகவில்லை. தமிழீழத் தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது.\nஇராணுவ ஆதிக்கத்திற்கும் அழுத்தத்திற்கும் புலிகள் இயக்கம் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. கொண்ட கொள்கையில் நாம் என்றுமே வளைந்து கொடுத்ததில்லை.\nநாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்.\nசொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.\nஎமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.\nபோர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்.\nஎமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.\nஇன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான புரட்கரமான படைப்புக்களை சிருஷ்டிக்க வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும்.\nவிடுதலைப் போரட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல்பாதை. விடுதலை உணர்வே மனித ஆன்மாவின் சாரமாக உயிர்மூச்சாக இயங்குகின்றது. மனித வரலாற்றை இயக்கும் மகத்தான சத்தியும் அதுவே.\nசாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுகந்திரம எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும்.\nபோரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது.\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.\nஎனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் எனது இயக்கம் பற்றியும் நான் பெருமிதம் கொள்கிறேன்.\nசுதந்திரப் போராட்டங்களாகவே மனித வரலாறு அசைகின்றது.\nஎமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞாகளும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.\nசுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை.\nபுவியல் ரீதியாக தமிழீழுத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக் கத்தைத் தகர்த்து எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து எமது கடலில் நாம் பலம் பெறும்போதுதான் விடுவிக்கப்படும் நலப் பகுதியை நிரந்தரமாக் நிலை நிறுத்திதக் கொள்வதுடன் தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படையையும் விரட்டியடிக்க முடியும்.\nஎமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பபோல கல்வியும் எமது போராட்த்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும்.\nஉலக வரலாற்றில் எங்கும் எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும் அதிசயமான அர்ப்பணிப்புகளும் எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன.\nபெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்.\nபெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.\nநாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது\nமுழுமையான தொகுப்பு pdf வடிவில்\nகறுப்பு ஜூலை பற்றி தேசியத் தலைவர் பிரபாகரன் காணொளியில்\nமறக்க முடியாத “கறுப்பு ஜூலை”-காணொளிகள்\nகறுப்பு ஜுலை 83 – ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும்\nஇலங்கை அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியொரு பிம்பம் இலங்கைக்கு உண்டு\n1983ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது .இன்று தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும். …\nயூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்று\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் கரும்புலித் தாக்குதல்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.\n2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.\n2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.\n2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.\n[தொகு] தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்\nஇலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.\nஇரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்\nஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்\nநான்கு கிபிர் போர் விமானங்கள்\nமூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்\nஇரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்\nஇரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி\nஇரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி\nஇரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி\nஇரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்\nஒரு – A-340 பயணிகள் விமானம்\nஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்\nஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி\nஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி\nநான்கு கிபிர் போர் விமானங்கள்\nவிடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகட்டுநாயக்கா திட்டமிடல் கேணல் சார்ள்ஸ்\nகரும்புலிகள் த��னத்தில் தலைவர் நினைவுப் பகிர்வு–காணொளி\nதன் மக்கள் மீது குண்டு வீசிய இரும்புப் பறவைகள் அவற்றின் இருப்பிடத்தில் வைத்து தகர்த்தெறிந்து விட்டு மீளாத் துயிலும் கொள்ளும் கருவேங்கை\nஎம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை\nஎம் மக்களை கொன்றொழித்த சிங்களத்தின் பல வான்கலங்களைத் தன் தோழர்களுடன் தகர்த்தழித்து மீளாத் துயிலில் உறங்கும் கரிய வேங்கை\nசிங்களத்து வான்படையின் வை-8 வானூர்தி கரிய வேங்கள் மூட்டிய தீயில் சாம்பலாய் கிடக்கிறது\nகரிய வேங்களினால் அழிக்கப்பட்ட சிங்கள அரசின் போக்குவரத்து வானூர்தி\nகரிய வேங்களினால் அழிக்கப்பட்ட சிங்கள அரசின் போக்குவரத்து வானூர்தி\nதமது பணியை முடித்து தம்மை அழித்துக் கொண்ட கரிய வேங்கைகள் கைவிட்ட பொருட்களை வேடிக்கை பார்க்கும் சிங்களப் படையினர்\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)\n23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.\n1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.\nநாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.\nமுன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.\nஎமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.\nவிக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.\nதம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்ப��்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.\nசெல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.\nவெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.\n“அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.\nஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.\nநாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தப���து அவனை நாம் இழந்துவிட்டோம்.\nசெல்லக்கிளி அம்மான் பற்றி தேசியத் தலைவர் காணொளி\nசிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.\nஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை ���றுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.\nட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.\nதம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.\nட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.\nசற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.\nஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.\nட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் மு��்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.\nஇதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.\nஅப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.\nவிக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.\nஇதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.\nஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.\nசாதாரணமா�� எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.\nமதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர்.\n”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.\n”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.\nமதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.\nஇதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஇதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.\nஇதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.\n”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.\nஇத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.\nபொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.\nவானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.\nலிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.\nவான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.\n– அன்புடன் கிட்டு –\nதலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஇழந்த எமது நாட்டை மீட்க\nஅதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது படையணி கடக்க வேண்டியது\nஎதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது\nநாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்\nஎமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்\n(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 25\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 25\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்)\nதன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.\nபைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான�� தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது\nமண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்துவருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.\nஅவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம். தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.\nஇன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.\nகதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிரா���த் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை\nஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா\nஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா\nகுறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா\nஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.\nமீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.\nமணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழ���்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnrd-salem-recruitment-2020-apply-33-oa-driver-other-vacancies-005819.html", "date_download": "2020-12-03T10:54:30Z", "digest": "sha1:XSPSY5CE73I4I3TQOO7C3AELKFKH2QJA", "length": 14748, "nlines": 144, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை! | TNRD Salem Recruitment 2020, Apply 33 OA, Driver & Other Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப்பணியிடங்கள் : 33\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:\nஅலுவலக உதவியாளர் - 21\nஎழுத்தர் - 8-வது தேர்ச்சி\nகாவலாளி - எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஓட்டுநர் - 8-வது தேர்ச்சி\nஅலுவலக உதவியாளர் -8-வது தேர்ச்சி\n18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எட்ஸ.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட��டோர் 32 வயதிற்கு உட்பட்டும், பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nஎழுத்தர் - ரூ. 33,900 முதல் ரூ.50,400 வரையில்\nகாவலாளி - ரூ.33,700 முதல் ரூ.50,000 வரையில்\nஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nஅலுவலக உதவியாளர் - ரூ.33,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக 30.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n24 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 day ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n1 day ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n1 day ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nMovies சேவிங்கும் செல்ஃப் நாமினேஷனும் ஒன்னா.. ஹவுஸ்மேட்ஸுடன் மீண்டும் மல்லுக்கு நிற்கும் பாலாஜி\nNews எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nAutomobiles மின்சார வாகன மார்க்க��ட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...\nFinance ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு.. சரிவில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்கு விலை..\nSports குல்தீப் திரும்பவும் ஃபார்மிற்கு திரும்பியிருக்காரு... முதல் டி20ல அவரை இறக்கலாம்... கவாஸ்கர் ஆலோசனை\nLifestyle சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை சீரழித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும் உணவுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை ரெடி\nரூ.42 ஆயிரம் ஊதியத்தில் கனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423306", "date_download": "2020-12-03T11:16:28Z", "digest": "sha1:I7LIGIUCPV5Z2YZLGD54VY5DKNSTQUXF", "length": 17950, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கூட்டுறவு சங்க பணியாளரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு அளித்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள் 1\nஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் பட்டமே தரலாம்: முதல்வர் ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட் அப் '; கணவன் பணத்தை திருடிய ...\nபத்ம விபூஷண் விருது வேண்டாம்; பஞ்சாப் முன்னாள் ... 8\nகொரோனா தடுப்பூசி வழங்குவதில் மோடியின் நிலைப்பாடு ... 9\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல... : டிரெண்டிங்கில் ... 8\nதமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்: ரஜினி 24\nரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் கருத்து 34\n\" ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்... ... 253\nசெம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் நீர் திறப்பு\nகூட்டுறவு சங்க பணியாளரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு\nஇடைப்பாடி: கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 53. இவர், அப்பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவரது மொபைல் போனுக்கு, கடந்த வாரம், ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'எல்.ஐ.சி., நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தாங்கள் முதலீடு செய்த காப்பீடு பாலிசி முதிர்வு அடைந்து விட்டது. அதை, காசோலையாக அனுப்ப இயலாது. வங்கி கணக்கு விபரம், ஏ.டி.எம்., அட்டை விபரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇடைப்பாடி: கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 53. இவர், அப்பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவரது மொபைல் போனுக்கு, கடந்த வாரம், ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'எல்.ஐ.சி., நிறுவனத்தில் பணிபுரிகிறேன். தாங்கள் முதலீடு செய்த காப்பீடு பாலிசி முதிர்வு அடைந்து விட்டது. அதை, காசோலையாக அனுப்ப இயலாது. வங்கி கணக்கு விபரம், ஏ.டி.எம்., அட்டை விபரம் தேவைப்படுகிறது' என்றார். இதை நம்பிய சுப்ரமணி, விபரத்தை தெரிவித்துள்ளார். மொபைல் போனை துண்டித்த சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கிலிருந்து, 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. ஆனால், இவர் போலீசில் புகார் கொடுக்கவில்லை. அதேநேரம், சம்பவத்தை அறிந்த கொங்கணாபுரம் போலீசார், மொபைல் போனில் மர்ம நபர்கள் அழைத்து, வங்கி உள்ளிட்ட விபரங்களை கேட்டால் தெரிவிக்கக்கூடாது என, எச்சரித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருமண மண்டபத்தில் கேமரா திருடிய சிறுவன் கைது\nஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் கடத்த முயன்ற போது பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருமண மண்டபத்தில் கேமரா திருடிய சிறுவன் கைது\nஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் கடத்த முயன்ற போது பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/01", "date_download": "2020-12-03T11:09:28Z", "digest": "sha1:VYCPQ6WDNPNAVYYR6JE74WJMSWGAJNNH", "length": 5406, "nlines": 93, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | June | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்\nபலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.\nவிரிவு Jun 01, 2019 | 14:13 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/islampur-health-point-and-diagnostics-uttar_dinajpur-west_bengal", "date_download": "2020-12-03T10:39:02Z", "digest": "sha1:OAU4O5266OFMRDSL7TLTRCVLUDTLTQZG", "length": 5961, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Islampur Health Point & Diagnostics | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tiruvannamalai-army-selection-2020-apply-for-soldier-jobs-005789.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-12-03T10:40:01Z", "digest": "sha1:ZJGWHUOBYDOLWTQWYHB27J6SYVWWCGJA", "length": 16008, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "இராணுவத்தில் பணியாற்ற ஓர் வாய்ப்பு! திருவண்ணாமலையில் ஆட்சேர்ப்பு முகாம்! | Tiruvannamalai Army Selection 2020: Apply For Soldier Jobs - Tamil Careerindia", "raw_content": "\n» இராணுவத்தில் பணியாற்ற ஓர் வாய்ப்பு\nஇராணுவத்தில் பணியாற்ற ஓர் வாய்ப்பு\nஇராணுவத்தில் பணியாற்ற வேண்டும் எனும் ஆசையில் உள்ள இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇராணுவத்தில் பணியாற்ற ஓர் வாய்ப்பு\nதிருவண்ணாமலை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் வைத்து வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.\n2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். இதில், சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டும், சிப்பாய் பொது பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nதிருவண்ணாமலையில் நடைபெறும் இந்த இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய 11 இடங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இற்த முதற்கட்ட தேர்விற்குப் பிறகு ராணுவத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். அதில், வெற்றிகரமாகப் பயிற்சி காலம் முடித்த பிறகு, ராணுவத்தில் பணியமர்த்தப்படுவர்.\nஇந்திய இராணுவத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குப் பேரணியில் கலந்து கொள்வதற்கான அனுமதிச் சீட்டு டிசம்பர் 19 ஆம் தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். அனுமதிச் சீட்டு இல்லாத விண்ணப்பதாரர்கள் பேரணியில் கலந்து கொள்ள முடியாது.\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் 6,000 பணியிடங்கள்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றலாம் வாங்க\n எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு\n இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 192 தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை\n6 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n7 hrs ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n9 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n9 hrs ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nAutomobiles நம்ப முடியாத மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட்... இந்த காருடைய டயர்களின் ஸ்பெஷாலிட்டி தெரியுமா\nNews முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு\nMovies சம்யுக்தா போன உடனே.. ஒரே குருப்பா ஆகிட்டாங்களோ.. நல்லதுக்கு இல்லையே.. வைரலாகும் அன்சீன் புரமோ\nSports \"மண்ணின் மைந்தன்\" நடராஜனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. தெறிக்கவிட்ட முதல்வரின் வைரல் ட்வீட்\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nLifestyle உங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nவங்கி வேலைக்கு காத்திருப்பவரா நீங்க 8,500 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralnewstamil.com/?p=2654", "date_download": "2020-12-03T11:26:04Z", "digest": "sha1:6QM74XA2THDYU2UOR74P7SBUMKL5RHJ7", "length": 5612, "nlines": 46, "source_domain": "viralnewstamil.com", "title": "விஜயின் மாஸ்டர் பட பாடலுடன் வெ றித்தனமாக குத்தாட்டம் போட்டபடி வந்தபிக் பாஸ் பிரபலங்கள் முதல் வீடியோஇ-தோ !! – Tamil Viral News", "raw_content": "\nவிஜயின் மாஸ்டர் பட பாடலுடன் வெ றித்தனமாக குத்தாட்டம் போட்டபடி வந்தபிக் பாஸ் பிரபலங்கள் முதல் வீடியோஇ-தோ \nவிஜயின் மாஸ்டர் பட பாடலுடன் வெ றித்தனமாக குத்தாட்டம் போட்டபடி வந்தபிக் பாஸ் பிரபலங்கள் முதல் வீடியோஇ-தோ \nOctober 5, 2020 October 5, 2020 SpyderLeave a Comment on விஜயின் மாஸ்டர் பட பாடலுடன் வெ றித்தனமாக குத்தாட்டம் போட்டபடி வந்தபிக் பாஸ் பிரபலங்கள் முதல் வீடியோஇ-தோ \nவிஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ,உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில் இன்று முதல் நாள் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்றைக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nசும்மா அள்ளுது ஷேப் ” – போட்டோ எடுத்தவன் குடுத்து வெச்சவன்டா தீப்தி சுனைனா வெளியிட்ட க வ ர் ச்சி புகைப்படம் இதோ \nஅரெஸ்ட் செய்யப்பட நடிகையின் மொபைல் போனில்-முன்னணி நடிகைகளின் அந்த மாதிரி வீடியோவை -பார்த்து ஷாக்கான திரையுலகம்\nதொகுப்பாளினி -வெளியிட்ட -செம ஹாட்டான புகைப்படம். இது நாக்பூர் ஆரஞ்சு தானே. இது நாக்பூர் ஆரஞ்சு தானே.\nஐயோ என் கிணத்தை காணும் என்பதை போல போனி கபூரை ’காணவில்லை’ என்று போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்\nநாட்டாமை படத்தில் நடித்த டீச்சரின் தற்போதைய நிலை தெரியுமா. இந்த வயதிலும் எப்படி இருக்காங்க பாருங்க.\nமணமகள் கைரம் பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன் ”என் வாழ்நாளில் மறக்க முடியாது”மணப்பெண் நெகிழ்ச்சி\nவிஜயின் தங்கை போட்டோவை பார்த்து இருகிறீங்களா இதோ விஜயின் அம்மாவும் தங்கையும் இணைந்த புகைப்படம்\nகடற்கரையில் இப்படி தான் உடை அணிவேன் உங்களுக்கு என்ன கீர்த்தி சுரேஷ் பகிர் புகைப்படங்கள் இதோ\n அந்த மாதிரி காட்சியில் நான் நடித்ததில்லை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை\nநடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/02", "date_download": "2020-12-03T10:17:47Z", "digest": "sha1:CY4H7HYKSTA4ORECGLWLY5GW6HRAIOWO", "length": 8748, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | June | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்\nபலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.\nவிரிவு Jun 02, 2019 | 4:01 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமோடியுடன் தனியாகவும் பேசினார் மைத்திரி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 02, 2019 | 3:58 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 02, 2019 | 3:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபதவி விலகமாட்டேன் – அடம் பிடிக்கும் அசாத் சாலி\nஎத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 02, 2019 | 3:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரத்தன தேரின் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி மட்டும் பார்வையிட்டார்\nகண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரின், உடல் நிலை நன்றாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 02, 2019 | 3:49 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-amaze/worst-car-120093.htm", "date_download": "2020-12-03T10:08:10Z", "digest": "sha1:I3WKNDKXH25YMTLVKTXMRRNHTZ4ZHTVL", "length": 14566, "nlines": 352, "source_domain": "tamil.cardekho.com", "title": "worst car. - User Reviews ஹோண்டா அமெஸ் 120093 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்ஹோண்டா அமெஸ் மதிப்பீடுகள்Worst Car.\nஹோண்டா அமெஸ் ப��னர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nஅமெஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 223 பயனர் மதிப்பீடுகள்\nbased on 140 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3358 பயனர் மதிப்பீடுகள்\nbased on 866 பயனர் மதிப்பீடுகள்\nbased on 73 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/f/authors", "date_download": "2020-12-03T10:37:39Z", "digest": "sha1:FFTBKWX43ZXWLOGKAB2ITXHLTO5KPSZD", "length": 204931, "nlines": 8659, "source_domain": "www.commonfolks.in", "title": "Authors | Shop Books from Various Authors | CommonFolks", "raw_content": "\nஅக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nஏ பி டி வில்லியர்ஸ்\nஏ. ஏ. ஹெச். கே. கோரி\nஏ. ஏ. எம். ஃபுவாஜி\nஏ. பி. எம். இத்ரீஸ்\nஏ. ஸீ. அகார் முஹம்மது (நளீமி)\nஏ. எச். அபூ உபைதா\nA. H. பாத்திமா ஜனூபா\nஏ. ஜே. எம். ஸனீர்\nஆ. கா. அப்துல் ஹமீது பாகவி\nஏ. கே. எஸ். தாஹிர்\nஅ. கி. வேங்கட சுப்பிரமணியன்\nஏ. எல். எம். கபூர்\nஏ. எம். ஏ. சாமி\nஏ. எம். ஆர். ரமேஷ்\nநாவலர் ஏ. எம். யூசுப்\nஅ. முஹம்மது கான் பாகவி\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஏ. ஆர். அப்துல் கனி\nஅ. ர. ஹபீப் இப்றாஹீம்\nA. R. M. முபாரக்\nஏ. எஸ். எம். நௌஷாத் (நளீமி)\nஏ. வி. அனில் குமார்\nஏ. வி. எம். குமரன்\nஏ. வி. எம். நசீமுத்தீன்\nஏ. வி. எம். சரவணன்\nதவத்திரு அ. வே. சாந்திகுமார் சுவாமிகள்\nA. W. M. பாஸிர் (நளீமி)\nஏ. வி. அப்துல் நாசர்\nஅப்துல் ஹமீத் அபூ ஸுலைமான்\nஅப்த் அல் ஹலீம் அபூ ஷக்கா\nஅப்துர் ரஹ்மான் ரஃப்அத் பாஷா\nஅக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்\nஅக்கு ஹீலர் அ. உமர் பாரூக்\nஅக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்\nவழக்கறிஞர் C. P. சரவணன்\nவழக்கறிஞர் டி. ஏ. பிரபாகர்\nஅக்ரம் அப்துல் ஸமத் நளீமி\nஅக்ரம் ளியா அல் உமரி\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் - தமிழ்நாடு\nதி நா அங்கமுத்து முதலியார்\nஅன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா\nஅணு குப்தா கரேன் ஹெய்டோக்\nஅஷ்ஷைக் முஹம்மது அலி அல்ஹாஷிமி\nஅஷ்ஷைகு அப்துல் ஹமீது ஆமிர் உமரி\nஅஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் (இஸ்லாஹி)\nஅஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ\nஅஷ்ஷெய்கு எம். ஏ. ஹைதர் அலி யகீனுல்லாஷா\nஅஷ்ஷைகு சயீது இப்னு அலி இப்னு வஹஃப் அல்கஹ்தானி\nஔவை சு. துரைசாமிப் பிள்ளை\nஅவ்வை ரூ. க. சண்முகம்\nஔவை சு. துரைசாமி பிள்ளை\nஅவ்வை தி. க. சண்முகம்\nபி. எஸ். ஆர். ராவ்\nபி. தாரிக் அலி நளீமி\nசி. கே. சுப்ரமணிய முதலியார்\nசி. எல். ஆர். ஜேம்ஸ்\nசி. என். குப்புசாமி முதலியார்\nசி. சைலேந்திர பாபு IPS\nசி. வி. ராமன் பிள்ளை\nகேப்டன் என். ஏ. அமீர் அலி\nகேப்டன் எஸ். பி. குட்டி\nசெய்யாறு தி. த. நாராயணன்\nசிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nகிளரி ஷாவ் பிஎச்டி ஆர்டி\nகர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nடத்தோ ஸ்ரீ டாக்டர் ஹாஜி முஹம்மது இக்பால்\nடவிட் வ். அ. ஷர்ப்\nடாக்டர் எஸ். எ. பி\nடாக்டர் . மன்விர் ப்ஹடிய\nடாக்டர் A. J. இராஜேந்திரன்\nமுனைவர் அ. கா. அழகர்சாமி\nமுனைவர் ஏ. ஆர். ஈஸ்வரி\nடாக்டர் ஏ. வி. ஸ்ரீனிவாஸன்\nடாக்டர். ஸாகிர் ஹுசைன் பாகவி\nடாக்டர். ஆயிழ் பின் அப்துல்லாஹ் அல்கர்னி\nமுனைவர் அரிமளம் சு. பத்மநாபன்\nடாக்டர் பி. எம். ஹெக்டே\nடாக்டர் பி. எம். மாத்யூ வெல்லூர்\nமுனைவர் பா. சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ்.