diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0143.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0143.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0143.json.gz.jsonl" @@ -0,0 +1,471 @@ +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=701&Itemid=60", "date_download": "2021-01-16T17:44:42Z", "digest": "sha1:SSM57L6J276ZY47R37TNAHPDB7Q2LZJX", "length": 17802, "nlines": 114, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 42 ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன்\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர்.\nஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு செ.யோகநாதன் அவர்களின் ‘ஒளி நமக்கு வேண்டும்’ எனும் குறுநாவல்களின் தொகுதியை வாசித்தபோது ஏற்பட்டிருந்தது. இத்தொகுதி மலர்வெளியீடாக 1973ல் வெளியிடப்பட்டது.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே ‘யோகநாதன் கதைகள்’ எனும் கதைத்தொகுதியை வெளியிட்டார். இவருடன் கல்வி கற்ற செ.கதிர்காமநாதன், செங்கையாழியான், செம்பியன் செல்வன், க.நவசோதி இவர்களுடன் ஒப்பிடும் போது செ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு. குறுநாவல் எழுதுவதில் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார். இவரின் ‘காற்றும் சுழி மாறும்’ நல்ல உதாரணம். வாகரையிலும், பூநகரியிலும் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பின் நாட்டு நிலைமை காரணமாக 1983ல் இந்தியாவிற்கு செல்ல நேரிட்டது.\nஈழத்தில் இருந்த காலத்தில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் மூலம் 1976ல் ‘காவியத்தின் மறுபக்கம்’ எனும் நூலை வெளியிட்டும் இருந்தார். அப்போது ‘வசந்தம்’ எனும் சிறுசஞ்சிகையை நடத்தியும் இருக்கிறார். இந்தியா சென்ற பின் வாழ்தலுக்காக எழுத வேண்டியிருந்தது. இதனால் எழுதுவதற்காக நிறைய உழைக்கவும், வாசிக்கவும் அதன��ல் நிறையவே எழுதவும் எனத் தூண்டப்பட்டார்.\nஇவரின் திரையுலக நண்பராக பாலுமகேந்திரா திகழ்ந்தார். இதனால் பல திரைப்படக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. உலகின் அதிக மொழிகளில் இவரின் கதைகள் மொழி பெயர்க்கப்பட்டன. 1991ற்குப் பிறகு தேனீர், குடிசை போன்ற கலைப்படங்களை எடுத்த ஜெயபாரதியின் திரைப்பட முயற்சிக்கு ஆதரவு கேட்டு என்னுடன் தொடர்பு கொண்டிருந்தது நினைவு கூரத்தக்கது.\nஇவரின் அரசியல் தத்துவசித்தாத்தங்களால் இவருடன் பலரும் இணையவும், விலகிக் கொள்ளவும் நேரிட்டது. தமிழக அரசு, இலங்கை சாகித்தி மண்டலம், ம.தி.மு.க இலக்கிய அணி, சிரித்திரன் குறுநாவல் போட்டி, லில்லி தேசியவிநாயகம்பிள்ளை, கலை இலக்கியப் பெருமன்றம், தகவம், சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் ஆகியவற்றின் விருதுகளைப் பெற்ற இலங்கையர் இவரே எனலாம்.\nகே.டானியல், டொமினிக்ஜீவா, என்.கே.ரகுநாதன், அகஸ்தியர், அ.ந.கந்தசாமி, யோ.பெனடிக்பாலன் எனப்பலருடன் தன் நட்பைப் பேணிவந்த இவர் 13 நாவல்களும், 15 குறுநாவல்களும், 17 சிறுகதைத்தொகுதிகளும், 11 சிறுவர்நூல்களும், சினிமா, வாழ்க்கைவரலாறு என இரு நூல்களையும் வெளியிட்டுள்ளளார். இவர் சஞ்சயன் எனும் புனைபெயாரிலும் எழுதிவந்துள்ளார்.\nஇவரது மணைவி பெயர் சுந்தரலட்சுமி. இவர்களுக்கு டாக்டர். சத்தியன், டாக்டர். ஜெயபாரதி என இரு பிள்ளைகள் உண்டு. அரசியல், வாழ்வியல் தனக்கு சாதகமான ஒரு சூழலில் மீண்டும் இலங்கை திரும்பினார். நோய்வாய்ப்பட்டிருந்த இவரை தமிழக எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து நிதிப்பங்களிப்பு செய்து உதவியமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை வந்த இவர் எம் டி குணசேனா நிறுவனத்தின் வெளியீட்டுப் பிரிவில் கடமையாற்றினார். அவர்களால் வெளியிடப்பட்ட ஆதவன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இயங்கினார். முன்னர் சாதிய வர்க்க எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றிய அனுபவம் கொண்ட இவர் பளிச்சென விமர்சனங்களை முன்வைப்பது இவரது குணமாகும்.\nசிறுவர் இலக்கியத்தின் மீதான ஆர்வமே இவரது மகனையும் அந்தத் துறையில் எழுதத் தூண்ட வைத்தது. தமிழக, ஈழத்து பிரபல விமர்சகர்களின் நேசிப்புக்குள்ளான இவர் சுதாராஜின் சிறுகதைகளைத் தொகுத்ததுடன் ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெள்ளிப்பாதசரம், ஒரு கூடைக் கொழுந்து எனும் பாரிய தொகுப்புகளை வெளியிட்டும் உள்ளார். பின்னாளில் யாழ்ப்பாணம் சென்று யாழ் அரசதிணைக்களத்தில் கடமையாற்றினார். இவர் பற்றி கைலாசபதி இப்படிக் கூறுகிறார். ‘யோகநாதனின் கதைகள் வாழ்வில் யதார்த்தத்தை சித்தரிக்கிற வேளையிலேயே அதன் உள்ளடக்க வலுவினையும் பெற்றிருக்கின்றன. கதைகளின் கலையழகு வெகுஇயல்பாகவே உள்ளடக்கத்தோடு ஒட்டி நிற்பதற்கு, எழுத்தாளனின் சிந்தனைத்தெளிவு, பார்வை என்பனவே காரணம் என்பர் மேனாட்டு விமர்சகர். யோகநாதனின் கதைகள் இத்தகைய அம்சங்களைப் பூரணமாகப் பெற்றிருக்கின்றன என்று துணிந்து கூறலாம்.’\n28.01.2008 ல் அமரரான அவரது பூதஉடல் 30.01.2008 ல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. எழுதுக்காய் தன்னை அர்ப்பணித்த ஒரு மனிதனின் கனவு மெய்பட எமது அஞ்சலியையும் உரமாக்கிக் கொள்வோம்.\n2. தனியாக ஒருத்தி - 1992\n3. தஞ்சம் புகுந்தவர்கள் - 1993\n6. நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே - 1993\n8. சிறுபொறி பெருந்தீ - 1993\n10. மீண்டும் வந்த சோளகம் - 1996\n2. ஒளிநமக்கு வேண்டும் - 1973, 1997\n3. காவியத்தின் மறுபக்கம் - 1976\n4. இரவல் தாய்நாடு – 1982, 1986\n8. காணி நிலம் வேண்டும்\n10. காற்றும் சுழி மாறும் -2002\n11. இன்னும் இரண்டு நாட்கள்\n12. அசோக வனம் - 1998\n1. கண்ணீர் விட்டே வளர்த்தோம்\n3. அந்திப்பொழுதும் அந்தாறு கதைகளும்\n4. காற்றில் ஏறி விண்ணையும் சாடலாம்\n6. அவளுக்கு நிலவென்று பேர்\n7. வீழ்வேன் என்று நினைத்தாயோ\n9. கண்ணில் தெரிகின்ற வானம்\n14. அண்மையில் ஒரு நட்சத்திரம்\n16. இன்னும் இரண்டு நாட்கள்\n17. இத்தனையும் ஒரு கனவாக இருந்தால்\n3. சின்னஞ் சிறு கிளியே\n1. வெள்ளிப்பாதசரம் - 1993\n2. ஒரு கூடைக்கொழுந்து – 1994\nஇதுவரை: 20165443 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88129/Spice-agent-home-robbery-Sprinkle-chili-powder-to-cover-trace.html", "date_download": "2021-01-16T19:14:20Z", "digest": "sha1:CONQJPFB2C5324NOZ7HCSWQ2PQ7K2I3H", "length": 9231, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை | Spice agent home robbery Sprinkle chili powder to cover trace | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்���ிகள்\nராமநாதபுரம்: மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் 3 கிலோ வெள்ளி, பணம் கொள்ளை\nராமநாதபுரத்தில் மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவி மூன்று கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nராமநாதபுரம் யானைக்கல் வீதியில் வசித்து வருபவர் ரங்கராஜன் (32). இவர் மசாலா ஏஜென்சி நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு நிலை மற்றும் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பதறிப்போன அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது மசாலா ஏஜென்சி மூலம் சென்ற வாரம் வசூல்செய்து வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளியாலான குத்துவிளக்கு உள்ளிட்ட மூன்று கிலோ எடையுள்ள பூஜை பொருட்கள் மற்றும் 12 கிராம் தங்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்தோடு தடயத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து அங்கு வந்த பஜார் காவல்துறையினர் உடனடியாக மோப்ப நாய் ஜூலி உதவியுடன் கொள்ளையர்கள் சென்ற வழித்தடத்தை ஆராய்ந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பீரோ மற்றும் கதவுகளில் உள்ள தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு\nசென்னையில் பெண்ணிடம் போதையில் காவலர் தகராறு: தர்ம அடி கொடுத்த மக்கள்\nRelated Tags : ராமநாதபுரம், மசாலா ஏஜெண்ட், வீட்டில், கொள்ளை, தடயத்தை மறைக்க, மிளகாய் பொடி, Spice agent, home, robbery, Sprinkle , chili powder,\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொம்மை ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி: சுற்றுலாத்தலமாக மாறிய வீடு\nசென்னையில் பெண்ணிடம் போதையில் காவலர் தகராறு: தர்ம அடி கொடுத்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/morin/changed.html", "date_download": "2021-01-16T18:30:39Z", "digest": "sha1:PM6KDSG4PP7L32PXPNAARQ47LWIJJOVJ", "length": 30278, "nlines": 68, "source_domain": "answeringislam.info", "title": "”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்\nகிறிஸ்தவர்கள் தங்கள் பரிசுத்த எழுத்துக்களாகிய யூத மற்றும் கிறிஸ்தவ வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் குர்-ஆன் கிறிஸ்தவர்களை குற்றப்படுத்தவில்லை. குர்-ஆன் வேதங்களுடையவர்களை குற்றப்படுத்துவதெல்லாம் ”தஹரிஃப் (taharif)” என்பது பற்றியதாகும். அதாவது தங்கள் நாவுகளால் வேத எழுத்துக்களின் பொருளை மாற்றி அல்லது மறைத்து கூறுவதாகும்.\nநிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் -. . . . ஸூரதுல் ஆலஇம்ரான் (3):78\nவேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று வாதிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது என்னவென்றால், வேதம் மாற்றப்படுவதற்கு முன்பாக எப்படி இருந்தது என்ற ஆதாரத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும், அப்போது தான் எந்த வசனங்கள் மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்பிடமுடியும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்களின் பொதுவான பதில் என்னவென்றால், “பர்னபாஸ் சுவிசேஷம்” ஆகும். எனினும் ”பர்னபாஸ் சுவிசேஷம்” இஸ்லாமியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால், குர்-ஆனுக்கு முரண்படும் அனேக விஷயங்கள் இந்த பர்னபாஸ் சுவிசேஷ நூலில் இருப்பது தான். பைபிளின் பழைய மூல பிரதிகளில் சில எழுத்து வித்தியாசங்கள் இருந்தாலும், அவைகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல, மேலும் அவைகள் பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை. மூல கைப்பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்கள் குர்-ஆனுக்கும் உண்டு. இதைப் பற்றி யூசுப் அலி அவர்கள் “குர்-ஆனின் அறிமுகம்” என்ற தலைப்பில் தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1977), 36வது பக்கத்தில், கீழ்கண்டவாறு கூறுகிறார்:\nமேற்கண்ட சரித்திர விவரங்களின் படி, குர்-ஆன் பல வகைகளில் (வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு – variations) ஓதப்பட்டு இருப்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது. இந்த விதமாகத் தான் நம் பரிசுத்த இறைத்தூதரும் ஓதினார் மற்றும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் குர்-ஆனை ஓதும் குர்ரா(Qurra) என்ற இஸ்லாமிய அறிஞர்களும், கீழ்கண்ட வகையில் ஒத்துப்போகிற ”ஓதும் முறை” தான் சரியானது என்று ஒட்டுமொத்தமாக சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரித்துள்ளனர். அதாவது a) குர்-ஆன் ஹஜ்ரத் உஸ்மான் அவர்கள் வெளியிட்ட குர்-ஆன் பிரதியில் உள்ளது போல ஓதப்படவேண்டும் b) அரபி மொழியின் இலக்கணம் மற்றும் அகராதியின்படி ஓதப்படவேண்டும் c) மூன்றாவதாக எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஓதும் முறையானது சரியான சங்கிலித்தொடருடன், பரிசுத்த இறைத்தூதர் வரை செல்லக்கூடிய ஆதாரப் பூர்வமானதாக இருக்கவேண்டும். இதனால் சில வழிமுறைகளில்(Few Variations) குர்-ஆன் ஓதும் முறை உள்ளது, மேலும் முரண்பாடு இல்லாமல், குர்-ஆன் வசனங்களின் பொருள் இன்னும் மேருகேரும் வகையில் இருக்கிறது. இன்று நம்மத்தியில் நிலவும் பல வகையான குர்-ஆன் ஓதும் முறையில் தான் இறைத்தூதர் அவர்களும் ஓதினார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி ஓதுவதினால் வசனங்களின் பொருள் சொறிவும் அதிகமாக இருக்கிறது.\nஉதாரணத்திற்கு: இரண்டு அதிகார பூர்வமான ஓதும் முறை எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம். அ) அல்பாத்திஹா அத்தியாயத்தின் மூன்றாம் வசனம். ஆ) அல்மாயிதா அத்தியாயத்தின் ஆறாம் வசனம்.\nமுதலாவது வகை குர்-ஆன் ஓதும் முறையில், குர்-ஆன் 1:3ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் அர்த்தம் “நியாயத்தீர்ப்பு நாளின் எஜமானன்” என்று உள்ளது, இன்னொரு வகை குர்-ஆன் ஓதும் முறையில், அந்த வார்த்தையின் அர்த்தம் ”நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி” என்று உள்ளது. இந்த இரண்டு வகையான ஓதும் முறையில் இவ்வசனத்தை படிக்கும் போது, அர்த்தம் இன்னும் தெளிவாக புரிகிறது.\nமேலும், குர்-ஆன் 5:6ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் பொருள் “உங்கள் முகத்தையும்… உங்கள் கால்களையும் கழுவுங்கள்” என்பதாகும். அதாவது வெறுங்கால்களுடன் உலூ செய்வதாகும். இதே வசனத்தை வேறு ஒரு வகையான குர்-ஆன் ஓதும் முறையில் கவனித்தால், “உங்கள் முகங்களை கழுவுங்கள், ஈரமாக கரங்களால் உங்கள் தலையை துடையுங்கள் மற்றும் கால்களையும் துடையுங்கள்” என்ற பொருள் வருகிறது.\nமேலே குர்-ஆனில் காண்பது போலவே, பைபிளிலும் மாற்றங்கள் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.\nகேள்வி 1 . . . யார் பரிசுத்த எழுத்துக்களை மாற்றியது\nஇஸ்லாம் பரவுவதை தடுக்க யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பரிசுத்த வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏனென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்குள் அனேக வித்தியாச கண்ணோட்டங்கள் கொண்ட மக்களாக இருக்கிறார்கள்.\nயூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) . . .. (ஸூரதுல் பகரா 2:113)\nஅடிப்படை சத்தியங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்திருக்குமானால், இதற்கு கடும் எதிர்ப்பு உண்டாகி இருந்திருக்கும், ஏனென்றால் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அனேக பிரிவுகள் இருக்கிறது, ஆகையால் இவர்கள் மாற்றங்களை அங்கீகரித்து இருக்கமாட்டார்கள். சபை சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வேத வார்த்தைகளை மாற்றப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழும்பினதில்லை. ஆனால், வசனங்களுக்கு பல வகையாக வியாக்கீனம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.