\nடாக்டர் சி. எஸ்.ரெக்ஸ் சற்குணம்\nடாக்டர் டி. நாராயண ரெட்டி\nடாக்டர் துர்க்காதாஸ் S. K. சுவாமி\nடாக்டர் இ. ஜே. சுந்தர்\nடாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரீதி\nடாக்டர் எச். ஏ. கான்\nமுனைவர் எச். முகம்மது சலீம்\nமுனைவர் இஸ்ரார் அஹ்மது கான்\nடாக்டர் ஜே. முஹைதீன் அப்துல் காதிர்\nமுனைவர் ஜெ. ராஜா முஹம்மது\nடாக்டர் J. S. ராஜ்குமார்\nடாக்டர் ஜான் பி. நாயகம்\nடாக்டர் கே. பி. கல்யாணசுந்தரம்\nடாக்டர் கே. ஜி. ரவீந்திரன்\nடாக்டர் கே. எம். முஹம்மது\nமுனைவர் கே. இரா. கமலாமுருகன்\nடாக்டர் கே. ராஜா வெங்கடேஷ்\nடாக்டர் கே. எஸ். ஜெயராணி\nடாக்டர் K. S. ஜெயராணி\nடாக்டர் கே. எஸ். சுப்பிரமணியன்\nடாக்டர் கே. வி. எஸ். ஹபீப் முஹம்மது\nமுனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS)\nமுனைவர் மு. அப்துல் கறீம்\nமுனைவர் மா. மாசிலாமணி செல்வம்\nடாக்டர் எம். என். சங்கர்\nடாக்டர் மா. பா. குருசாமி\nமுனைவர் மு.பெரி. மு. இராமசாமி\nடாக்டர் எம். பி. ராமன்\nமுனைவர் மா. சு. சாந்தா\nடாக்டர் எம். எஸ். தம்பி ராஜா\nடாக்டர் எம். எஸ். தம்பிராஜா\nடாக்டர் M. S. உதுமான் அலி\nடாக்டர் எம். சாலமன் பெர்னாட்ஷா\nடாக்டர் மு. இ. அகமது மரைக்காயர்\nமருத்துவர் முஹம்மது காதர் மீரான்\nடாக்டர் முஹம்மது உமர் சாப்ரா\nடாக்டர் என். கே. சண்முகம்\nடாக்டர். என். லக்ஷ்மிபதி ரமேஷ்\nடாக்டர் நா. இரவீந்திரநாத் தாகூர்\nடாக்டர் பா. மாதவ சோமசுந்த‌ரம்\nடாக்டர் பி. எஸ். லலிதா\nமுனைவர் பெ. சுபாசு சந்திரபோசு\nடாக்டர் பி. வரதராஜுலு நாயுடு\nடாக்டர் இரா. ஆனந்த குமார், இ.ஆ.ப.\nடாக்டர் ரா. கிஷோர் குமார்\nடாக்டர் ரா. நிரஞ்சனா தேவி\nடாக்டர். R. விஜய் ஆனந்த்\nடாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி\nடாக்டர் எஸ். கே. சர்மா\nடாக்டர் சே. மு. மு. முஹம்மது அலி\nடாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி\nமுனைவர் சு. முகம்மது ஜாபர்\nடாக்டர் S. முத்து செல்லகுமார்\nடாக்டர் S. முத்து செல்லகுமார்\nடாக்டர் எஸ். பி. கோபிக்கர்\nடாக்டர் எஸ். ஆர். கே.\nமுனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்\nடாக்டர் எஸ். சுஜாதா ஜோசப்\nகலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷித்\nமுனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில்\nமுனைவர் சுல்தான் பின் முஹம்மது அல்காசிமி\nடாக்டர் தி. ஜெயராம கிருஷ்ணன்\nடாக்டர் டி. எம். ரகுராம்\nDr. V. அப்துர் ரஹீம்\nடாக்டர் V. அப்துர் ரஹீம்\nடாக்டர் வி. எஸ். நடராசன்\nடாக்டர் வி. விக்ரம் குமார்\nடாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்\nடாக்டர் க. விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.\nஇ. ஏ. ஃபஸ்லுர் ரஹ்மான் உமரி\nஇ. கே. டி. சிவகுமார்\nஇ. எல். தம்பி முத்து\nஇ. எம். எஸ். நம்பூதிரிபாட்\nகணேஷ் குமார் க்ரிஷ் (GKB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.mytasteus.com/youtu-be", "date_download": "2020-12-03T11:26:30Z", "digest": "sha1:P6J3VBB6AOVIJVX4IXCSPWEZCCXXAXIM", "length": 3539, "nlines": 193, "source_domain": "www.mytasteus.com", "title": "Recipes - youtu.be - myTaste", "raw_content": "\nChutney recipes for idly nd dosa// இட்லி தோசைக்கு எளிமையான எட்டு சட்னி வகைகள்\nTomato Kulambu Recipe Tamil//தக்காளி குழம்பு இந்த மாதிரி செய்யுங்க ரெண்டு இட்லி அதிகமாக சாப்பிடலாம்/\nவீடே மணக்கும் தக்காளி ரசம் செய்வது எப்படி //அட இவ்வளவு ஈஸி ஆ தக்காளி ரசம் செய்வது//Tomato Rasam\nKerala Chicken Curry Recipe// கேரளா சிக்கன் கரி ரெசிபி செய்முறை தமிழ்\nவீட்டுல முட்டை இருக்க, அப்போ முட்டை மசாலா பண்ணி பாருங்க,தினமும் முட்டை இல்லாம lunch கிடையாது. - YouTube\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2019/07/blog-post_16.html", "date_download": "2020-12-03T10:13:49Z", "digest": "sha1:J65YAE657LOKJCDCWSKPEIVE6ZUD3HZI", "length": 11957, "nlines": 234, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "உங்கள் தலையில் முடிகொட்டுகிறதா? கவலை வேண்டாம், முடி வளர சில யோசனைகள் உங்களுக்காக... - Tamil Science News", "raw_content": "\nHome TIPS உங்கள் தலையில் முடிகொட்டுகிறதா கவலை வேண்டாம், முடி வளர சில யோசனைகள் உங்களுக்காக...\n கவலை வேண்டாம், முடி வளர சில யோசனைகள் உங்களுக்காக...\nபூசணி கொடியின் கொழுந்து இலையை பறித்து சாறினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவி வர முடி வளரத் தொடங்கும்.\nவேப்பிலையை வேக வைத்து அந்த நீரை தலைக்கு குளிக்கும் பொது பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறையும்.\nதேங்காய் எண்ணெய், விளகெண்ணை, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.\nசின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.\nகற்றாழையின் சாறினை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறைந்து பொடுகு நீங்கி முடி நன்கு வளரும்.\nசெம்பருத்திப் பூவை கசக்கி சாறு பிழிந்து கொண்டு அந்த சாறினை முடி கொட்டிய இடத்தில தேய்த்து வர முடி கொட்டுவது நின்று முடி வளரத் தொடங்கும்\nவெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.\nபாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.\nகொத்தமல்லி இலை சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.\nசோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.\nபாலில் முடி வளரத் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது. பாலுடன் மிளகுப் பொடியை கலந்து தலையின் வேர்க்கால்களில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.\n கவலை வேண்டாம், முடி வளர சில யோசனைகள் உங்களுக்காக... Reviewed by JAYASEELAN.K on 02:04 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/madavan-got-love-proposal-from-18-year-girl", "date_download": "2020-12-03T11:15:40Z", "digest": "sha1:XN62FR3EAYDUDLC5YAWZ67UDRAINTMJS", "length": 6712, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "திருமணம் செய்துகொள்ளலாமா? 18 வயது பெண்ணின் ஆசைக்கு மாதவன் என்ன பதிலளித்துள்ளார் பாருங்க!! - TamilSpark", "raw_content": "\n 18 வயது பெண்ணின் ஆசைக்கு மாதவன் என்ன பதிலளித்துள்ளார் பாருங்க\nதமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைப்பாயுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் ஹீரோவாக மாறி பெண்களின் கனவுகண்ணனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவருக்கெனவே ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் அவருக்கு திருமணமாகிவிட்டது என கேள்விபட்டதும் பெண் ரசிகர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளானர். மேலும் அவருக்கு தற்போது தோலுக்கு மேல் வளர்ந்த பெரிய மகன் உள்ளார்.\nஅதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த படம் இறுதி சுற்று. அப்படத்தில் தலைமுடி, தாடி எல்லாம் நரைத்த பின்பும் அவரது சாக்லேட் ஹீரோ தன்மை மட்டும் குறையாமல் பெண்களை கட்டி இழுத்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் மாதவன் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் கண்ட பெண் ஒருவர் \"எனக்கு 18 வயதாகிவிட்டது நான் உங்களை திருமணம் செய்ய நினைப்பது தவறா\" என மாதவனிடம் கேட்டுள்ளார்.\nஅதற்கு அவர் உங்களுக்கு என்னை விட மதிப்புமிக்க நபர் கிடைப்பார். கடவுளின் ஆசிர்வாதங்கள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் என பதிலளித்துள்ளார்.\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\nதமிழக வீரர் நடராஜனை அனைவரும் கொண்டாட முக்கிய காரணம்.\nநீண்ட நேர போராட்டம் தோல்வி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை பரிதாப பலி.\nஅட.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவா இது 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா 10 வயதிலேயே என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு.\nஅட, போனவருஷம் பிக்பாஸ் பாலா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா தீயாய் பரவும் வீடியோ இதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/03", "date_download": "2020-12-03T11:20:03Z", "digest": "sha1:JV4QOMRBBTVUNKLQ4BELZPH6TXBI5OOF", "length": 10263, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | June | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுஸ்லிம் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்\nசிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.\nவிரிவு Jun 03, 2019 | 16:52 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅசாத் சாலி, ���ிஸ்புல்லா பதவி விலகினர்\nநாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், மற்றும் அவருக்கு ஆதரவாக தீவிரமடைந்து வந்த போராட்டங்களை அடுத்து, மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.\nவிரிவு Jun 03, 2019 | 16:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகண்டியில் இன்று வணிக நிலையங்களை மூடி தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு\nதலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், கண்டி நகரில் இன்று வணிக நிலையங்களை அடைத்துப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nவிரிவு Jun 03, 2019 | 2:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலைச் சந்திக்கிறார் மகிந்த – இன்று நடக்கிறது இரகசியப் பேச்சு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும், இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 03, 2019 | 2:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅசாத் சாலியை நீக்கி விட்டு பீலிக்ஸ் பெரேராவை மேல் மாகாண ஆளுநராக நியமிக்க திட்டம்\nமேல் மாகாண ஆளுநராக உள்ள அசாத் சாலிக்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்கும் யோசனை ஒன்று சிறிலங்கா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 03, 2019 | 2:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுடன் உறவுகளைப் பலப்படுத்த ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர்\nசிறிலங்காவுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 03, 2019 | 1:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டுப் படைகள் முகாமிட இடமளியேன் – சிறிலங்கா அதிபர்\nசிறிலங்காவுக்குள் வெளிநாட்டுப் படையினர் தளம் அமைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 03, 2019 | 1:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு ���ட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13370.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-03T10:00:08Z", "digest": "sha1:X76N7YO7RIWTRJ4RFC2MNFZIN25V4XWX", "length": 11901, "nlines": 82, "source_domain": "www.tamilmantram.com", "title": "கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்?? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்\nView Full Version : கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்\nநேற்று (18.11.2007) தில்லி கனாட் ப்ளேஸில் உள்ள ஒரு புத்தக்கடையில் அளைந்து கொண்டிருந்துவிட்டு, வேண்டிய புத்தகத்தை எடுத்துவந்து கல்லாவில் இருக்கும் முதலாளியிடம் கொடுத்து பில் போடச்சொன்னேன்.\nஅந்தச் சமயம் ஒருவர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா\nதலையைத் தூக்கிப் பார்க்காமலேயே கடைக்காரர் அந்தப் புத்தகம் இல்லை என்றார்.\nவந்தவருக்குத் திகைப்பு. என்ன ஐயா இப்படிச் சொல்கிறீர்கள். தேடிப் பார்க்கலாமே என்றார்.\nகடைக்காரர் மீண்டும் அதே பதில் சொன்னவுடன், வந்தவருக்குச் சற்றே கோபம்.\nஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்கும் இந்தக் கடையில்... அப்படி இருக்க, சற்றாவது நீங்கள் தேடக்கூடாதா... என்றார்.\nவந்தவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். \"ஐயா, இங்கே நான் வைத்திருப்பது விற்கத்தானே தவிர, எனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அல்ல. ஒரு புத்தகம் இங்கே இல்லை என்றால், இல்லை\".\nஅவருக்குத் தான் எவ்வளவு தொழில்பக்தி...\nதொழிலில் தான் எந்தளவுக்கு பிடிப்பு..\nதொழில் மேலுள்ள கவனம், ஞாபகம்.....\nஉண்மையிலே அவர் அத்தொழிலில் உயர இவையன்றோ காரணிகள்...\nஅழகான சம்பவத்தை, இரசித்து நம்மையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றிகள் பல...\n சில இடங்களில் வேலை பார்ப்பவர்களின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது என்பதை நானும் கண்டிருக்கிறேன்.\n(என்ன புத்தகம் வாங்கினீர்கள் அண்ணா..\nசெய்யுந்தொழிலில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டும் நிகழ்வு....\nஅவர் மதிக்கத்தக்கவர். அவர் சொன்ன வாசகம் இரசிக்கத்தக்கதே\nகடையிலேயே இருப்பவருக்குத்தானே எந்த புத்தகம் இருக்கு இல்லை தெரியும்.. கரெக்ட்டாதான் சொல்லி இருக்கார்.\nஅதானே எத்தனைப் புத்தகம் இருந்தாலென்ன அத்தனையும் அவரின் நினைவில் இருக்குமல்லவா..உண்மையிலேயே ரசிக்கத்தகுந்த பதில்தான்.பகிர்ந்தமைக்கு நன்றி கரிகாலன் சார்.\nஎனக்கென்னவோ சொந்த அனுபவத்தை பெயரை மாற்றி சொல்லியிருக்காரோ என்று ஒரு சிறு சந்தேகம்....:rolleyes:(அடிக்க வராதீங்க கரிகாலன்ஜி\nஅதே நேரத்தில் இருந்திருந்து நம்ம ஆளுங்க புத்தகம் வாங்கிற சாக்கில் சுட்டு கொண்டு போனால் தான் அந்த நியாபக சக்தி பற்றி சந்தேகம் வந்திருக்கும். ஆனால் அந்த மாதிரி புத்தகமே அவர் பழையதை விலைக்கு வாங்கவில்லை என்றால் சந்தேகமேயில்லாமல் பதில் கூறலாம்.\nஒருவேளை புத்தகம் கைவசம் இருந்திருந்தால், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு புத்தகம் இந்த வரிசையில் இந்த புத்தகத்திற்கு அருகில் உள்ளது பாருங்கள் என்பார்கள்.\nஅவர்களுக்கு அவர்கள் வேலையின் பால் உள்ள ஞாபகசக்தி.\nஅடியேன் வாங்கிய புத்தகம் ஆலன் க்ரீன்ஸ்பான் எழுதி, சமீபத்தில் வெளியான −− தி ஏஜ் ஆஃப் டர்புலன்ஸ். கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைச் சித்திரம்.\nஅவர் என்ன பிரச்சனையில் இருந்தாரோ. வீட்டில் என்ன ரகளையோ.... :D\nகடைகாரர் சொன்னதில் அர்த்தம் இருக���றது. இப்பல்லா கடைகளில் ஆள் கிடைப்பதில்லை. அதுவும் புத்தகடை புத்தக அறிவுடன் ஆள் கிடைப்பது சுத்தமாக இல்லை. பெரிய கடையா இருந்தால் கன்னி வச்சு அதன் மூலம் இருக்கா இல்லையானு சொல்லலாம்.\nஎனக்கென்னவோ சொந்த அனுபவத்தை பெயரை மாற்றி சொல்லியிருக்காரோ என்று ஒரு சிறு சந்தேகம்....:rolleyes:(அடிக்க வராதீங்க கரிகாலன்ஜி\nநீங்களாகவும் இருக்கலாமல்லவா.. நண்பனை எப்படிக் காட்டிக்கொடுப்பது என்று சங்கோசப்பட்டு பெயரை குறிப்பிடவில்லையோ..\nபொதுவாகவே புத்தகக் கடைக்காரர்களுக்கு இருக்கும் அறிவு தான் இது...என்ன நீங்கள் சந்தித்த கடைக்காரர் அழகாகப் பேசவும் செய்கிறார்...எனக்குத் தனிப்பட்ட முறையில் புத்தகக் கடைக்காரர் மேல பொறாமை உண்டு. முன்பு சிறுபிள்ளைத்தனமாக யாராவது புத்தகக் கடைக்காரரைத் திருமணம் செய்தால் நிறைய புத்தகம் படிக்கலாமே என்று யோசித்தது உண்டு.இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.உங்கள் அனுபவத்தைப் அழகாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nசில்லரை கேட்கும் பொழுதும் இதே அனுபவம் கிடைத்ததில்லையா\nசில்லரை இல்லை என்றால் இல்லை......\nசிறிய விடயம் ஆனால் அதையும் கூர்ந்து கவனித்து அதிலுள்ள நயத்தை, நயமான சம்பவமாக்கியுள்ளார் அண்ணல் கரிகாலன்ஜி...\nஅந்தக் கடை உரிமையாளரின் ஞாபகசக்தி, சிலவேளைகளில் உரிய காலத்தில், உரியவர்களால் கண்டறியப்பட்டு வழிநடத்தப்பட்டிருந்தால், மிகச்சிறந்த அறிவாளர் ஒருவர் கிடைத்திருப்பாரே என்ற அங்கலாய்ப்பும் மனதில் எழுகின்றது...\nபெரிய கடையா இருந்தால் கன்னி வச்சு அதன் மூலம் இருக்கா இல்லையானு சொல்லலாம்.\nவாத்தியாரே இது கொஞ்சமும் நல்லால்ல...\nஎன்னதான் எழுத்துப் பிழை என்றாலும், கணினி கன்னியானால் விபரீதமாகிவிடும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=12446", "date_download": "2020-12-03T11:27:08Z", "digest": "sha1:ADTBDYPMDOIR7FXQYT5VCVZCZGRBG52L", "length": 7247, "nlines": 9, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nதஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி. சிவபெருமான், தன்னைத் தஞ்சமடைந்தவர்களைக் காப்பாற்றுகிறவர் என்பதால் தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்��டுகிறார். குபேரன் தானிழந்த செல்வத்தைப் பெறச் சிவனை வழிபட்டதால் 'குபேர புரீஸ்வரர்' என்ற பெயர் உண்டாயிற்று. ராவணன் தன் தவ வலிமையால் குபேரனது செல்வத்தைப் பறித்துக்கொண்டான். குபேரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்து செல்வத்தைப் பெற்றான் என்பது தலவரலாறு.\nபிரம்மாவிற்குப் புலஸ்தியர் என்ற மகன் உண்டு. அவருடைய மகன் விச்ரவஸ் என்பவன் சுமாலி என்ற அரக்கனின் மகளை மணந்தான். அவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். ராவணன், குபேரன் இருவரும் சிவபக்தர்கள். விபீஷணன் பெருமாள் பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். இராவணன் அரக்க குணத்தோடு கூடவே மிகுந்த பெண்பித்துப் பிடித்தவனாக இருந்தான். கும்பகர்ணன் தூக்கத்தோடு சாப்பாட்டுப் பிரியனுமாவான். விபீஷணன், குபேரன் இருவரும் அரக்க குணமின்றிப் பிறந்தவர்களாவர். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனான்.\nதிருமாலின் மனைவி மகாலட்சுமி எட்டுவித சக்திகளுடன் அஷ்டலட்சுமி என்ற பெயர் பெற்றாள். சிவபெருமான் உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றையும் குபேரனிடம் ஒப்படைத்து உழைக்கும் மக்களுக்கு அவரவர் விதிக்கேற்றபடி செல்வத்தைக் கொடுத்துவரக் கட்டளையிட்டார். முற்பிறவியில் பாவங்கள் ஏதும் செய்யாதவர்களைக் கோடீஸ்வரன் ஆக்குவது குபேரனின் பணி. மகாலட்சுமி தன் சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். குபேரன் சங்கநிதி, பதுமநிதி இருவரையும் தனது கணக்குப் பிள்ளைகளாக நியமித்துக் கொண்டான்.\nகுபேரனுக்காக அளகாபுரி என்னும் நகரத்தை உருவாக்கினார் விஸ்வகர்மா. அழகான அரண்மனையையும் கட்டினார். அத்தாணி மண்டபத்தில் மீன் ஆசனத்தில், பட்டு மெத்தையில் அமர்ந்து ஆட்சி செய்தான் குபேரன். குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும், இடப்புறத்தில் பத்மநிதியும் அமர்ந்தனர். சங்கநிதி கையில் சங்குடன் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி அளிப்பவன். கையில் வர முத்திரையுடன் இருப்பான். பதுமநிதி தன் கையில் தாமரையுடன் இருப்பான். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.\nதஞ்சையில் பிரகதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில் சிவன் கோயில் இருந்தது. அங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். குபேரன் செல்வத்தை ராவணன் பறித்துக் கொண்டதால் குபேரன் தஞ்சை வந்து மீண்டும் சிவனிடம் தஞ்சமடைந்தார். இக்கோயிலில் குபேரன் வந்ததன் அடையாளமாகச் சுவாமி சன்னிதி முன்புள்ள தூணில் குபேரன் சிற்பம் காணப்படுகிறது. விநாயகர், சரஸ்வதி, அம்பிகை ஆனந்தவல்லி ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. சரஸ்வதி அறிவுச் செல்வம் கொடுப்பவள். தீபாவளித் திருநாளில் குபேரபுரீஸ்வரரையும், லக்ஷ்மி குபேரரையும் வணங்கி அருள் பெற்று உய்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/24/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-12-03T11:34:32Z", "digest": "sha1:7WVDHUPZQ3DHOFLYACTOJG6SGEEJMOZO", "length": 6755, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "மன்னாரில் தனியார் காணியை அபகரித்து விகாரை கட்ட அனுமதி! | tnainfo.com", "raw_content": "\nHome News மன்னாரில் தனியார் காணியை அபகரித்து விகாரை கட்ட அனுமதி\nமன்னாரில் தனியார் காணியை அபகரித்து விகாரை கட்ட அனுமதி\nவடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொல்பொருள் திணைக்களமும் மக்களின் காணிகளை அபகரித்து வருகின்றது.\nஇந்நிலையில், அண்மையில் மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தனியார் காணியொன்றை அபகரித்த தொல்பொருள் திணைக்களம் அக்காணியில் மூன்று ஏக்கரினை புத்த விகாரை அமைப்பதற்கு வழங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு இடையூறாக நாட்டில் காணப்படும் பயங்கரவாத பிரச்சினையை அரசாங்கம் காரணம் காட்டியதாவும் யுத்தம் நிறைவுபெற்று 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகாணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஐனாதிபதியுடன் சந்திப்பு Next Postமக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் - இரா. சம்பந்தன்.\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளு��ன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gstr-1/", "date_download": "2020-12-03T09:42:31Z", "digest": "sha1:GWF5LVHX424RB5AJH6AHZ5KVIQAFQELB", "length": 5129, "nlines": 67, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GSTR-1 Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\nஇந்தியா முழுவதும் வணிகங்கள் முதன் முறையாக ஜிஎஸ்ஆர் 1-ஐ தாக்கல் செய்யும் நாள் மிக அதிக தொலைவில் இல்லை (செப்டம்பர் 5, 2017). இந்த வலைப்பதிவில், ஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6 ஐப் பயன்படுத்தி ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை எவ்வாறு தாக்கல் செய்வது என்பதை நாம் விவாதிப்போம். ஜிஎஸ்டி-தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீட்டு 6.1 முன்னோட்ட வெளியீடு இப்போது…\nஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான வழிகாட்டி\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆ-3Bஐ தாக்கல் செய்வதன் மூலம், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக வணிகங்கள் முழு மூச்சில் செயல்பட்டு வருகின்றன. எங்கள் முந்தைய வலைப்பதிவான ‘ஜிஎஸ்டிஆர்-3B படிவத்தை எப்படி தாக்கல் செய்வது’என்பதில் கூறியிருந்தபடி, ஜிஎஸ்டி��ர்-3B படிவம் ஜூலை மற்றும் ஆகஸ்ட், 2017 முதலிய முதல் 2 மாதங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு இடைக்கால வருமான விவரமாகும்….\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2013/07/", "date_download": "2020-12-03T10:29:35Z", "digest": "sha1:U54J5YDBFOPYKJGA32YZHU54BUGOLJV7", "length": 177558, "nlines": 769, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "July 2013 – Eelamaravar", "raw_content": "\nஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.\nஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.\nவன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.\nஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.\nவானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள், கிரனைட் செலுத்திகள் உட்பட பெருமளவு படைக்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.\nஇந்த ஊடறுப்புத் தாக்குதல் நடவடிக்கையின்போது பகை என்னும் தடையரண் மோதி தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.