\nஇயேசு கூட யூதர்கள் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டவில்லை, அதற்கு பதிலாக வேத வசனங்களின் உ��்மை அர்த்தத்திற்கு திரும்புங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். யூதர்கள் வேத எழுத்துக்களை மாற்றி இருந்திருந்தால், அவர்களின் அந்த குற்றத்தை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருந்திருப்பார்.\nமுஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த மற்றும் முஸ்லிம்களோடு நல்ல நட்புறவுடன் இருந்த உண்மையான கிறிஸ்தவர்கள் (அபிசீனியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள்), இப்படிப்பட்ட ஏதாவது மாற்றங்கள் யூதர்களால் வேதத்தில் செய்யப்பட்டு இருந்திருந்தால் அதனை இவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள்.\n. . .. \"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்\" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (ஸூரதுல் மாயிதா 5:82)\nகேள்வி 2: எப்போது வேதம் மாற்றப்பட்டு இருக்கலாம்\nஒருவேளை யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து முஹம்மதுவின் மரணத்திற்கு முன்பு தங்கள் வேதங்களை மாற்றியிருந்திருந்தால், நிச்சயமாக கீழ்கண்ட வசனங்களை இறக்கி, இறைவன் முஹம்மதுவிற்கு அறிவுரை கூறியிருக்கமாட்டான்.\n. . . ; இன்னும், \"அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; …\" என்றும் கூறுவீராக. ( ஸூரதுல் அஷ்ஷூரா (42):15)\n)\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக. ( ஸூரதுல் பகரா 2:136)\n நீங்கள் தவ்ராத்தையும், இன்;ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை\" என்று கூறும்;. …. (ஸூரதுல் அல் மாயிதா (5):68)\n(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. .... (ஸூரதுல் அல் மாயிதா (5):47)\nஇன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (ஸூரதுல் அல் மாயிதா (5):46)\n) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக ….. (ஸூரா யூனுஸ் (10):94)\nஅவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. … …, \"எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்\" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. …. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, …. (2:89, 91, 101)\nமெய்ப்பிக்கும்படியாக” என்ற சொற்றொடரை கவனிக்கவும். இந்த வசனங்கள் அனைத்தும் சொல்லும் குர்-ஆனின் தெளிவான போதனை என்னவென்றால், “முந்தைய வேதங்களைக் மெய்ப்பிக்க குர்-ஆன் இறக்கப்பட்டதாகும்”. அதாவது முஸ்லிம்கள் கருதுவதுபோல, முந்தைய வேதங்களை சரிப்படுத்தவோ, அல்லது தள்ளுபடி செய்யவோ குர்-ஆன் வரவில்லை என்பதாகும். குர்-ஆனில் எந்த ஒரு இடத்திலும், “திருத்தப்பட்ட முந்தைய வேதங்களிலிருந்து, தொலைந்துவிட்ட முந்தைய வேதங்களிலிருந்து மக்களை காக்கவே குர்-ஆன் இறக்கப்பட்டது” என்று கூறவில்லை. அதாவது தௌராத் மற்றும் இஞ்சில் திருத்தப்பட்டது அவைகளிலிருந்து காக்க குர்-ஆன் வந்தது என்று எந்த ஒரு வசனத்தையும் குர்-ஆனில் காட்டமுடியாது.\nபரிசுத்த வேதமானவது, முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுவதும் சாத்தியமில்லாதது என்பதை கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்.\nகி.பி. 600 காலகட்ட வரையிலும், கிறிஸ்தவமானது ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரவிவிட்டது. உலக அளவில், இந்த மூன்று கட்டங்களில் உள்ள ���ிறிஸ்தவர்கள் அனைவரும், பரிசுத்த வேதத்தை மாற்றுவதற்கு ஒரு குழுவாக ஒரு இடத்தில் சேர்ந்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் உலகில் இல்லை.\nமுஸ்லிம்கள் பரிசுத்த வேதங்களை மதிக்கிறார்கள். யூத மற்றும் கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களும் தங்களிடம் இருந்த முந்தைய வேதங்களை அப்படியே பாதுகாத்து தங்களிடம் வைத்திருந்திருப்பார்கள். எனினும், இந்த இஸ்லாமியர்கள் பாதுகாத்த வேதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nகி.பி. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்னும் நம்மிடம் பாதுகாக்கப்பட்டுள்ளது (முஹம்மது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்). இந்த கையெழுத்துப் பிரதிகள் தற்கால மொழியாக்கங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவைகள் தற்கால வேதத்தோடு ஒத்து இருப்பதை காணமுடிகிறது.\nகேள்வி 3: வேதங்கள் எப்படி மாற்றப்பட்டது\nயூத மார்க்கவும், கிறிஸ்தவ மார்க்கவும் உலகம் முழுவதும் பரவியிருப்பதினால், இவ்விரு பிரிவினரிடம் உள்ள அனைத்து வேதங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும், இதர எழுத்துக்களையும், வேத மேற்கோள்கள் காட்டப்பட்ட மூல ஆவணங்களையும் சேகரிப்பது என்பது முடியாத காரியமாகும். மேலும், உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளில், யூத சினகாக் ஆலயங்களில், நூலகங்களில் பள்ளிகளில் மேலும் வீடுகளில் உள்ள அனைத்து வேதங்களையும், ஆவணங்களையும் சேகரித்து அவைகளில் மாற்றம் செய்துவிட்டு, உலகில் யாருக்குமே தெரியாமல் அவைகள் இருந்த இடங்களிலேயே மறுபடியும் அவைகளை திருப்பி வைப்பது என்பது நிச்சயமாக செய்ய முடியாத ஒரு செயலாகும்.\nகுர்-ஆன் கூட இறைவனின் வார்த்தையை மாற்றமுடியாது என்று கூறுகிறது:\nமேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - . . . . (ஸூரதுல் அன்ஆம் (6):115)\n. . .; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - . . . (ஸூரதுல் யூனுஸ் (10):64)\nஒரு வேளை மேற்கண்ட வசனங்களை கண்டு, ‘அல்லாஹ் எங்கள் குர்-ஆனை திருத்தப்படுதலிலிருந்து காக்க வல்லவர்” என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், அதே சர்வ வல்ல இறைவன் தன்னுடைய முந்தைய வேதங்களையும் காக்க வல்லவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nமுஸ்லிம்களுக்கு பதி���் அளித்தல் தொடர் கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/benefits-of-sprouted-grains/", "date_download": "2021-01-16T18:42:39Z", "digest": "sha1:HWWCM6HRSYZRJ7PNV5W5T3C4QD67DGLO", "length": 8903, "nlines": 75, "source_domain": "ayurvedham.com", "title": "நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க முளை கட்டிய தானியங்கள் - AYURVEDHAM", "raw_content": "\nநோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க முளை கட்டிய தானியங்கள்\nவைட்டமின் சி, வைட்டமின் டி சத்துக்கள் முளைக் கட்டிய தானியங்களைச் சாப்பிடுவதால் கிடைப்பதுடன் இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலில் அதிகரிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான இரும்பு, கால்சியம், நார்ச்சத்து என்று பலவித சத்துக்கள் உடலுக்கு கிடைகின்றன. முளைக்கட்டிய தானியங்களை தினசரி ஏதாவது ஒரு வேலை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முளைக் கட்டிய தானியங்களை மட்டுமே முழு உணவாகக் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் முளைக் கட்டிய தானியத்தில் புரதம் வைட்டமின் சத்துக்கள் கிடைத்தாலும் உடலுக்கு அவை மட்டுமே போதாது.\nகார்போஹைட்ரேட், தாது உப்புகள் போன்றவையும் சமச்சீர் உணவுகளுக்கு அவசியம் தேவை. முளை கட்டிய தானியங்களைச் சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். இதன் காரணமாகத் தான் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதைத் தவிர்த்து விட வேண்டும். முளைக் கட்டிய பச்சைப் பயிறு எளிதில் செரிமானம் ஆகும் என்பதால் 5 முதல் 10 வயதுக் குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். 8 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லா வகை முளைக் கட்டிய தானியங்களைச் சாப்பிடலாம்.\nகாலை வேலையில் முளைக்கட்டிய தானியங்களைச் சாப்பிடும் பொழுது ஒரு சில விஷயங்களை நாம் அறிந்து நடந்து கொள்வது நல்லது. காலையில் சாப்பிடுவதாக இருந்தால் முளைக் கட்டிய தானியங்களின் அளவு 50 முதல் 65 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். இரு வேளை உணவில் பாதி அளவு சாப்பாடு பாதி அளவு முளை கட்டிய தானியம் 50:50 என்ற அளவில் இருக்குமாறு சாப்பிட்லாம்.\nதானியங்களை தண்ணிரில் ஊற வைத்து முளைக்கட்டச் செய்வதனால், அவற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அமில அதிகமாகச் சுரக்கும் என்பதால், அந்த காலை நேரத்தில் முளைக் கட்டிய தானியத்தைச் சாப்பிட்டால் அசிடிட்டி, அல்சர் அதாவது வயிற்றுப் பொருமல் வயிற்றுப் புண், இரைப்பைக் கோளாறுகள் ஏற்படலாம்.\nஇதன�� காரணமாக இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதேனும் ஒரு உணவுடன், வேக வைக்காத முளை கட்டிய தானியங்களை சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வேக வைத்த உணவான இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடும் பொழுது அதிக அளவு சாம்பார், சட்னி ஊற்றிச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவைகளின் குணம் தானிய சக்திக்கு எதிராக வேதிவினை புரிவதுடன் பலன் கிடைக்காமல் செய்து விடும். தினமும் ஒரே வகையான முளைக்கட்டிய தானியத்தை சாப்பிடுவதை விட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானிய வகைகளை உட்கொள்வது நல்லது. நான்கைந்து தானியங்களை ஒன்றாக முளைக் கட்டச் செய்து சாப்பிடுவதும் நல்லது. கர்ப்பிணிகள், அசிடிட்டி, அல்சர், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் வயதானவர்கள் முளைக் கட்டிய தானியங்களை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.\nஉங்கள் குழந்தையை அழகாக வைக்க வேண்டுமா\nஇதில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...(பாதாம்)\nகண் சொட்டு மருந்தும் கவலை உண்டாக்கலாம்\nஆசையை கட்டுப்படுத்தும் முக்கிய உணவுகள்\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-03-04", "date_download": "2021-01-16T17:26:16Z", "digest": "sha1:AWJUF2BOYTL2EBKKB3CVPQQLBDVK7TRC", "length": 9927, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "சுந்தர ராமசாமி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nஇந்த வருடம் மழை அதிகம்\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nகோடி கோடியாக பணம் புரளும் ஆன்மீக மோசடி வர்த்தகம்\nசிண்ட்ரெல்லா ஐந்து - ரம்பா\nசில நேரங்களில் சில மனிதர்கள்...\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி - கலைஞன் பரப்பிய வெளி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 10\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 11\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 12\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினு���் உறையும் அற்பவாத இதயம் - 2\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 3\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 5\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 6\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 7\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 8\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 9\nசுந்தர ராமசாமி: நினைவின் குட்டை - கனவு நதி\nசுந்தரராமசாமி - உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89338/Dec--23--Gold-prices-fall-again.html", "date_download": "2021-01-16T19:06:45Z", "digest": "sha1:ELHQF6QA6NPG3RDVFTKAPJ2FCRKH5EHF", "length": 6992, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச.23: மீண்டும் குறைந்த தங்கம் விலை | Dec. 23: Gold prices fall again | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடிச.23: மீண்டும் குறைந்த தங்கம் விலை\nசென்னையில் மீண்டும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.\nசென்னையில் கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தை சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 37,800க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 37,704 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 4,713 ரூபாயாக உள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,097 ரூபாயாகவும் உள்ளது.\nஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 70,500 ரூபாயாகவும் உள்ளது.\nஇயற்கை உபாதைக்காக சென்றவர் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழப்பு\nரீவைண்ட் 2020: 'நடை இந்தியா' to 'டெல்லி சலோ'... இந்தியாவை உலுக்கிய டாப் 10 நிகழ்வுகள்\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயற்கை உபாதைக்காக சென்றவர் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழப்பு\nரீவைண்ட் 2020: 'நடை இந்தியா' to 'டெல்லி சலோ'... இந்தியாவை உலுக்கிய டாப் 10 நிகழ்வுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-16T19:13:45Z", "digest": "sha1:AGKY3CBN7L7UXKFT24SY3ESPQBVH6PYP", "length": 26958, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை அல்லது இரட்டைப் பதிவு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை,நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்பனவற்றை கணிப்பதற்கு இம் முறை பெரிதும் உதவுகின்றது.\nஇக் கணக்குவைப்பு(bookkeeping) முறையில் ஒவ்வோர் ஊடுசெயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் ஊடுசெயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும்.உதாரணமாக பொருட்கள் கொள்வனவின் போது ஏற்படும் செலவு தொகை கொள்வனவு க/கு இல் வரவாகவும், அதே தொகை காசு க/கு இல் செலவாகவும் பதியப்படும் இதற்கு மறுவலத்தே விற்பனையின்போது பெறப்பட்ட தொகை காசு க/கு வரவாகவும் விற்பனை க/கு செலவாகவும் பதியப்படும். இங்கு முடிவில் மொத்த வரவு/பற்றுகள் (debit) மொத்த செலவு/கடன்களுக்குச்(credit) சமப்படும்.\nபதிவுகளை மேற்கொள்ள கணக்குஏடுகள் (general ledger) T accounts ஆக அமைக்கப்பட்டு வரவுப்பதிவுகள் (debit ) இடதுபக்கமும்,செலவுப்பதிவுகள் (credit) வலதுபக்கமும் பதியப்படும்.\n1 உ= வரலாறு =\n1.1 கணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்\n1.2 கணக்கியல் நடைமுறைகளும் கணக்குபதிவும்\n1.3 வரவு,செலவு பற்றிய விளக்கம்\n1.4 T accounts பற்றிய விளக்கம்\nஇரட்டைப்பதிவின் மேம்படுத்தப்படாத எளிய வடிவம் 12ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டுவருவதாக நம்பப்படுகின்றது.இதன் நீட்சிவடிவம் Amatino Manucci, எனும் வர்த்தகரால் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது[1].இதனைத்தொடர்ந்து 1494ல் துறவியும்,டாவின்சியின் நண்பருமான லூகா பசியோலி என்பவரால் இன்றுள்ளது போன்று இரட்டைப் பதிவுமுறை செம்மை செய்யப்பட்டு ஏனையோருக்கும் புரிந்து பயன்படுத்தும் வகையில் வரையறை செய்து Summa de arithmetica, geometrica, proportioni et proportionalita எனும் தனது நூலில் வெளியிட்டார்[2].இதன் காரணமாகவே லூகா பசியோலி கணக்கியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.\nகணக்கு பதிவியலில் பாவிக்கப்படும் சுருக்ககுறியீடுகள்[தொகு]\nB/S - Balance Sheet - இருப்பாய்வு (ஐந்தொகை)\nb/d - brought down - கீழ் கொண்டு வரப்பட்டது(மீதி)\nc/f - carried forward - முன் கொண்டு செல்லப்பட்டது(மீதி)\nP&L - Profit & Loss லாப நட்டக் கணக்கு\nTB - Trial Balance - இருப்பு நிலை குறிப்பு (பரீட்சை மீதி)\nவணிக நடவடிக்கைகளின்பொழுது பலவகையான மூலஆவணங்கள் (source documents) பரிமாறப்படுவது சதாரணமான வழக்கமாகும்.எடுத்துக்காட்டாக கொள்வனவின்போது கிரயப்பட்டியலும் (invoices) விற்பனையின்போது பற்றுச்சீட்டும் (receipts) வழங்கப்படுவது.இத்தகைய மூல ஆவணங்களில் உள்ள விடயங்களை நாளேடுகளில்(daybook) பதிவது தொடர்பில் சிக்கலான இரட்டை பதிவு முறை கையாளப்படுகின்றது.\nஉதாரணமாக,வணிகமொன்றில் ரூ.1000 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யும்போது கொள்வனவு க/கு இல் ரூ.1000 வரவு பக்கதில் அதிகரிக்கும்.அதேவேளையில் கடன்கொடுத்தோரின் க/கு இல் ரூ.1000 செலவுபக்கத்தில் அதிகரிக்கும்.அதாவது இங்கு ஒரு விடயமானது இரு வெறுபட்ட கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றது.இத்தகைய பதிவு���ுறையின் காரணமாக ஒர் நிறுவனத்தில் உள்ள நிதி தொடர்பில் கடன்கொடுத்தோரின் பங்கென்ன,கடன்பட்டோரின் பங்கென்ன,வரி,கூலிகளின் பங்குகளென்ன என்பனவற்றினை இலகுவாக வேறுபடுத்தி அறியமுடியும்.\nநாளேடுகளில் பதியப்பட்ட பதிவுகளும் அவற்றின் தொகைகளும் பின்னர் அந்தந்த உரிய கணக்கேட்டிற்கு(book of accounts) மாற்றியபின்னர் (Posting) அவற்றினை சமப்படுத்தி (balancing) மீதிகள் துணியப்படும்.இம் மீதிகளே பரீட்சை மீதி (trial balance) தயாரிப்பிற்கு பயன்படும்.பரீட்சை மீதி தயாரிப்பின்போது செய்முறைத்தாள் இரு நிரல்களாக பிரிக்கப்பட்டு சமப்படுத்தப்பட்ட கணக்கேடுகளில் வரவு மீதியினைக் காண்பிப்பவை இடதுபக்கமும் செலவு மீதியினைக் காண்பிப்பவை வலதுபக்கமும் நிரல்படுத்தப்படும் இப்பட்டியலே குறிப்பிட்ட திகதியில்(பொதுவாக ஒவ்வொரு மாதமுடிவில்) உள்ள கணக்குகள் சகலவற்றின் மீதியினை விளம்பும்.முடிவில் இருபக்கமும் நிரல்படுத்தப்பட்ட மீதிகள் கூட்டப்படும்போது சமமான தொகையினை காண்பிக்கும்.அவ்வாறு சமப்படாதுவிடின்,இரட்டைப்பதிவின்போது வழுக்கள், தவறுகள், விடுபாடுகள் ஏதெனும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும்.இவ்வழுக்களை இல்லாது செய்ய கணக்கீட்டுக்கொள்கைக்கமைவாக கணக்காளரால் செம்மையாக்கம் (adjustments) செய்யப்படும்.முடிவில் தோன்றும் பரீட்சை மீதிகள் நிதிக்கூற்றுக்கள் (financial statements) தயாரிக்க பயன்படுத்தப்படும்.\nபரீட்சை மீதியினைக்கொண்டு தயாரிக்கப்படும் நிதிக்கூற்றுக்களாவன:\nவியாபார இலாபநட்டக் கணக்கு - profit and loss statement.\nகாசுப்பாய்ச்சல் கூற்று - cash flow statement.\nசொத்தொன்றைக் கொள்வனவு செய்யும்போது (அ-து புதிதாக இயந்திரம் வாங்கும்போது) :\nநிலையான சொத்துகளின் பெறுமதி அதிகரிக்கும்.\nகாசின் இருப்பு (நடப்புச் சொத்து) குறைவடையும்.\nகடனுக்கு விற்பனை செய்யும்போது :\nபெறவேண்டிய கடன்தொகை (சொத்து) அதிகரிக்கும்.\nவிற்பனை வருமானம் அதிகரிக்கும் (உரிமையாண்மை அதிகரிக்கும்).\nமேற்கூறிய ஊடுசெயலுக்கு பணம் பெறப்படும்போது கடன்பட்டோரின் க/கு மீதி (பொறுப்பு) குறைவடையும் அதே நேரம் காசு இருப்பு (சொத்து) அதிகரிக்கும்.\nகடன்கொடுத்தொருக்கு கொடுபனவு செய்யும்போது :\nகாசு இருப்பு (சொத்து) குறைவடையும்.\nஇரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையானது கணக்கீட்டுச் சமன்பாட்டினால் ஆளப்படுகின்றது.கீழ்வரும் சமன்பாட்டிற்கமைவாகவே கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் :\nசொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை\nஇச்சமன்பாட்டினை விரித்துக்கூறும்போது பின்வருமாறு காணப்படும் :\nசொத்து = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + (வருமானம் − செலவீனம்)\nமுடிவாக இதனை எளிய சமன்பாட்டு வடிவில் மாற்றும்போது :\nசொத்து+ செலவீனம் = பொறுப்புக்கள் + உரிமையாண்மை + வருமானம்\nமேலே விரித்து எழுதப்பட்ட கணக்கீட்டுச் சமன்பாடானது எக்காலத்திற்கும் உண்மையாகக் காணப்படும்.ஏதெனும் பிழையாக பதிவுகளை மேற்கொண்டால் மாத்திரமே இச்சமன்பாட்டிற்கு ஒழுக பரீட்சிக்கப்படும் கணக்கீடுகள் பிழைக்கும்,மற்றப்படி சமப்படும். கணக்கியலில் வரவு, செலவு என்பது பணக்கொடுக்கல்வாங்கல் சம்பந்தப்பட்டதல்ல,அது T கணக்கேட்டில் கூடிக்குறைந்து செல்லும் தன்மையினைக் கூறிப்பதாகும்.பொதுவாக சொத்துக்கள், செலவீனங்கள் வரவு/பற்றாகவும் பொறுப்புக்கள், உரிமையாண்மை, வருமானங்கள் செலவு/கடனாகவும் இருக்கும்.பேரேடுகளில் வரவு இடதுபக்கமும், செலவு வலபக்கமும் பதியப்படும்.முடிவில் ஏடுகளை செவ்வைபார்க்கும்போது வரவுமீதிகளின் கூட்டுத்தொகையும் செலவுமீதிகளில் கூட்டுத்தொகையும் சமப்படும்.\nவரவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் வரவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது செலவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் இடதுபக்கம் பதியப்படும்.\nசெலவு - சமப்படுத்தப்பட்ட மீதியுடன் செலவுப்பக்கம் அதிகரித்துச் செல்லும் தன்மையுடைய அல்லது வரவுப்பக்கம் குறைந்து செல்லும் தன்மையுடைய கணக்குகள் வரவாகும்.வரவு T கணக்கேட்டில் வலதுபக்கம் பதியப்படும்.\nவரவுக் கணக்குகள் - சொத்து மற்றும் செலவீனங்கள்.\nசெலவுக் கணக்குகள் - வருமானம்,பொறுப்புக்கள்\nகீழே தரப்பட்டுள்ள பொதுவில் வரவுமீதியினைக் காண்பிக்கும்:\nபற்றுக்கள் - உரிமையாளரால எடுக்கப்பட்ட பணம்.\nசெலவீனங்கள் - வியாபார செயற்பாட்டில் ஏற்பட்ட செலவுகள்.\nகீழே தரப்பட்டுள்ள பொதுவில் செலவுமீதியினைக் காண்பிக்கும்:\nவருமானங்கள் - வியாபார செயற்பாட்டில் பெறப்பட்ட வருமானங்கள்.\nகடனுக்கு கணனிகளை கொள்வனவு செய்யும்போது வரவு = கணனி க/கு (நிலையான சொத்து க/கு). செலவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு).\nஅக் கணனிக்கொள்வனவிற்காக உரிய பணத்தினைச��� செலுத்தும்போது:\nவரவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு). செலவு = காசு க/கு (சொத்து க/கு).\nபதிவுகளின் முடிவில் (பொதுவாக மாதமுடிவில்) சகல ஏடுகளும் சமப்படுத்தப்பட்டு அவற்றின் வரவு அல்லது செலவு மீதிகளைக் கொண்டு பரீட்சைமீதி தயாரிக்கப்படும்.இப் முடிவுற்ற பரீட்சைமீதியானது கணக்குப்பதிவுகளின் பிழையின்மையினை உறுதி செய்யும் நுட்டமாகவும், முடிவுக் கணக்குகளான இலாபநட்டக் க/கு, ஐந்தொகை என்பன தயாரிப்பதற்கான தரவு அட்டவணையாகவும் தொழிற்படும்.\nகீழ்வரும் அட்டவணை வரவு செலவு மீதிகள் மாற்றமடையும் தன்மையினை விளக்குகின்றது.\"+\" அதிகரிப்பினையும், \"-\" குறைவடைவதனையும் குறிக்கும்.\nT accounts பற்றிய விளக்கம்[தொகு]\nஆங்கில எழுத்து \"T\" போன்று காணப்படுவதால் இப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.\nவரவுகள் நடுக்கோட்டிற்கு இடதுபுறமாகவும் செலவுகள் நடுக்கோட்டிற்கு வலதுபுறமாகவும் பதியப்படும்.\nவிக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2020, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/02/31-01-2013.html", "date_download": "2021-01-16T17:24:04Z", "digest": "sha1:WXEQY2AFULR7TF6INGAWPM6KNINUSERE", "length": 15276, "nlines": 265, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 31-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப���புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசனி, 2 பிப்ரவரி, 2013\n31-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/02/2013 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 31-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் 'எங்கே நாம் இருக்கிறோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள் 'எங்கே நம் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, மண்டல செயலாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n22-02-2013 கத்தர் மண்டல \"த'அவாக்குழு கூட்டம்\"\n22-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சிறப்பு ...\n22-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n21-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை வாராந்திர...\n21-02-2013 கத்தர் மண்டலம்,அல் ஃஹோர் கிளை சொற்பொழிவு\n21-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n21-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 20-02-2013\nமாதாந்திர பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி -அழ...\n15-02-2013 \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\",\n15-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n15-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n14-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n14-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n14-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை வாராந்திர...\nவேலை வாய்ப்பு செய்திகள் - 13-02-2013\n08-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n08-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n07-02-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n07-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n07-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை சொற்பொழிவு\nவேலை வாய்ப்பு செய்திகள் - 06-02-2013\n01-02-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n01-02-2013 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n31-01-2013 கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\"\n31-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\n31-01-2013 கத்தர் மண்டலம் - அல்-நஜாஹ் கிளையில் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/10/16/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2021-01-16T17:27:51Z", "digest": "sha1:PCU4AV6YUBJZNJYZ4VWBNMRVKJ546PLK", "length": 8495, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "ஊர்ப் பாடசாலைகளை வளர்த்தெடுக்க பெற்றோரும் முயற்சிக்க வேண்டும்-பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஊர்ப் பாடசாலைகளை வளர்த்தெடுக்க பெற்றோரும் முயற்சிக்க வேண்டும்-பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்-\nஊர்ப் பாடசாலைகளை வளர்த்தெடுக்க பெற்றோரும் முயற்சிக்க வேண்டும்-பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன்-(படங்கள் இணைப்பு)\nயாழ். ஆனைக்கோட்டை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் விசேட கல்வி அலகுத் திறப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பும், பாடசாலையின் அதிபர் திரு. பி.சிறீதரன் அவர்களின் தலைமையில் நேற்று (15.10.2015) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி பேரின்பநாயகம் அவர்களும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சிவானந்தராஜா மற்றும் பங்குத்தந்தை வணபிதா லோரன்ஸ் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது வணபிதா லோரன்ஸ் அடிகளார் ஆசியுரையினை வழங்கினார். தொடர்ந்து பிள்ளைகளுக்குப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇங்கு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்காக அவர்களைத் தூர இடங்களுக்குக் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செய்வது உள்ளுர் பாடசாலைகளின் முக்கியத்துவத்தை தடுக்கின்றது. பிள்ளைகளை சிறு வயதிலேயே தூர இடங்களில் கொண்டுபோய் விட்டுவிட்டால் அவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக மாற்றப்படுகின்றது. ஆகவே பெற்றோர்கள் தங்களுடைய ஊர்ப் பாடசாலைகளை வளர்ப்பதற்கான முழு முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். அதிபர்கள் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் மிகவும் அக்கறையாக இருக்கின்றநிலையில் பெற்றோரும் இதில் காட்டுகின்ற அக்கறை பாடசாலைகளை வளர்ப்பது மாத்திரமல்ல இந்த சமூகத்தையும் வளர்ப்பதற்கு உதவும். ஆகவே பெற்றோரும் உள்ளுர்ப் பாடசாலைகளை வளர்ப்பதற்குத் தம்மாலானவற்றைச் செய்யவேண்டும். இதன்மூலம்தான் பிள்ளைகளையும் நல்லபடி பழக்கவும் வளர்க்கவும் முடியும் என்று தெரிவித்தார்.\n« அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/07/11/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-16T17:18:14Z", "digest": "sha1:I5MDVPI67R2SJVAKEVSSNTD5M3U5ALDD", "length": 12377, "nlines": 59, "source_domain": "plotenews.com", "title": "கண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம்\nகண் எதிரில் தமிழர்கள் கொல்லப்பட்டது எப்படி: பெண் சாட்சியம்\nதனது கண் எதிரிலேயே தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு சுட்டுக்கொன்றனர் என்று இலங்கை திருகோணமலை குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கு விசாரணையில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். அதே நேரத்தில் தான் தப்புவதற்கு இராணுவ வீரர் உதவியதாகவும் கூறியுள்ளார்.\nஇலங்கையில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரு வாரங்களாக தொடர்ந்தும் இடம் பெற்று வரும் குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் பெண்கள் உட்பட சுமார் 40 பேர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் நேரில் கண்டவர்கள் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களே இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், 18 பேருக்கு சனிக்கிழமை போலிஸ் ஊடாக நீPதிமன்ற அழைப்பானை கிட���த்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.\n150 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் சென்று சாட்சியமளித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர் கே. எஸ். இரத்தினவேல் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 27ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.\n49 வயதான யேசுதாசன் லெட்சுமி என்ற பெண் சம்பவத்தின் போது தான் உட்பட பலரும் கடையொன்றுக்குள் புகுந்திருந்த வேளை எதிரிகளில் ஒருவரான இராணுவ வீரர் ஒருவர், தான் உட்பட பலர் தப்புவதற்கு உதவியதாக கூறி அவரை அடையாளம் காட்டியிருக்கிhறார்.\nதனது கிராமத்தில் இடம் பெற்ற இந்த சம்பவத்தில் தன் முன்னாலே கடையொன்றுக்குள் வைத்து இராணுவ துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.\n26 தமிழர்களை கொன்ற ராணுவம்\n20 வருடங்களுக்கு முன்பு யுத்த காலத்தில் 1991 பிப்ரவரி 11-ம் தேதி இரவு இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர்.