\nமேஜர் கிளியன் (கந்தசாமி விஸ்வநாதன் – கிளிநொச்சி)\nமேஜர் மதியன் ( மதி) (சிதம்பரம் நடராஜா – மன்னார்)\nமேஜர் முருகையன் ( நியூமன்) (இராஜு சௌந்தரராஜன் – முல்லைத்தீவு)\nமேஜர் சிட்டு ( தங்கத்துரை) (சிற்றம்பலம் அன்னலிங்கம் – யாழ்ப்பாணம்)\nமேஜர் சஞ்சீவி (சின்னையா முத்துக்கிருஸ்ணன் – கிளிநொச்சி)\nமேஜர் அன்பு ( கதிர்ச்செல்வன்) (கனகு தவராசா – யாழ்ப்பாணம்)\nமேஜர் இளங்குமரன் ( பாபு) (பேரானந்தம் ஜெயராஜ் – மட்டக்களப்பு)\nகப்டன் சேரலையான் ( பிரதீப்) (சிதம்பரப்பிள்ளை கருணாகரன் – மட்டக்களப்பு)\nகப்டன் துகிலன் (கந்தசாமி சிவகுமார் – மட்டக்களப்பு)\nகப்டன் தமிழரசன் (செல்வராசா சந்திரதாசன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் சோழன் ( தமிழன்) (சிவபாலசிங்கம் தயாகரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் பாலகிருஸ்ணன் (சிவசம்பு சேகரன் – மட்டக்களப்பு)\nகப்டன் தூதுவன் (பெரியசாமி முத்துவேல் – மாத்தளை)\nகப்டன் கரிகாலன் ( நெல்சன்) (பெஞ்சமின் சகாயநாதன் – மன்னார்)\nகப்டன் ஈழப்பிரியா (ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சாந்தீபன் ( முத்தமிழ்வேந்தன்) (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – யாழ்ப்பாணம்)\nகப்டன் தணிகைநம்பி (சின்னையா கந்தராசா – திருகோணமலை)\nகப்டன் பிறைமாறன் (இராசதுரை கருணாகரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் எழுச்சிமாறன் (கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் – மன்னார்)\nகப்டன் நிர்மலன் (தர்மராஜசிங்கம் பிரசன்னா – யாழ்ப்பாணம்)\nகப்டன் பாலகிருஸ்ணன் (இரத்தினகோபால் அகிலன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் உருத்திரன் (சிவபாதம் சிவாகரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் செந்தூரன் ( செல்லப்பா) (அருளானந்தர் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)\nகப்டன் வன்னியன் (அன்ரன் றேமன் – மட்டக்களப்பு)\nகப்டன் ஜெயஜோதி (கனகலிங்கம் விஜிதா – யாழ்ப்பாணம்)\nகப்டன் கல்யாணி (குணரட்ணம் மதிவதனி – திருகோணமலை)\nகப்டன் எழிலரசன் ( விந்தரன்) (பஞ்சலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)\nகப்டன் வேணுகா (கணபதிப்பிள்ளை திருச்செல்வி – யாழ்ப்பாணம்)\nகப்டன் சிவானந்தன் (இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் கவியரசு ( கவியரசன்) (சோமசேகரம் சிறிகண்ணதாசன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் ஈழச்செல்வன் (தர்மலிங்கம் கோகுலநாதன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் வெண்சாகரன் (சதாசிவம் சுந்தரலிங்கம் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் கதிரவன் (சின்னத்தம்பி சச்சுதானந்தன் – மட்டக்களப்பு)\nல���ப்டினன்ட் விஜயமுரளி (இராமலிங்கம் கந்தசாமி – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் சேரமான் (சோதி சிவனேசன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வீரத்தேவன் (குமாரசிங்கம் சண்முகநாதன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் பேரின்பன் (கனகசபை தவராசா – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் சின்னத்துரை ( நாதன்) (வேலாயுதம் புஸ்பராஜ் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் கண்ணன் (சதாசிவம் தேவகுமார் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கீர்த்தி (திருஞானசம்பந்தன் நவநீதன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் துலாஞ்சினி ( லதா) (முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி – வவுனியா)\nலெப்டினன்ட் வித்தகா (சிவகுரு சிவநந்தி – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் விதுபாலா (நவரத்தினம் சசிகலா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் அழகியநம்பி (கருணதாஸ் அஜித்விஜயதாஸ் – திருகோணமலை)\nலெப்டினன்ட் வேலன் (சண்முகராசா சபேசன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் கற்பகன் (கந்தசாமி பராக்கிரமராசா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வண்ணன் ( ஜீவன்) (சந்தனம் முத்துக்குமார் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் தொண்டமான் (பெரியதம்பி சோதரராசன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் அறிவொளி ( அற்புதன்) (கதிரேசன் மகேந்திரன் – வவுனியா)\nலெப்டினன்ட் காவியன் (மரியநாயகம் ரொறன்ஸ் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கல்யாணி ( வண்ணநிலா) (தியாகராஜா ஜெயராணி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பொற்சிலை (சின்னத்துரை பாலகௌரி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன் (கனகரட்ணம் ராஜன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நாகமணி (அப்பையா கலையழகன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சின்னக்குட்டி (செல்வராசு மகேந்திரன் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் சொரூபி (தங்கவேல் ஜெனிற்சுஜாதா – மன்னார்)\nலெப்டினன்ட் வினோதராஜ் (தெய்வநாதன் மோகநாதன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் யாழிசை (வல்லிபுரம் கிரிஜா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் அப்பன் (தேவதாஸ் கிருசாந்தன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் இனியவன் (கனகரத்தினம் செல்வக்குமார் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நாயகன் (தெய்வேந்திரன் சீலன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கனியவன் (கந்தையா பாஸ்கரன் – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் எத்திராஜ் (வடிவேல் கோகுலராஜ் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் இசைரூபன் (தர்மன் நிசாந்தன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் கவியழகு ( கவிவாணன்) (சுபந்திரராஜா கண்ணன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் பிறேமிலன் ( வரதன்) (கணபதிப்பிள்ளை இராசரத்தினம் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் ரதிசீலன் (குருநாதபிள்ளை கோணேஸ்வரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் வைத்தி (கனகசூரியம் உதயசூரியம் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் பேரரசன் (குழந்தைவேல் பாவேந்திரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் கிருபராஜன் (இளையதம்பி மனோகரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் அன்புவரதன் (சுந்தரம் மோகேந்திரன் – அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் கபில்குமார் (சீவராஜா மனோரூபன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் ( பிரகலாதன்) (நாகராசா ஜெயக்கணேஸ் – அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் தமிழன் (அழகையா வேலாயுதம் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம் (சின்னத்தம்பி சந்திரகுமார் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன் (பெரியதம்பி நகுலேந்திரம் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் தரணியாளன் (வேல்முருகு ஜெயநேசன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் மிருநாளன் (பிள்ளையான்தம்பி இளங்கோ – அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் ஈகையன் ( ஈழமாறன்) (கனகசிங்கம விநாயகலிங்கம் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் சித்திராஜன் (சிறிராமன் திவாகரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் பழனிராஜ் (கனகசூரியம் சிறிதரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் கலைக்கோயில் (முனியாண்டி பெரியதம்பி – கண்டி)\n2ம் லெப்டினன்ட் பாடினி (தர்மு அமுதா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அருண் (மாயழகு பரமானந்தம் – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் மலர் ( உசா) (இராஜேந்திரம் தவராணி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (பெரியசாமி சண்முகராஜா – மன்னார்)\n2ம் லெப்டினன்ட் மோகனராசா (கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் மது ( கயல்க்கொடி) (மாதகராசா சுசிகலா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் அமரன் (முத்துக்குமார் சிவகுமார் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் (நாகலிங்கம் கோணேஸ்வரன் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் முத்தமிழன் (நவரத்தினம் வசந்தன் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி ( மகேந்திரா) (பழனிமுத்து நவலட்சுமி – மன்னார்)\n2ம் லெப்டினன்ட் ரமா ( கலைக்குயில்) (இராசு சிவனேஸ்வரி – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் திருமகன் (வேலுப்பிள்ளை கலாநிதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் ( ரவிவர்மன்) (சிவரா��ா சிவகுமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் ஈழவாசன் (விஸ்வலிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் பிரபா (செல்லத்துரை மாலதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மதி (சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி – மன்னார்)\n2ம் லெப்டினன்ட் அருள்நிதி (மகேந்திரன் கௌசலா – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் இளவதனி (பொன்னுக்குமார் சுதாஜினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (பூராசா கமலேஸ்வரன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை காந்தராஜ் (சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை அமிர்தன் ( குலராஜ்) (முருகேசப்பிள்ளை சண்முகராசா – அம்பாறை)\nவீரவேங்கை நூதகன் (அப்பாத்துரை ரஜனிக்குமார் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை மதனமாவீ ( சுருளிராயன்) (தம்பிராசா பரமேஸ்வரன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை பாவாணன் ( பாரதி) (மயில்வாகனம் சங்கரதாஸ் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை நவச்செல்லம் (தேவராசா விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை பொதிகன் (சிவராஜா சிவாநந்தராஜா – மட்டக்களப்பு)\nவீரவேங்கை நிர்மலன் (சிவராசா சுவிக்காந்தன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை மதுர்சனன் (கார்த்திகேசு நாகராஜா – அம்பாறை)\nவீரவேங்கை நவானந்தன் (கோபாலபிள்ளை சசிக்குமார் – அம்பாறை)\nவீரவேங்கை பவாதரன் (முத்துலிங்கம் விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை கயல்விழியன் (தேவராஜா றதிகரன் – அம்பாறை)\nவீரவேங்கை அமுதராசன் (ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கோணமலை (சிவராசா புண்ணியராசா – மட்டக்களப்பு)\nவீரவேங்கை வேணுஜன் (அரசரட்ணம் சுதர்சன் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை ஆனந்தி (திரவியம் சறோ – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சுபாநந்தினி (தங்கராசா ராதிகா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அமலி (அரியரட்ணம் மேலின்கிருசாந்தி – மன்னார்)\nவீரவேங்கை தமிழவள் (வெலிச்சோர்மியஸ் சுதர்சினி – மன்னார்)\nவீரவேங்கை மலர்விழி (கனகலிங்கம் சுதாயினி – கிளிநொச்சி)\nவீரவேங்கை கோமதி (சின்னத்துரை சர்மிலா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கடலரசி (திருப்பதி திலகராணி – கிளிநொச்சி)\nவீரவேங்கை நவானி (ஆண்டிசுந்தரம் காந்திமதி – முல்லைத்தீவு)\nவீரவேங்கை கலைவாணி (ரங்கசாமி கமலினி – கிளிநொச்சி)\nவீரவேங்கை கமலேந்தினி (சுந்தரமூர்த்தி சுதாமதி – திருகோணமலை)\nவீரவேங்கை விமலகாந் (கதிர்காமப்போடி கிருபராஜா – மட்டக்களப்பு)\nவீரவேங்க��� ஈழத்தமிழன் (பத்மநாதன் மதியழகன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வெண்ணிலவன் (கணபதிப்பிள்ளை பத்மநாதன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சோழன் (பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மணி ( தமிழ்க்கவி) (ஏகாம்பரம் சிவகுமாரி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வெண்மலர் ( அல்லி) (யோகராசா கமலாதேவி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சோபா (நாராயணசாமி லதா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பேரமுதன் (சிவம் சிவரூபன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கோன் (சண்முகம் பாலமுருகன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தேமாங்கனி (மாணிக்கம் சரஸ்வதி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பிருந்தா (விஜயகாந்தன் ரேவதி – யாழ்ப்பாணம்)\nபோர்குயில் மேஜர் சிட்டு நினைவில்….மேஜர் சிட்டு வீரவணக்கம்\nதாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\nவிடுதலை புலிகளின் சிறப்பு படையணி கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு\nஉலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி\nகங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி. சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல் கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு. ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில் தவளைமனிதர் எனலாம்.\nஇந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின் பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை வழிநடத்தியவர. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும் பிரிவால் கொல்லப்பட்டார்.\nமே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்கலில் ஒன்றுஇந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது, சிங்கள கடற்படயினரின் போர்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. கடலில் வைத்து முற்றிலும் புதிய முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சிறிலங்கா அரசினை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஏனெனில் கடற்புலிகளின் ஆரம்ப கால தாக்குதல்கள் கரும்புலிகள் சார்ந்ததாகவே இருந்து வந்தது. அதாவது வெடி மருந்து நிரப்பபட்ட படகில் சென்று எதிரியின் படகில் மோதி படகை தகர்ப்பதே யுக்தியாக இருந்தது,\nஆனால், முற்றிலும் புதிய முறையாக நீருக்கு அடியில் சென்று எதிரிக்கு தெரியாதவாறு தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைபுலிகளும் சிங்களவர்களை மேலும் குழப்பும் வகையில் இந்த சம்பவத்தில் வீரச்சாவடைந்த போராளிகளை கரும்புலிகளாக அறிவித்தனர். ஆனால் எந்த வகை தாக்குதல் என்று அறிவிக்கப்படவில்லை.\nஇதை அடுத்து உலகின் பல நாட்டு இராணுவத்தினர் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தபாட முறையினை கண்டுபிடிக்க முயன்ற இராணுவம், தாக்குதல் நடத்தப்பட்டு வெகு காலத்திற்கு பின்னரே இந்த புதிருக்கான விடையை கண்டு பிடித்தது.\nஇன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.\n* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.\n* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.\n* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.\n* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.\n* கிராமிய அபிவிருத்தி வங்கி.\n* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)\n* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.\n* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.\n* திலீபன் சிறப்பு மருத்துவமனை.\n* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.\n* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.\n* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.\n* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.\n* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.\n* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)\n* தொழில் நுட்பக் கல்லூரி.\n* சூழல் நல்லாட்சி ஆணையம்.\n* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.\n* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\n* தமிழீழ போக்குவரவுக் கழகம்.\n* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).\n* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)\n* தமிழீழ கல்விக் கழகம்.\n* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.\n* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).\n* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).\n* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).\n* அன்பு முதியோர் பேணலகம்.\n* இனிய வாழ்வு இல்லம்.\n* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).\n* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)\n* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).\n* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.\n* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).\n* எழுகை தையல் பயிற்சி மையம்.\n* பொத்தகசாலை (அறிவு அமுது).\n* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.\n* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).\n* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).\n* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.\n* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).\n* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).\n* வெளிச்சம் (மாத சஞ்சிகை).\n* நாற்று (மாத சஞ்சிகை).\n* பொற்காலம் வண்ணக் கலையகம்.\n* அருச்சுனா புகைப்படக் கலையகம்.\n* புலிகளின் குரல் வானொலி.\n* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.\n* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.\n* காலணி (பாதணி உற்பத்தி மையம்)\n* சேரன் உற்பத்திப் பிரிவு.\n* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).\n* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.\n* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.\n* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.\n* தமிழ்மதி நகை மாடம்.\n* தமிழ்நிலா நகை மாடம்.\n* தமிழரசி நகை மாடம்.\n* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.\n* இளவேனில் எரிபொருள் நிலையம்.\n* இளந்தென்றல் தங்ககம் (Lodge).\n* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).\n* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).\n* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.\n* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.\n* மாவீரர் நினைவு வீதிகள்.\n* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.\n* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.\n* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.\n* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.\n* மாவீரர் நினைவு நூலகங்கள்.\n* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.\n* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)\nஇது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.\nமக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…\n* இம்ரான் பாண்டியன் படையணி.\n* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படைய��ி.\n* கிட்டு பிரங்கிப் படையணி.\n* குட்டிச்சிறி மோட்டார் படையணி.\n* இராதா வான்காப்பு படையணி.\n* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.\n* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.\n* சோதியா சிறப்புப் படையணி.\n* மாலதி சிறப்புப் படையணி.\n* குறி பார்த்துச் சுடும் படையணி.\n* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.\n* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.\n* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.\n* ஆழ ஊடுருவும் படையணி.\n* நீரடி நீச்சல் பிரிவு.\n* கடல் வேவு அணி.\n* சார்லஸ் சிறப்பு அணி.\n* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).\n* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).\n* கடற்சிறுத்தை சிறப்பு அணி.\n* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.\n* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.\n* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.\n* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)\n* களமுனை முறியடிப்புப் பிரிவு.\n* களமுனை மருத்துவப் பிரிவு.\n* விசேட வரைபடப் பிரிவு.\n* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.\n* தமிழீழ படைத்துறைப் பள்ளி.\n* ஆயுத உற்பத்திப் பிரிவு.\n* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.\nலெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.\n21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள்.\nதமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது.\nஎங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன.\nதர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்டாது.\nதமிழீழ மண்ணில் இந்திய இராணுவம் விதைத்த அவலத்தின் தொடராக இந்த மாவீரனின் வீரமரணத்தையும் தமிழீழ மக்களின் மனதில் மீளாத் துயராக விதைத்துச் சென்றது.\nதமிழீழ வேள்விவேதத்தில் இலட்சிய உறுதியுடன் இலங்கை – இந்திய இராணுவத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.\nஎமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.\nதம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும் தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவருக்கும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அழியாத வரலாறு உண்டு என்பதையும் ஆணித்தரமாக இங்கு பதிவாக வைக்கின்றோம்.\nபொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்).\nதென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில் சுமார் நூறுவரையிலான விடுதலைப்புலிப் போராளிகள் இராணுவப் பயிற்சிபெறும் நோக்கோடு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அப்போது ரஞ்சன் தனது போராளி நண்பர்களை நோக்கி இந்த பெங்களூர் நகருக்கு நான் அப்போதே வரவிருந்தேன்.\nவானூர்தி ஓட்டியாக பயிற்சி பெறுவதற்கு இங்குள்ள நிறுவனத்தில் அனுமதியும் பெற்றிருந்தேன். ஆனால் வரவில்லை. இன்று, இங்கு நிற்கின்றபோது அதையும் எண்ணிப்பார்க்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏனெனில் எமது மக்களின் விடுதலைக்கான ஓர் பயணத்தில் நாம் இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்குரிய காரணமாகும்.\nதென் தமிழீழத்தின் எல்லையில் அமைந்துள்ள ஓர் ஊர்தான் பொத்துவில். இங்கு தமிழ்மொழியைக் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும், இந்துக்களும், கணிசமாக கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்ந்து, எமது வரலாற்றைக் கூறக் கூ டிய எமது பாரம்பரிய தாயகமாகவும் இது விளங்குகின்றது.\nசிங்களம் பரவுகின்ற தென் தமிழீழத்தில் 1963 ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் என்றும் சிங்கள ஆக்கிரமிப்பின் அபாயம் இருந்து கொண்டே வந்துள்ளது.\nதமிழர்களின் இன விகிதாசாரத்தை தென் தமிழீழத்தில் மாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதும் இம்மாவட்டத்தில்தான் என்பதையும் வரலாற்று ரீதியாக நாம் அறிந்திருக்கின்றோம்.\nஅது மட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையும் பின்பு அம்பாறை மாவட்��மாக மாற்றப்பட்ட பகுதிகளிலே மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த நடவடிக்கைக்கு எதிராக துறைநீலாவணை என்ற ஊரில் சிங்கள இராணுவத்தினரையும் அவர்களோடு இணைந்திருந்த சிங்களக்காடையர்களையும் எதிர்த்து ஆயுதம் தூக்கி தாக்கிய வரலாற்று நிகழ்வையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.\nதமிழ்மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் தூக்கவேண்டியநிலை அன்றே ஏற்பட்டுவிட்டது. வீரத்துடன் வாழ்கின்ற தமிழர்களுடைய நிலமான இம் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைக்காக புறப்பட்டது ஒரு வரலாற்றுக்கடமையாகும்.\nதொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள தமிழினம் தனது இலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள ஐவ்வகை நிலங்களில் நெய்தல், மருதம், குறிஞ்சி ஆகிய மூன்றுவகை நிலங்களைக் கொண்டுள்ள பொத்துவில், உகந்தை முருகன் கோயிலினால் மேலும் சிறப்பான வரலாற்றை எமக்கு உணர்த்துகின்றது.\nஇக்கோயிலுக்கு அப்பால் தென் திசையில் அமைந்திருக்கின்ற பாணமை என்னும் ஊர் தமிழர்களுடையதாக இருந்து பின்பு சிங்கள ஊராக மாறியதையும் நாம் அறிந்திருக்கின்றோம். இன்று தமிழர்கள் எவரும் வாழவில்லை என்றநிலையில் இவ்வூர் இருக்கின்றது.\nஇவ்வாறான வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த பொத்துவில் மண்ணிலிருந்து புறப்பட்டவர்கள்தான் லெப். சைமன் (ரஞ்சன்), அம்பாறை மாவட்டத்தின் தளபதியாகவிருந்த கப்டன். டேவிட், லெப். ஜோசப் (நாகராஜா) என்பவர்களாகும்.\nஇவ்வூரிலும், இவ்வூரையண்டிய ஊர்களிலிருந்தும் தீவிரமாக செயல்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அரசியல் ரீதியாக விடுதலையில் தமிழ் மக்கள் எழுச்சி கொண்ட காலப்பகுதியில் அதிதீவிரமாக இயங்கிய அம்பாறை மாவட்ட இளைஞர்களில் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்களாகவிருந்தனர்.\nஇம்மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழர்களின் அரசியல் நிலையை தக்கவைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டனர். இன்னும் இம் மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதால்தான் ஒரு பிரதி நிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடிகின்றது.\nஅக்கரைப்பற்றிலிருந்து பாணமை வரையிலான பகுதியில் அமைந்துள்ள அனைத்து ஊர்களும் தமிழ் சொல்லும் தமிழர்களுடைய நிலமாக இன்னும் இருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆ���ுதப் போராட்டமாக மாறாமல் இருந்திருந்தால் அந்தநிலத்தை தமிழர்களுடைய நிலமாக எம்மால் இன்று பார்க்கமுடியாமல் இருந்திருக்கும்.\nஅம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுடைய பாரம்பரிய சொந்தநிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களக்குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களுடைய நிலங்கள் சிங்களவர்களுடைய நகரமாக மாற்றப்பட்டதை நாம் பார்த்திருக்கின்றோம்.\n1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கான நீதியான நியாயமான காரணங்களை எம்மால் கூறிக்கொண்டே இருக்கமுடியும். இது எமது இனத்தின் அடிப்படை தனிமனித உரிமையுடன் அமைந்ததாகவும் இருக்கின்றது.\n1970 களில் உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தீவிரமாக விடுதலையைப் பற்றி எண்ணத் தொடங்கினர்.தம்வாழ்வைவிட தமது இனத்தின் வாழ்வை மேலாக எண்ணி களமிறங்கினர். சிங்களக் காவல்துறையினரின் கண்காணிப்புக்குள் இவர்களின் நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அச்சமின்றி தமது பயணத்தை தொடந்தனர்.\nபொத்துவில் என்னும் ஊரில் தமிழர்களுடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தையும், அதனோடு இணைந்த வியாபாரத்தையும் தொழிலாகக்கொண்ட வசதிபடைத்த குடும்பத்தில் 1956 .09 .20 அன்று பிறந்த ரஞ்சன். தன் வாழ்வைவிட தமிழர்களின் விடுதலையை நேசித்ததனால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தீவிரசெயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். அடக்குமுறையிலிருந்து தமிழினம் விடுதலை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே சிறந்த வழி என்பதில் அசையாத நம்பிக்கையும் கொண்டிருந்தார்.\n1977 ம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. தென் தமிழீழத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களிலும் உள்ளடக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை. பொத்துவில் ஆகிய தொகுதிகளுக்குள் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ரஞ்சனின் தந்தை கனகரத்தினம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.