\nஇந்த படுகொலை வழக்கில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டு மூதூர் போலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\n1996ம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி எதிரிகள் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.\nமேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரிலே இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன.\nதமிழ் பிரதேசமொன்றில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுமானால் அது தங்களுக்கு பாதிப்பாக அமையும் என கருதி தந்திரோபாயமாகவே இந்த மேல் முறையீட்டை செய்திருக்கின்றார்கள் என்கின்றார் மனித உரிமைகள் வழக்கறிஞர் கே. எஸ். இரத்தினவேல்.\nஇந்த நீதிமன்றத்திலாவது தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாட்சிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அங்கு சென்று சாட்சியமளிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஎதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள எட்டு இராணுவ வீரர்களில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில் தற்போது அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை ஏனைய ஆறு பேருக்கு எதிராகவே நடைபெற்று வருகின்றது.\nஏற்கெனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 6 இராணுவ வீரர்களும் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடரும்.\n« விளக்க மறியலில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/03/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-16T18:45:36Z", "digest": "sha1:HNFXSMUVEM4YMUUJ44ISQRTSUBIY7W34", "length": 8805, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "தோட்டத் தொழிலாளர்கள் உருவபொம்மைக்கு எரியூட்டி தொடரும் போராட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையா��ல்-(படங்கள் இணைப்பு)-\nதோட்டத் தொழிலாளர்கள் உருவபொம்மைக்கு எரியூட்டி தொடரும் போராட்டம்-\nஎங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று, லிந்துலை நகரை சுற்றி வலைத்த எட்டுக்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.\nஇன்றுகாலை இடம்பெற்ற இப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டினர்.\nதோட்ட தொழிலாளர்களை முதலாளிமார் சம்மேளனம் ஏமாற்றுவதற்கு தொழிற்சங்கங்கள் துணை போகும் என்றால் தொழிற்சங்கங்களையும் இவ்வாறே எரியூட்டுவோம் என இங்கு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, போராட்டத்தில் தீ வைக்கப்பட்ட உருவ பொம்மையை லிந்துலை பொலிஸார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதேவேளை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என, பொலிஸாரால் அறிவித்த போதும், தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை மட்டும் செல்ல அனுமதித்த தொழிலாளர்கள் ஏனைய வாகனங்களை செல்லவிடவில்லை.\nஇதனால் சுமார் ஒரு மணி நேரம் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொலிஸ் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கப்போவதாகவும், அவர்கள் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இன்று தலவாக்கலை தொழிற்சாலைக்கு அருகிலும் அத்தோட்ட மக்கள் வாகன நெரிசலை ஏற்படுத்தாது போராட்டத்தை நடத்தினர். அதேபோன்று தலவாக்கலை நானுஓயா தோட்ட தொழிலாளர்களும் தலவாக்கலை நகரசபைக்கு முன்பாக பிரதான வீதிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅத்தோடு தலவாக்கலை கிறேட்வெஸ்டன், கல்கந்தவத்தை ஆகிய தோட்டங்களிலும் மெராயா தங்ககலை, ஊவாக்கலை ஆகிய தோட்டங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றது. ஹட்டன் பிரதேசத்தில் வட்டவளை மற்றும் குயில்வத்தை ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்களின் போராட்டமானது ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை அண்மித்தே இடம்பெற்றது. மேலும் பொகவந்தலாவ, நோர்வூட், பத்தனை குயின்ஸ்பெரி, சாமிமலை கவரவில் என பல பாகங்களிலும் போராட���டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று நுவரெலியா பகுதியில் நானுஓயா தோட்டப் பகுதிகளிலும் 8வது நாளான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\n« கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி- நாடு பிளவுபடாத தீர்வு வேண்டும்-இரா.சம்பந்தன்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:493", "date_download": "2021-01-16T17:03:58Z", "digest": "sha1:XLCGZDRAOTNQ3UVZ2MA2CAPG2BUFMPP3", "length": 6814, "nlines": 54, "source_domain": "www.noolaham.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n11:03, 16 ஜனவரி 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\n02:35 (நடப்பு | முந்திய) . . (+23)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n02:31 (நடப்பு | முந்திய) . . (-55)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n02:31 (நடப்பு | முந்திய) . . (-36)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n02:30 (நடப்பு | முந்திய) . . (-1)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 01:59 (நடப்பு | முந்திய) . . (+4,623)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nபு 01:47 நூலகம்:821‎ (வேறுபாடு | வரலாறு) . . (+3,584)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்) (\"{{பட்டியல்கள் வார்ப்புரு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:44 வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+123)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n02:28 நூலகம்:819‎ (வேறுபாடு | வரலாறு) . . (+27)‎ . . Janatha.p (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/corporation-asks-rajini-either-he-gets-e-pass/", "date_download": "2021-01-16T18:19:19Z", "digest": "sha1:WDGY4AJTTDEMQMGCOFVFADOH43ZIYIVY", "length": 8213, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "ரஜினி இ பாஸ் வாங்கி செங்கல்பட்டு சென்றாரா - மாநகராட்சி ஆய்வு - G Tamil News", "raw_content": "\nரஜினி இ பாஸ் வாங்கி செங்கல்பட்டு சென்றாரா – மாநகராட்சி ஆய்வு\nரஜினி இ பாஸ் வாங்கி செங்கல்பட்டு சென்றாரா – மாநகராட்சி ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்குத் துறைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.\nசினிமா படப்பிடிப்பும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறவில்லை. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘லம்போகினி’ சொகுசு காரை ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.\nஇந்தப் பயணத்தில் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளார் என்கிறார்கள்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்றுச் சென்றாரா என்பதும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்ற வந்தாரா என்பதும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்ற வந்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.\nரஜினி கார் ஓட்டிச் சென்றாலும் செல்லாவிட் டாலும் கேள ம்பாக்கம் சென்றது உறுதி. அதற்கு e pass வாங்கிச் சென்றாரா என்பது முக்கியக் கேள்விதான்..\nவனிதா விஜயகுமார் கொடுத்த புகாரில் சூர்யாதேவி கைது\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nவெள்ளை யானை படத்தின் வியத்தகு டிரெயிலர்\nஎனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு\nகபடதாரி படத்தின் அதிரடி ட்ரைலர்\nஅருண் விஜய்யின் சினம் அதிகாரபூர்வ டீஸர்\nஇணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்\nஎங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-life-history-tamil-author-sujatha-rangarajan-news7-tamil.html", "date_download": "2021-01-16T18:44:18Z", "digest": "sha1:HUQIMJK27T3NLJQCBTRXVYONOO5PO4UN", "length": 6355, "nlines": 82, "source_domain": "news7tamilvideos.com", "title": "சுஜாதா எனும் நான்..! | Life History of Tamil Author Sujatha Rangarajan | News7 Tamil – News7 Tamil – Videos", "raw_content": "\nமருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nஐஐடியில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டதற்கு தனிப்பட்ட முறையில் கமல் கண்டனம்\nதேசிய அறிவியல் தினம் இன்று : நோபல் பரிசு பெற்ற ஆசியாவின் முதல் விஞ்ஞானி தமிழர் சி.வி.ராமன் குறித்த தொகுப்பு…\nமருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nComments Off on மருந்தக விற்பனை கடையில் புகுந்து பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/rose-is-not-only-the-beauty-for-medicine-also", "date_download": "2021-01-16T19:33:40Z", "digest": "sha1:IQRTSIPC2LNDYNMTWNFMZCGXXVZFVDQP", "length": 12529, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஜா அழகுக்கு மட்டுமல்ல மருத்துவத்திற்கும்தான்…", "raw_content": "\nரோஜா அழகுக்கு மட்டுமல்ல மருத்துவத்திற்கும்தான்…\nரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது.\nஉஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக் கவலையையும் போக்கும்.\nரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும்.\nரோஜாவில் சர்க்கரை, துவர்ப்பு, வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. ரோஜா எண்ணெய் புண்களை ஆற்றும். காதுவலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்ணுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.\nரோஜா இதழ்களை தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப்பயறு சேர்த்து நாலைந்து பூலாங்கிழங்கையும் உடன் வைத்து விழுதாக அரைத்து அதை உடல் முழுவதும் தேய்த்து சிறிதுநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தேய்த்��ுக் குளித்தால் உடல் கவர்ச்சிகரமான நிறம் பெரும். சரும நோய்கள் நீங்கும்.\n, தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதில் பயன்படுத்தலாம். ரோஜாவினால் தயாரிக்கப்படும் கஷயமானது வாதம், பித்தத்தை அகற்றும் தன்மை உடையது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த ச��்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/coronavirus-affected-ks-alagiri-admitted-to-private-hospital-qkwm3q", "date_download": "2021-01-16T18:57:36Z", "digest": "sha1:HEHHTZN6BECGPH3YP5PBIKUG76J3FXRC", "length": 13438, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் அனுமதி..! | Coronavirus affected...KS Alagiri Admitted to private hospital", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nசீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களை ஒப்பிடும் போது தற்போது கொரோனா பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், கொரோனா இரண்டாம் கட்ட அலையில் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்த��� கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம்... சீரம் நிறுவனம் அதிர்ச்சி தகவல்..\nகொஞ்சம் கூட அடங்காத கொரோனா... ஒரே கிராமத்தில் 25 பேருக்கு பாதிப்பு... சுகாதாரத்துறை அதிர்ச்சி..\nபுதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... இல்லாவிட்டாலும் 14 நாள் தனிமை... முதல்வர் உத்தரவு..\nஅட கடவுளே... பள்ளி திறக்கப்பட்ட 3 நாட்களில் 51 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கொரோனா.. முதல்வர் அதிர்ச்சி..\nBREAKING பொங்கல் பரிசு வழங்கிய தமிழக அமைச்சருக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nBREAKING உருமாறிய கொரோனாவை அடுத்து மனிதர்களை தாக்கும் பறவைக்காய்ச்சல்.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/06/blog-post.html", "date_download": "2021-01-16T17:37:02Z", "digest": "sha1:AVWTIGYIUWAIIEUB7Q3WR2TVEVVZQHRH", "length": 21975, "nlines": 446, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: துருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஇலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்க...\nஎகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு த...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்...\nகிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற...\nதுரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம்\nமட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திற...\nஇலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத்...\nமுஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு\nகளுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம்\nவாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா\nமாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகார...\nதோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி....\nசட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப்...\n'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு க...\nவெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு\"\nபுதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை...\nஅக்குறாணை பாரதி வித்தியாலய அடிக்கல் நாட்டும் வைபவம்\nபெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தி...\nதிருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்\nசீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு...\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nதுருக்கியில் வெடித்துள்ள அரச எதிர்ப்பு போராட்டம் காரணமாக இதுவரை 900க்கும் அதிகமானவர்கள் க��து செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் முஅம்மர் குலர் குறிப் பிட்டுள்ளார்.\nகடந்த மூன்று தினங்களாக வர்த்தக நகர் ஸ்தன்பூலில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் ஏனைய நகரங்களுக்கும் பரவி வருகின்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 26 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததோடு 53 பொதுமக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய உள்துறை அமைச்சர், ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார்.