அம்பாறை தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி ஆதரவுடன் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nகனகரத்தினம் பொத்துவில் தொகுதியிலிருந்து இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். இத்தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகயிருந்தது. தமிழீழம் என்ற இலட்சியத்தையடைவதற்கு அரசியல் வழியை விட ஆயுதப் போராட்ட வழியே சரியானபாதை என்பதில் மாற்றுக்கருத்தில்லாத நிலை தமிழ் இளைஞர்களிடமிருந்தது.\nஇதனால் ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக அரச நிறுவனங்களிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர்.\n1978 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தீவிரமாகச் செயல் பட்ட இளைஞரான பரமதேவாவுடன் ஒன்றிணைந்து செங்கலடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை பரமதேவா, ரஞ்சன் இன்னும் இருவருடன் சேர்ந்து மேற்கொண்டனர்.\nஇச்சங்கத்திற்கு எதிரே அமைந்திருந்த சாந்தி சாராயவிடுதியில் சாராயம் அருந்திக்கொண்டிருந்த சிங்கள காவல் துறையினரின் புலனாய்வாளர்களுக்கு இச்சம்பவம் தெரிந்ததனால் ரஞ்சன் குழுவினரின் வாகனத்தை பின்தொடந்தனர். மட்டு – பதுளை நெடுஞ்சலையில் கரடியனாறு என்ற ஊரை அண்மித்தபோது புலனாய்வாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பரமதேவா விழுப்புண் அடைந்த நிலையில் ரஞ்சன் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இவர்களுடன் சாரதியாக சென்றவர் தப்பிவிட்டார்.\nஅதன்பின் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் ப . நோ. கூ . சங்கப் பணியாளர்களால் இனங்காணப்படாத நிலையில் விடுதலை செய்யப்படவிருந்தனர். ஆனால் சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காவல்துறையினரும் விரும்பாத நிலையில் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது.\nஇவர்களைப் போன்றவர்களை விடுதலை செய்ய விரும்பாத சிங்கள அரசு வாக்குமூலத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவதற்கு ஏற்றவிதத்தில் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இம் மூவருக்கும் 5 வருட சிறைவாசத் தண்டனையை விதித்தது.\nபோகம்பர என்ற சிங்கள ஊரில் அமைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தில்தான் ரஞ்சன் சிறை வைக்கப்பட்டிருந்தார். இச்சிறையில் சிங்களக்காடையரின் அட்டகாசத்தினால் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.\nதமிழ் அரசியல் ���ைதியான ரஞ்சன் மீது பலமான சிங்களக்காடையன் ஒருவன் தாக்குதல் நடத்த முற்பட்ட போது குளிப்பதற்கு வைத்திருந்த வாளி ஒன்றினால் அவனை மயக்கமுற்றுவிழமட்டும் தாக்கி தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைக்குள் ஒரு பாதுகாப்பைக் கொடுத்தான்.\nதமிழ் உணர்வோடு, தமிழனின் வீரத்தோடு, தன்மானத்தோடு வாழ எண்ணுகின்ற ரஞ்சன் போன்றவர்கள். சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டாலும் அடங்காத் தமிழர்களாக வாழ்ந்ததை எம்மால் மறக்கமுடியாமல் இருக்கின்றது.\nஇவர்கள் வாழ்ந்த காலத்தில், இவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் தன்னலமற்றதாக தமது இனம் சார்ந்ததாக இருந்ததை வரலாற்றில் பதிவு செய்வது காலத்தின் பொருத்தமான ஒன்றாகும். ரஞ்சனின் தந்தை கனகரெத்தினம் கொள்கை, இலட்சியத்தைவிட்டு தடம் புரண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல்பட்டு சிங்களப் பேரினவாதியான ஜே . ஆர் .ஜெயவர்த்தன அரசுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மந்திரியாக நியமிக்கப்.பட்டார்.\nஇச்சந்தர்ப்பத்தில்தான் கனகரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். ஆனால் அவர் சாகவில்லை அப்போதும் ரஞ்சன் மனநிலையில் எவ்வித சலனமும் ஏற்படவில்லை. ஆயுதப் போராட்டமொன்றில் ஈடுபடுவதையே விருப்பமாக கொண்டிருந்தார்.\nதந்தையின் இச்செயல் ரஞ்சன் அவர்களுக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்திருந்தது. பாசத்திற்குப்பால் தமிழ் மக்கள் மீது கொண்டபாசம், அவர்களின் உரிமை அவர்களின் விடுதலை என்பவற்றில் ரஞ்சன் அவர்களின் ஈடுபாடு மிகவும் அதிகமாகவே காணப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் ஆயுதம் தூக்கிய போராளியாக மாறிய வரலாற்றுப் பதிவாகவும் இது அமைந்தது.\nஇச்சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றை குறிப்பிட விரும்புகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிப் போராளியாக செயல்பட்ட அக்கால பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் அவர்களின் மகன் மேஜர். கமல் அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றோம்.\nவிடுதலைப் போராட்டத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திய கரும்புலி கப்டன். மில்லர் தாக்குதல் நடத்திய நெல்லியடி ம. மாகவித்தியலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவத்தினர் மீதான தாக்குதலில் மேஜர். கமல் வீரச்சாவடைந்தார்.\nதனித்துச் சிந்தித்து, தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த ரஞ்சன் குழுவினர் பலத்தைப் பெருக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படஎண்ணிய வேளையில் தமது பார்வையில் பட்டவர்தான் எமது தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.\nதமிழீழத்தை மீட்டெடுக்கும் உறுதி தளராத கொள்கைப்பற்று, நிமிர்ந்து நின்று எதிரியைச் சந்திக்கும் திறன், தனது நலனைவிட தாய்மண்ணின் விடுதலை, தமிழ்மக்களின் நல்வாழ்வு என்பதையே உயிர்மூச்சாக கொண்ட தமிழ் தேசியத்தின் தலைவருடன் இவர் இணைந்துகொண்டது காலத்தின் கட்டாயம் என்பதையே உணரமுடிகின்றது.\nதமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையில் கிடைத்த பெருவெற்றியினால் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொள்கையை விட்டு, கட்சி மாறிய செயலானது அனைத்து தமிழ் மக்களையும், தமிழ் இளைஞர்களையும் ஆத்திரமடைய வைத்தன. ஆனால் அவருடைய மகன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயலாற்ற முன்வந்ததை வரவேற்று, தன்னுடன் இணைத்துக்கொண்ட எமது தேசியத் தலைவர் அவர்களின் பரந்த நோக்கையும் தீர்க்கதரிசனமான கொள்கைகளையும் நாம் இன்று நினைத்துப் பார்க்க முடிகின்றது.\nசுயனலமற்றவர்களையும், கொள்கையில் உறுதியானவர்களையும் தம்முடன் இணைக்கின்ற எமது தலைவரின் செயல் பாட்டுக்கு இது ஓர் பெரிய உதாரணமாகும்.\nஇந்தியாவின் விடுதலைப் புலிகளின் முதலாவது பாசறையில் ரஞ்சன் உட்பட 100 வரையிலான போராளிகள் பயிற்சியை மேற்கொண்டனர். இங்கு பயிற்சி பெற்ற அனைத்து போராளிகளுக்கும் ரஞ்சன் பற்றிய பின்னணி தெரிந்திருந்தும் அவர்கள் எல்லோரும் ரஞ்சன் மீது அளப்பெரிய மதிப்பு வைத்திருந்தனர்.\nரஞ்சன், சைமன் என்னும் பெயருடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சியை முடித்துக்கொண்டு தாய்நாட்டுக்குத் திரும்பியபின் இயக்கத்தின் சில நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகப் பணியாற்றத் தொடங்கினார்.\nதலைவரின் ஆணைப்படி பரமதேவா அவர்களின் வீரச்சாவைத் தொடர்ந்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக பணியாற்றச் செல்வதற்காக தனது பயணத்தை வட தமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு ஆரம்பித்தார்.\nஅக்காலத்தில் போராளிகள் நடைப்பயணத்தின் மூலமாகத் தான் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது வழக்கமாகவிருந்தது. சைமன் (ரஞ்சன்) குழுவினர் தென் தமிழீழம் நோக்கிய பயணத்தில் வன்னியில் நின்றபோது கொக்கிளாய் ஸ்ரீ லங்கா இராணுவ முகாமை தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர்.\n13 . 2 .1985 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சைமன் குழுவினரும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் சைமன் (ரஞ்சன்) பொத்துவில் அம்பாறை, காந்தருபன் கல்லடி மட்டக்களப்பு, கெனடி கிரான் மட்டக்களப்பு, மகான் கம்பர்மலை, ரவி செம்மலை, ஜெகன் திருகோணமலை, சோனி சாவாகச்சேரி, தனபாலன் பரந்தன், காத்தான் சாவாகச்சேரி, வின்சன் (பழசு) பருத்தித்துறை, நிமால் பருத்தித்துறை, சங்கரி வல்வெட்டித்துறை, வேதா கண்டவளை, காந்தி தம்பலகாமம், ரஞ்சன் கண்டவளை, மயூரன் உட்பட 16 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலாகவும் இது வரலாற்றில் பதிவாகியது. தென்தமிழீழத்தின் எல்லையிலிருந்து புறப்பட்ட லெப்.சைமன் அழியாத வரலாற்றுடன் எமது மக்களின் மனங்களில் என்றும் இடம் பெற்றுள்ளார்.\nவரலாற்றைப்படிப்பவர்கள்தான் வரலாற்றில் இடம்பெறவும் முடியும் வரலாற்றைப் படைக்கவும் முடியும். வரலாறு எப்போதும் எமக்கு வழிகாட்டியாக அமையும். இவற்றை எமது இளந்தலை முறையினர் பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கின்றான்.\nதன்னாட்சி என்பது தமிழரின் பிறப்புரிமை.\nதமிழீழம் என்பது தமிழரின் வாழ்வுடமை.\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணிஅணியாகத்திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும்.\nதமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளைப்பதிவுசெய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்….\nஇலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ்\nபொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எ��ுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது.\nகிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பு வாதிகளின் நிலப்பறிப்பு நடவடிக்கையினால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழர்பெரும்பான்மையாக வாழும் நிலைமை இன்றுள்ளது. ஆங்கிலேயர்களால் இலங்கைத் தீவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் உண்மையில் சிங்களவர்களுக்குத்தான் கிடைக்கப்பெற்றது. தமிழர்கள் அன்றிலிருந்து சிங்களஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.\n1972 ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் உருவாக்கமும் தமிழ் மாணவர்களுக்குகெதிரான கல்வியில் தரப்படுத்தல் சட்டமும் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கத்திற்கு அடிகோலியது .1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசுகளின் நிலப்பறிப்பு மொழிச்சிதைப்பு என்பவற்றால் தமிழ் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nமட்டக்களப்பு நகரத்தில் 05 . 11 .1952 அன்று பிறந்த மேஜர் வேணுதாஸ் உயர் கல்வி மாணவராக இருந்தகாலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம் தமிழ் மாணவர்களை மிகவும் பாதித்தது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மாணவர் பேரவை ஈடுபட்டது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 1972 ல் உருவாக்கப்பட்ட புதிய அரசியிலமைப்பின் மே 22 குடியரசு தினக்கொண்டாட்டங்களையும் தமிழ் மாணவர் பேரவை உட்பட முழுத் தமிழர்களும் புறக்கணித்தனர். இப்போராட்டங்களில் மாணவராக மேஜர் வேணுதாஸ் மற்றும் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் மாவீரர் லெப்.பரமதேவா போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் மேஜர் வேணுதாஸ் தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். அன்ற���தொடக்கம் இவர் வீரச்சாவடைய மட்டும் இவருடைய பணி தமிழ்மக்களின் விடுதலையையொட்டியதாகவே இருந்தது.\nபள்ளிக்கூட நாட்களில் மாணவ தலைவனாகவும் இல்லத்தலைவனாகவும் பின்பு தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் இவர் செயற்பட்டத்தை இன்று எண்ணிப்பார்க்கின்றபோது இவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என எண்;ணத்தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்புத் தமிழ்மக்களுக்கு அரசியலில் ஒரு உண்மை உணர்வுமிக்க தலைவனும் கிடைத்திருப்பார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது மக்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் விடுதலையில் எவ்வித சுயநலப்போக்குமில்லாத விடுதலை அமைப்பையும். அதன் தலைமையையும் ஏற்றுக்கொண்டு எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தீவிர ஆதரவாளராக இருந்து பின்பு உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் . தமிழ்மக்களின் விடுதலையில் தீவிரமாக இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்தகாலத்தில் உருவாக்கம்பெற்ற தமிழ் இளைஞர் பேரவையில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார்.\nஇவருடன் இணைந்து செயல்பட்டவர்களில் லெப். பரமதேவா, லெப். சரவணபவான் போன்றவர்களையும் குறிப்பிடமுடியும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மட்டக்களப்பில் செயல்படத்தொடங்கியவேளையில் வேணுதாஸ் அவர்களின் ஒத்துளைப்பு அவர்களுக்கு பூரணமாகக்கிடைத்தன. மட்டக்களப்பு நகரில் போராளிகள் தங்குவதற்கு மறைவிடத்தை ஒழுக்கு படுத்தியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சிப் பாசறைக்கு மட்டக்களப்பிலிருந்து போராளிகளை அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்கவர்களை இணைத்து விட்டதிலிருந்து இவருடையபணி ஆரம்பமானது. இவரைப்போன்றவர்களைத்தான் மட்டக்களப்பில் நீண்டகால தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று நாம் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு மறைவிடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் ஒருவரையும் ஒழுக்கு படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் இயக்கத்தின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார்.\nஉள்ளுராட்சித் திணைக்களத்தில் எழுதுனராகப் பணியாற்றிய வேணுதாஸ் சட்டம் பயின்று சட்டவாளரானார். இவருடைய மனைவி ஜமுனாதேவி அரச வங்கியொன்றில் பணியாற்றினார் அவருக்கும் குடும்பத்துக்கும் வசதியான வாழ்வு கிடைத்தும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் தீவிரமாக அவருடைய எண்ணங்கள் இருந்ததால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அப்போதைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் தேவையான சந்தர்ப்பத்தில் ஆலோசகராகவும் செயல்பட்டதனால் இவர்களின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கம் பெற்றது.\nஇந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின்போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டத்திற்கான ஆதரவையும் ஆலோசனையையும் வேணுதாஸ் அவர்கள் வழங்கி வந்தார் இதனால் வேணுதாஸ் அவர்களின் வீட்டுக்குச் சென்ற இந்தியப் படையினர் அவரை மிகவும் கடுமையாகத் தாக்கினர். அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார்.\nதமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சைப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் திலீபன் அவர்களைத்தொடர்ந்து தமிழ்க் குடும்பபெண்ணான அன்னை பூபதி அவர்களின் தற்கொடைச்சாவு அப்போதைய இந்திய அரசின் உண்மையான எண்ணங்களை தமிழீழ மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தன. இக்காலகட்டத்தில் ��ேணுதாஸ் அவர்கள் மீண்டும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரகசியமானமுறையில் கொலை செய்வதற்குமுயற்சித்த போது அங்கிருந்து தப்பினர். ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n1990 ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட வேணுதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தொழிற்சங்க சம்மேளனச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் 1990 ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார். இக் கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மற்றும் மட்டக்களப்பு நகரின் மாவட்டத்தின்நாலாபுறமிருந்து மக்கள் திரண்டு வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த பிரமாண்டமான கூட்டஒழுங்குகளிலும் இவருடைய பணி குறிப்பிடத்தக்களவு இருந்தன.\nவரலாறு காணத மக்கள் கூட்டம் மட்டக்களப்பு நகரில் கூடியதும்இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம்.\nஇரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் வேணுதாஸ் போராளிகளுடன் இணைந்து மயிலவட்டுவான் பிரதேசத்துக்குள் சென்று அங்கு மக்களுடனும் போராளிகளுடனும் தங்கியிருந்தார். இந்த வேளையில்தான் அவருடைய வாழ்க்கையில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சின்ன ஊறணி தொடக்கம் ஓட்டமாவடி வரையிலான மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராம்மக்கள் எல்லாம் தங்களுடைய இருப்பிடங்களைவிட்டு வயலப்பிரதேசங்களில் வாழ்ந்தநேரம் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கும் பாதுகாப்பற்ற பயணம் நிலவிய நேரம் ஜமுனாஅவர்கள் வவுணதீவு பாதைவழியாக மிதிவண்டியிலும் வயல்வரம்புகளில் நடந்தும் நரிபுல்தோட்டத்துக்கு வந்தடைந்தார். பின்பு பன்குடாவெளி வருவதற்காக தோணி மூலம் குறுக்கே ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியை கடந்து சிரமமான ஒரு பயணத்தின் மூலம் தனது கணவரைச் சந்தித்து பின்பு பிள்ளைகள் தனியாக உறவினர்களுடன் இருப்பதால் அவசரமாக செல்வதற்காக 23.12 . 1990 அன்று காலையில் செங்கலடி வழியாக ���ிலருடன் பயணித்தபோது இராணுவத்தினரின் துப்பாக்கி தாக்குதல் இவர்களை நோக்கி இடம்பெற்றதையும் அதற்கு பிறகு இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலையில் ஆரையம்பதியை சேர்ந்த றம்போ என்றழைக்கப்பட்ட போராளி பிரசாத்துடன் சென்ற குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தேடியபோது செங்கலடி வைத்தியசாலை வளவு கிணற்றினுள் அணிந்திருந்த நகைகள் அபகரிக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்ட நிலையில் முதுகில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்துடன் கண்டெடுத்த அவரின் உடலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குளிருந்த பன்குடாவெளிக்கு கொண்டுவந்தனர். சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருந்த செங்கலடியில் இவ்வாறு சென்றுவருவது என்பது மிகவும் பயங்கரமான செயலாக இருந்தும் பிரசாத் அவர்களின் துணிவு அதனை சாதித்தது.\nசம்பவம் நிகழ்ந்த அன்றிரவு முழவதும் வேணுதாஸ் நித்திரையின்றி ஜமுனா அவர்களைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் . எனது வீட்டில் எல்லா விடயங்களையும் கவனித்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் . நான் அரசியல் தமிழ் மக்களின் விடுதலை என்று வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டபோதும் ஜமுனா எந்தவித விமர்சனமு மில்லாமல் எனது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் என்று மிகவும் கவலையடைந்து கொண்டிருந்தார். இச் சம்பவம் அவருடைய கவலையை மேலும் விரிவடைய வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அர்ப்பணிப்புகள் எல்லோருடைய மனதிலும் அழியாத நினைவுகளை ஏற்படுத்தினாலும் தாயும் தந்தையுமின்றி பெண் பிள்ளைகள் வாழும் நிலை எமது பண்பாட்டைப் பொறுத்தவரை தாக்கமானதொன்றுதான். என்றாலும் இவர்களுடைய உறவினர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள்.\nமட்டக்களப்பு நகரத்தில் தங்கியிருந்த இவர்களுடைய 7 வயதிலும் 4 வயதிலும் உள்ள பெண்குழந்தைகளால் தாயின் இறந்த உடலை பார்க்க முடியவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் வேணுதாஸ் அவர்களின் அர்ப்பணிப்பு அமைந்திருந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற நண்பன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இவருக்கு அனுப்பிய ��டிதத்தில் மனைவியை இழந்த நீ பிள்ளைகளுக்காக வெளிநாடு வருவது பற்றி முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கருத்தையிட்டு வேணுதாஸ் அவர்கள் கூறியவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இந்த விடுதலைப் போராட்டத்தில் எனது குழந்தைகள் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்நிலையிற்தான் எனது மனைவியையும் நான் இழந்திருக்கின்றேன். இனிமேல் நான் ஏன் வெளிநாடு செல்லவேண்டும் எனது மனைவி இறந்ததுபோல் இந்தமண்ணில் மக்களுடன் வாழ்ந்து மடியவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.\nஇவ்வாறு நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயல்பட்ட வேணுதாஸ் தான் நேசித்த மண்ணிலேயே தன்னை அர்ப்பணித்தார். மனைவியைப் பிரிந்தபோதும் இரண்டு பிள்ளைகள் இருந்தும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழுநேரமாக இணைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று இனத்திற்கான விடுதலை வேட்கை என்பன வேணுதாஸ் அவர்களையும் ஒரு மாவீரராக வரலாற்றில் பதிவு செய்தது. தாயும் தந்தையுமின்றி எதிர்காலத்தில் வாழப்போகும் அவருடைய இருபெண்பிள்ளைகளைப்பற்றியும் நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இவ்வாறான அர்பணிப்புக்களும் எமது மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பதை எமது மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு இப்பதிவு உதவும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.\nமயிலவட்டுவான் என்கின்ற அழகிய எழில் கொஞ்சும் சிற்றூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட வட்டத்தில் அமைந்திருந்ததால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் சந்திப்பு இடமாகவும் அது விளங்கியது. ஆறும் வயலும் சூழ்ந்த இவ்வூரில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்த்துவந்தன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இவ்வூரை என்றும் எம்மால் மறக்கமுடியாது. இங்கு நாம் அநேகமான போராளிகளுடன் உறவாடி வாழ்ந்திருக்கின்றோம். களுவாஞ்சிக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த கப்டன் முத்துசாமி என்பவருடன் இவ்வூர்மக்கள் ஒட்டி. உறவாடியதையும் இச்சந்தப்பத்தில் நினைவுகூருகின்றோம்.\n11 . 12 . 1991 ம் ஆண்டு அது ஒரு காலைப்பொழுது மயிலவட்டுவானில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினருடான சந்திப்பு ஒன்றுக்காக மாவட்ட அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் சத்துருக்கன் அவர்களுக்கான ��ொழிபெயர்ப்புச்செய்வதற்காக மேஜர் வேணுதாஸ் அவர்களும் புகைப்படப்பிடிப்புப் போராளி 2 வது லெப். ராஜா சத்துருக்கன் அவர்களின் உதவியாளர் வீர வேங்கை பிரசாந் ஆகியோர் காத்திருந்தனர்.\nஎப்போதும் மயிலவட்டுவானில் காலைவேளைகளில்; சன நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் பட்டிகளிலிருந்து பால்கொண்டு வருபவர்கள் வயலுக்குச் செல்பவர்கள் என எல்லோரும் அப்போதுதான் இவ்வழியாக வருவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தனர். சில நாட்களுக்கு முன் சந்தனமடு குடாவட்டை போன்ற வயல் வட்டங்களில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையினால் மக்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை பார்வையிடுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரை அழைத்துக்கொண்டுசென்ற சில நிமிடங்களின் பின்பு வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் நான்கு பேரும்வீரச்சாவைத் தழுவியதாக எமக்குச் செய்திகிடைத்தது . சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரின் வாகனம் திரும்ப மயில வட்டுவானுக்கு வந்து சேர்ந்தது.\nஅம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னுமிடத்தைச் சேர்ந்த மட்டு அம்பாறை மாவட்டத்தின் முதல் பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட கப்டன் சத்துருக்கன் மட்டக்களப்பு நகரில் மக்களுக்கெல்லாம் அறிமுகமான சட்டத்தரணி வேணுதாஸ் இருதயபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜா பன்குடாவெளி என்னும் ஊரைச் சேர்ந்த பிரசாந் ஆகியோருடைய வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் நாளிதழில் மேஜர் வேணுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரையைப்பார்த்த பின்புதான் எமது தேசியத் தலைவர் அவர்கள் வேணுதாஸ் அவர்களின் வீரச்சாவினை அறிந்துகொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட போராளிகளை அழைத்து வேணுதாஸ் அவர்களைப் பற்றி எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டுகூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். வேணுதாஸ் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்ட���ர். ஆனால் பயணத்தின் பாதைகள் வேறாக இருந்தபோதும் இறுதியில் சரியானபாதையை தெரிவுசெய்து எம்முடன் இணைந்துகொண்டார். இவரைப் பற்றியும் இவருடையவாழ்வு பற்றியும் போராளிகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என்று கூறியதோடு தாயையும் தந்தையையும் இழந்த இந்த பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்தார். இச்சந்தப்பத்தில் இன்னோர் கருத்தையும் குறிப்பிட்டார். ¨போராட்டத்தின் விளைவினால் பெற்றோரை இழக்கின்ற பிள்ளைகள் என்றும் அனாதைகள் இல்லை. நான் இருக்கும் வரை இவர்கள் எல்லோரும் நன்றாகப் பராமரிக்கப் படுவார்கள்¨. இதிலிருந்து தேசியத் தலைவர் அவர்களின் தொலை நோக்குப்பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு முன் வரவேண்டும்.\nஇவ்வாறு இலக்குத் தவறாத தமிழீழ தாய் நாட்டின்விடுதலைக்கானா இலட்சியப்பயணத்தில் வேணுதாஸ் அவர்களும் இணைந்துகொண்டார். இவர் காலத்தில் வாழ்ந்த எமது நெஞ்சினில் இவருடைய நினைவுகளும் என்றும் நிலைத்துநிற்கும்.\nஉலக தமிழினத்தையே நேசித்த தலைவன்.\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் \nஇன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.\nஇனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த உலகில் உள்ளது, அந்த இனம் ஒருபோதும் பகைவன் காலில் வீழ்ந்து மண்டியிட்டு வாழாது என்ற வரலாற்றை உலகிற்கு உணர்த்திய அந்த தலைவனை தமிழ் இனத்தின் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன்.\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழ்த்தப்படும் மக்களுக்கான உரை, ஆனால் அந்த 35 நிமிட உரையில் அடுத்த ஒரு வருடத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எடைபோட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமே அந்த தலைவனின் தனி சிறப்பு .\nதன்னைப்பற்றி எப்போதும் ஊடகங்கள் பேசவேண்டும் என்றோ, மக்கள் தனது புகழை போற்ற வேண்டுமென்றோ அந்த தலைவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அந்த தலைவனை பேட்டி காண விரும்பிய போது அந்த தலைவன் கூறிய பதில் அற்புதமானது. ” நான் பேச்சுக்கு வழங்குவது குறைந்த அளவு முக்கியமே, நாம் செயலால் வளர்ந்த பின்னே நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.\nவாய்ப்புகள் பல இருந்தும், அந்த தலைவன் தனது நாட்களை பலஅடுக்கு வீடுகளிலோ, AC அறைகளிலோ கழித்ததில்லை,. இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளில் கடினமான வாழ்க்கையினையே அந்த தலைவன் இறுதி வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் .\nமுதலமைச்சர் பதவி வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி வாயில் எச்சில் ஊற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மத்தியில் தேடி வந்த முதலமைச்சர் பதவியையும், கோடிக்கணக்கான பணங்களையும் துச்சமென தூக்கி எறிந்து தமிழர்களின் விடிவுக்காகவே தனது வாழ்நாளை கழித்தவர் அந்த தலைவர்.\nவலிமை மிக்க ஒரு முப்படைகளை கொண்ட மரபு ரீதியான இரானுவத்தினையே தன் பின்னால் வைத்திருந்து, உலக வல்லரசுகள் பலவற்றிற்கு சிம்மசொப்பனமாகவும், சுதந்திரம் வேண்டி போராடும் போராட்ட இனங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கும் அந்த தலைவன் வேறு யாருமல்ல தமிழன் என்ற தனிப்பெரும் இனத்தின் வீரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் உலகமெங்கும் முழங்கச் செய்த தேசிய தலைவர் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தான் அந்த தலைவர்.\nஇன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இன்று வரைக்கும் வாழும் நம் பிரபாகரன் அவர்களை நம் தலைவராக பெற்றதே இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற அதி உச்ச சிறப்பாகும்.\nதேசம் விடிவு பெறவேண்டும் அதை எம் தலைவன் ஆண்டிட வேண்டும்……\n03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின் ஆண்டு நினைவு நாள்\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள் வீரவணக்கம்\n16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது.\nஇந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nகாங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995\nஅதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன.\nதுறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன.\n” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று.\nஅலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள்.\n” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள்.\nகாங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது.\nஎம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக் கொண்ட மிகப் பெரும் கடற்சமர்.\n” எடித்தாராவின் “ அடித்தளத்தை , வெடிகுன்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள்.\nஅது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல. நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்….\nஇராப்பகலாய் பட்ட கஷ்டங்களின் பெறுபேறு. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம்.\n” பெண் கரும்புலிகளின் ” ஒரு வெடிகுண்டு படகு , தரையிறங்கு களம் ஒன்றை நெருங்கியது.\nபோர்களங்கள் அபூர்வமானவை. அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில் – நினைத்துப்போவது நிகழாமல் போகும் , நிகழ்ந்துவிடுவது நினையாதாய் இருக்கும்.\nவெடிகுண்டுப்படகு சன்னங்கள் பாய்ந்து சேதப்பட்டுவிட தரையிறங்குகலம் தாக்கப்படவில்லை.\nஐந்து மணிநேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தை விட்டு வெளியேறினர்.\nகடலில் தவழும் அலையே நான்\nநியூட்டன் – தங்கன் – தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் வரவில்லை.\nபூநகரிச் சமரின் போது நாகதேவன் துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் முழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..\nகடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா)\nகடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்)\nகடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை)\nகடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்)\nகடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)\nகடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)\nகடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)\nகடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)\nகடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)\nகடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)\nகடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகனின் 23 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகன்\n16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.\nஇவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.\nதென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n16.07.1990 அன்று பாலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nதளபதி சீலன்:அதோ அந்தப் பறவை போல…\n(தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக இருந்த லெப்.சாள்ஸ்அன்ரனி(சீலன்) முப்பதாவது நினைவுதினம் 15.07.83அன்று வருகின்றது.அவனின் நினைவு சுமந்த ஆக்கம் இது)\nசிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல் இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும்.\nஇன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் 1983ம்ஆண்டின் இதே யூலை மாதத்து 15ம் நாளில் நீர்வேலியில் ஒருஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்த தங்குமிடம் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்த தேசிய தலைவருக்கும் சில போராளிகளுக்கும் முன்னால் இரத்தம் வடியும் கை காயத்துடன் நின்றபடி ‘அருணா’ சொன்னதைக் கேட்டதும் சோகம், இழப்பு, பிரிவு, கவலை என்பவற்றைவிட நீண்ட மௌனமே நிலவியது. உயிரை உலுக்கும் மௌனமாக அது இருந்தது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதல் பிரிவுத் வீரமரணம்’. எல்லோருடனும் அன்பாக நட்புடன் பழகும் சீலனின் மரணத்தை கேள்விப்பட்ட அந்தக் கணத்தினதும் அதன்பின் நீண்ட நிமிடங்களான மௌனமுமே அவனின் மரணத்தின் வலியை காட்டிநின்றது.\nசீலன் பார்க்கும் முதல்க்கணத்திலேயே மனதுக்கு அண்மித்து வரக்கூடிய பேச்சும் பழக்கமும் தோற்றமும் அவனுக்கு. எழுபதுகளின் இறுதியில் திருமலையில் இருந்து இயக்கத்துக்கு வந்தவன். ஆனால் சீலன் இயக்கத்துக்கு வர முன்னரேயே அவனின் சிங்களதேசக்கொடி எரிப்பு பற்றிய நுணுக்கமான திட்டமிடலும், வீரமும் அமைப்புக்குள் அதிகமாக பேசப்பட்டதாக இருந்தது.\nஆதலால் சீலன் இயக்கத்து���்கு வரும்போதே அதிகம் அறியப்பட்டவனாகவே வந்து சேர்ந்தான். திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்களதேசகொடிக்குள் ‘பொசுபரசை’ எப்படி வைத்தான்’ என்பதே அவனை முதலில் பார்த்து பழகும் இயக்க உறுப்பினர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தது. அவனும் சலிப்பு இல்லாமல் எல்லோருக்கும் அழகாக சொல்லியும் காட்டுவான்.சீலனின் உடல்மொழி மிகவும் அற்புதமானது.அதுவே ஆயிரம் கதை சொல்லும்.\nஇயல்பாகவே சீலனுக்குள் உறுதியான இலட்சியப்பற்றும் மக்கள் மீதான புரிதலும் நிறைந்தே காணப்பட்டது. அவன் தனது பாதைபற்றியும் அதனிடையேயான பெரும் வலிகள் பற்றியும் மிகத்தெளிவாக புரிந்தவனாகவே இருந்தான். இதைவிட வேறு பாதை எதுவும் இல்லை என்பதிலும் அவன் குழப்பமின்றியே இருந்தான்.\nஅவன் எந்தப்பொழுதிலும் அறைக்குள் சுருண்டு கிடந்ததையோ விரக்தியுடன் பேசாமல் இருந்ததையோ எவருமே பார்த்திருக்க முடியாது. செயல் மட்டுமே அறிந்த ஒரு மறவன் அவன். அதிகாலை எழுந்து முதல் இரவு படுக்கபோகும் வரைக்கும் விடுதலைக்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் சம்பந்தமாக அசைந்துகொண்டே இருந்தவன்.\nஒன்றில் தாக்குதலுக்கான தரவுகள் எடுக்கும் பணியில் அலைவான். இல்லையென்றால் தாக்குதலில் எடுத்த ஆயுதத்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைப்பதில் திரிவான். அதுவும் இல்லையென்றால் யாராவது ஒருவருடன் விடுதலைப்போராட்டத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டு நிற்பான். அவனின் பேச்சும் முழுமூச்சும் தாயக விடுதலையே என்று இருந்தது.\nஇரண்டு முறை பெரிய காயங்களை அவன் போராட்ட வாழ்வில் பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலத்தைத் தவிர்ந்த அனைத்து தாக்குதல்களிலும் தலைமையாளனாக நின்றவன் சீலன். விடுதலைப் போராட்டத்தின் வளைவுகளில் இருந்து வேகம் பெறவும் தடைகளை நீக்கவும் பின்னர் வந்த காலங்களில் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தற்கொடை’ முறையை முதலில் அமைப்புக்குள் ஒரு திட்டமாக வெளிப்படுத்தியவன் லெப்.சீலன் ஆகும்.\n1982ம் ஆண்டில் சென்னையில் தலைவருக்கும் உமாமகேஸ்வரனுக்குமான பாண்டிபஜார் துப்பாக்கி மோதலில் தலைவர் கைதுசெய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nவிடுதலைப்புலிகளின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டது அறிந்து அந்நேரத்து சிங்கள சனாதிபதி ஜெ���வர்த்தனா தனது சகோதரனை இந்தியாவுக்கு அனுப்பி போராளிகளை சிறீலங்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவும் அதை பரிசீலிப்பதாக சொல்லி இருந்தநேரம் அது. அந்த நேரம் மதுரையில் இருந்த சீலன் சிறையில் இருந்த தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினான்.\n’தலைவரை சிறீலங்காவுக்கு அனுப்பும் முடிவை இந்தியா எடுத்தால் அதை எதிர்த்து கடிதங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் எடுத்துச்சென்று சென்னையின் மிக உயர்ந்த கட்டிடமான ‘எல்.ஐ.சி’ க்கு மேல் இருந்து குதிக்ப்போவதாக அதில் குறிப்பிட்டு இருந்தான். போராட்டத்தை தேக்கநிலையில் இருந்து மேல் தள்ளும் கரும்புலிகளின் போர்முறை போலவே முதலில் இது சீலனால் வெளிப்பட்டது.\nதமிழர்கள் பலமற்று இருப்பதால்தான் எதிரி எம்மீது கொடும் வெறியாட்டத்தை ஏவிவிடுகிறான். பலமான இனமாக எமது இனம் மாறவேண்டுமானால் ஆயுதங்களை எதிரியிடம் இருந்து பறிக்கவேண்டும் என்று பாடுபட்டவன்.\nபொன்னாலை பாலத்தில் கடற்படை வாகன அணிமீதான தாக்குதல் முயற்சி,\nநெல்லியடி சந்தியில் சிறீலங்காகாவல்துறை வாகனம்மீது தாக்குதல், சாவகச்சேரிகாவல் நிலையம் மீதான தாக்குதலும் தகர்ப்பும், முதன் முதலில் சிங்கள ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதல், கந்தர்மடம் வாக்குசாவடி மீதான தாக்குதலும் ராணுவ அழிப்பும்… என்று மிகநீளமானது அவனின் களவரிசை.\nதாக்குதலுக்கான அனைத்து வளங்களையும் அவனே முன்னின்று செயற்படுத்துவான். தாக்குதலுக்கான நாள் முடிவானது முதல் நித்திரை இல்லாமலும் ஓய்வு இல்லாமலும் சீலனும் அவனின் சைக்கிளும் இயங்கிக்கொண்டே இருக்கும். எல்லா நடவடிக்கைகளிலும் ஒப்புவமை இல்லாத வீரத்தையும் நுண்அறிவையும் வேகத்தையும் காட்டிவன் சீலன். எமது மக்கள் அனைவருக்கும் போராட்டத்தின் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் விடாப்பிடியாக செயற்பட்டவன்.\nசிங்களபடைகளால் மிகவும் தேடப்பட்டவனாக அவன் விளங்கிய காலத்தில்கூட தினமும் பல்கலைகழகத்தினுள் சென்று அங்கும் யாருனாவது போராட்ட நடைமுறை பற்றியும் நகர்வு பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தவன் சீலன். அவன் மரணிப்பதற்கு ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் தலைவருக்கு இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘போராளிகளை பார்த்து ஒதுங்கிய மக்கள�� எல்லோரும் இப்போது போராளிகளாக மாறிவருகின்றனர்’ என்று எழுதிய கடிதத்தில் எமது மக்களின் தெளிவுபற்றிய அவனின் பார்வை புலப்படுகின்றது.\nஅவனின் போராட்ட வாழ்வில் அவன் மிகவும் அலைக்கழிந்தது அறைகள் எடுப்பதற்காகத்தான். தேடப்படும் போராளிகள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதாவது தங்குமிடம் தேவை. வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியாத பொருளாதார நிலை அமைப்புக்கு அப்போது. அறைகள்தான் எடுக்க முடியும். அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பதுபோன்று, அல்லது வேறு படிப்பு படிப்பது போன்றுதான் எடுக்கக்கூடிய நிலை. எடுக்கும் அறையில் எந்த நேரமும் இருந்தால் வீட்டு உரிமையாளனுக்கு சந்தேகம் வரும். வேறு யாரும் அடிக்கடி வந்து போனாலும் பிரச்சனைதான். இதனால் எந்த இடத்திலும் தொடர்ச்சியாக நீண்டகாலம் தங்கி இருக்க முடிந்ததில்லை.\nஅப்பையா அண்ணை இயக்கத்துக்கு வந்த பின்னர் அவரை ‘சித்தப்பா’,பெரியப்பா என்று உறவுசொல்லி அறைகளை வாடைக்கு எடுக்க முடிந்தது. இப்படித்தான் ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரியாலைப்பகுதியில் ஒரு வீட்டின் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஒரு சிறிய பச்சைநிற வாகனத்தில் தேங்காய்களை வாங்கி உரித்து சந்தையில் விற்பவர்கள்போல சீலனும், அப்பையா அண்ணையும், சங்கரும் வேறும் ஓரிரண்டு போராளிகளும் அங்கு இருந்தார்கள்.சீமேந்துதொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள்போல,பாடசாலைஆசிரியர்போல,பல்கலைகழகமாணவன்போல என்று எத்தனை எத்தனை முகங்களுடன் இந்த விடுதலைப்போராட்டகளத்தில் கரந்துறைந்து திரிந்தான் சீலனின் தனித்த இயல்புகளில் மிகச்சிறப்பானது என்னவென்றால் எதையும் ஆழமாக முழு ஈடுபாட்டுடன் செய்வது ஆகும். இதனை அவன் தனது தாக்குதல்களின்போது மட்டும் இல்லாமல் எல்லாவிடங்களிலும் வெளிப்படுத்தியவன்.\nஒருமுறை தாக்குதல் ஒன்றின் போது மக்களுக்கு கொடுப்பட இருந்த துண்டுப்பிரசுரத்தை வடிவமைக்கவும் அதில்வரும் வசனங்களை தெரிவுசெய்வதிலும் மிக நீண்டபொழுதுகளை செலவழித்தவன். சிங்கள ராணுவவீரனுக்கு ஒரு விடுதலைப்புலி வீரனின் கடிதம் துண்டுப்பிரசுரம் முதன்முதலில் எம்மால் வடிவமைக்கப்பட்டபோது அந்த துண்’டுபிரசுரத்தின் அநேகமான வசனங்கள் சீலனின் தெரிவாகவே இருந்தன.எதனையும் தெளிவாக இலகுவில் புரியக்கூடியதாக சொல்லவோ எழுதவோ வேண்டும் என்பதே சீலனின் முக்கிய கருத்தாகும். மக்களை தெளிவானவர்கள் ஆக்கவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பான். நிறைய புத்தகங்களை வாசித்தான். அவனின் இருப்பிடம் எப்போதும் புத்தகங்களால் நிறைந்தே காணப்பட்டன.\nசில வேளைகளில் ஆயுத நடவடிக்கைகளின்போதும் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும்கூட சீலன் அங்கு நிற்கும் பொதுமக்களுக்கு போராட்ட நோக்கம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உரத்தகுரலில் கூறத்தொடங்கிவிடுவான். ஒரு கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு அவன் சொல்லும்போது மக்களும் ஆர்வமாக கேட்டார்கள். ஒருமுறை பருத்தித்துறையில் 1983ம் ஆண்டுப்பகுதியில் சிங்களகட்சி ஒன்றின் பொறுப்பாளர் மீதான நடவடிக்கையின்போது அருகில் இருந்த பொதுமகன் ஒருவரும் தவறுதலாக காயமடைந்தபோது நடுத்தெருவில் வீழ்ந்துகிடந்த அந்த பொதுமகனிடம் பல நூறு மக்கள் பார்த்துநிற்க சீலன் மன்னிப்புக்கேட்டதுடன் தனக்கும் போராட்டத்தின்போது இப்படியாக தவறுதலான வெடிக்காயங்கள் ஏற்பட்டன என்று தனது காயம்பட்ட நெஞ்சை திறந்துகாட்டி விளக்கமும் சொன்னான்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு சிறிய அசைவையும் வளர்ச்சியையும் அவன் மிக அவதானமாக திட்டமிட்டு செயற்படுத்தினான். தலைவருக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் வளர்ச்சியை செப்படினிட்டவன் சீலன் ஆகும். அந்த இறுதி நேரத்திலும் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயுதம் எதிரியின் கையில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக ‘தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்துடன் தப்பும்படி’ அருணாவுக்கு உத்தரவிட்டு வீரமரணத்தை மிகத்தெளிவுடன் ஏற்றுக்கொண்டவன்.\nஇன்றைய பொழுதும் அப்போது சீலன் போராடியகாலத்தைப் போன்றே எதிரியால் முழுதுமாக சூழப்பட்டு உள்ளது. அன்றையபொழுதைவிட குழப்பமானதாக இன்றையநிலை இருக்கின்றது. ஆனாலும் சீலன் இப்போது இருந்தால் அன்றைய நாட்களைப் போலவே அதே உறுதியுடனும் தெளிவுடனும் எல்லோருக்கும் வழிகாட்டி முன்னுக்கு சென்றுகொண்டிருப்பான்.\nஇன்றுவரை சீலனின் ஏதாவதுஒரு நினைவு இந்த போராட்டத்தின் ஏதாவது ஒரு அசைவில் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அவன் மிக ஆழமாகவும் உண்மையாகவும் இந்த தாயக விடுதலையை நேசித்தவன். அவனுடைய விடுதலை மீதான விருப்புத்தான் அவனை ஓய்வில்லாமல் போராடவைத்தது. அவனுக்கு நாங்கள் ஆயிரம் ஞாபகக்குறிப்புகளை பெரும் புத்தகங்களாக எழுதலாம். அதைவிடசெறிவான கவிதைகளை வடித்து அவனின் தியாகத்தை போற்றலாம்.\nஇவை எல்லாவற்றையும்விட தேசியத் தலைவர் தனது முதன் முதலான பத்திரிகைப் பேட்டியான ‘SUNDAY’ க்கு 1984ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்களராணுவ அணி மீது தொடுக்கப்பட்ட தாக்குலானது சீலனது மரணத்துக்கு பதிலடியா என்று கேட்கப்பட்டபோது மிகத்தெளிவாக தலைவர் கூறுகிறார்.\n‘எங்களைப் பொறுத்தவரையில் சார்ல்ஸ் அன்ரனி (சீலன்) போன்ற உன்னதப் புரட்சிவாதியின், விடுதலை வீரனின் உயிருக்கு ஒருபோதும் பன்னிரண்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது’ என்று. எக்காலத்திலும் ஈடும் இணையும் இல்லா பெரும் போராளியாகவே சீலன் திகழுவான். எங்களின் மக்களுக்கு சுதந்திரவாழ்வை பெற்றுத்தரப் போராடிய அந்த வீரன் தனது பெருவிருப்ப பாடலாக எந்நேரமும் பாடிய பாடலைப்போன்றே\n‘அதோ அந்த பறவை போல…’\nதிருமலையின் ஒரு வறிய குடும்பத்தில் இருந்து சிறகுவிரித்து தாயகவிடுதலைக்காக களமாடி மீசாலை-கச்சாய் வெளியில் மரணித்த அந்த விடுதலைப் பறவையின் சிறகசைப்புகள் இன்றும் ஏதோ ஒரு வடிவில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தாயகம் மீட்கப்படும்வரை அந்த பறவை ஓயாது.\nஅதோ அந்தப் பறவைபோல பாடவேண்டும்\nஇதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்’\nலெப். சீலன் , வீரவேங்கை ஆனந் வீரவணக்கம்\nலெப். சீலன் , வீரவேங்கை ஆனந் வீரவரலாறு திரைப்படம் காணொளி\nஈழத்தந்தை செல்வநாயகம… on ஈழத்தந்தை செல்வநாயகம்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான ப��த்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/indian-navy-inet-result-2020-out-check-here-005870.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-03T10:18:42Z", "digest": "sha1:IDTBZRWUYICWKKQECGFUL67IJPWJOETR", "length": 11242, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு! | Indian Navy INET result 2020 Out, check here - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nஇந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nமத்திய பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வரும் இந்திய கடற்படையின் INET தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nஇந்திய கடற்படையில் காலியாக உள்ள 144 அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு INET என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.\nIndian Navy Entrance Test என்னும் இந்த INET தேர்வானது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது INET Jan 2021 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.joinindiannavy.gov.in என்னும் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் 6,000 பணியிடங்கள்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றலாம் வாங்க\n எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு\n இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nடிப்ளமோ, முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.91 ஆயிரம் ஊதியத்தில் 162 மத்திய அரசுப் பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில�� 192 தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அழைக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n1 hr ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n2 hrs ago டிப்ளமோ முடித்தவர்களும் தமிழக அரசில் பணியாற்றலாம்\n4 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n5 hrs ago ஐடிஐ முடித்தவரா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nNews 19 வயது இந்து பெண்ணை மணக்க.. மதம் மாறிய முஸ்லீம் இளைஞர்.. காதல்னா சும்மாவா..\nMovies வெற்றிமாறன் - சூரி படத்தின் கதை... நான் கிடப்பில் போட்ட பாரசீக ரோஜா கதை போன்றது.. சேரன் பேட்டி\nLifestyle கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அழகாக அலங்காரம் செய்வதற்கான சில எளிய வழிகள்\nSports அந்த பார்வை.. ஏன் இவ்வளவு கோபம்.. ஆஸ்திரேலிய வீரர்களை துவசம்சம் செய்த சிஎஸ்கே புயல்.. பின்னணி\nFinance பிரிட்டனில் 2 நிறுவனங்கள் திவால்.. 25,000 பேர் வேலைவாய்ப்பு இழப்பு..\nAutomobiles நீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெறுமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/contact-us/", "date_download": "2020-12-03T10:46:42Z", "digest": "sha1:PJI2YWQ2JD3VJDKDZ5OYKZ4HIOFMGYD4", "length": 5833, "nlines": 85, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "எங்களைத் தொடர்பு கொள்ளவும் | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,004) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (314) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,377) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-anti-hindi-agitators-thalamuthu-and-natarajn-were-not-belongs-to-dmk/", "date_download": "2020-12-03T10:52:42Z", "digest": "sha1:3YNMUQ654KTRE5BFPCRJQWBUASGHG6DG", "length": 16565, "nlines": 116, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை\n‘’மொழிப் போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து இருவரும் திமுகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆராய தீர்மானித்தோம்.\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் பரவின. அவை பற்றி நாமும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.\nஇதையொட்டி பரவிய மற்றொரு வதந்திதான், மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலும்…\nஇதனை முதலில் வெளியிட்டவர் Don Ashok என்ற ட்விட்டர் பயனாளர் ஆவார்.\nஇவரது பதிவு பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்திய தொடர்ந்து, இதுபற்றி தவறான தகவலை வெளியிட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறி மீண்டும் Don Ashok மற்றொரு ட்வீட்டை வெளியிட்டார்.\nஅதாவது வதந்தியை பரப்பியவரே பிறகு, தனது தவறை ஒப்புக் கொண்டு, வாபஸ் பெற்றுவிட்டாலும், அந்த தகவலை இன்னும் பலர் உண்மை என்றே நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.\nஉண்மையில், நடராஜன் – தாளமுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று தியாகிகளாக மாறியது 1937- 1939 காலக்கட்டத்தில் ஆகும்.\nஇவர்களின் மரணம்தான், மொழிப் போராட்டத்தை தமிழகத்தில் மிகவும் தீவிரப்படுத்தியது. ஆனால், இவர்கள் திமுக.,வைச் சேர்ந்தவர்கள் கிடையாது. தமிழ் மொழி ஆர்வலர்களாகவே போற்றப்படுகின்றனர்.\n1937-40 காலக்கட்டத்தில் திமுகவும் கிடையாது, திராவிடர் கழகமும் கிடையாது. அப்போது, நீதிக்கட்சியில்தான் பெரியார் கூட செயல்பட்டு வந்தார். 1944ம் ஆண்டில்தான் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.\nஅதன் பிறகுதான், திராவிடர் கழகத்தில் கருத்து வேறுபாடு எற்பட்டு, அண்ணா உள்ளிட்டோர் 1949ம் ஆண்டில் திமுகவை தொடங்கினர்.\nஎனவே, 1937-40 காலக்கட்டத்தில் மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. இந்த தவறை புரிந்துகொண்டு முதலில் இதனை பரப்பிய டான் அசோக் என்பவரே, தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஆனாலும், சிலர் இன்னமும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர்.\nமேலும், எமர்ஜென்சி காலக்கட்டத்தில் சிட்டிபாபு மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் ஜெ.அன்பழகன் போன்றோரை திமுக இழந்துள்ளது உண்மைதான்.\nஉரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் தகவலில் கூறியுள்ள தகவல் தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை\nசாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா பொன் ராதாகிருஷ்ணன்\nFACT CHECK: இந்த புகைப்படங்கள் குஜராத்தில் எடுக்கப்பட்டவை இல்லை\nஅணுக்கழிவு மையத்தை எதிர்க்காத ஸ்டாலின், டி.டி.வி, ரஜினி, கமல் – ஃபேஸ்புக் குற்றச்சாட்டு உண்மையா\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள் புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண ச... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nபிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வ... by Chendur Pandian\nFACT CHECK: விவசாயிகள் பேரணியில் பங்கேற்க டிராக்டரில் வந்த பெண்கள்- பழைய படம்\nFactCheck: விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா\nFactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,004) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (314) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,377) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திம���க (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91", "date_download": "2020-12-03T12:05:48Z", "digest": "sha1:X6HLXMGTRKLRE6WO6WZMKVBCF45762AC", "length": 21153, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல்வாதிகளை தேடி ஓடும் ஐ.பி.எஸ்.,கள்! | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nஅரசியல்வாதிகளை தேடி ஓடும் ஐ.பி.எஸ்.,கள்\nபதிவு செய்த நாள் : டிச 03, 2020 00:00\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி 72\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக ... 88\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 14\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 97\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி 145\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஅரசியல்வாதிகளை தேடி ஓடும் ஐ.பி.எஸ்.,கள்\n''நிரந்தர அதிகாரி இல்லாம, நிர்வாகம் தள்ளாடிட்டு இருக்குது பா...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், அன்வர்பாய்.\n''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.\n''மதுரை, அலங்காநல்லுார்ல தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்குது... இங்க ஏற்கனவே, நிர்வாக இயக்குனர்களா இருந்தவங்களின் தவறான நிர்வாகத்தால, விவசாயிகளுக்கு நிலுவை தொகை அதிகமா தேங்கிடுச்சு பா...\n''இதனால, விவசாயிகள் வெறுத்து போய், கரும்பு பயிரிடுவதையே குறைச்சுட்டாங்க... ஆலையும் சரியா செயல்படலை... இந்த சூழல்ல, நிர்வாக இயக்குனரா வந்த செந்தில்குமாரி, கரும்பு பயிரிடுற பரப்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்தாங்க பா...\n''ஆனா, அவங்களையும், மதுரை மாவட்ட வருவாய் அலுவலரா மாத்திட்டாங்க... இப்போதைக்கு, நாமக்கல் மாவட்டம், மோகனுார் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் தான், கூடுதல் பொறுப்பா இந்த ஆலையையும் பார்த்துட்டு இருக்காரு பா...