\nஸ்தன்பூலில் இருக்கும் துக்சிம் பூங்காவை மீள் அபிவிருத்தி செய்யும் அரசின் திட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு வெளியிட்டு வந்தோரை பொலிஸார் அடித்துக் கலைத்ததைத் தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது. உஸ்மானிய பேரரசு காலத்து கட்டுமானங்களை மீள உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில் ஆர்ப்பாட்டங்களை உடன் நிறுத்துமாறு பிரதமர் எர்டொகன் அழைப்பு விடுத்துள்ளார். \"பொலிஸார் நேற்று இருந்தார்கள். இன்றும் அவர்கள் பணியில் இருப்பார்கள். நாளையும் இருப்பார்கள். ஏனென்றால் துக்ஸிம் சதுக்கத்தில் கடும் போக்காளர்கள் காட்டுத்தனமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது\" என எர்டொகன் அந்நாட்டு தொலைக்காட்சி ஊடாக தெரிவித்தார்.\nஸ்தன்பூலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் அங்காரா, இஸ்மிர், முகலா மற்றும் அன்டல்யா நகரங்களுக்கும் பரவியுள்ளன.\nஅரசின் புதிய அபிவிருத்தி திட்டத்தில் துருக்கி தேசத்தின் தோற்றுவிப்பாளர் முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் அமைக்கப்பட்ட பூங்காவும் அழிக்கப்பட்டு அங்கு தொடர் மாடி கட்டடம் ஒன்றை அமைக்கப்படவுள்ளது.\nதுருக்கியை இஸ்லாமிய நாடாக உருவாக்க கடந்த ஒரு தசாப்தமாக அந்நாட்டை ஆளும் பிரதமர் எர்டொகனின் அரசு முயற்சித்து வருவதாக மதச்சார்பற் றோரிடையே கடும் குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையிலேயே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.\n\"இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய தேசமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஜனநாயகத்தை மதிக்காமல் அவர்களது சிந்தனையை பரப்ப முயற்சிக்கிறார்கள்\" என்ற ஸ்தன்பூல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டினார்.\nஇதில் துருக்கி அரசு கடந்த வாரம் மதுபான விற்பனைக்கு எதிராக கடும் சட்டத்தை கொண்டு வந்ததற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.\nகடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் துருக்கியில் ஆட்சியில் இருக்கும் இஸ்லாமிய பின்னணி கொண்ட எர்டொகனின் அரசு மீது மதச் சார்பற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் எர்டொகன் ஆட்சிக்கு வந்த பின்னரே ஐரோப்பாவின் மோசமான பொருளாதாரத்தைக் கொண்ட துருக்கி உலகின் 15 ஆவது பொருளாதார சக்தியாக மாறியது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nஇலங்கையில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்க...\nஎகிப்தில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு த...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவின் முதல் அமர்வு திட்டமிட்...\nகிழக்கு பல்கலை விரிவுரைகள் திங்கள் ஆரம்பம்\n13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற...\nதுரிதமாக வளர்ச்சிகண்டுவரும் கிழக்குப் பல்கலைக்கழகம்\nமட்டக்களப்பில் “ஈஸ்ட் லகூன்” நட்சத்திர ஹோட்டலை திற...\nஇலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத்...\nமுஸ்லிம் வர்த்தகரின் உணவகம் இனவாதிகளால் தீ வைப்பு\nகளுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சந்திரகாந்தன் விஜயம்\nவாழும்போதே வாழ்த்துவோம்' பாராட்டு விழா\nமாகாண சபை முறைமையையோ 13ஆவது அரசியல் அமைப்பு அதிகார...\nதோழர் சுபத்திரன் (றொபேட்) 10 வது நினைவு தினம் -தி....\nசட்டவிரோதமாக ஆஸி. சென்றவர்கள் 30 விமானங்களில் அனுப...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாதாந்தப்...\n'மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு க...\nவெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு\"\nபுதிய பிரதேச சபையொன்றை உருவாக்குவதற்கான பிரேரணைகளை...\nஅக்குறாணை பாரதி வித்தியாலய அடிக்கல் நாட்டும் வைபவம்\nபெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுக்ககோரி ஒருலட்சம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தி...\nதிருக்கோவிலில் புதிய பஸ் நிலையம்\nசீனத் தொழிற்சாலையில் தீ: நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nதுருக்கியில் மூன்றாவது நாளாக தொடரும் அரச எதிர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/175592?ref=archive-feed", "date_download": "2021-01-16T17:52:40Z", "digest": "sha1:PY4JC7552SB3VZENGHOIPVDIZTQQT4WX", "length": 8761, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கணவரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து கொண்ட மனைவி: நடுரோட்டுக்கு வந்த கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து கொண்ட மனைவி: நடுரோட்டுக்கு வந்த கணவன்\nபிரித்தானியாவில் சூதாட்டத்தில் கடனாளியான மனைவி கடனை அடைக்க கணவரை ஏமாற்றிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிறிஸ்டோபர் போர்ட் என்பவருக்கும் ஜூலியானா போஸ்மேன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.\nஜூலியானாவின் பூர்வீகம் இந்தோனேசியாவாகும். இந்நிலையில், சூதாட்டத்துக்கு அடிமையான ஜூலியானா அதன் மூலம் பெரும் கடனாளியாகியுள்ளார்.\nஇதையடுத்து கணவரை ஏமாற்றி அந்த கடன்களை அடைக்க அவர் முடிவு செய்தார்.\nஅதன்படி, தான் விசா வாங்க வேண்டும் எனவும் அதற்கு £5 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களை கணக்காக காட்ட வேண்டும் எனவும் கிறிஸ்டோபரிடம், கூறியுள்ளார்.\nஇதையடுத்து தன்னிடமிருந்த அனைத்து பணத்தையும் கிறிஸ்டோபர் ஜூலியானாவிடம் கொடுத்துள்ளார்.\nபின்னர் தனக்கு ஆங்காங்கே இருந்த £3.5 மில்லியன் கடன் தொகைகளை ஜூலியானா கொடுத்து முடித்துள்ளார்.\nஇதோடு அந்த பணத்திலிருந்து ஒரு தொகையை தனது பெற்றோர் மற்றும் சகோதரருக்கும் கொடுத்துள்ளார்.\nபின்னர் தான், மனைவி தன்னை ஏமாற்றியது கிறிஸ்டோபருக்கு தெரியவந்தது.\nஇதையடுத்து தனது சொந்த பங்களாவை விற்று விட்டு நடுத்தெருவுக்கு வந்துள்ளார் கிறிஸ்டோபர்.\nதற்போது பிரிங்டனில் உள்ள தனது உறவினர் வீட்டில் அவர் தங்கியுள்ளார்.\nதனக்கு துரோகம் செய்த மனைவியை பிரிந்துவிட்ட கிறிஸ்டோபர், என் இளகிய மனதை அவர் தவறாக பயன்படுத்தி கொண்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/cinema-in-and-out", "date_download": "2021-01-16T17:08:23Z", "digest": "sha1:QASZL34OJ2DFJWJ2JVFFRJ2WIGP4SM2A", "length": 32514, "nlines": 106, "source_domain": "pesaamozhi.com", "title": "சினிமா In & Out", "raw_content": "\nசினிமா In & Out\nசினிமா In & Out\nமுதல் படைப்பு அது குறும்படமாக இருந்தாலும் திரைப்படமாக இருந்தாலும் அதில் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆரம்பத்தில் சிற்சில தவறுகளைச் செய்து, அதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கையாக பணியாற்றுகிறோம். அல்லது, ஒரு திரைப்படத்திற்கான முன் – தயாரிப்புப் பணிகளிலேயே முந்தைய படங்களின் தவறுகள் மீண்டும் இந்தப் படத்தில் நிகழாதவாறு படப்பிடிப்புகளைத் திட்டமிடுகிறோம். ஆனால், நிதர்சன உண்மை என்னவெனில், நீங்கள் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் அதன் பட உருவாக்கப் பணிகளிலும், நீங்கள் கற்றுக்கொள்ள ஏதோவொரு விஷயங்கள் புதிது புதிதாக நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. முதல் படத்தில் நிகழ்ந்த அதே தவறுகள்தான் இரண்டாவது படத்திலும் நிகழும் என்று சொல்லமுடியாது. அதற்குப் பதிலாக, இரண்டாவது படத்தில் புதிய பல பிரச்சினைகள் எழும். ஒரு திரைக்கலைஞனாக அதைச் சரிசெய்து, அடுத்த மூன்றாவது படத்திற்குள் செல்வீர்கள். இப்பொழுது முதல் இரு படங்கள் தந்த பாடங்கள் உங்கள் மனதில் இருக்கிறது. உங்கள் அனுபவம் கூடியிருக்கிறது.அதேநேரத்தில், மூன்றாவது படத்தில் வேறொரு கோணத்திலிருந்து சில புதிய பிரச்சினைகள் உங்களுக்குச் சவாலாக எழுந்து நிற்கும். எனவே, ஒரு திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்ற கலைஞர்களுக்கு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் காத்துக்கிடக்கும். இவற்றை எப்படிச் சமாளித்து ஒரு நல்ல படைப்பை உருவாக்குகிறீர்கள் அதை மக்கள் முன் வெற்றிகரமாகக் கொண்டுவருகிறீர்கள்,எனஇவையெல்லாம் சேர்ந்துதான், உங்களை ஒரு தேர்ந்த கலைஞன் எனும் இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும்.\nபல நபர்கள், முதல் படத்தில் செய்ய நேர்கிற தவறுகளுக்கு அஞ்சியே, அதன் பக்கம் செல்லாமல் தவிர்த்துக்கொண்டே வருவார்கள். நீங்கள் எவ்வளவுதான் காலம் தாழ்த்தினாலும், அந்தத் தவறுகளைக் கடந்துதான் உங்கள் பயணத்தை நீங்கள் மேற்கொள்ள முடியும்.ஃப்லிம்மேக்கிங்கில் ஜாம்பவான் என்று போற்றப்படுகிற ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். தான் ஒரு சிறந்த இயக்குனர் என இனிமேலும் அவர் யாருக்காகவும் தன்னை நிரூபிக்கத் தேவையில்லை. அவர் படங்கள் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டையாடுகின்றன. அவர் தேர்ந்தெடுக்கிற கதைக்களன்களின் பிரச்சினைகள் இருந்தாலும், அவரது திரைமொழி தனித்துவமானது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் கட்டிப்போடும் வசீகரமிக்கது. ஆனால், அவர்கூட தான் ஒவ்வொருநாளும் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்னால், படபடப்பை உணர்வதாகச் சொல்கிறார். எனவே, இந்தப் பயமும், படபடப்பும்கூட உங்களை இன்னும் எச்சரிக்கையுடன் செயலாற்ற வைக்கும். ஆக, உங்களுக்கு மட்டுமே, திரைப்பட உருவாக்கத்தின் மீதும், அதில் முதல் அடி எடுத்துவைப்பதன் மீதும், தயக்கம் இருப்பதாக நினைக்கவேண்டாம். எல்லோருக்குமே இது இயல்புதான். பல படங்கள் எடுத்த இயக்குனர்கள்கூட இதே தயக்கத்துடன் இருப்பதுண்டு. எனவே, அதற்காக, அந்த முதல் படியில் காலடி எடுத்துவைக்காமல், தயக்கத்துடனேயே நின்றுகொண்டிருக்காதீர்கள். இதன்மூலம் நீங்கள் அந்த அனுபவத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம்.\nமுந்தைய நாட்களில் கதைக்கான விவாதப் பணிகளில், படப்பிடிப்புத் தளங்களில் ஒரு சில முதிர்ந்த அனுபவசாலிகளும் பங்கேற்பார்கள். அவர்களுக்கு இதுபோன்ற பல படங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கும். எனவே, அவர்கள் இப்போது பணியாற்றுகிற குழுவிடம், தங்கள் அனுபவத்தைச் சொல்லியபடியே இருப்பார்கள். இதுவும் ஒருவகையில், நாம் படப்பிடிப்பில் எதிர்பாராமல் வருகிற ஒருசில சிக்கல்களை முன்கூட்டியே சரிசெய்ய உதவியாக இருக்கும். கிட்டத்தட்ட இந்தத் தொடரும் அதுபோன்ற ஒன்றுதான்.\nதிரைப்பட உருவாக்கம் சார்ந்து நீங்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும், பல உலகமொழித் திரைப்படங்களை உங்கள் விரல் நுனியில் வைத்திருந்தாலும், அந்தக் களத்தில் நின்று நீங்கள் பெறுகிற அனுபவம் தனிச்சுவையுடையது. அந்தக் களத்திற்குச் செல்லும்முன், நீங்கள் உங்களைத் தயார்படுத்திக்கொள்கிறீர்கள், அதற்கான செயல்பாடுகள்தான் படிப்பதும், படங்கள் பார்ப்பதும், ஆனால், அந்த படப்பிடிப்புத் தளம் என்பது இதற்கு முற்றிலும் வேறானது. நீங்கள் எப்பொழுதும் மனக்கண்ணில் உருவாக்கி வைத்திருப்பதுபோல, எழுத்திலிருப்பதை அப்படியே காட்சியாக மாற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு நிறைய பயிற்சிகளும் உழைப்புகளும், கூட்டு ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இதை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள திரைப்பட உருவாக்கம் என்பதே ஒரு கலை என, அந்த அனுபவம் வாயிலாகவே உணர்வீர்கள்.\nஒரு குறும்படம் அல்லது திரைப்படம் எடுத்து முடித்தவுடன், அந்தப் பட உருவாக்கப் பணிகளில் தாங்கள் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவித்தோம், எப்படி அவற்றை எதிர்கொண்டோம், எழுதும்பொழுது நேர்ந்த பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், படப்பிடிப்பில் தேவையான உபகரணங்கள் இல்லாதுபோயினும் அந்தக் குறை தெரியாது காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம், சுயாதீன முயற்சியாக சொற்பத்தொகையைக் கொண்டு படமெடுக்க வருகையில் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும், அதை எப்படித் தவிர்த்து ஒரு படைப்பை முழுமையாக எடுத்து முடிப்பது என தாங்கள் கற்றுக்கொண்டவைகள் குறித்து அந்தந்த திரைப்படக் குழு, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அயல்நாடுகளில் பட உருவாக்கம் சார்ந்து தனித்தனி குறுந்தகடுகள் கூட கிடைப்பதுண்டு. ஆனால், தமிழில் அதற்கான முயற்சிகள் முழுமையாக இல்லை என்றே சொல்லவேண்டும். அதிகபட்சம் படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட பட உருவாக்கக் காட்சிகள், திரைக்கதைகள் மட்டுமே பார்க்கவும் படிக்கவும் கிடைக்கின்றன. ஒவ்வொரு திரைப்படத்திற்குப் பின்னாலும், அது எழுத்திலிருந்து திரைக்குக் கொண்டுவருவது முதல் அந்தத் திரைப்படக்குழு எதிர்கொண்ட பணிகளை, அவர்களே வெளிப்படையாக எடுத்துக்கூறும்பொழுது, அந்த ஒவ்வொரு திரைப்பட உருவாக்கமுமே ஒரு திரைப்படக் கல்லூரி போல, திரைப்படத்துறையின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பலனளிக்கும். திரைப்பட உருவாக்கம் எனில், வெறும் இயக்கம்(டைரக்ஷன்) சார்ந்தது மட்டுமல்ல, கதை, அதற்கான முன் – தயாரிப்புப் பணிகள், படப்பிடிப்புப் பணிகள், நடிப்பு, ஒலி – ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, படத்தொகுப்பு, உடை, அலங்காரம், தயாரிப்பு மேற்பார்வை, கலர் கரெக்ஷன், டி.ஐ போன்ற பிற்- தயாரிப்புப் பணிகள் என அந்தந்த துறையில் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். தான் கற்ற படிப்பினைகளை மற்றவர்களுக்குச் சொல்லச்சொல்ல அந்த அறிவு பல்கிப்பெருகுமே தவிர குறைந்துபோகாது. இப்படி, ஒரு திரைப்பட – உருவாக்கப் பணியில் இருக்கிற ஒவ்வொரு குழுவும் தான் அந்தத் திரைப்படத்திற்கு ஆற்றிய பங்கினையும், வேலை செய்த நுட்பங்களையும், கைக்கொண்ட தந்திரங்களையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள அதுவே ஒரு திரைப்படப் பாடநூல் போலச் செயல்பட வாய்ப்புள்ளது.\nபல லட்சங்களில் பணம் செலவழித்துப் படிக்க முடியாத மாணவர்கள், இந்த ஒவ்வொரு படத்திலிருந்தும், திரைப்பட உருவாக்கம் சார்ந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதிலிருந்து அவர்கள் தனக்கான பாதையையும் தேர்ந்தெடுத்து, அதில் பயணித்து, தனக்கான அனுபவங்களைப் பெற்று, தன் படைப்புகளைத் தொடர்ந்து படைக்க முடியும். ஃப்லிம்மேக்கிங்கைப் பயில்வதற்கு பணம் அவர்களுக்குப் பெரிய தடையாக இருக்காது. கிராமங்கள்தோறும் இந்தப் புத்தகங்கள் அங்குள்ள மாணவர்களுக்குத் திரைப்படக்கல்லூரிகள் போலச் செயல்படும். ஆனால், தமிழில் இதுபோன்ற முயற்சிகள் ஆங்காங்கே நிகழ்ந்திருப்பினும், ஒரு முழுத்தொகுப்பாகத் தீவிரமான ஒன்றாக பதிவு செய்யப்படவில்லை. அதனை இந்தப் புத்தகம் துவங்கிவைக்கும் என்று நம்புகிறோம்.