\n''அவரும் எப்பவாவது தான் அலங்காநல்லுார் வர்றார்... இதனால, கரும்பு பயிரிடும் பரப்பை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு பாக்கி பட்டுவாடா செய்றது போன்�� பணிகள் கிடப்புல போயிடுச்சு... 'இங்க நிரந்தர நிர்வாக இயக்குனரை நியமிக்கணும்'னு, விவசாயிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.\n''சமீபத்துல, சென்னைக்கு வந்துட்டு போன அமித் ஷாவை பார்த்த இருவர் கதையை கேளுங்க வே...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...\n''அமித் ஷாவை, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பார்த்து, 'நீங்க தான் இரண்டாம் இரும்பு மனிதர்... இந்த புத்தகம் உங்களுக்கு பொருத்தமானது'ன்னு சொல்லி, 'தி மேன் ஹூ சேவ்டு இந்தியா'ங்கிற புத்தகத்தை குடுத்திருக்காரு வே...\n''மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சென்குப்தா எழுதிய அந்த புத்தகம், இந்தியா சுதந்திரம் அடைந்த பின், சமஸ்தானங்களை சர்தார் வல்லபபாய் படேல் இணைத்து, நாட்டை வலிமைப்படுத்திய வரலாறு பற்றியது...\n''அதே மாதிரி, அமித்ஷாவை, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும் பார்த்திருக்காரு... அப்ப அவரிடம், வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை, தமிழக ஊரகப் பகுதிகள்ல சிறப்பா செயல்படுத்தியதா, அமித் ஷா பாராட்டியிருக்காரு வே...'' என்றார்,\n''அரசியல்வாதிகளை தேடி படையெடுத்துண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் குப்பண்ணா.\n''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.\n''சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கறதுக்கு முன்னாடி, போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற பட்டியலை, தேர்தல் கமிஷனுக்கு தரணும்... இதுக்காக, காலி பணியிட பட்டியலை, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்களிடம், சமீபத்துல கேட்டு வாங்கியிருக்கா ஓய்...\n''இதனால, எஸ்.ஐ., துவங்கி, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி.,- ஏன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பலரும், தங்களுக்கு தோதான இடங்கள்ல பணியிடம் கேட்டு, அந்தந்த பகுதி அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்டச் செயலர், முதல்வருக்கு நெருக்கமானவாளை தேடி ஓடிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் மவுனித்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்...\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/", "date_download": "2020-12-03T11:31:51Z", "digest": "sha1:RFVHDV4MGFYSEU7NYJGRGDPN3LLF4536", "length": 11856, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "Business News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | வணிகம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "வியாழன், டிசம்பர் 03 2020\nகுண்டு துளைக்காத ஜாக்கெட்; பிரத்யேக ஆடைகளின் ஏற்றுமதி வளர்ச்சிக் குழு அமைக்கும் திட்டங்கள்:...\nஇ-சஞ்சீவனி; தொலைதூர மருத்துவ சேவை: தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nசெய்திப்பிரிவு 03 Dec, 2020\nதமிழக மக்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளி...\nதமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு...\n'பாவக் கதைகள்' ஆந்தாலஜி ட்ரெய்லர்\nபக்திப் பாடகர் வீரமணி ராஜூவின் ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’...\nதங்கம் விலை இன்றும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nசெய்திப்பிரிவு 03 Dec, 2020\nரூ.200 கோடி மதிப்பிலான பங்கு பத்திரங்கள் லக்னோ மாநகராட்சி வெளியீடு\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\nநவம்பர் வரை 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\nஎக்ஸ் பி 100; புதிய வகை பெட்ரோல் அறிமுகம்\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\nரயில்வே துறை சரக்குப் போக்குவரத்து: இந்த ஆண்டு உச்சம்\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\nவந்தே பாரத்; 7789 விமானங்கள்; 33 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\nதங்கம் விலை இன்றும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nசெய்திப்பிரிவு 02 Dec, 2020\nதொடர்ந்து 2-வது மாதமும் உயர்வு: நவம்பரிலும் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.ஒரு லட்சம் கோடியைக்...\nதங்கம் விலை இன்று உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nசெய்திப்பிரிவு 01 Dec, 2020\nவிளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: விவசாயிகளுக்கு ரூ.59837.31 கோடி விநியோகம்\nசெய்திப்பிரிவு 01 Dec, 2020\nகுறைந்தபட்ச ஆதரவு விலை: 315.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்\nசெய்திப்பிரிவு 30 Nov, 2020\nசெப்டம்பர் வரை 1433 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்\nசெய்திப்பிரிவு 30 Nov, 2020\nதங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nசெய்திப்பிரிவு 30 Nov, 2020\nஇந்தியாவில் 3 மாதங்களில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு வருகை\nசெய்திப்பிரிவு 28 Nov, 2020\nதொழிற்சாலை பணியாளர்களுக்கான அக்டோபர் மாத நுகர்வோர் விலைக் குறியீடு வெளியீடு\nசெய்திப்பிரிவு 28 Nov, 2020\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம���; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n2021-ல் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில்...\n பிஎம் கேர்ஸ் நிதி எங்கே...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/229", "date_download": "2020-12-03T11:04:23Z", "digest": "sha1:WR7ZUENXMLX5S6WQTRM63RASHILJJLRF", "length": 4860, "nlines": 62, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "சமந்தாவின் சவாலை வெற்றிகரமாக முடித்த ராஷ்மிகா மந்தனா - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > சமந்தாவின் சவாலை வெற்றிகரமாக முடித்த ராஷ்மிகா மந்தனா\nசமந்தாவின் சவாலை வெற்றிகரமாக முடித்த ராஷ்மிகா மந்தனா\nசமூக வலைத்தளங்களில் தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை ஏற்று நடிகர் பிரபாஸ் , நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.தொடர்ந்து இந்த சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் விடியோவை பதிவிட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து, தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருந்தார் சமந்தா.\nPrevious Article சுஷாந்தின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்று கமெண்ட்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nNext Article ஏ.ஆர்.ரகுமானால் பல கோடி நஷ்டம் தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர��’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/annaatthe", "date_download": "2020-12-03T11:03:33Z", "digest": "sha1:TF5AYXMKHIEEBSBNHQMTUBYBW4X77SRA", "length": 2556, "nlines": 39, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "Annaatthe", "raw_content": "\n‘அண்ணாத்த’ படப்பிடிப்புகள் விரைவில் – விரைந்து நிறைவு செய்ய படக்குழு வகுத்துள்ள திட்டம்\nஅண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்பில்லை\nரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா\nஇயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் என்ற தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nவெற்றிமாறன் திரைப்படத்தில் புதிய தோற்றத்தில் சூரி\nசியான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் புதிய ஒரு சூப்பர் அப்டேட்\n‘தனுஷ்’ நடிக்க இருக்கும் 43 வது திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்\n‘மாஸ்டர்’ படம் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனைக்கு தயாராகிறது\nபுடவையில் ஹாட்டான போஸ் கொடுக்கும் ரேஷ்மாவின் புதிய படங்கள்\nநாள் 59 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/06/blog-post_29.html?showComment=1467964576073", "date_download": "2020-12-03T10:45:23Z", "digest": "sha1:5M5EXACQ4E2KD3A6EZMKULNTRI5TJ6HU", "length": 27005, "nlines": 375, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பச்சை நிறமே, பச்சை நிறமே! கிளிகள், பறவைகளின் அடாவடித்தனம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபச்சை நிறமே, பச்சை நிறமே\nதென்னை மரத்திலே கிளிகளைப் பார்த்தீங்களா தெரியுதா படத்தைப் பெரிசு பண்ணிப் பாருங்க. இப்படிக் கொத்துக் கொத்தாகக் கிளிகள் வந்து உட்காரும்.\nஇங்கேயும் அவை தான். காத்திருந்து எடுக்க வேண்டி இருக்கு படத்தை இதுங்களுக்காகத் தண்ணீர் வைக்கவும் சாப்பாடு போடவும் ஒரு துத்தநாகத் தகட்டை ஜன்னல் கம்பியில் பொருத்தி இருக்கோம். அதிலேயே ஓர் தம்பளரில் தண்ணீரும் சாதமும் முன்னால் வைத்துக் கொண்டிருந்தோம். பின்னர் அவை போதவில்லை என்பதால் மண் சட்டி ஒன்று அகலமானதாக வாங்கி அதில் தண்ணீர் வைக்கிறோம். ஆனால் இதுங்களுக்கு இருக்கிற அடத்தைப் பாருங்க இதுங்களுக்காகத் தண்ணீர் வைக்கவும் சாப்பாடு போடவும் ஒரு துத்தநாகத் தகட்டை ஜன்னல் கம்பியில் பொருத்தி இருக்கோம். அதிலேயே ஓர் தம்பளரில் தண்ணீரும் சாதமும் முன்னால் வைத்துக் கொண்டிருந்தோம். பின்னர் அவை போதவில்லை என்பதால் மண் சட்டி ஒன்று அகலமானதாக வாங்கி அதில் தண்ணீர் வைக்கிறோம். ஆனால் இதுங்களுக்கு இருக்கிற அடத்தைப் பாருங்க சாதம் சாப்பிடாதாம். கொஞ்ச நாட்கள் முன்னர் வரை வெயிலாக இருந்தது. அதான் சாப்பிட வரதில்லைனு நினைப்பேன். ஆனால் தீனி வைச்சால் தின்னும் சாதம் சாப்பிடாதாம். கொஞ்ச நாட்கள் முன்னர் வரை வெயிலாக இருந்தது. அதான் சாப்பிட வரதில்லைனு நினைப்பேன். ஆனால் தீனி வைச்சால் தின்னும் எல்லாம் ஒரு கருகப்பிலையைக் கூட விடறதில்லை\nஇந்தத் தட்டில் முதலில் கொஞ்சம் போல் ஓமப்பொடி போட்டுப் பார்த்தோம். அதைத் தொட்டுக் கொண்டு சாதத்தையும் சாப்பிட்டிருந்தது. பின்னர் இன்னும் கொஞ்சம் ஓமப்பொடி கருகப்பிலை கலந்தது போட்டால் அந்தக் கருகப்பிலையைக் கூட விடலை சாப்பிட்டு முடிச்சுடுத்து. இன்னிக்கு வைச்ச சாதம் தான் அப்படியே இருக்கு சாப்பிட்டு முடிச்சுடுத்து. இன்னிக்கு வைச்ச சாதம் தான் அப்படியே இருக்கு என்ன அடாவடித் தனம் பாருங்க என்ன அடாவடித் தனம் பாருங்க\nஇந்த மண் சட்டியில் தான் தண்ணீர் வைக்கிறோம். இப்போ வெயில் இல்லை என்பதால் கொஞ்சம் வருதுங்க. வெயில் ரொம்ப இருந்தால் தண்ணீர் குடிக்கக் கூட வரதில்லை. அதுங்களுக்கும் வெயிலில் சூடு எல்லாம் தெரியும்போல என்ன ஒண்ணு நம்மை மாதிரி அதுங்களும் தீனி தின்னிப் பண்டாரங்களா இருக்கு நாம் தான் அப்படின்னா நமக்கு வாய்ச்சதுங்களும் அப்படியே வந்து சேர்ந்திருக்கு பாருங்க\nஇந்த அசோகா (இது அசோகா இல்லைனு ஒருத்தர் சொல்லி இருந்தாங்க, இருந்தாலும் அப்படிச் சொல்லிப் பழக்கப்பட்டுப் போயாச்சு) மரம் காற்றிலே ஆடும் பாருங்க எங்க வீட்டு ஜன்னல் கதவை வந்து தொட்டுவிட்டுச் செல்லும். அப்படி ஒரு ஆட்டம். இது காற்றில் ஆடியபோது வீடியோவாக எடுக்க நினைச்சேன். போன வருஷமோ என்னமோ எடு��்துப் போட்டிருந்தேன். ஆனால் இன்னிக்கு வீடியோ வரலை எங்க வீட்டு ஜன்னல் கதவை வந்து தொட்டுவிட்டுச் செல்லும். அப்படி ஒரு ஆட்டம். இது காற்றில் ஆடியபோது வீடியோவாக எடுக்க நினைச்சேன். போன வருஷமோ என்னமோ எடுத்துப் போட்டிருந்தேன். ஆனால் இன்னிக்கு வீடியோ வரலை\nமுக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. இன்னிக்குப் படங்களை பிகாசாவில் ஏத்தும்போது தகராறு ஆரம்பிச்சுடுத்து நேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. இன்னிக்குப் படங்களை பிகாசாவில் ஏத்தும்போது தகராறு ஆரம்பிச்சுடுத்து அப்புறமாக் கணினியைச் சமாதானம் செய்து நல்ல வார்த்தை சொல்லி அதிலிருந்து படங்களை பிகாசாவில் ஏத்திட்டு இங்கேயும் போட்டேன். இனிமேலே இந்த மடிக்கணினி படங்களை ஏத்துமா ஏத்தாதானு தெரியலை அப்புறமாக் கணினியைச் சமாதானம் செய்து நல்ல வார்த்தை சொல்லி அதிலிருந்து படங்களை பிகாசாவில் ஏத்திட்டு இங்கேயும் போட்டேன். இனிமேலே இந்த மடிக்கணினி படங்களை ஏத்துமா ஏத்தாதானு தெரியலை ஆனால் என்னோட கணினிக்கு நான் அதைத் தொடாமல் இருந்ததில் இப்போ வருத்தம் குறைஞ்சிருக்கு ஆனால் என்னோட கணினிக்கு நான் அதைத் தொடாமல் இருந்ததில் இப்போ வருத்தம் குறைஞ்சிருக்கு\nகிளிகள் என்றில்லை, காக்கைகளும் மாறித்தான் போய்விட்டன. இப்படித்தான் அவைகளும் செய்கின்றன. கடைசி ஞாயிறன்று கார சிப்ஸ் வைத்தேன். தொடவே இல்லை. கொஞ்ச தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தன. நேற்று சாதாரண சிப்ஸ் வைத்தேதேன். வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றன.\nஇங்கே காக்கைகள் இருக்கின்றன. காலை நடைப்பயிற்சிக்குப் போனால் தலைக்கு மேலே நூறு காக்காய் பறக்கும். சாதம் வைச்சால் ஒண்ணு கூட வராது\nஇருக்கற கிளி ரெண்டோ ரெண்டரையோ கொத்து கொத்தா வந்து உக்காருமாமில்ல கொத்து கொத்தா வந்து உக்காருமாமில்ல\nஹிஹிஹி, வா.தி. தம்பி, புகை வாசனை ரொம்ப வருதே கொத்துக் கொத்தாத் தான் உட்கார்ந்திருந்ததுங்க கொத்துக் கொத்தாத் தான் உட்கார்ந்திருந்ததுங்க ஆனால் அதுங்களுக்கு ரெக்கைனு ஒண்ணு இருக்கு பாருங்க ஆனால் அதுங்களுக்கு ரெக்கைனு ஒண்ணு இருக்க��� பாருங்க நான் காமிராவை எடுத்துட்டு ஜன்னல் கிட்டேப் போறதுக்குள்ளே ரெக்கையைத் தூக்கிட்டு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் காமிராவை எடுத்துட்டு ஜன்னல் கிட்டேப் போறதுக்குள்ளே ரெக்கையைத் தூக்கிட்டு ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மிச்சம் இருக்கும் இந்த ரெண்டரைக் கிளிங்க மட்டும் போனால் போகுதுனு போஸ் கொடுத்துச்சுங்க மிச்சம் இருக்கும் இந்த ரெண்டரைக் கிளிங்க மட்டும் போனால் போகுதுனு போஸ் கொடுத்துச்சுங்க\nநேத்திக்கு மடிக்கணினி குடிச்ச காஃபி பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதன் பலன் உடனடியாகத் தெரியவில்லை. // நீங்க போட்ட காப்பி ஆச்சே பொழைக்கறது கஷ்டம்தான்\nபறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் ஒரு நல்ல தானம்தான்.\nகிளிகள் தெரிந்தன நான்கு கிளிகளை காண்பித்து பதிவா இதோ நாலுநாள்ல நானும் 100 கிளிகளோட பதிவு போடுறேன்....\n ஒரு இடத்தில் உட்கார்ந்தால் தானே கீக்கீ கீக்கீனு ஒரே பேச்சு, சத்தம் குழறல் கீக்கீ கீக்கீனு ஒரே பேச்சு, சத்தம் குழறல்\nபறவைகளுக்கும் திண்பண்டம் தான் பிடித்த உணவு.\nசாதம் த்ண்ணீர் விட்டது என்றால் பிடிக்காது. புது சாதம், உதிரி உதிரியாக இருக்கும் சாதம் தான் பிடிக்கும், தோசை, சப்பாத்தி ,வடை , அப்பளம், இட்லி, பிஸ்கட் எல்லாம் பிய்த்து வைத்தால் எல்லா பறவைகளுக்கும் கிடைக்கும் இல்லையென்றால் ஒரு பறவை மட்டுமே கொத்தி சென்று விடும்.\nநம்முளுடன் சேர்ந்து அவற்றின் உணவு பழக்க வழக்கங்கள் மாறிதான் விட்டது.\n குக்கரில் விழுந்த சாதத்தைக் கூட வைச்சிருக்கேன். மனசிருந்தாச் சாப்பிடும். தினம் தினம் நிவேதனம் பண்ணிட்டுப் புதுசாத் தான் சாதம் போடறேன். அதையும் மனசிருந்தாச் சாப்பிடுதுங்க சாகோஸ் பிடிக்கலை\n:) பப்படம் சாப்பிடும் காக்கை சோறை சீண்டுதல் இல்லை அம்மா எங்கள் பாஷையில் (குமரி தமிழில்) சொன்னால் எல்லாம் விளைஞ்ச வித்துக்கள் :) அருமையான படங்கள் \nஆமாம், சாதம் மிஞ்சினால் ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு கூடியவரை நான் கரெக்டா வைச்சுடுவேன். மிஞ்சினால் ஒரு கைப்பிடி மிஞ்சும். அதையும் ரெண்டு பேருமாப் பகிர்ந்துட்டுச் சாப்பிட்டுடுவோம். என்னிக்கானும் மிஞ்சும்\nஎங்கள்வீட்டு மாமரத்தில் அணில்களின் கொட்டம் தாங்க முடியலை. கிளிகளை எப்பவாவது பார்ப்பதுண்டு படங்கள் நன்றாகவே இ���ுக்கிறது\nமுன்னால் குடியிருந்த பகுதியில் அணில்கள் நிறைய வீட்டுக்குள்ளேயே வரும். ஓணான்கள், பச்சோந்திகள்னு வரும் வீட்டுக்குள்ளேயே வரும். ஓணான்கள், பச்சோந்திகள்னு வரும் இந்தப் பக்கம் அணில்கள் இருந்தாலும் அதிகம் வரதில்லை\nவெங்கட் நாகராஜ் 29 June, 2016\nகிளிகள்.... இங்கே மாலை நேரத்தில் நிறைய கிளிகள் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு பறந்து செல்லும்.......... புகைப்படம் எடுக்க முடியாததால் எடுக்கவில்லை.....\nஆமாம், வடமாநிலங்களில் பறவைகள் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். இங்குள்ள காக்கையை விட அங்குள்ள காக்கை பெரிதாக இருக்கும். கிளிகளும், மற்றப் பறவைகளும் அப்படித் தான் பிணம் தின்னிக்கழுகுகள் மேலே பறந்தால் சூரிய ஒளியையே மறைக்கும். தேன் சிட்டு மட்டும் குட்டியாய் இருக்கும் பிணம் தின்னிக்கழுகுகள் மேலே பறந்தால் சூரிய ஒளியையே மறைக்கும். தேன் சிட்டு மட்டும் குட்டியாய் இருக்கும் :) மரங்கொத்தி என்ன அழகாய் இருக்கும் :) மரங்கொத்தி என்ன அழகாய் இருக்கும் தச்சன் வேலை செய்யும் போது வரும் சத்தம் போலவே வரும்\nஎங்கள் ஊரில் எல்லாமே அப்படியே இருக்கறாப்லதான் இருக்கு. காக்காய், கிளிகள்ம் மைனாக்கள் தோட்டம் இருப்பதால் எல்லாம் வந்து செல்லும்...\nகீதா: ஆமாம் அக்கா இப்போதெல்லாம் காக்காய்கள் ரொம்பவே முறுக்கிக் கொள்கின்றன. ஹஹ பால்கனி ஜன்னலில் சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லை. ஆனால் அதில் ஒரு காரணமும் உண்டு எங்கள் வீட்டு கிச்சன் பால்கனி ஜன்னலில் அது உட்காருவது கொஞ்சம் கஷ்டம். விளிம்பு குறைவு...ஸோ தோசை, ப்ரெட் வைத்தால் அதைப் பறந்தபடியே கொத்திக் கொண்டு போய் எதிர்த்தவீட்டு ஓட்டின் மேல் உட்கார்ந்து தின்று கொள்ளும்....\nஅவர்களுக்குள்ளும் சண்டை எல்லாம் அதுவும் சாப்பாட்டிற்கு நடக்கிறது. கா கா என்றுக் கூப்பிடுவதில்லை. ஒன்/ரு வந்தால் அது மட்டும் தின்று விட்டுப் போகிறது...\nஅந்த மரம் நெட்டிலிங்க மரம்.\nநேற்றே பதிவு வாசித்து விட்டோம் இங்கு கீ போர்டிற்கு நேற்று ஏனோ திடீரென்று தமிழ் மேல் கோபம். அதனால் இன்று அதனைக் கொஞ்சம் கொஞ்சி மிரட்டி எல்லாம் செய்துவிட்டு..இப்போது ஒழுங்காக இருக்கிறது...அதான் இப்போ கமென்ட்\n அசோகானு பேச்சு வழக்கில் சொல்லிச் சொல்லி உண்மையான பெயரே மறந்துடுச்சு :) காக்கைகள் சண்டை போடுவதை விடக் குயில் குஞ்சோடு காக்கைகள் போடும் சண்டை தான் விறுவிறு :) காக்கைகள் சண்டை போடுவதை விடக் குயில் குஞ்சோடு காக்கைகள் போடும் சண்டை தான் விறுவிறு பாவம் குயில் குஞ்சு தப்ப முயற்சி செய்யும் காக்கைகள் விடாமல் துரத்தித் துரத்திக் கொத்தும். தாய்க் குயில் எங்கோ இருக்குமோ கண்டுக்கவே கண்டுக்காது\nஎங்கள் கோயிலிலும் பச்சைக் கிளிகள் அவ்வப்போது வருவதுண்டு அணில்களும் நிறைய வரும் ஆனால் அவற்றை பதிவாக போட எனக்கு தோன்றியதில்லை\nமுயற்சி செய்யுங்கள். விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\nநன்றி. கருத்து மோதலைத் தவிர்ப்பதற்காகவே பல பதிவுகளைப் போடாமல் வைச்சிருக்கேன். :)\nஇயற்கையை விட்டு அந்நியப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம்.\nஆமாம், இயற்கை விட்டு மட்டுமல்ல சுத்தமாய் நம் கலாசாரங்களும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகிறது. :(\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபச்சை நிறமே, பச்சை நிறமே\nசர்வதேச யோகா தினமும், பாட்டி வைத்தியமும்\nமறைந்து வரும் உறவு முறைகள்/பெயர்கள்(\nமீனாக்ஷியை விசாரிச்சுட்டு ரங்குவையும் விசாரிச்சுட்...\nபுத்தகக் கண்காட்சி பற்றி நானும் எழுதிட்டேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/10", "date_download": "2020-12-03T10:19:53Z", "digest": "sha1:OCV6VNBCHOW6BE7IILTKSYSZJVYATUYL", "length": 13353, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னால் இருந்த புலனாய்வு அறிக்கை\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.\nவிரிவு Nov 10, 2018 | 16:41 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.\nவிரிவு Nov 10, 2018 | 16:35 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ஐதேக, கூட்டமைப்பு, ஜேவிபி உச்சநீதிமன்றம் செல்கின்றன\nஅரசியலமைப்பை மீறி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நா���ாளுமன்றத்தைக் கலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.\nவிரிவு Nov 10, 2018 | 16:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக பின்தொடர்கிறோம் – அமெரிக்க உயர் அதிகாரி\nநிச்சயமாக சிறிலங்காவின் நிலைமைகளை நாங்கள் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருகிறோம் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 10, 2018 | 10:00 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி\nசிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Nov 10, 2018 | 9:57 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவெடுத்தது ஏன்\nமகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Nov 10, 2018 | 2:13 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – என்ன சொல்கிறார்கள் இவர்கள்…\nசிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைக்கு- அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.\nவிரிவு Nov 10, 2018 | 1:55 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வோம் – மங்கள சமரவீர\nநாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 10, 2018 | 1:34 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முட��யாது – மகிந்த தேசப்பிரிய\nஉச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 10, 2018 | 1:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉச்சநீதிமன்றத்தை நாடும் ஐதேக – அலரி மாளிகையில் குவிந்த ஆதரவாளர்கள்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Nov 10, 2018 | 1:00 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/08/20-500.html", "date_download": "2020-12-03T10:26:20Z", "digest": "sha1:UMLZAPCQBLG77OO4WEJRRV5AKOFW6DV5", "length": 10818, "nlines": 120, "source_domain": "www.tamilus.com", "title": "ரி20 யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / ரி20 யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை\nரி20 யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை\nரி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை டுவெய்ன் பிராவோ பெற்றார்.\nமேர்கு இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 36 வயதான டுவெய்ன் பிராவோ. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.\nதற்போது கரிபியன் தீவுகளில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவெய்ன் பிராவோ விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் ஆட்டமிழந்தார்.\nஅவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றார். மேலும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் பெருமையையும் பிராவோ தட்டிச்சென்றார்.\nரி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்துள்ள போதும் ரி20 போட்டியில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரும் பிராவோவே ஆவார்.\nரி20 போட்டியில் அவருக்கு அடுத்த படியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகும். மலிங்கா ரி20 கிரிக்கெட்டில் இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஏற்கனவே ரி20-யில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையில் இருந்து தற்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் பிராவோவை சேர்ந்துள்ளது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர��தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்\nஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகல்\nரி20 யில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை\nஅண்டர்சன் 600 விக்கெட் வீத்தி சாதனை\nபேயர்ன் முனிச் அணி ‘சம்பியன்’\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட்: 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுக...\nராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள்\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அண...\nபுதிய அமைச்சரவை பதவி ஏற்பு\n99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை\nமாலவியில் கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/03/09/sri-sankara-charitham-by-maha-periyava-reason-for-incarnation-of-persons-pursuing-the-path-of-karma/", "date_download": "2020-12-03T10:07:56Z", "digest": "sha1:JMUPFZY3BW4WBUUJYST7AUS54NJXSFES", "length": 14254, "nlines": 101, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "98. Sri Sankara Charitham by Maha Periyava – Reason for incarnation of persons pursuing the path of Karma – Sage of Kanchi", "raw_content": "\nகர்ம மார்க்கக்காரர்களின் அவதாரத்திற்குக் காரணம்\nதாம் அவதாரம் பண்ணுவதற்கு முந்தியே குமார ஸ்வாமியையும், ப்ரம்மாவையும் கர்ம மீமாம்ஸகர்களாக அவதரிக்கும்படிப் பரமேச்வரன் அனுப்பி வைத்ததற்கு ஒரு ந்யாயம் சொல்லலாம். இப்போது அவரிடம் வந்து முறையிடுவது தேவர்கள். அவர்களுக்கு ஜனங்களின் கர்மாநுஷ்டானத்தால்தான் லாபம�� — தேவர்கள் ஆஹுதி பெறுவது வைதிக கர்மாவில்தான். ஞான மார்க்கத்தில் போகிறவனுக்கு தேவர்களால் ஆகவேண்டியது எதுவுமில்லை. அவன் அவர்களை உபாஸித்து ஆஹுதி கொடுப்பது கிடையாது. அதனால் தேவர்களுக்கு ஞானியைப் பிடிக்காது, கர்மாக்காரன்தான் அவர்களுக்கு ப்ரியமானவன் என்றுகூடச் சொல்வதுண்டு ‘தேவானாம் ப்ரியன்’ என்றாலே அஞ்ஞானி என்று அர்த்தம் ஏற்பட்டிருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம்\nஇப்போது அவர்கள் வந்து முறையிடுகிறபோது, ‘அவர்களுக்கு உபகாரம் செய்வதான கர்மாநுஷ்டானம் அடியோடு அடிபட்டுப் போன ஞானத்தையே சொல்வதற்குத் தாம் அவதாரம் பண்ணினால் அவர்களுக்கு எங்கேயாவது ஆறுதலாக இருக்குமா யஜ்ஞபாகம் இல்லாமல் இவர்கள் வந்து தவித்துக் கொண்டு ப்ரார்த்திக்கும்போது, நாம் அத்வைத (ஞான) த்தைச் சொல்ல அவதரிக்கிறேனென்றால் அது கருணையாகுமா, [சிரித்து] manners ஆகுமா யஜ்ஞபாகம் இல்லாமல் இவர்கள் வந்து தவித்துக் கொண்டு ப்ரார்த்திக்கும்போது, நாம் அத்வைத (ஞான) த்தைச் சொல்ல அவதரிக்கிறேனென்றால் அது கருணையாகுமா, [சிரித்து] manners ஆகுமா’ என்று ஸ்வாமி நினைத்திருப்பார் போலிருக்கிறது’ என்று ஸ்வாமி நினைத்திருப்பார் போலிருக்கிறது ‘நடுவிலே ரொம்ப காலம் யஜ்ஞாதிகள் குறைந்து போனதற்கு ஈடு செய்வதாக இப்போது ஒரு நாற்பது, ஐம்பது வருஷம் இவர்களுக்கு நிறைய யஜ்ஞபாகம் கிடைக்கட்டும். அதற்காக ப்ரம்மாவும், ஸுப்ரஹ்மண்யரும் போய்க் கர்ம மீமாம்ஸையை நன்றாக விருத்தி பண்ணட்டும். அதிலேயே நம் கார்யத்துக்கும் ஸாதகமாகக் கணிசமான அளவுக்கு பௌத்த நிராகரணமும் ஏற்படட்டும். அப்புறம் நாம் போகலாம்.