\nஒரு தயாரிப்பாளரை வைத்துக்கொண்டு, அவர் பணத்தில் ஒரு படப்பிடிற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கையெட்டும் தூரத்தில் அமைத்துக்கொண்டு, படப்பிடிப்புப் பணிகளை மேற்கொள்வது ஒரு வகை. ஆனால், சுயாதீன திரைப்படங்களில் நீங்கள் இதுபோலச் செயல்பட முடியாது. ஒரு காட்சியில் நடித்துக்கொண்டிருந்தவர், அடுத்த காட்சியில் ஒரு லைட்-மேனாக, குழுவில் ஒரு ஆளாக தன் வேலையில் பங்காற்றுவார். அவரே உதவி இயக்குனராகவும் செயலாற்றுவார். ஒளிப்பதிவுக் கருவிகளைச் சுமந்துவரும் நபராகவும் அவரே இருப்பார். சுயாதீன திரைப்படம் என்பதே குறைந்த குழுவைக் கொண்டு, பயணிப்பதுதானே. சுயாதீன படப்பிடிப்புத் தளத்தில் ஒரு இணக்கமான உறவைக் காண முடியும். தனக்கு இந்த வே���ைதான் என்று அவர்கள் ஒதுங்கித் தன் வேலையை மட்டும் செய்துகொண்டிருக்கமாட்டார்கள். எல்லாவேலையிலும் அந்த நபரின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் இருக்கும். ஒரு சினிமா, ஒரு தனி நபரின் கற்பனையிலிருந்து உதயமானதாக இருந்தாலும், அந்தக் கற்பனையைக் காட்சியாக வெளிக்கொண்டுவர குழு ஒத்துழைப்பு அவசியம். சுயாதீன படப்பிடிப்புத் தளத்தில், நீங்கள் புரொடக்ஷன் குழு சாப்பாடு கொண்டுவரும் என்று காத்திருக்க முடியாது. இடைப்பட்ட நேரத்தில் உதவி இயக்குனர் அதற்கான வேலையைக் கவனிப்பார். எனவே, நீங்கள் ஒரு சுயாதீன திரைப்படக் குழுவில் பணியாற்றுகிறபொழுது, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, இயக்கம், திரைக்கதை உருவாக்கம் என பல களன்களிலும் வேலைசெய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் நீங்கள் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களும் ஏராளமாய் இருக்கின்றன. அதன்படி, எங்களது முதல் குறும்பட முயற்சியில் நாங்கள் கற்றுக்கொண்டவைகளை, ஆரம்பத்திலிருந்து முடிவுவரை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறோம். முடிவில் அந்தக் குறும்படத்தின் குறுந்தகட்டோடு இது புத்தகமாகவும் வெளிவரும்.\nஇந்தப் படம் மிகச்சிறந்த படம், நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது, திரைப்பட உருவாக்கத்திற்கு இதுவே சான்று, மைல்கல் என்றெல்லாம் சொல்லவில்லை. இந்த முதல் படத்தில் நாங்களும் தவறுகள் செய்திருக்கிறோம், அவற்றிலிருந்து சில பாடங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். கதைத் தேர்வு, படப்பிடிப்புத்தளத்தில் நேர்ந்த காலநிலை மாற்றங்கள், தகுந்த முன்னேற்பாடுகளின்மை, இரவு நேர படப்பிடிப்பிற்கான திட்டம், அவசர கதி, நடிகர்களின் பணிச்சூழல், பொருளாதாரம் எனச் சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதேநேரத்தில், எவ்வித முறையான உப-கருவிகளும் இல்லாமல், கிட்டத்தட்ட படப்பிடிப்புக்குரிய Lights, Tripod, Camera equipments, என எதுவுமே இல்லாமல், முழுக்க கைகளையே தாங்கிகளாகக் கொண்டு, கிடைத்த சொற்ப வெளிச்ச வசதிகளைத் தனக்குச் சாதகமாக்கி, தேர்ந்த ஒளிப்பதிவாளரின் சிறப்பான முயற்சியால் மிகச்சிறந்த காட்சிகளைப் பெற்றிருக்கிறோம். (அந்த ஒளிப்பதிவாளர், திரைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொருவரின் விபரமும் இந்தத் தொடரின் வாயிலாகவே அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. காத்திருங்கள்). எனவே, நாங்கள் எங்களது முதல் குறும்படத்தில் இன்னின்ன பிரச்சினைகளைச் சந்தித்தோம், இந்தச் சவால்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டோம், இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது என கருதுகின்றவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். இதைப் படிக்கிற நீங்கள் உங்கள் முதல் படத்தில் அல்லது எடுக்கப்போகிற அடுத்த படத்தில் இந்தத் தவறுகளிலிருந்து முன்கூட்டியே காத்துக்கொள்ள முடியும். ஆனால், எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் படத்தில் இன்னும் சில புதிய பிரச்சினைகள் எழக்கூடும்…\nஒரு திரைப்பட உருவாக்கம் சார்ந்த புத்தகம் வெளிவருவது முக்கியமான முயற்சியாகவே பார்க்கிறோம். அத்தோடு, இதனை வெறுமனே எங்கள் ஒரு குறும்படம் என்பதோடு அல்லாமல், ஒரு திரைப்படைப்பு உருவாக, அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை என்னென்ன பணிகளெல்லாம் நடைபெறுகின்றன என்பதையும் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கப் போகிறோம். இதுவரை ரகசியமாய்க் கட்டிக்காக்கப்பட்ட அதன் சூட்சுமங்கள் இந்தத் தொடரின் வாயிலாக வெளிவரவிருக்கின்றன. ஒரு திரைப்பட இயக்குனர், தன் இயக்கம் (டைரக்ஷன்) சார்ந்து மட்டுமல்லாமல், ஏனைய பிற துறைகளான, நடிப்பு, ஒலி, ஒளியமைப்பு, படத்தொகுப்பு என மற்றதுறைகள் சார்ந்தும் அறிந்துகொள்வது நல்லது. அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தேர்ந்த அனுபவசாலிபோல உங்களுடன் பயணிக்கும். இந்தக் குறும்படம் மட்டுமல்ல, இனி எடுக்கிற ஒவ்வொரு திரைப்பட முயற்சியுமே, அவை முறையாகப் பதிவுசெய்யப்பட்டு, மக்களிடம் ஒப்படைக்கப்படும். திரைப்பட உருவாக்கம் (Film making) எனும் மாயை உடைக்கப்படுவதே இதன் நோக்கம்.\nஇலங்கைத் தமிழ் சினிமாவின் கதை (தொடர்2) ‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் - -தம்பி-ஐயா-தேவதாஸ்இலங்கை\nஎழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவில்.... - தமிழில்;-நாகர்ஜீனன்\n- ஷோமாஎசாட்டர்ஜி - தமிழில்-ஜிப்ஸி\nபடத்தொகுப்பு – வால்டர் முர்ச் - தமிழில்-தீஷா\nகொரியன் சினிமா – மதர் - தீஷா\nகினோ 2.0 க்றிஸ்டோபர்கென்வொர்தி - தமிழில்-தீஷா\nஅபோகலிப்ஸ் நவ்- ரோஜர் எபர்ட் - தமிழில்-ஜிப்ஸி\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்) - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2014/02/15/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:36:40Z", "digest": "sha1:U5LTEZSBSKVSOK7DVDROR6VNUBEWQJUB", "length": 8660, "nlines": 195, "source_domain": "sudumanal.com", "title": "ஏன் இந்தவகை ஒப்பீடுகள்? | சுடுமணல்", "raw_content": "\nறிச்சர்ட் டி சொய்சா நினைவாக…\nIn: டயரி | முகநூல் குறிப்பு\n//காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.// – பாலன் தோழர்\nசீமான் சொல்வது பச்சைப் பொய் என்ற ஒரு பதில் போதாதா \nபாலுமகேந்திரா ஒரு படைப்பாக்கத் திறனுள்ள கலைஞன். ஈழத்தில் பிறந்தார்தான். அதையும் தாண்டிய பெருவெளியில் அவரது படைப்புகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. அவரும் அப்படியேதான் தனது படைப்புலகத்தில் இயங்கினார். அவர் பேசப்படும் கலைஞனாக பரிணமித்ததிற்கு அதுவும் ஒரு காரணம்.\nசீமான் பாலுமகேந்திராவிடம் குண்டைக் கொடுத்து தனது வெளிக்குள் ஒரு அரசியல் “படைப்பாக்கம்” செய்ய முனைவதுபோலவே, “போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது” என புரிந்துகொள்ள முயற்சிப்பதும் வகையடங்குகிறது. எல்லோரையும் போராளிகளாக பார்க்க அவாப்படுவது இந்த இரண்டு முரண்நிலைகளிலும் நடந்துவிடுகிறது. பாலு மகேந்திரா ஒரு கலைப் போராளி அல்லது படைப்பாளி என்ற இன்னொரு தளத்தின் சுயத்தை ஏன் இயல்பாய் அங்கீகரிக்க முடியுதில்லை. ஏன் இந்தவகை ஒப்பீடுகள்\n//பாலு மகேந்திராவைப் பொறுத்தவரையில் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவரை ஏதோ தமிழ் போராளி ரேஞ்சுக்கு கதை கட்ட வேண்டாம். அதற்குரிய தகுதி அவருக்கு இல்லை.// – பாலன் தோழர்\nஎல்லாத் துறைகளையும், மனிதர்களின் திறமைகளையும் அரசியல் போராளியம் (றேஞ்ச், தகுதி என்ற அளவுகோல்களுடன்) கொண்டு ஒப்பீடு செய்யப் போகிறோமா போராளிகளுக்கு புனிதம் பூசப்போகிறோமா மனிதர் சம்பந்தப்பட்ட மதிப்பீடுகள் ஈழத்தமிழருக்கு போராளி என்ற நியமத்திலிருந்து (norm) பரீட்சிக்கப்படுகிறதா\nபடிச்சுக்கொண்டிருந்த பெடியன் பெட்டையிலிருந்து புகையிலைக்கண்டுக்கு மருந்தடிச்சுக்கொண்டிருந்தவன் ஈறாக விஞ்ஞானியாய் ஆராய்ச்சியாளராய், கட்டடக் கலைஞராய் வர கனவுகண்டவரையெல்லாம் வள்ளத்திலை ஏத்தி அனுப்பி போராளியாக்கிக் காட்டி களைச்சுப் போனம். பாலு மகேந்திரா என்ற ஒரு கலைஞனையும் ஏத்தவேண்டாம். அல்லது அவன் ஏன் இதிலை ஏறயில்லை என மூளையின் எங்காவது ஒரு மூலைக்குள் நரம்பிலை எறும்பூரவும் வேண்டாம். வித்தியாசங்களை அங்கீகரிக்கும் வெளியில் வைத்து நரம்பூரும் இந்த எறும்புகளை கழற்றிவிடுவோம்.\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:20:19Z", "digest": "sha1:SEXZWSQ6US5EC2WIUM6DKFEHJNY63T3W", "length": 9972, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால் ஸ்ட்ரீட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன்காட்டனில் தெற்குத் தெரு (சௌத் ஸ்ட்ரீட்)\nவால் வீதியிலிருந்து நியூயார்க் பங்குச் சந்தை\nவால்வீதியின் வரைபடம் - இன்றுள்ளவாறு\nவால்ஸ்ட்ரீட் (Wall Street) அல்லது வால் வீதி என்பது நியூயார்க் நகரம், மன்காட்டனின் பிராட்வேயிலிருந்து தெற்கு வீதி வரை எட்டு பிளாக்குகள்[1] செல்கின்ற இதே பெயருடைய வீதியைச் சுற்றி அமைந்துள்ள நிதி மாவட்டமாகும்.[2] காலப்போக்கில் இந்தச் சொல் அமெரிக்காவின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் நியூயார்க்கின் நிதிச்சந்தைகளைக் குறிப்பிடுவதாகவும் உருப்பெற்றது.[3] உலகின் மிகப்பெரும் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நியூயார்க் பங்குச் சந்தை இங்கு அமைந்துள்ளது.[4] இங்கு அமைந்திருந்த அல்லது அமைந்துள்ள பிற பங்குச் சந்தைகளாவன:நாஸ்டாக், நியூயார்க் மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச், நியூயார்க் வணிக வாரியம், முன்னாள் அமெரிக்கப் பங்குச் சந்தை. இதனால் நியூயார்க் நகரம் உலகின் முதன்மையான நிதி மையமாக விளங்குகிறது.[5][6][7][8][9][10][11][12]\n↑ நியூயார்க் நகரத்தின் மன்ஹாடன் தீவு அவென்யூ எனப்படும் நெடுஞ்சாலைகளையும் கிடையாகச் செல்லும் குறுக்குத் தெருக்களையும் கொண்டுள்ளது. இரு நெடுஞ்சாலைகளின் இடையே இரு குறுக்குச்சாலைகளுக்குள் அமைந்துள்ள நிலப்பகுதி பிளாக் எனப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajini-visit-athivaradar-temple-pw7hbk", "date_download": "2021-01-16T18:24:05Z", "digest": "sha1:ADWSH5TNNK7ODE4XC5ENI7UQTPV4HDLZ", "length": 13370, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அத்திவரதரை தரிசித்த ரஜினி...", "raw_content": "\nலட்ச கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அத்திவரதர்சிலை கோவில் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது.எனவே நாளை மறுதினம் 16 ஆம் தேதி வரை அத்திவரதரை தரிசித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தி வரதரை நேற்றிரவு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தரிசனம் செய்துள்ளனர்\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் சிலை மேலே எடுக்கப்பட்டு 48 நாட்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுவது வழக்கம். அதேபோல் 40 ஆண்டுகள் கழித்து கோவில்குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1 தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை லட்ச கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், மீண்டும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அத்திவரதர்சிலை கோவில் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது.எனவே நாளை மறுதினம் 16 ஆம் தேதி வரை அத்திவரதரை தரிசித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலட்சக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து சென்றதில் இதுவரை ஆறு கோடியே 81லட்சம் ரூபாய்க்கு ரொக்கப் பணம் காணிக்கையாக விழுந்துள்ளது, 87 கிராம் தங்கமும், 2501 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். இதனிடையே நேற்று இரவு யாரும் எதிர்பார்க்காத நிலையில் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த் உடன் காஞ்சிபுரம் வந்த ரஜினிகாந்த் அத்தி வரதரை தரிசனம் செய்தார் அப்போது கோவில் நிர்வாகம் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். தரிசனம் முடித்தவுடன் நேற்று இரவே அவர் சென்னை திரும்பினார்\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகரிசனம் காட்டுங்க ரஜினி... கெஞ்சும் நடிகை கவுதமி..\nநீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன. நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி\nரஜினி ஆதரவு எந்தக் கட்சிக்கு.. ரகசியத்தை உடைத்த தமிழருவி மணியன்..\n#BREAKING உத்தரவை மதிக்காத ரசிகர்களால் மனம் நொந்த ரஜினிகாந்த்... உருக்கமான அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு\n#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்\n வள்ளுவர் கோட்டத்தில் குவிந்து போராடும் ரசிகர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2008/07/qatar-indian-thowheed-centre_29.html", "date_download": "2021-01-16T17:36:48Z", "digest": "sha1:JQUDQNGOYEQC7HNJULZJFFYCXDKP7J2Z", "length": 12083, "nlines": 253, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): எம்மை பற்றி (About us)", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 29 ஜூலை, 2008\nஎம்மை பற்றி (About us)\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/29/2008 | பிரிவு: சிறப்பு செய்தி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள், போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்-துமாமா, E-ரிங் ரோடு, அன்சார் கேலரி அருகில்,\nQITC நிர்வாகிகள் - 2019\nQITC நிர்வாகிகள் - 2017\nQITC நிர்வாகிகள் - 2015\nQITC நிர்வாகிகள் - 2013\nQITC நிர்வாகிகள் - 2011\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஎம்மை பற்றி (About us)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/56251/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-16T17:50:42Z", "digest": "sha1:TUVF2JVZ23XGFBKM5BBWLPQIED5OGV44", "length": 7948, "nlines": 74, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "பரம ஏழையான மீனவன்… கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர்!! அ திர வைக்கும் த���வல்..! -", "raw_content": "\nபரம ஏழையான மீனவன்… கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் அ திர வைக்கும் தகவல்..\nதாய்லாந்தில் பரம ஏழையான மீனவர் ஒருவர் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கில வாந்தியால் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.\nஅந்த மீனவருக்கு கிடைத்திருப்பது, உலகில் இதுவரை யாருக்கும் கிடைத்திராத மிக அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது. தாய்லாந்தின் தென் பகுதியில் வசிப்பவர் 60 வயதான மீனவர் Naris Suwannasang. இவருக்கே தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.\nஅம்பெர்கிரிஸ் என அறியப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்றே பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏழை மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நடக்க சென்றுள்ளார்.