\n‘பௌத்தர்களும் ஏதோ ஒரு வழியில் ஞானம் மாதிரியே சொல்கிறவர்களானதால் நாமும் ஞானம் என்றே ஆரம்பித்தால் எது வைதிகம், எது அவைதிகம் என்று வித்யாஸம் புரியாமல் ஜனங்கள் குழம்பிப் போவார்கள். அதனால் முதலில் இவர்கள் போய்க் கர்மாநுஷ்டானத்தால் பலமான வைதிக அஸ்திவாரம் போட்டுவிடட்டும். அப்புறம் நாம் போய், ‘இந்த அநுஷ்டானங்களிலேயே ஆரம்பியுங்கள். அதனால் பக்வமான பின் ஞானத்தில் போங்கள்’ என்று வைதிகமான ஞான மார்க்கத்தை எடுத்துச் சொன்னால் லோகம் குழப்பமில்லாமல் புரிந்து கொண்டு முன்னேற முடியும்’ என்று நினைத்தே ஸ்வாமி அந்த இரண்டு பேரை முதலில் அனுப்பினாரென்று வைத்துக் கொள்ளலாம்.\n��தன்படி முதலில் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியும், ப்ரம்மாவும் தங்கள் அம்சங்களால் குமாரில பட்டராகவும், மண்டன மிச்ரராகவும் பிறந்து பௌத்தத்தை நன்றாகக் கண்டித்து, கர்ம மார்க்கத்தை வளர்த்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2014/08/19/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2020-12-03T09:52:03Z", "digest": "sha1:T2YQSZRRWTO3EPHQRYYL4VNGEZILUPUB", "length": 21526, "nlines": 309, "source_domain": "nanjilnadan.com", "title": "வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← கடிக்கும் வல்லரவும் கார்ட்டூனும்\nவார்டு எண் 325 →\nவாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று\nவாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தெரிவித்தார்.\nநாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கன்னியாகுமரி புத்தகத் திருவிழா கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கலை பண்பாட்டுத் துறையின் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.\nநிகழ்ச்சிக்கு சார்ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சொல்லும் கவியும் என்ற தலைப்பில் பேசியது:\nபுத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இப்போது குறைந்து வருவது ஆரோக்கியமானதாக இல்லை. 1972இல் நாவல், சிறுகதை 1,200 பிரதிகள் அச்சிடப்பட்டன. சில நேரங்களில் இரண்டாம் பதிப்பு செய்து விற்பனையும் செய்யப்பட்டன. அப்போது தமிழகத்தின் மக்கள்தொகை சுமார் 3 கோடி.\n40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மக்கள் தொகை 7 கோடியைத் தாண்டிவிட்டது. இப்போது நாவல், சிறுகதைகள் 500 பிரதிகள்தான் அச்சிடப்படுகின்றன. கவிதை நூல்களாக இருந்தால் 250 பிரதிகள் தான் அச்சிடப்படுகின்றன. இதை ஒப்பிடும்போது இப்போது வாசிப்புப் பழக்கம் எப்படி குறைந்துள்ளது என்பது தெரியும். மலையாள நாவல்கள் குறைந்தது 30 ஆயிரம் பிரதிக��் அச்சாகின்றன.\nசென்னை, ஈரோடு, கோவை மாவட்டங்களை ஒப்பிடும்போது, தென்மாவட்டங்களில் சமீபகாலமாகத்தான் புத்தகக் கண்காட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர்கள் வாசிப்புப் பழக்கத்தை கொண்டுள்ளதால் அவர்களின் முயற்சியால் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்திய ஒரு காலம் உண்டு. ஆனால் இன்று பல இடங்களில் நூலகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இது மிகவும் வேதனை தருகிறது.\nவாசிப்பு ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தவேண்டும். வாசிப்புப் பழக்கம் இருந்தால்தான் புதிய சொற்களை நம்மால் தெரிந்து கொள்ளமுடியும், புரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தில் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் பயன்படும். அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டும்தான் கல்வி என்று நினைக்கக் கூடாது என்றார்.\nதமிழில் புனைகதை இலக்கியம் என்ற தலைப்பில் வார்ஸா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் தமிழவன் பேசினார். முன்னதாக குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரி முதல்வர் பத்மகுமார் வரவேற்றார். நாகர்கோவில் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஐ. சிம்சன் நன்றி கூறினார்.\nநாகர்கோவில் 19 August 2014\nபடத்தொகுப்பு | This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← கடிக்கும் வல்லரவும் கார்ட்டூனும்\nவார்டு எண் 325 →\n1 Response to வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது ஆரோக்கியமானதன்று\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபட���ாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/university", "date_download": "2020-12-03T10:44:49Z", "digest": "sha1:KEZEKMW3UW3VT2JLNDWSQHGMNXZM75VU", "length": 9624, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "University News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை ந...\nஅண்ணா பல்கலையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தொழிலாளர், எழுத்தர் உதவியாளர், நிபுணத்துவ உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட...\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேய மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள ...\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுர��்தில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள ...\nமதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nமதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Dean பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.18 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்...\n ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.18 லட்சம் ஊதியம் நிர்ணயம...\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் மதுரை காமராஜ் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nமதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.18 லட்சம் ...\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்சிஏ, எம்பிஏ போன்ற துற...\nஅண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் இளங்...\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட...\nதொல்லியல் துறை பட்டய படிப்பில் தமிழுக்கு அனுமதி\nதொல்லியல் துறை பட்டயப் படிப்பிற்கான தகுதி அளவுகோலில் தமிழ் மொழிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மகிழ...\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள ஹாஸ்டல் அசிஸ்டன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/g-k-moopanar/", "date_download": "2020-12-03T11:30:40Z", "digest": "sha1:GVN7ZRWA7JU5AK2RUBK5ZDSBEEVQTAN4", "length": 20486, "nlines": 196, "source_domain": "swadesamithiran.com", "title": "ஜி.கே. மூப்ப���ார் பிறந்த நாள் | Swadesamithiran", "raw_content": "\nஜி.கே. மூப்பனார் பிறந்த நாள்\nபணக்கார வீட்டுப்பிள்ளையாக இருந்தாலும் பாமரனின் கஷ்டங்களை அறிந்தவர் ஜி.கே.மூப்பானார் என்பார்கள். தமிழக அரசியல்வாதிகளில் கறைபடாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகைய அரிய மனிதர்களில் ஒருவர்தான் மூப்பனார். 1931 இதே மாதம் இதே நாளில் பிறந்தவர் அவர்.\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர் ஜி.கே. மூப்பனார். அவரது உடன் பிறந்தோர் 6 பேர் – சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவரது மனைவி பெயர் கஸ்தூரி.\nதமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், 4 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக 8 ஆண்டுகளும் இருந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30.8.2001-இல் காலமானார்.\nபொதுவாகவே பணக்கார வீட்டு பிள்ளைகள் பொதுவாழ்க்கைக்கு வருவது அரிய நிகழ்வு. ஆனால் அந்தக்காலத்திலேயே செல்வத்திற்கு குறை இல்லாத சூழலிலும் அரசியலில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் மூப்பனார். துறுதுறுவென அவர் இருந்ததாலும், பணத்திற்கு பஞ்சமில்லை என்பதாலும் 1965-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவரை தேடி வந்தது. மூப்பனார் கிடுகிடுவென அரசியலில் வளர்ச்சியடைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் (நிர்வாகம்) பொறுப்பு வரை வகித்தார். மூப்பனாரிடம் ஒரு வேலையை தில்லி தலைமை கொடுத்துவிட்டது என்றால், அதனை எப்பாடுபட்டாவது சாக்குபோக்குகள் சொல்லாமல் முடித்துக்காட்டுவார். இவரது கெட்டிக்காரத் தனத்தை ராஜீவ்காந்தியே பலமுறை மூப்பனாரிடம் சொல்லியிருக்கிறாராம்.\nஅரசியலில் பொதுவாக யாரும் யாரையும் வளர்த்துவிடமாட்டார்கள். இது எழுதப்படாத விதியாக இன்றும் உள்ளது. ஆனால், மூப்பனாரை பொறுத்தவரை பலரை கைத���க்கிவிட்டு ஆளாக்கிவிட்டார். புதிதாக கட்சி தொடங்கி தடுமாறிய காலத்தில், திருமாவளவனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தார். தொண்டரிடம் தோளில் கைபோட்டு, எப்ப சென்னை வந்த..சரி, கவலைப்படாம ஊருக்கு போ பார்த்துகலாம் எனக் கூறி அனுப்பி வைப்பதோடு, அந்ததொண்டரின் தேவைகளையும் நிறைவேற்றி தருவாராம்.\n1996-ல் அதிமுகவுடன் கூட்டணி என்ற நரசிம்மராவின் முடிவை எதிர்த்து, வளமான தமிழகம்..வலிமையான பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து த.மா.கா.வை தோற்றுவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் இவர் பின்னால் அணிவகுத்து எம்.பி., எம்.எல்.ஏ.களாகினர். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் அவர் காலமானார்.\n1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறப்பு.\n1915 – முதலாம் உலகப் போர்: ஒட்டோமான் பேரரசுப் படைகளுக்கெதிராகஆர்மீனியர்கள் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1919 – ஐக்கிய ராச்சியத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் முழுமையான விடுதலை அடைந்தது.\n1934 – ஜெர்மனியில் பியூரர் பதவியை ஏற்படுத்த நாட்டின் 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நட்பு நாடுகளின் உதவியுடன் பாரிஸ் தாக்குதலைத் தொடுத்தது.\n1945 – ஹோ ஷி மின் தலைமையில் வியெட் மின் படைகள் வியட்நாமின் ஹனோய் நகரைக் கைப்பற்றினர்.\n1946 – கல்கத்தாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.\n1953 – பனிப்போர்: அமெரிக்காவின் சிஐஏயின் உதவியுடன் ஈரானின் முகமது மொசாடெக்கின் அரசு கவிழ்க்கப்பட்டு ஷா முகமது ரேசா பாலாவி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.\n1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.\n1980 – சவுதி அரேபியாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்குகையில் தீப்பிடித்ததில் 301 பேர் கொல்லப்பட்டனர்.\n1989 – போலந்தின் பிரதமராக சொலிடாறிற்றி தொழிற்சங்கவாதி டாடியூஸ் மசவியேஸ்கி அதிபர் ஜாருசெல்ஸ்கியினால் தேர்வு செய்யப்பட்டார். 42 ஆண்டுகளின் பின்னர் தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அல்லாத பிரதமர் இவரே ஆவார்.\n1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் அதிபர் மிகைல் கர்பசோவ் கிறிமியா என்ற சு���்றுலா மையத்தில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.\n2002 – ரஷ்யாவின் Mi-26 ரக உலங்கு வானூர்தி செச்சினியத் தீவிரவாதிகளின் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் 118 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nஓவியர் ரவி வர்மா பிறந்த நாள்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2018/11/blog-post_23.html", "date_download": "2020-12-03T09:59:14Z", "digest": "sha1:RG353BWS2ZX5JN6257YSRYYESPHZ3YRD", "length": 22542, "nlines": 454, "source_domain": "www.azhisi.in", "title": "கிண்டிலில் காந்தி", "raw_content": "\nஅமேசான் கிண்டிலில் தமிழில் கிடைக்கும் மகாத்மா காந்தி குறித்த மின் நூல்கள் (அக்டோபர் 2, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.)\nசெல்வத்தைத் துறப்பதன் மூலம் அதை அனுபவியுங்கள்\nகாந்தி - காந்தியம் பற்றி:\nகாந்தியமும் நானும் | தொகுப்பு: மதுமிதா\nகஸ்தூர்பா ஒரு நினைவுத் தொகுப்பு\nகாந்தி படுகொலை: பத்திரிகைப் பதிவுகள்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nகாந்தி: சத்திய சோதனைக்குப் பின்\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nகாந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்\nமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்\nஅமேசானில் இலவச தமிழ் நூல்கள்\nகாந்தி 150 கிண்டிலில் காந்தி சத்திய சோதனை மகாத்மா காந்தி\nLabels: காந்தி 150 கிண்டிலில் காந்தி சத்திய சோதனை மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nதாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nவெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் \" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே\" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_detail.asp?Id=92", "date_download": "2020-12-03T12:04:55Z", "digest": "sha1:A5V7FCT5KMFDBOLFTIU3CRGFINP2Q65T", "length": 17978, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "'டவுட்' தனபாலு | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nபதிவு செய்த நாள் : டிச 03, 2020 00:00\nநடிகர் ரஜினிகாந்த்: ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலர்கள், அவர்களது கருத்துகளை தெரிவித்தனர். அரசியல் நிலைப்பாடு குறித்து, என் பார்வையை விளக்கி கூறினேன். நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், உங்களுடன் இருப்போம் என, அவர்கள் தெரிவித்தனர். என் முடிவை, விரைவில் அறிவிப்பேன்.\nடவுட் தனபாலு: எந்த முடிவுமே எடுக்காத ஒரு முடிவை அறிவிக்க, ஏன் இப்படி ஜவ்வு மாதிரி இழுக்குறீங்க... ஒருவேளை, அண்ணாத்த படம் வெளியாகி, ஓடுற வரைக்கும், இப்படி டெம்போவை ஏத்திட்டே இருக்கலாம்னு பிளான் வச்சிருக்கீங்களோன்னு தான், 'டவுட்'டா இருக்குது...\nகாங்கிரஸ் எம்.பி., ராகுல்: தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆட்சியில் இல்லை என்றாலும், வலிமை மிக்க இயக்கமாக காங்கிரஸ் உள்ளது. கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலமாக, கட்சி மேலும் வலிமை பெற���வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படும் வகையில், வரும் தேர்தலில், காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும்.\nடவுட் தனபாலு: அது சரி... 50 வருஷமா, ஆட்சியில இல்லாம போனதுக்கு காரணம் தெரியுமா... உங்க குடும்ப தலைமைக்கு, யாரும் போட்டியா வந்துடக் கூடாதுன்னு, காமராஜர் மாதிரி மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களை, ஓரங்கட்டியது தான் காரணம்... இந்த உண்மையை நீங்க உணராத வரைக்கும், 50 வருஷம் இல்லை, 500 வருஷமானாலும், தமிழகத்துல காங்கிரஸ் ஆட்சி அமையாதுங்கிறதுல, 'டவுட்'டே இல்லை...\nமுதல்வர் இ.பி.எஸ்.: ஸ்டாலினால் நிறைவேற்ற முடியாத திட்டங்களை, நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். பாராட்ட மனமில்லை என்றாலும், பழி சுமத்தாமல் இருந்தாலே போதும். இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். அரசு சிறப்பாக செயல்பட்டதற்காக, எவ்வளவோ விருதுகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். அவர் வீட்டில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை வந்து பார்த்தால் தானே, என்ன நடக்கிறது என்பது தெரியும்.\nடவுட் தனபாலு: எதிர்க்கட்சின்னா குற்றம், குறை சொல்லத்தான் செய்வாங்க... உங்களை பாராட்டி தள்ளினா, அவங்க எதிர்க்கட்சி இல்லை... கூட்டணி கட்சி... ஸ்டாலினே, பாவம், கொரோனா பயத்துல வீட்டுக்குள்ள இருக்கார்... அவரை வெளியில வாங்க வாங்கன்னு, சீண்டுறது சரியாங்கிறது தான், எங்களோட, 'டவுட்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்...\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெள���யிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/oct/24/mettur-dam-water-level-increases-3491665.html", "date_download": "2020-12-03T10:57:19Z", "digest": "sha1:AN62BEVAN3OJZ5KPNBOVEV4QJTWI5MX5", "length": 9253, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூா் அணை நீா்மட்டம் 99.39 அடியாக உயர்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமேட்டூா் அணை நீா்மட்டம் 99.39 அடியாக ���யர்வு\nமேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 99.39 அடியாக உயர்ந்தது.\nஅணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,129 கன அடியிலிருந்து 18,694 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 64.05 டிஎம்சி ஆக உள்ளது.\nபாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nநீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் இன்று சனிக்கிழமை இரவு அல்லது நாளை ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரியில் 3,315 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 2,008 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,507 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/261810?ref=archive-feed", "date_download": "2020-12-03T10:35:21Z", "digest": "sha1:YOXPQKLJQLPXXX7K6JC656RTNS6JGDME", "length": 12101, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் இலங்கை பெண் வைத்தியர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் இலங்கை பெண் வைத்தியர்\nஉலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது.\nஇது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் மஹேஷி என்.ராமசாமி உள்ளடக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் பிறந்த அவர் பிரித்தானியாவில் வைத்தியராக கல்வியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வின் பிரதான ஆய்வாளராக உலகம் முழுவதும் அவர் பிரபலமடைந்துள்ளார்.\nஅந்த தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ வேலை தொடர்பில் \" The Lancet\" என்ற சஞ்சிகையில் பதிவிடப்படும் அறிக்கையில் முதன்மை இடம் ஒன்று பேராசிரியர் மஹேஷி ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், க்ரைஸ்ட் வித்தியாலயத்தின் வைத்தியம் தொடர்பான பட்டம் பெற்றுள்ள அவர் தொற்று நோய் தொடர்பில் ஒக்ஸ்போர்ட் மற்றும் லண்டன் வைத்திய நிறுவனத்தில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.\nதற்போது பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றும் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் NHS அறக்கட்டளையில் பணியாற்றுகிறார்.\nஅதற்கமைய அவர் மேகன் மருத்துவ கல்லூரியின் பிரதான பேராசிரயராகவும் பணியாற்றி வருகின்றார்.\nஅவர் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் முன்னணி ஆராய்ச்சியாளராக உள்ளார் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விருது பெற்ற மூத்த மருத்துவ விரிவுரையாளராகவும் உள்ளார்.\nபேராசிரியர் மஹேஷி என். ராமசாமியின் பெற்றோரும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகும். அவரது தாயார் பேராசிரியர் சமரநாயக்க ராமசாமி என்பவராகும் கொழு��்பின் விசாகா கல்லூரியின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றாராகவும். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொதுநலவாய உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் ஆனார். மஹேஷி என். ராமசாமியின் தந்தை ரஞ்சன் ராமசாமியும் ஒரு விஞ்ஞானியாகும்.\nமூன்று பிள்ளைகளின் தாயான மஹேஷி ராமசாமி, ஒக்ஸ்போர்ட் கொவிட் -19 தடுப்பூசி ஆய்வில் இணைந்துள்ளமை குறித்தும் அவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றமையும் இலங்கையர்கள் அனைவரும் மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2009/May/090514_PSG.shtml", "date_download": "2020-12-03T11:36:19Z", "digest": "sha1:DHQ4RIMJEWNWXD6IOTF526WQFPQQLQ4C", "length": 69748, "nlines": 92, "source_domain": "www.wsws.org", "title": "A socialist answer to the capitalist crisis The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி\nமுதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வு\nஜேர்மன் சோசலிசச் சமத்துவக் கட்சியின் அறிக்கை\nசோசலிச சமத்துவ கட்சி (Partei fur Soziale Gleichheit- PSG), ஜூன் 7ம் தேதி நடைபெறும் ஐரோப்பியத் தேர்தல்களில் தேசியரீதியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எங்கள் நோக்கம் ஐரோப்பா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களைக் கொண்டு ஒரு புதிய கட்சியைக் கட்டமைப்பதாகும். அது நடைமுறையில் இருக்கும் கட்சிகளிடம் இருந்து சுயாதீன முறையில் அரசியல் நிகழ்வுகளில் குறுக���கீடு செய்ய வேண்டும். எங்கள் இலக்கு பெருவணிகத்தின் இலாப நலன்களுக்கு மேலாக சமூகத் தேவைகளை முன்னிறுத்தும் ஒரு சோசலிச சமூகத்தை நிறுவுதல் ஆகும். பெருநிறுவனங்களினதும், வங்கிகளின் ஒரு கருவியான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக நாங்கள் ஐரோப்பாவை ஒரு சோசலிச அடிப்படையில் ஒன்றுபடுத்த வேண்டும் என்பதை முன்வைக்கின்றோம்.\n1930களுக்குப் பிறகு மிக ஆழ்ந்த உலகந்தழுவிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் 2009 ஐரோப்பிய தேர்தல்கள் நடைபெறுகின்றன. தொழில்துறை உற்பத்தி மிக அதிகமான முறையில் குறைந்துவிட்டது, வேலையின்மை இதுகாறும் இல்லாத அளவிற்கு உயர்ந்து கொண்டு வருகிறது. மேல்மட்டத்திற்கு கீழே பாரிய சமூகப் புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. அத்தகைய புயலை அரசியல்ரீதியாக ஒரு முற்போக்கான திசையில் இயக்குவது மற்றும் அதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்ளுவது என்பதைத்தான் எங்கள் பணியாக நாங்கள் காண்கிறோம். மூலதனத்தின் அதிகாரத்தை உடைத்து தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவக்கூடிய ஒரு சோசலிச வெகுஜன இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்க நாங்கள் விரும்புகிறோம்.\nநாங்கள் ஒரு சக்திவாய்ந்த வரலாற்று மரபினை கொண்டுள்ளோம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனியப் பிரிவு என்ற முறையில், சோசலிச சமத்துவ கட்சி டிராட்ஸ்கிய இயக்கத்தின் தொடர்ச்சியை உள்ளடக்கியுள்ளது. அவர்தான் மார்க்ஸிஸத்தை ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம் ஆகியவற்றிற்கு எதிராக மிகக் கடினமான சூழ்நிலையில் பாதுகாத்தார். பிரிட்டனில் உள்ள சோசலிசச் சமத்துவக் கட்சியுடன் நாங்கள் நெருக்கமாக ஒத்துழைக்கிறோம். அதே போல் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள எங்கள் சக சிந்தனையாளர்களுடனும் இணைந்து செயலாற்றுகிறோம்.\nதற்பொழுதைய பொருளாதார நெருக்கடி தனிப்பட்ட நபர்களின் பேராசையின் விளைவு மட்டும் அல்லாது, முழு முதலாளித்துவ முறையின் திவால்தன்மையின் விளைவாகும். முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் ஒரு புரட்சிகர நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்னும் கார்ல் மார்க்ஸின் பகுப்பாய்வை இது உறுதிபடுத்துகிறது.\nகடந்த 12 மாதங்களில் இந்த நெருக்கடி கிட்டத்தட்ட $50 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை அழித்துவிட்டது. இது உலகின் ஓராண்டு பொருளாதார உற்பத்திக்கு சமனாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கொடுத்துள்ள மதிப்பீடுகளின்படி, 50 மில்லியன் மக்கள் இந்த நெருக்கடியின் விளைவாக இந்த ஆண்டு வேலைகளை இழப்பர். வறுமையில் இருப்பவர்களுடைய எண்ணிக்கை 200 மில்லியனாக உயரும், குழந்தைகள் இறப்புக்கள் ஆண்டிற்கு 400,000 என உயரும்.\nஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இருக்கும் பிளவு நீண்ட காலமாகவே அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் .அறிக்கை ஒன்றின்படி, 1990 களின் நடுப்பகுதியில் ஏற்கனவே 358 பில்லியனர்களின் சொத்துக்கள் உலகின் வறிய மக்கள் பாதிப்பேரின் வருமானத்திற்கு சமம் ஆகிவிட்டது. அப்பொழுது முதல் நிதிய தன்னலக்குழு இணையற்ற சுய செழிப்பாக்கும் களியாட்டத்தில் ஈடுபட்டு உண்மைப் பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டுவிட்டது; பரந்த மக்களின் பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்கள் தொடர்ந்து சரிகின்றன. வங்கிகளும் தனியார் முதலீட்டு நிதிகளும் நம்பமுடியாத அவர்களுக்கு இலாபங்களை பொறுப்பற்ற செயல்கள்மூலம் அடைந்தன. வங்கியாளர்களும், நிர்வாக மேலதிகாரிகளும் மில்லியன் கணக்கில் ஆண்டு ஊதியத்தைப் பெறுகின்றனர். அவர்களுடைய கொள்ளைமுறை நடவடிக்கைகள் அவர்களுக்கு \"வெட்டுக்கிளிகள் (locusts)\" என்ற அடைமொழியை ஈட்டித் தந்துள்ளன.\nஇப்பொழுது பங்குச் சந்தைக் குமிழ் வெடித்து, முதலாளித்துவத்தின் உண்மை முகம் தெளிவாகத் தெரிகிறது. \"தடையற்ற\" அல்லது \"சமூக சந்தைப் பொருளாதாரம்\" என்று இடக்கரடக்கலாக அழைக்கப்படுவது நிதிய மூலதனத்தின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்று நிரூபணம் ஆகியுள்ளது. பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், ஓய்வூதியங்கள், சமூகப் பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றிற்கு பணம் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்நெருக்கடிக்குப் பொறுப்பான சீர்குலைந்த வங்கிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து டிரில்லியன்களைப் பெற்றுள்ளன. இதற்கான செலவினம் தொழிலாளர்களால் கொடுக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் வங்கிகளின் செலுத்தமுடியாத கடன்களை எடுத்துக் கொண்டுள்ளது. இது தேசியக் கடனை தலைசுற்றும் உயரத்திற்கு அனுப்பிவிட்டது. அதே நேரத்தில் கார்த் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு ஆழ்ந்த இழப்புக்கள் மூலம் விலை கெ��டுக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் அரசாங்கங்கள் பொது நிதிகளை வங்கிகளுக்கு உட்செலுத்துகின்றன. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும் தங்கள் வேலைகள், வருமானங்கள், சேமிப்புக்கள், சமூக நலன்கள் ஆகியவற்றை இழுந்து கொண்டிருக்கின்றன.\nஜேர்மனியில் அரசாங்கம் வங்கிகளுக்கு மீட்புப் பொதியாக 500 பில்லியன் யூரோக்களை அளித்துள்ளதுடன், அவற்றின் கடன்களையும் இன்னும் ஒரு டிரில்லியன் யூரோக்களுக்கு ஏற்றுக் கொண்டுவிட்டது. செப்டம்பரில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தல்தான் அரசாங்கத்தை இன்னும் கடுமையான சமூகச் செலவினக் குறைப்புக்களை செயல்படுத்தி இப்பணத்தை மேலும் பெறுவதை தடுத்து நிறுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவை அனைத்தும் மாறிவிடும்.