\nஅப்போது ஒரு பகுதியில் பாறை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது. ஒரு சந்தேகத்தின் அடிப்படையில், தமது உறவினரின் உதவியால், அந்த மொத்த கட்டிகளையும் அவர் சேகரித்து குடியிருப்பு கொண்டு வந்துள்ளார்.\nஆனால் அது என்னவென்று தெரியாத அந்த மீனவர், சிலரிடம் விசாரித்ததில், தமக்கு கிடைத்திருப்பது மிதக்கும் தங்கம் என்பதை அறிந்து கொண்டார்.\nசுமார் 100 கிலோ அளவுக்கு அந்த கட்டிகள் உள்ளன. தற்போது தொழிலதிபர் ஒருவர், அதன் தரத்திற்கு தகுந்தாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலையாக தரலாம் என மீனவரிடம் கூறியுள்ளார்.\nமாதம் 500 பவுண்டுகள் கூட ஈட்ட முடியாத பரம ஏழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப் போகிறது.\nஇதனிடையே, தமக்கு கிடைத்துள்ள அம்பெர்கிரிஸ் கட்டிகளின் தரம் தொடர்பில் நிபுணர்கள் மூலம் சோதிக்க மீனவர் நரிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், அதன் மதிப்பு அதிகம் என்பதால் கொள்ளை சம்பவம் நடக்க வாய்ப்பு இருப்பதால் பொலிஸ் உதவியையும் மீனவர் நரிஸ் நாடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nகண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகாக நடனமாடும் இரண்டு இளம்பெண்கள் – வைரல் வீடியோ\nமீண்டும் விஜய்யுடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டர் 2 வா\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: ‘வெள்ளை யானை’ டிரைலர்\nரூ.1,800 கோடி பிட்காயினில் சேமிப்பு; பாஸ்வேர்டை மறந்ததால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத சோகம்\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/nishad-ariviayal-sandru", "date_download": "2021-01-16T17:59:57Z", "digest": "sha1:DJ56XCGM5NLJ55WQAGTNEFFJCRWW3AJY", "length": 8527, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "அல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 02", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 02\nCategory செய்தியும், சிந்தனையும் நிஷாத் தவ்ஹீதி\nஉலக அமைதிக்கு தீர்வு நபியின் போதனைகளே\nசரிந்து போவோரால் சத்தியம் சறுகுமா\nபெண்கள் கத்னாவும் அறியாமையும் – (செய்தியும் சிந்தனையும் 14-01-2016)\nஇனைவைப்பை தடுத்திட அலை கடலென அனி திரள்வோம் (செய்தியும் சிந்தனையும் 15-01-2016)\nசினிமா எடுக்கும் முஸ்லிம்களும் சீரழிவை நோக்கி நகரும் சமுதாயம் 18-01-2016\nபெண்கள் முகம் மறைத்தல் – இஸ்மாயீல் ஸலபிக்கு பதில்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்\nமிம்பரில் வீராப்பு பேசியவர் விவாத மேடைக்கு வருவாரா\nயூசுப் முப்தியின் குர்பான் பற்றிய குழப்பத்திற்கு தவ்ஹீத் ஜமாத் பதில்\nநபிகள் நாகத்தின் ஊழல் அற்ற அரசியல்\nஅல் குர்ஆன் அறிவியல் சான்றுகள் 01\nநபிகளாரின் ஆட்சிப் பொருப்பும் இன்றைய ஆட்சியாளர்களின் நிலையும்\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 03\nகுர்ஆனை கேட்டு இலகிய உள்ளங்கள்\nகொலை செய்ய முடியாத தூதர் – குர்ஆன் விடுக்கும் அறைகூவல்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-16T18:23:30Z", "digest": "sha1:CUQ2OBFTOHERKYB5B4U32WX5ZCTTTFPU", "length": 36743, "nlines": 93, "source_domain": "www.haranprasanna.in", "title": "அம்மா | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅம்மா – சொல்லில் அடங்காதவள்\nஅம்மாவின் மரணம் கடந்த ஞாயிறு நள்ளிரவு 1.20 மணிக்கு நிகழ்ந்தது. கடந்த சில மாதங்களாகவே அம்மா மெல்ல மெல்ல மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இப்படி இதற்கு முன்பும் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. அவற்றில் தப்பித்துக்கொண்டவரை இந்த முறை விதி வென்றுவிட்டிருந்தது. சென்னையில் என் வீட்டில் இருந்து என் அண்ணன் வீட்டுக்கு திருநெல்வேலிக்குப் போகவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். கடந்த மே மாதம் திருநெல்வேலிக்குச் சென்றார். அப்போதே உடல்நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாக திருநெல்வேலி சென்றே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். திரும்ப அம்மா சென்னைக்கு வரமாட்டார் என்று அப்போதே என் மனதில் பட்டது. அத்துடன் அவரது இறுதி யாத்திரை திருநெல்வேலியில் நிகழ்வதுதான் நியாயம் என்றும் எனக்குத் தோன்றியது.\nஅம்மாவைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உணர்வு உள்ளது. ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. கடலைக் குடிக்கப் புகுந்த பூனை என்பதைப் போலவே உணர்கிறேன். பிறந்த நொடி முதல் இந்நிமிடம் வரை எப்போதும் அம்மாவின் ஒரு பிள்ளையாகவே நான் இருந்திருக்கிறேன். அன்போ சண்டையோ எல்லாமே அம்மாவுடன் என்றாகிய வாழ்க்கை என்னுடையது. இன்று அம்மாவை இழந்து நிற்கும்போதுதான் அம்மாவின் தாக்கம் என்ன என்பது முழுமையாகப் புரிகிறது.\nபிறந்த மூன்று மாதத்தில் என்னைப் பெற்ற லீலா அம்மா மரணம் அடைந்தபோது என்னைக் கையில் வாங்கிக்கொண்டவர் என் அம்மா சரோஜா அம்மா. அன்றுமுதல் இன்றுவரை அவரது உலகம் முழுக்க முழுக்க என்னைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது. என்னிடம் என்றில்லை, என் வீட்டில் உள்ள ஒவ்வொருவர் மேலும் அவர் உண்மையான அன்புடனும் அக்கறையுடனும் இருந்தார். அந்த அன்பும் அக்கறையுமே அவரது பலம். அதில் போலித்தனம் இருக்காது. கோபம் இருந்தால் அதை உடனே வெளியே காட்டிவிடுவார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் என் அம்மாவின் குடும்பமாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கும் இருந்த தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் என் அம்மாவின் பங்களிப்பு இருந்தது. இப்போது நினைத்த���ப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. படிப்பறிவு இல்லை. பட்டறிவு மட்டுமே. எதைக்கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கையில் எடுத்தார் ஒரே பதில், உண்மையான அன்பு என்பது மட்டுமே.\nஎல்லாரையும் தாண்டி என் மேல் அதிக ஒட்டுதலாக இருந்தார் என்பதை நான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறேன். என் குடும்பத்தினர் அனைவருமே அதை உணர்ந்திருந்தார். என் அண்ணன் அடிக்கடிச் சொல்வது, என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய அதிர்ஷ்டம் இப்படி ஒரு அம்மா எனக்குக் கிடைத்திருப்பது என்பது. அது உண்மைதான். இப்படி ஒரு அம்மா கிடைப்பதற்குப் பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்கவே வேண்டும்.\nசேரன்மகாதேவியில் ஒரு நாளில் மாலைப் பொழுதில் பேருந்து நிலையம் அருகில் இருந்த ஓரிடத்தில் வைத்து எதோவொரு பத்திரத்தில் கையெழுத்திட்டார்கள் என் அம்மாவும் அப்பாவும். (அம்மாவுக்கு இணையாகக் கொண்டாடப்படவேண்டியவர் என் அப்பா. அப்படி ஒரு நல்ல இதயம் கொண்டவர் அவர். இவர்கள் இருவருக்கும் மகனாக இருப்பது ஒரு பேறு.) அது என்னை அவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொண்ட தினம். அதற்கு முன்பும்கூட நான் அவரது மகனாக மட்டுமே அறியப்பட்டிருந்தேன். ஆனாலும் சட்டரீதியாக எடுத்துக்கொண்டார்கள். அந்தப் பத்திரத்தில் அவர்கள் கையெழுத்திட்ட காட்சி இன்னமும் மங்கலாக நினைவிருக்கிறது. அதன் கடனை நான் அவருக்குக் கொள்ளி வைப்பதன் மூலமாக அடைக்கவேண்டும் என்பதே என் அம்மாவின் ஒரே ஆசை. அதைச் செய்துமுடித்தேன். கடைசியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும்போதுகூட, ‘என் கடைசி காலத்துல நீ கூட இருக்கணும். சங்கரர் மாதிரி வந்து சேரணும்’ என்றார். எங்கே இருந்தாலும் வருவேன் என்று சத்தியம் செய்துவைத்தேன்.\nஅம்மாவை எப்படி வரையறுப்பது என்று யோசித்தால் உணவின் வடிவமாகவே வரையறுக்கத் தோன்றுகிறது. அம்மாவின் ஒரே எண்ணம், பிள்ளைகள் பசியோடிருக்கக்கூடாது என்பதே. அம்மா தன் பதினெட்டாவது வயதில் என் அப்பாவைக் கைப்பிடித்து வீட்டுக்குள் நுழையும்போது அவரது நாத்தனாருக்கு வயது 30 நாள். அதாவது 30 நாள் குழந்தை. மைத்துனனுக்கு வயது 6 அல்லது 7. இப்படி குழந்தைகளுடனேயே அவரது மண வாழ்க்கை துவங்கியது. ஆனால் அவருக்கென்று ஒரு குழந்தை பிறக்கவில்லை. பெரிய குடும்பம். எல்லாரையும் அரவணைத்து அதிர்ந்து அடக்கி என சகலமும் செய்து குடும்பத்தின் இணையில்லாதவர் ஆனார். அம்மா செய்த பணிவிடைகளை இன்றுவரை நினைவுகூரும் என் சித்தப்பாவும் அத்தையும் அடிக்கடிச் சொல்வது, எங்க அம்மா எங்களைப் பெத்தா, செஞ்சது எல்லாமே அண்ணிதான் என்பது. இது வாய்வார்த்தை இல்லை, உண்மை. இன்றுவரை பிறந்த குழந்தைகள் அத்தனை பேரையும் என் அம்மாவுக்கு உயிர். குழந்தைகள் வயிற்றுப் பசியுடன் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அம்மாவின் முதலும் கடைசியுமான குறிக்கோள். இதனாலேயே என் வீட்டில் பல சின்ன சின்ன சண்டைகள் நிகழ்ந்ததுண்டு. காப்பி, டிஃபன், சாப்பாடு எனக் குழந்தைகளுக்கு எல்லாமே அந்த அந்த நேரத்தில் நிகழவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்.\nநான் ப்ளஸ் டூ படித்தபோது பள்ளி முடிந்து மாலை 5.45 மணிக்கு வீட்டுக்கு வருவேன். அடுத்த டியூஷன் 6 மணிக்கு அந்த பதினைந்து நிமிடத்துக்குள், குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் எனப் பிசைந்து கையில் போட்டுத்தான் அனுப்பி வைப்பார். கையில் பிசைந்து உருண்டை பிடித்துக் கொடுப்பது என் அம்மாவின் வழக்கம். கடந்த பத்து வருடங்களில் அவருக்குக் கை வலி வந்துவிட்டதால் இதைத் தவிர்த்துவிட்டார். அதற்கு முன்பு வரை எப்போதும் கையில் உருண்டை பிடித்துக் கொடுப்பதுதான் அவரது பாணி. அப்படியேதான் என் உடல் வளர்ந்தது. மிக மோசமான சமையல்கூட என் அம்மாவின் கை வழியே வரும்போது எனக்குப் பிடித்துப் போனதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.\nஅம்மா சமையல் செய்த காலங்கள் மிகக் குறைவு. எப்போதும் சுற்றுவேலையே அவரது முதல் பணி. சமையல் என்று செய்தது, நானும் அம்மாவும் அப்பாவும் மதுரையில் தனித்து இருந்த ஒரு வருடத்திலும், பின்னர் அக்கா கல்யாணம் ஆகிச் சென்றபிறகான ஒரு வருடத்திலும்தான். அண்ணி வீட்டுக்குள் காலை வைத்த மறுநாள் முதல் சமையலறை பக்கமே அம்மா போகவில்லை. அம்மாவின் சமையல் கட்டுசெட்டாக இருக்கும். சிக்கனத்தின் உச்சம் அம்மா. ஒருவகையில் கஞ்சம் என்றுகூடச் சொல்லலாம். மதுரையில் ஒரு டவராவில் சாம்பார், ஒரு டவராவில் ரசம் என வைப்பார். ஆச்சரியமாக இருக்கும். அம்மா அட்டகாசமாகச் செய்வது, பாகல் பொறியல், பிட்ளை, வெந்தயக் குழம்பு, மோர் களி போன்றவை. எப்போதும் ஒரு சிட்டிகை உப்பு தூக்கலாகவே இருக்கும் அவரது சமையலில். எத்தனை சொன்னாலும் அது சரியாகவே ஆகாது.\nஅம்மாவின் பாதி வாழ்க்கை வரை ��ுழுக்க கஷ்ட ஜீவனம். என் அண்ணா வேலைக்குச் செல்லவும்தான் நாங்கள் நல்ல உணவையே பார்க்க ஆரம்பித்தோம். அதுவரை அம்மா அத்தனை கஷ்டத்தையும் வெகுமான மன உறுதியுடன் எதிர்கொண்டார். இரண்டு கைகளில் பத்து பத்து கிலோ அரிசி மூட்டைகளை ரேஷன் கடையில் வாங்கிச் சுமந்துகொண்டு வரும் காட்சி இன்னும் கண்ணில் உள்ளது. மண்ணெண்ணெய்க்கு வரிசையில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடப்பார். மதுரையில் தண்ணீர்ப் பஞ்சத்தில் நீருக்காக அலைந்ததெல்லாம் இப்போது நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படியெல்லாம் அம்மா வளர்த்த என் அக்கா அடிக்கடிச் சொல்வார், அம்மாவின் வளர்ப்பு என்பதால்தான் எனக்குப் புகுந்த வீட்டில் மரியாதை என்று. உண்மைதான். அம்மாவுக்கும் அக்காவுக்குமான உறவை வரையறுப்பது கஷ்டம். எப்போது பிறாண்டிக் கொள்வார்கள், எப்போது கொஞ்சிக் கொள்வார்கள் என்று சொல்லவே முடியாது. ஆனால் உள்ளூர இருக்கும் அன்புக்கு எக்குறையும் இல்லை.\nஅம்மாவின் இளமைப் பருவத்தில் அவரது ஆர்வம் மூன்று விஷயங்களில் இருந்தது. இதுவே அவரது வாழ்க்கையாகக் கொள்ளலாம். ஒன்று, தொடர்கதைகளை பைண்ட் செய்து வைப்பது. கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவலை இப்படி நான் வாசித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் வண்ணப் படங்களுடன் பைண்ட் செய்து வைத்திருந்தார். உறவினர் ஒருவர் அதை லவட்டிக்கொண்டு போனதை கடைசிக் காலம் வரையில் புலம்பிக்கொண்டிருந்தார். இரண்டாவது ஆர்வம், சினிமா பார்ப்பது. வாரத்துக்கு இரண்டு மூன்று படங்கள் அசராமல் பார்ப்பார் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை சிவாஜி கணேசனின் 275 படங்கள் அடங்கிய பட்டியல் வெளி வந்திருந்தது. அதில் 197 படங்கள் பார்த்திருந்தார். சிவாஜி கணேசன் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு சிவாஜி வெறியர்கள் சூழ் குடும்பம் எங்களது. மூன்றாவது ஆர்வம், ரேடியோவில் பாட்டுக் கேட்பது. இரவில் கண் விழித்து டீ போட்டுக் குடித்துக்கொண்டு பாடல் கேட்டிருக்கிறார். இவையெல்லாம் அவரது 35வயது வாக்கில் மெல்ல விட்டுப் போயின. இவை அனைத்தையும் எங்கள் குடும்ப நலன் காவு வாங்கிக் கொண்டிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.\nகடைசிப் பத்து வருடங்களில் அம்மாவின் ஒரே பொழுது போக்கு சன் டிவியின் மெகா சிரீயல் என்றானது. ஐந்தாறு வருடங்க��ுக்கு முன்பு வாக்கில் சங்கரா டிவியும் திருப்பதி தேவஸ்தானமும் வந்தபோது, அவற்றுக்குள் அப்படியே அமிழ்ந்து போனார். கடைசிவரை மெகா தொடரும் கடவுளர் சானலுமே அவரது ஒரே பொழுது போக்காக இருந்தது. டிவியைப் பார்த்துக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வார். இங்க வாடா வந்து கும்பிட்டுட்டுப் போ என்று கூப்பிடுவார். இந்த மூன்று சானல்களுக்கும் மனதார நன்றி சொல்ல விரும்புகிறேன்.\nஅம்மாவுக்குப் பேரக் குழந்தைகள் மேல் உயிர். மொத்தம் 8 பேரக் குழந்தைகள். ஒவ்வொருவரும் உயிர்தான். யாரையும் தனித்துச் சொல்லமுடியாது என்றாலும், முதல் பேரனான சுஜித் மேல் கொஞ்சம் வாஞ்சை அதிகம்தான். அதேபோல் கடைசி பேரனான நாராயண் மேலும் அத்தனை பிரியம். என் இரண்டு குழந்தைகள் மேலும் உயிராக இருந்தார் என்றாலும், மஹிதான் அவரது வாழ்க்கை என்ற அளவுக்கு ஒட்டிப்போனார். அபிராமை வளர்த்ததே அவர்தான் என்பதில் அவருக்கு அத்தனை கர்வம். மஹி பிறந்தபோது, பொண்ணா, சரி சரி, ஆணோ பொண்ணோ என்ன இப்போ என்றே சொன்னார். பின்னர் பலமுறை, இந்த வைடூரத்தையா வேணான்னு நினைச்சேன் என்று சொல்லி சொல்லிக் கொஞ்சுவார். தன்னுடைய வாரிசி மஹிதான் என்று உறுதியாக நம்பினார். தான் இறந்துவிட்டால் தன் பேரக் குழந்தைகளைப் பார்க்கமுடியாது என்பது மட்டுமே அவரது பெரிய சோகமாக இருந்தது. இதைச் சொல்லி பல தடவை அழுதிருக்கிறார். தான் இறந்துவிட்டால் தன் உடலைச் சுற்றி எத்தனை பேர் அழுதாலும், சுற்றி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலே தன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்பது அவரது நம்பிக்கை. அது அப்படியே நிகழ்ந்தது. குழந்தைகள் அத்தனை பேரும் சோகத்தின் ஆழம் புரியாத வயதில் விளையாடிக்கொண்டிருக்க, நாங்கள் யாரும் அவர்களைக் கண்டிக்கவே இல்லை. ஏனென்றால் அம்மா விரும்பியதே அதைத்தான்.