\n1789 பிரெஞ்சுப் புரட்சிக்கு முன், நிலமானிய முறை பிரபுத்துவம் அதன் செல்வம் மற்றும் சலுகைகள் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிவில்லை. இன்று நிதிய பிரபுத்துவமும் அதே முறையில்தான் நடந்து கொள்ளுகிறது. நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு தொழிலாளர்கள் மீது தாக்குதலை அதிகரித்தும் சர்வதேசப் போட்டியாளர்களுடன் மோதலை தீவிரப்படுத்தும் விதத்திலும் நடந்து கொள்ளுகிறது. உலகில் எல்லா இடத்திலும், அரசாங்கம் அதிக அதிகாரம் வேண்டும் என்றும், இராணுவவாதத்திற்கு மாறுவதுமாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்தது போலவே நெருக்கடி மனிதகுலத்தின் முன் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றீட்டை முன்வைக்கின்றது. எந்த சமூக அல்லது அரசியல் பிரச்சினையும் நிதிய மூலதனத்தின் மேலாதிக்கத்தை முறிக்காமல் தீர்க்கப்பட முடியாது. முதலாளித்துவத்திற்கு ஒட்டுப்போடும் விதத்தில் நெருக்கடியைக் கடக்க முடியாது. அதற்கு சமூக மாறுதல் தேவை, ஒரு சோசலிச சமூகம் கட்டமைக்கப்படுதல் தேவையாகும்.\nசமூகத்தை சோசலிச வகையில் மாற்றுவது என்பது அரசியல் வாழ்வில் வெகுஜனங்கள் உணர்மையுடன் தலையிடும் என்பதை முன்கருத்தாகக் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவகட்சி இத்தகைய தலையீட்டிற்கான அரசியல் சூழ்நிலையை தோற்றுவிக்க போராடுகின்றது.\n* தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக\nம���தலாளித்துவ முறையின் நெருக்கடிக்கு தொழிலாளர் வர்க்கம் பொறுப்பு அல்ல. அது ஒன்றும் இழப்பு தரக்கூடிய ஊக நடவடிக்கைகளில் பங்கு பெறாததுடன், பல மில்லியன்கள் பணத்தை தனக்கென ஒதுக்கியும் வைத்துக் கொள்ளவில்லை. வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் என்று அனைத்து துவக்க முயற்சிகளுக்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம். இவைதான் தொழிலாளர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை தருவதுடன், பெருவணிகம் மற்றும் அரசியல் நடைமுறையிலுள்ள ஒட்டுண்ணிகளின் சர்வாதிகார சக்திக்கு எதிராக சவால் விடும். ஆனால் அத்தகைய போராட்டங்கள் சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக நடத்தப்பட்டால்தான் வெற்றி பெற முடியும். இப்போராட்டங்களின் தலைமை அதிகாரத்துவ அமைப்புகளின் கரங்களில் விட்டுவிடக் கூடாது. மாறாக, சுயாதீன, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, தொழிலாளர் வர்க்கத்திற்கு நேரடியாக பதில் கூறக் கடமை கொண்டுள்ள, வேலை நிறுத்தக் குழுக்கள், தொழிலாளர் குழுக்கள் ஆகியவை வளர்க்கப்பட வேண்டும்.\nநெருக்கடி ஆழ்ந்து செல்லுகையில், இன்னும் வெளிப்படையாக சமூக ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் பெருவணிக நலன்களை காக்கின்றன. கடந்த காலத்தில் சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் அவை முதலாளித்துவத்திற்கு பாதுகாப்பு கொடுத்த நிலையில், இன்று அவை முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கு அவற்றை கைவிட வேண்டும் என உபதேசிக்கின்றன. சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர்தான் செல்வந்தர்களுக்கு வரிகளைக் குறைத்து நெருக்கடிக்குக் காரணமான ஊக வணிகர்களுக்கு மடையெனத் திறந்து விட்டார். சமூக ஜனநாயக கட்சி தலைவர் பிரன்ஸ் முன்ரபெயரிங் ஓய்வூதிய வயது 67 என்று உயர்த்தப் பொறுப்பு ஆவார். அதேபோல் Hartz சட்டங்கள் எனப்படும் தீமை மிகுந்த சமூகநல எதிர்ப்புச் சட்டங்களில் இருக்கும் பொதுநல, தொழிலாளர் சீர்திருத்தங்களை அறிகமுகப்படுத்தியற்கும் பொறுப்பு ஆவார். தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர்குழுக்களில் அமரும் அவர்களின் அதிகாரிகளைப் பொறுத்த வரையில் இணை நிர்வாகிகளாக செயல்பட்டு, நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்கள் மீது மாற்றி எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றனர். அவர்களுடைய கையெழுத்துக்கள் இல்லாமல் ஊதியக் குறைப்பு, பணி நேர உயர்வு, அல்லது பணி நீக்கம் என்பது இல்லை.\nசமூக ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் வலதுநோக்கிய திருப்பம் தனிப்பட்ட ஊழலின் விளைவு மட்டுமல்லாது, முதலாளித்துவத்தையும் அதன் நோக்கங்களை தூக்கிவீசும் அவசியத்தை நிராகரித்த வேலைத்திட்டத்தின் தர்க்க பூர்வ விளைவாகும். மாறாக அவர்கள் அதை பாதுகாக்க விரும்புகின்றனர். 1914ம் ஆண்டு முதல் உலகப் போருக்கு சமூக ஜனநாயக கட்சி ஆதரவு கொடுத்தது. முதலில் தந்தை நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற வாதத்தை அது முன்வைத்ததுடன், அதன் பின்தான் தொழிலாளர்கள் நிலைமை முன்னேற்றப்படலாம் என்றது. இன்று அவர்கள் வங்கிகள் காப்பாற்றப்படுதல் முக்கியம் என்கின்றனர். அதற்காக தியாகங்கள் செய்யவேண்டும், வாழ்க்கைத்தரங்கள் பின்னர் உயரும் என்கின்றனர். கடந்த காலத்தைப் போலவே அத்தகைய போக்கு பேரழிவிற்குத்தான் செல்லும்.\nஆளும் உயரடுக்கு இந்த நெருக்கடி வன்முறையிலான வர்க்கப் போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்பதை நன்கு அறியும். மற்றவர்கள் இத்தகைய சாத்தியம் உண்டு என்று கூறினாலே எழுச்சிகள் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றபோது ஜேர்மனிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (DGB) தலைவரான மிகைல் சம்மர் \"ஒரு சமூக அமைதியின்மை\" வரும் என்று எச்சரித்துள்ளார். போலீஸ் அதிகாரங்கள் அதிகப்படுத்தப்படல், கூடுதலான கண்காணிப்பு என ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மற்றும் உள்துறை மந்திரி ஷொய்பிள இனதும் காரணங்கள் வேறுபட்டாலும், பெருகிய சமூக எதிர்ப்பிற்கு எதிராகத்தான் முக்கியமாக இயக்கப்படும். இதற்கு இணைந்தவிதத்தில் ஆளும் வர்க்கம் பல \"இடது\" கட்சிகளை முன்னணிக்குகொண்டுவந்து தொழிலாளர்களையும், இளைஞர்களையும் தீவிரவாத வெற்றுப் பேச்சுக்கள் மூலம் ஈர்க்க வகை செய்து, அவர்கள் பழைய அதிகாரத்துவக் அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் அடிபணிய வைக்க முயல்கின்றது.\nஇந்தப் பங்கைத்தான் ஜேர்மனியில் ஒஸ்கார் லாபொன்டைனின் இடது கட்சி, பிரான்ஸில் ஒலிவியர் பெசன்ஸிநோட்டின் NPA எனப்படும் முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் இதேபோன்ற அமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் செய்கின்றன. இவை தன்னியல்பாக வெளிப்பட்டுள்ள தொழிலாளர்களின��� இடதுநோக்கிய திருப்பத்தின் விளைவு அல்ல; மாறாக உண்மையான இயக்கங்கள் கீழிருந்து உருவாகுவதை தடைசெய்யும் நோக்கம் கொண்ட மேலிருந்துவரும் ஆரம்ப முயற்சிகளாகும்.\nஇரு அதிகாரத்துவ அமைப்புகளின் இணைப்பினால் அமைக்கப்பட்ட இடது கட்சி முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்டாலினிச அமைப்பு மற்றும் மேற்கு ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி பிரிவுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்ததால் உருவானதாகும். சோசலிசம் தொனிக்கும் வார்த்தைகளை பேசினாலும், இடது கட்சி முதலாளித்துவ சொத்து உரிமையைக் பாதுகாத்து அரசாங்கம் வங்கிகள் மீட்பு பொதி கொடுப்பதற்கு \"மாற்றீடு\" ஏதும் இல்லை என்று கூறுகின்றது. பேர்லின் நகரசபை போன்று அரசாங்கப் பொறுப்பை அது எடுத்துக் கொண்டபோது எல்லாம் சமூக நலன்கள் மற்றும் வேலைகளை சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) போலவே இரக்கமற்ற முறையில் இல்லாதொழித்தது. பிரெஞ்சு புதிய முதலாளித்துவ எதிர்ப்புகட்சி(NPA) டிராட்ஸ்கிசத்திற்கு உதட்டளவு மரியாதை காண்பித்தது உள்ளடங்கலான அனைத்து வரலாற்றுக் கொள்கைகளையும் தூக்கி எறிந்ததுவிட்டு ஸ்டாலினிஸ்ட்டுக்கள் மற்றும் சீர்திருத்தவாதிகளுடன் உடன்பாடு கொண்டு, ஒரு எதிர்கால அரசாங்கத்தில் பங்குபெறுவதை சாத்தியமாக்க முனைகின்றது.\nசோசலிச சமத்துவகட்சி இக்கட்சிகளுடன் எவ்விதமான ஒத்துழைப்பையும் உறுதியாக நிராகரிக்கிறது. அவற்றை நாங்கள் எங்கள் அரசியல் விரோதிகள் என்று கருதுகிறோம். தொழிற்சங்கத்தின் மேலாதிக்கத்தைக் பாதுகாக்கும் அனைத்து அமைப்புக்களுக்கும் இதுவே பொருந்துவதுடன், இடது கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வாதிடுபவர்களுக்கும் மற்றும் கம்யூனிஸ்ட் அரங்கு (Kommunistische Plattform), சோசலிஸ்ட் மாற்றீடு (SAV), Linkstruck (Left Turn) போல் அவற்றிற்குள் செயல்படும் அமைப்புக்கள் பற்றியும் இதே கருத்துத்தான். இவை அனைத்தும் அதிகாரத்துவத்தின் தந்திரோபாயங்களுக்கு ஒரு இடது மூடுதிரையை கொடுக்கின்றன.\nஎங்கள் பணியின் ஒவ்வொரு கூறுபாட்டையும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனப் போராட்டத்தினை நோக்கி இயக்குகிறோம். சர்வதேச சோசலிச இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களை அடித்தளமாக் கொண்ட ஒரு சுயாதீன கட்சியைக் கட்டமைத்து வருகிறோம். இருபதாம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் இயக்கத்தின் வெற்றி தோல்விக் காரணங்களை விளங்கிக்கொள்ளாமல் எந்தமான நனவான புரட்சிகர நிலைநோக்கும் இன்று சாத்திமில்லை. அவற்றில் அந்நூற்றாண்டின் மிகப் பெரிய தோல்வியான சமூக ஜனநாயக கட்சியின் வலதுசாரி அரசியல் மற்றும் 1933 பேரழிவைக் கட்டவிழ்த்த ஹிட்லரின் வெற்றிக்கு காரணமான ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) தீவிர இடதுசாரிப்போக்கு அனைத்தும் அடங்கும். இந்த அனுபவங்கள்தான் இடது எதிர்ப்பாளரிடமும் மற்றும் அது நிறுவப்பட்டது முதல் புரட்சிகர மார்க்ஸிஸத்தைக் பாதுகாப்பதற்கு இடைவிடாமல் போராட்டம் நடத்தியுள்ள நான்காம் அகிலத்திலும் இயைந்துள்ளன.\nஇப்பொழுது நான்காம் அகிலத்தின் முன்னோக்கு வரலாற்றினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி ஒரு புதிய சர்வதேச வர்க்கப் போராட்ட சகாப்தத்திற்கு கட்டியம் கூறுகிறது. பெருகிய முறையில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைகள் மற்றும் நலன்களுக்கான போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதைக் காண்பர். தடையற்ற சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றீடு இல்லை எனக்கூறும் உத்தியோகபூர்வ சிந்தனை இந்த நெருக்கடியினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. கிரேக்கம், ஹங்கேரி, பல்கேரியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து உள்ளடங்கலாக பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே வன்முறைமிக்க சமூக போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. பிரான்ஸில் தொழிலாளர்கள் பல ஆலைகளிலும் பணிநீக்கத்தைத் தவிர்க்கவும், கூடுதலான நலன்களைப் பெறுவதற்கும் நிர்வாகத்தினரை தடுத்துவைத்துள்ளனர்.\n* தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக\nகடந்த தசாப்தங்களின் பொருளாதார மாறுதல்களின் பொருள் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக பலம் மகத்தான முறையில் உலகெங்கிலும் வளர்ந்துள்ளது என்பதாகும். தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் புதிய முன்னேற்ற வளர்ச்சிகள் முன்னோடியில்லாத வகையில் உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைய வழிவகுத்துள்ளது. உற்பத்தி முறை மற்றும் வணிகம் இரண்டும் மில்லியன் கணக்கான மக்களை உலகம் முழுவதும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியுள்ளனர். சில மரபார்ந்த தொழில்துறை வேலைகள் மறைந்து கொண்டிருந்தாலும், பல புதிய அடுக்குகள் ஊதிய உழைப்பாளர்கள் என்ற பட்டாளத்தில் சேர்ந்துள்ளனர். 100 ஆண்டுகள் முன்வரை விவசாயத்தை நம்பியிருந்த சீனா போன்ற நாடுகள் இன்று உலகின் மிக முக்கிய தொழில்துறை பகுதிகளாக கருதப்படுகின்றன. நகரத்தில் வாழும் மக்களின் சதவிகிதம் இதுகாறும் இருந்ததைவிட அதிகம் ஆகும். இவர்கள் நேடியாக உலக உற்பத்தி நிகழ்போக்குடன் ஒருங்கிணைந்துள்ளனர்.\nசர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு சோசலிச சமத்துவகட்சி போராடுகிறது. உலகம் முழுவதும் செயல்படும் பெறுநிறுவனங்களின் தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கு, தொழிலாளர்களும் சர்வதேச அளவில் ஒன்றுபட வேண்டும். ஜேர்மனிய மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். அது போல் கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசியாவில் உள்ள தங்கள் சக ஊழியர்களுக்கு எதிராக ஜேர்மனிய தொழிலாளர்களைத் தூண்டிவிடுவதையும் எதிர்க்கிறோம்\nதொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை தேசிய அரங்கிற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை பிரிக்கப்பார்க்கின்றன. மற்றும் ஒரு பிரிவுத் தொழிலாளர்களை மற்ற பிரிவிற்கு எதிராகத் தூண்டுவதுடன், பாதுகாப்புவரிக் கொள்கை நடவடிக்கைகளுக்கு வாதிடுவதுடன் தேசியவாத உணர்வைத் தூண்டுகின்றன.\n* சமூகத்தில் ஒரு சோசலிச மாற்றத்திற்காக\nதற்கால உலக உற்பத்தி சக்திகள் உலகெங்கிலும் இருக்கும் வறுமை மற்றும் பிற்போக்குத்தனத்தை கடக்க போதுமான பொருளாதாய நிலைமைகளை அளித்துள்ளன. அதேபோல் மனிதகுலத்தின் வாழ்க்கை, கலாச்சார தரத்தை கணிசமாக உயர்த்தவும் இயலும். இதன் பொருள் இந்த உற்பத்தி சக்திகள் முழுசமூகத்திற்கும் சேவைசெய்யும்வகையில் ஒழுங்கமைக்கப்படவேண்டியதுடன் மற்றும் முதலாளித்துவ தனியார் உடைமைத் தளையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.\nஇதற்கு பெரு வணிகத்தின் நலன்கள் என்பதற்குப் பதிலாள தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு உறுதி கொண்டுள்ள அரசாங்கங்கள் தேவையாகும். அத்தகைய அரசாங்கங்கள்தான் நெருக்கடியைக் கடப்பதற்குத் தேவையான முற்போக்குப் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க இயலும்.\nஒரு தொழிலாளர்கள் அரசாங்கம்தான் மக்களின் முக்கியமான பெரும்பான்மையினரின் தேவைகள் ப��ர்த்தி செய்யப்படக்கூடியவகையில் பொருளாதார வாழ்வை முழுமையாக புதிதாக ஒழுங்கமைக்க முடியும். பொருளாதாரத்தின் நெம்புகோல்களான வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பெரும் தொழில்துறை அறக்கட்டளைகள் பொது உடைமையாக மாற்றப்பட வேண்டும். மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்வைப் பற்றிய முடிவுகள் சந்தை விதிகளின் கட்டுப்பாட்டிற்குள் விடப்படக்கூடாது.\nமாறாக, வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பில்லியன்கள் பரந்த அளவில் பொதுப் பணிகளுக்கான நிதியம் வழங்குதல், கல்விக்கு நிதி கொடுத்தல், சுகாதாரம், ஓய்வூதியங்களுக்கு பணம் வழங்கல் மற்றும் கெளரவமான ஊதியம் உள்ள மில்லியன் கணக்கான வேலைகளைத் தோற்றுவித்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இது குறைவூதியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வருமானம் பெற்வோர் மற்றும் செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிப்பைச் சுமத்தும்.\nஒரு தொழிலாளர்களின் அரசாங்கம் என்பது இன்றைய அரசாங்கத்தைவிட கூடுதலான ஜனநாயகத் தன்மையைக் கொண்டிருக்கும். அது அரசியலில் உணர்மையுடைய மக்களின் தீவிர ஆதரவை அடித்தளமாக கொண்டிருப்பதோடு, முடிவெடுப்பது மற்றும் கொள்கையைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் மக்களை பங்கு பெறச் செய்யும். மாறாக, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழ் இருக்கும் ஜனநாயக வடிவமைப்புகள் கூட முற்றிலும் போலித்தன்மை கொண்டுள்ளதாக மாறிவிட்டன. வங்கிகளுக்கு பில்லியன் கணக்கில் பணத்தைக் கொடுக்க எடுத்த முடிவு ஒரு சில தனி நபர்களால் எடுக்கப்பட்டது. சமூக வளர்ச்சியின் மீது ஆதிக்கம் செலுத்தும் சாத்தியப்பாடு மக்களுக்கு மறுக்கப்படுகிறது.\nஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள்\nஐரோப்பியப் பாராளுமன்றம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்கள் அதிகரித்தளவில் ஐரோப்பியப் பெரும் சக்திகள் மற்றும் பெருவணிகத்தின் மிக செல்வாக்குடைய பிரிவுகளின் எடுபிடிகளாகத்தான் வெளிப்படையாக நடந்து கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய அரசாங்கங்கள் நிதியப் பொருளாதார நெருக்கடியை மக்கள் முதுகில் ஏற்றுவதற்குத்தான் பயன்படுத்துகின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பது பிரஸ்ஸல்ஸில் இருந்து வரும் போட்டி விதிகள், முறையாக ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படல், ஐரோப்பிய போலீஸ் அரசாங்கம் நிறுவப்படல் ஆகியவை ஆகும். ஐரோப்பியக் ஆணைக்குழு என்பது கட்டுப்பாடுகளை அகற்றுவது, தாராளமயமாக்குதல், தொழிலாளர்கள் உரிமைகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு அடையாளமாக உள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவனங்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பு ஆகியவற்றை சோசலிச சமத்துவ கட்சி நிராகரிக்கிறது. ஐரோப்பாவை படிப்படியே, முற்போக்கான வகையில் ஒன்றுபடுத்தும் முயற்சி சோசலிச அடிப்படையில்தான் இயலும். இதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ஒருங்கிணைப்பும் தேவையாகும். கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கி ஆகியவற்றில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்கை நிர்ணயிக்கும் பெருவணிக நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நண்பர்கள் ஆவர்.\nஐரோப்பிய எல்லைகளைக் கடந்து, கண்டத்தின் மகத்தான தொழில்நுட்ப, கலாச்சார வழங்களையும் மற்றும் பொருளாதாய செல்வத்தையும் அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்துவது வறுமை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகளைக் கடக்கும் சூழலை ஒரு குறுகிய காலத்தில் உருவாக்குவதோடு ஐரோப்பா முழுவதும் வாழ்வின் பொது நிலைமையை உயர்த்தும்.\nஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குடியேறுபவர்கள் உரிமையை பாதுகாத்தல்\nசமூகச் சமத்துவமின்மை என்பது ஜனநாயகத்துடன் இயைந்து இருக்காது. ஐரோப்பா முழுவதும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தயாரிப்பு என்ற முறையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் குறைக்கப்படுகின்றன. ஜேர்மனியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத் தொகுப்புக்கள் பல 100க்கும் மேற்பட்ட புதிய சட்டங்களை நிறுவியுள்ளன பாதுகாப்புப் பிரிவுத் துறைகள்(போலீஸ், இரகசியப் பிரிவினர், கூட்டாட்சி எல்லைப் போலீஸ் என) விரிவான அதிகாரங்களையும் கூடுதலான நிதியங்களையும் பெற்றுள்ளன. மக்களின் பரந்த பிரிவினர் வாடிக்கையாக இணைய கண்காணிப்பு, தகவல் பாதுகாப்புத் தகர்ப்பு மூலம் கண்காணிப்பு வலைக்குள் இருத்தப்படுகின்றனர்.\nஅகதிகள் மற்றும் குடியேறுபவர்கள்மீது மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகள் அழிக்குமளவிற்கு பரவும். ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய எல்லையைக் கடந்துவரும் முயற்சியில் இறக்கின்றனர். நா���ுகடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காவலில் வைத்தல், புலம் பெயர்வோருக்கான சிறை முகாம்கள், குடும்பங்களைப் பிரித்தல், அரசியல் சமூக உரிமைகள் இல்லாத நிலை ஆகியவை ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்தவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளது.\nஐரோப்பியத் தொழிலாளர்கள் கண்டத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான அகதிகள், குடியேறுபவர்களின் உரிமைகளைக் பாதுகாக்காமல் தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க இயலாது. குடியேறுபவர்களை வேட்டையாடுதல் தொழிலாளர் வர்க்கத்தை பிரித்து இயக்கமிமைக்குத்தான் உதவும். அகதிகளும், குடியேறுபவர்களும் தொழிலாளர் வர்கற்கத்தின் முக்கிய கூறுபாடு ஆவர்; எதிர்வரவிருக்கும் வர்க்க போராட்டங்களில் அவர்கள் முக்கிய பங்கைக் கொள்ளுவர்.\nசமூக செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்துருக்கும் வரை, செய்தி ஊடகமும் ஆகியவை பெருநிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் வரை, கல்வியும் பண்பாடும் ஒரு சிறிய உயரடுக்கின் சலுகை என்று இருக்கும் வரை வேலைத்தலங்களில் ஜனநாயகம் ஒதுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் உண்மையான ஜனநாயகம் என்ற பேச்சிற்கு இடமில்லை. கலாச்சாரம், கலைக் கல்வி ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் செலவுக் குறைப்புக்கள் சமூகத்திற்கு கணக்கிலடங்கா சேதத்தை ஏற்படுத்துகின்றதுடன், இராணுவவாதம், மூர்க்கத்தனம், தன்முனைப்பு போன்றவற்றிற்கும் முந்தை காலத்தின் கலை, கலாச்சார மரபுகளை நிராகரிப்பதற்கும் இடையே ஐயத்திற்கு இடமில்லாத பிணைப்பு உள்ளது.\nபாதுகாப்புவரி முறை, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் பாதுகாப்புவரி முறைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அதிகமாகும் நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் பொருள் சுயநலம் மிக அதிகமாக லண்டன், பாரிஸ், பேர்லின் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதாகும். இச் சூழ்நிலையில், கடந்த காலத்தின் பேயுருக்கள் மீண்டும் தோன்றுகின்றன.\nபாதுகாப்பு வரிகள் முறையும் வணிப் போரும் வரவிருக்கும் இராணுவப் போரின் முன்னோடி அறிகுறிகள் ஆகும். பல ஆண்டுகளாக பெரிய சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா, தங்கள் பொருளாதார வலுவற்றை நிலைமையை ஈடு செய்வதற்கு இராணுவ சக்தியை பயன்படுத்தியுள்ளன. அம��ரிக்காவின் பொருளாதார வலுவற்ற தன்மை அதன் ஐரோப்பியப் போட்டியாளர்களை தங்கள் பொருளாதார இராணுவ முனைப்புகள் அமெரிக்காவிற்கு இனியும் தாழ்த்தப்பட்டிருக்கக் கூடாது என்று தூண்டியுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர்கள், காஸாப் பகுதியில் பெரும் படுகொலைகளை நிகழ்த்தி இஸ்ரேலிய இராணுவம், தமிழ் சிறுபான்மைக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்தும் கொலை நடவடிக்கைகள் ஆகியவை தங்கள் அதிகாரத்தைக் பாதுகாக்க ஆளும் உயரடுக்கு மேற்கொண்டுள்ள மிருகத்தன முறையை காட்டுகின்றன.\nகடந்த நூற்றாண்டின் குருதி கொட்டிய நிகழ்வுகள் ஐரோப்பாவில் மீண்டும் நிகழாது என்று நினைப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்றனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் தொழிலாளர்கள் எதிர்ப்பை ஒரு நாட்டு மக்களுக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டி விட்டு அவர்களைப் போரில் ஈடுபடுத்தி அடக்குவது ஒன்றும் முதல் தடவையாக இருக்காது. பால்கன்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அத்தகைய ஆபத்து இன்னும் தீவிரமாக உள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றன. ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்தின் பொது சோசலிச எதிர்ப்பு ஒன்றுதான் அத்தகைய ஆபத்துக்களை திறமையுடன் எதிர்க்கும்.\nநாங்கள் உடனடியாக NATO கலைக்கப்பட வேண்டும், மற்றும் ஐரோப்பாவில் அனைத்து அமெரிக்கத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்று கூறுகின்றோம். பால்கன் பகுதியில் இருந்தும் ஆப்கானிஸ்தான், ஆபிரிக்காவில் இருந்தும் ஐரோப்பியத் துருப்புக்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோருகிறோம்.\nபேர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு தசாப்தங்களுக்குப் பிறகு, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி கிழக்கு ஜேர்மனியிலும் சோவியத் ஒன்றியத்திலும் சோசலிசம் தோல்வி அடைந்துவிட்டது எனவே முதலாளித்துவத்திற்கு மாற்றீடு ஏதும் கிடையாது என பரந்த அளவில் இருந்த கற்பனையை நிராகரித்து விட்டது. கிழக்கு ஐரோப்பாவில் பேரழிவு தரக்கூடிய நெருக்கடி முதலாளித்துவத்தின் மறு அறிமுகம் ஒரு பாரிய, பிற்போக்குத்தன சமூக நடவடிக்கை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. முன்னாள் ஸ்டாலினிஸ்ட்டுக்களை கொண்ட ஒரு சிறிய உயரடுக்கான புதிய பணக்காரர்கள் சமூகச் சொத்தை அபகரித்து, இப்பொழுது வெளியே காட்டிக் கொள்ள���ம் செல்வச் செருக்கில் திளைக்கிறது. அதே நேரத்தில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.\nகிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் சோசலிசம் தோற்கவில்லை, மாறாக ஒரு சலுகை பெற்றிருந்த அதிகாரத்துவம், தேசிய வடிவமைப்பிற்குள் சர்வாதிகார வழிவகைகளைக் கையாண்டு சோசலிச சமூகம் என்று கூறி நிறுவ முற்பட்டிருந்த ஒரு சமூகம்தான் தோல்வியுற்றது. ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டமைக்க தொழிலாளர்களின் ஜனநாயகமும், உலகப் பொருளாதாரத்திற்கு செல்லும் பாதையும் இணை பிரியாத முன்னிபந்தனைகள் ஆகும்.\nஸ்டாலினிச அதிகாரத்துவம் ஒரு தலைமுறை புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களை அடக்கி, கொலை செய்ததின் மூலம் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டது. இறுதியில் வெள்ளை இராணுவமோ ஜேர்மனிய டாங்குகளோ செய்ய முடியாததை சாதிக்கத்தான் முடிந்தது. அதாவது அக்டோபர் புரட்சியின் சாதனைகளை அழித்து முதலாளித்துவ சொத்துடமை முறையை அறிமுகப்படுத்தியதின் மூலம் தன்னுடைய சலுகைகளை பாதுகாத்தது.\nஒரு நீண்ட மார்க்ஸிய மரபை சோசலிச சமத்துவக்கட்சி அடித்தளமாகக் கொண்டுள்ளது. மார்க்ஸ் மற்றும் ஈங்கல்ஸின் ஆர்வ எழுச்சியை பல தலைமுறைத் தொழிலாளர்களிடையே பயிற்றுவித்த சமூகஜனநாயகத்தின் ஆரம்ப ஆண்டுகள், லெனின், ரோசா லக்சம்பெர்க் மற்றும் சமூகஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதத்தையும் அது முதல் உலகப் போருக்கு முன் முதலாளித்துவத்திடம் சரணடைந்தது பற்றியும் எதிர்த்த கார்ல் லீப்க்நெட் ஆகியோரின் படைப்புக்கள், ஸ்டாலினிசத்தின் குற்றங்களுக்கு எதிராகப் போரிட்டு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறு பிறப்பிற்கு தளத்தைக் கொடுத்த நான்காம் அகிலத்தை 1938ல் நிறுவிய இடது எதிர்ப்பு மற்றும் டிராட்ஸ்கி இனதும் போராட்டங்களை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல், கலாச்சார விடுதலை அதன் மையத்தானத்தில் உள்ளது.\nசமூகஜனநாயகம் மற்றும் ஸ்டாலினிச கம்யூனிச கட்சிகள் தொழிலாளர்கள் இயக்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தியவரை இந்த மார்க்ஸிஸ மரபை தனிமைப்படுத்த முடிந்தது. இப்பொழுது அவர்களுடைய அரசியல் திவால்தன்மை ஒரு புதிய சகாப்தத்தை திறந்து வைப்பதுடன், அதில் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் அதிகரித்தளவில் பிரதிபலிப்பை காண்கிறது. இன்று உலக சோசலிச வ���ைத்தளத்தினூடாக நான்காம் அகிலம் சர்வதேச வாசகர்கள் விரைவில் அதிகரிப்பை காண்பதுடன், அது மார்க்ஸிஸத்தின் உண்மைக் குரல் என்று பெருகிய முறையில் கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141727627.70/wet/CC-MAIN-20201203094119-20201203124119-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}