\nகடைசி வரை எப்படியும் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் தன் இறுதி மூச்சையும் அம்மா விட்டார். அம்மாவின் நினைவுகள் நான்கைந்து நாளாகக் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா துணிவுடன் எத்தனை விஷயங்களை எதிர்கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. என் பதின்ம வயதில் இரவுகளில் காமத்தின் முதல்படியில் நின்றிருந்த காலங்களில் ஒருநாள் காலையில் போகிற போக்கில் அம்மா சொன்னார், ‘அக்கா��ுக்கு கல்யாண வயசு ஆயிடுச்சு. அடுத்து அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணனும்’ என்று. அந்த வரி தந்த அர்த்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படியே மிரண்டு நின்றேன். அந்த அம்மா சாதாரணமான அம்மா அல்ல. நான் ஒரு பெண்ணைக் காதலித்தபோது அதை அந்தப் பெண்ணுக்குச் சொல்வதற்கு முன்பாகவே அம்மாவிடம் சொன்னேன், அந்தப் பெண்ணிடம் சொல்லப் போகிறேன் என்று. ஒரே வரியில் சொன்னார், ‘ஒத்து வராது. ஆனா உன் இஷ்டம்’ என்றார். அது ஒத்துவராமலேயே போனது.\nஇப்படி அம்மா எளிதாகக் கடந்த தீவிரமான விஷயங்கள் ஆயிரம் உள்ளன. என் வாழ்க்கையில் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உள்ளது. அதனால்தான் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த இழப்பு பெரியதாக உள்ளது. என்னளவில் இது பேரிழப்பு. இந்த இழப்பு நிகழும் என்று எதிர்பார்த்ததுதான். அதையும் மீறி என்னால் தாங்கிக் கொள்ளமுடியாத அளவுக்கு அது பேரிழப்பாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்கைந்து நாள்களுக்குப் பிறகுதான் மெல்ல என் நிலைக்குத் திரும்புகிறேன். ஒவ்வொரு விஷயத்திலும் இனி அம்மா சொன்னது நினைவுக்கு வரும். அது ஒரு சுகமான நினைவாகவும் இருக்கும்.\nஅம்மாவைப் பற்றி முடிப்பதற்கு முன்னால் சொல்லவேண்டிய முக்கியமான விஷயம், என் அண்ணியைப் பற்றியும் என் மனைவியைப் பற்றியும். என் அம்மா எத்தனைக்கு எத்தனை அன்பான அம்மாவோ அத்தனைக்கு அத்தனை கடினமான மாமியார். அம்மாவின் ஒரே நோக்கம், தன் சொல் கேட்கப்படவேண்டும் என்பது மட்டுமே. அது ஒரு கெத்து. இப்படி ஒரு மாமியாருக்கு மருமகள்களாக இருப்பது கொஞ்சம் சாபம். அதை எதிர்கொண்டு வெற்றிகரமாகச் சமாளித்தவர்கள் என் அண்ணியும் என் மனைவியும். இன்னும் சொல்லப்போனால் என் அம்மாவின் நிம்மதியான வாழ்க்கைக்குக் காரணம், நானும் என் அண்ணாவும் என்பதைவிட, இவர்கள் இருவருமே. இவர்கள் இருவரும் இல்லையென்றால் எங்கள் வாழ்க்கையே நரகமாகிப் போயிருக்கும். அம்மாவின் மீதான எனது மற்றும் என் அண்ணாவின் அன்பைப் புரிந்துகொண்டு இவர்கள் தங்களைப் பின்தள்ளி என் அம்மாவின் நலனை முன்வைத்து நடந்துகொண்டார்கள். அதுவும் கடைசி இரண்டு வருடங்களில் இவர்கள் இருவர் செய்த சேவை மறக்க முடியாதது. இதனால்தான் அம்மா தன் கெத்துடன் மரணம் அடைந்தது சாத்தியமானது. இவர்கள் இருவருக்கும் நன்றி என்று சொல்வது சாதாரண வார்த்தை. வேறென்ன சொல்ல.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அம்மா, சரோஜா அம்மா\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-feb10/3366-2010-02-10-08-01-01", "date_download": "2021-01-16T17:20:59Z", "digest": "sha1:KERVICIRWD2SARCO5MQNIJA4KOZTN6DE", "length": 19038, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "உயிரின் புதையல் - நூல் அறிமுகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nநிலாப் பயணம் - அடுத்தடுத்து நாலு புத்தகம்\nகலைமுகம் - சம்பலாகிய வாழ்வும் மண்ணின் சிதைவும்\nநாலி - முப்பரிமாணம் கொண்ட நாவல்\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nஇளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: இளைஞர் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2010\nஉயிரின் புதையல் - நூல் அறிமுகம்\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nஇப்புவிமண்டலம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் கடந்துவிட்டது. உயிர்களின் தோற்றத்தின் பின்னணியில்உயிரணு கூட்டமைப்பு கண்டறிதலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவமும், மார்க்கனின் சமுதாய வளர்ச்சி குறித்த ஆய்வும், ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது போன்ற கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மனித குல வளர்ச்சியின் அடிநாதமே உழைப்பு என்ற மகத்தான சக்தியாலே நிகழ்ந்தது என மனித குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைகாலத்தில் உழைப்பின் பாத்திரம் குறித்த ஏங்கெல்சின் படைப்பில் இருந்து குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் நுhல்கள் வரைமனித குல வரலாறு மற்றும் இயற்கை, சமுதாயம், சிந்தனை இவைகளை பற்றிய ஆய்வு குறித்த விஞ்ஞானம் அனைத்தின் அடிப்படையில் இந்த நுhல் எழுதப்பட முயற்சி செய்துள்ளார் ஆசிரியர் கோவை சதாசிவம்..\nபுவிவெப்பமயமாக்கல் குறித்து உலகம் முழுவதும் பெரும்பகுதி வளர்முக நாடுகள் கவலையோடு இதற்கான மாற்று நடவடிக்கைகளை உருவாக்கி வரக்கூடிய அதே நேரத்தில் இந்த புவிவெப்பமயமாக்கலுக்கு காரணமான முதல் பெரும் குற்றவாளி அமெரிக்காவாகும். ஆம்.. உலகின் மொத்த சுற்றுப்புறச் சூழலில் 20 சதத்திற்கும் மேலாக அமெரிக்கா கடந்த 200 ஆண்டுகளாக மாசுப்படுத்தி வருகிறது. 1970க்கு பின்னர் மிகவேகமான தொழில்வளர்ச்சி காரணமாக மின்சார தேவையை கருத்தில் கொண்டு 140 கோடி மக்களை கொண்ட சீன தேசம் பெரும் பகுதி நிலக்கரி மூலம் 70 சத ஆற்றலை உற்பத்தி செய்து வருவது தற்போது பசுமைக்கூட வாயுவை கூடுதலாக வெளிப்படுத்தி வருகிறது.\nஇயற்கை அன்னையின் நீரை, நிலத்தை, காற்றை, உயிரினங்களை பாழ்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக சாடுகிறது. அது நீலகிரி மாவட்ட தற்போதைய மழை பாதிப்பின் பின்னணியில் இருந்த பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்தால் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வன அழிப்பின் கோரத்திற்கு பின்னால் உள்ள உலகமயம் கற்றுக்கொடுத்த லாபவெறியை அற்புதமாக எடுத்துரைக்கிறது. மலைகளின் மண்சரிவை பாதுகாத்து வந்த மரங்களை, வனங்களை அழித்து தேயிலை, காப்பித் தோட்டங்களும், கட்டிடங்களும் என உருவாக்கியது எப்படி பட்ட பாதிப்பை உருவாக்கியது என்பதை கண்கூடாக கண்டோம்.\nஇயற்கையின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்பாதை இடையூறு செய்யும் போது பல்வேறு மாறுபட்ட நிலைமைகளை உருவாக்குகிறது. யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பகுதிகள் அழிக்கப்பட பட அவைகளின் பயணங்கள் மாறி இரயில்வே டிரக்குகளில் அடிப்பட்ட சாகிறது. பாலக்காடு பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட யானைகள் ரயில் அடிப்பட்டு செத்துப்போனது. யானைகளின் கழிவுகள் கூட பெரும் பகுதியான பறவையினங்களுக்கு உணவாகவும், புதிய பகுதிகளில் தாவர இன உற்பத்திக்கும் பயன்பட்டு வந்தது. இந்த இயற்கை சுழற்சி மறுக்கப்படுகிறது. பறவைகள் சரணலாயம், அமைதிப்பள்ளதாக்குகள், வனங்கள், விலங்கினங்கள் அனைத்தும் பாதிப்பை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.\nபுதிய தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரை, நிலத��தை, காற்றை மாசுப்படுத்துவதோடு மட்டுமல்ல மனித குலத்தின் ஆதாரமான உணவு உற்பத்தியையும் சேர்த்து பாதிக்கிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், கரூர் மாவட்ட தொழிற்சாலை சாய மற்றும் இதர கழிவுகளால் 40000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 ஆண்டுகள் ஆனாலும் பாழ்பட்ட நிலத்தை பண்படுத்த முடியாத அவலம் ஒரத்துபாளையம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.இது தென்னை மரத்தின் இளநீர் தண்ணீர் கூட நிறம் மாறும் அதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நதிகளில் எல்லாம் மணல் திருட்டு ஒரு பகுதி, கழிவுகளின் கலப்படம் மறுபகுதி என மாசுபடுத்தல் குறித்து எந்தவிதமான தடுப்பு ஏற்பாடும் இல்லாமல் அனைத்தையும் பார்வையாளராக இருந்து செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள்.\nஅதிகார வர்க்கத்தின் லஞ்ச லாவண்ய ஊழல்கள் சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டை மேலும் அதிகரிக்க செய்து கொண்டே இருக்கிறது. காடுகளின் ராஜாக்களாக இருந்த பழங்குடி மக்கள் இன்று ஒரு செண்ட் நிலம் கூட இல்லாமல் வனங்களை விட்டு விரட்டப்படும் நிலை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.\nஇப்படி சமூகம் சார்ந்து, இயற்கையின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையோடு உழைப்பை செலுத்தி அற்புதமான புகைப்படங்களோடு அழகிய வடிவில் உயிர்ப் புதையலை கோவை சதாசிவம் படைத்துள்ளார்.\nநூல் அறிமுகம் : அரவிந்தன்\n( காடும் காடுசார்ந்த உலகமும் )\nஆசிரியர் : கோவை சதாசிவம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1986.06.23&action=history", "date_download": "2021-01-16T18:44:46Z", "digest": "sha1:ZRAKVQL4NPLX3OD5GMPZFBFT7UNJKV7Y", "length": 2963, "nlines": 33, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"ஈழநாடு 1986.06.23\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"ஈழநாடு 1986.06.23\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப��டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 23:34, 1 சூன் 2020‎ Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (702 எண்ணுன்மிகள்) (+193)‎\n(நடப்பு | முந்திய) 01:18, 28 அக்டோபர் 2017‎ Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (509 எண்ணுன்மிகள்) (+509)‎ . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 42738| வ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90423/karunas-said-It-is-enough-to-give-50--permission-in-theaters.html", "date_download": "2021-01-16T16:59:41Z", "digest": "sha1:7VZMI3CZRAQIHAD274NJIWZXKYT47RAI", "length": 10576, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தியேட்டர்களில் 50% அனுமதி கொடுத்தால் போதும்; சிம்புக்கு கொரோனா வந்தால் தெரியும்: கருணாஸ் | karunas said It is enough to give 50% permission in theaters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதியேட்டர்களில் 50% அனுமதி கொடுத்தால் போதும்; சிம்புக்கு கொரோனா வந்தால் தெரியும்: கருணாஸ்\nதியேட்டர்களில் 50% அனுமதி கொடுத்தால் போதும் என நடிகரும் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nதேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று காலை தமிழக காவல்துறை டிஜிபியை அலுவலகத்தில் சந்தித்து அனுமதி கோரி மனு அளித்தார்.\nபின்னர், செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் \"எங்களது நீண்ட கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும். ஜெயலலிதா 1994-ம் ஆண்டு தேவர் சிலையை நந்தனத்தில் திறந்து வைத்தார். கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் இனம் என அறிவித்தார். அந்த அரசாணையை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும். இவர்களுக்கான சிறப்பு உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.\n68 சீர்மரபினருக்கான ஜாதி ரீதியிலான கணக���கெடுப்பை மத்திய அரசு நடத்த சொல்லி உள்ளது. இது இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. அதனை மாநில அரசு தொடங்க வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இருந்து பசும்போன் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். அதற்காக அனுமதிகோரி காவல்துறை டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளோம்.\nதமிழக முதல்வர் சென்னை வந்த பிறகு அவரையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவோம். திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அனுமதியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி தந்தால் நல்லது.\nகொரோனா வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி அவருக்கு கொரோனா வந்தா தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.\n’- விஜயிடம் கேட்ட விஜய் சேதுபதியின் தாய்; நெகிழ்ச்சியான தருணம்\nதாலி கட்டும் நேரத்தில் காதலியுடன் மணமகன் எஸ்கேப் : மணமகளின் முடிவால் கொட்டிய கெட்டிமேளம்\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’- விஜயிடம் கேட்ட விஜய் சேதுபதியின் தாய்; நெகிழ்ச்சியான தருணம்\nதாலி கட்டும் நேரத்தில் காதலியுடன் மணமகன் எஸ்கேப் : மணமகளின் முடிவால் கொட்டிய கெட்டிமேளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/home-remedies-for-moisture-health/", "date_download": "2021-01-16T18:41:07Z", "digest": "sha1:PRM6RUB7EKD2K76BEOCPFZPMVG32IHED", "length": 15209, "nlines": 100, "source_domain": "ayurvedham.com", "title": "ஈரப்பதத்தின் இம்சைகள் - AYURVEDHAM", "raw_content": "\nஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்களில் கொடிது ‘மே‘ மாதம். குறிப்பாக கடலோரப் பகுதியில் வாழும் மக்களுக்கு சுட்டெரிக்கும் வெய்யிலுடன், புழுக்கத்தையும் உண்டாக்கும் மாதம்.\nநம்மை சுற்றி இருக்கும் சீதோஷ்ணத்துக்கு தகுந்தவாறு ஒரளவு நமது உடலே ‘அட்ஜெஸ்ட்‘ செய்து கொள்ளும். வெய்யில் அதிகமானால் உடல் வியர்த்துக் கொட்டி உஷ்ணத்தை வெளியேற்றும். வெய்யில் கிட்டத்தட்ட 37 டிகிரி செல்சியஸ் அளவை அடைந்தால் உடலில் வியர்வை பெருக ஆரம்பிக்கும். தோலில் பெருகிய வியர்வை ஆவியாகி விடும்.\nஇந்த உஷ்ண குறைவு செயல்பாட்டை பாதிப்பது காற்றில் உள்ள ஈரப்பசை. கோடையில் கடலோர பகுதிகளில் உள்ள காற்று மண்டலத்தில், கடலின் சமீபத்தால், ஈரப்பதம் (Humidity) அதிகம் இருக்கும். இதனால் வியர்வை ஆவியாகாது. உடலின் உஷ்ணம் அதிகமாக ஆரம்பிக்கிறது. உடல் சூடும் குறையாது, வியர்வையே பெருகிக் கொண்டேயிருக்கும். “அப்பா, என்ன புழுக்கம்” என்கிறோம். இந்த புழுக்கத்தின் தாக்கம் எரிச்சலையும், அரிப்பையும், அவதியையும் உண்டாக்கும். டில்லியிலும் சென்னையிலும் ஒரே அளவு உஷ்ணம் என்று வைத்துக் கொள்வோம். டில்லியில் காயப்போட்ட துணி சென்னையில் காயப்போட்ட துணியை விட சீக்கிரம் உலரும். டில்லியில் பயன்படுத்தும் ஏழைகளின் ஏ.சி. ஆன ‘கூலர்‘ (Air Cooler) சென்னையில் உதவாது. காரணம் அது ஈரப்பதத்தை இன்னும் அதிகரிக்கும்.\nஈரப்பத புழுக்கம் அதிகமானால் ரத்தம் உடலின் சூட்டை வெளியேற்ற முடியாமல் தவிக்கும். உஷ்ணம் உள்ளேயே தங்கிவிடுவதால், ஜுரம் ஏற்படும். ரத்தச்சுழற்சி பாதிக்கப்பட்டால், மூளை, இதயம், தசைகளுக்கு ரத்தம் சரிவர பாயாது; இதனால் களைப்பும் தள்ளாமையும் ஏற்படும்.\nகாற்றினுள் ஈரப்பதம் இன்னொரு கெடுதீயையும் உண்டாக்குகிறது. பாக்டீரியா, வைரஸ், காளான், பூஞ்சனம் இவையெல்லாம் உருவாக உதவுகிறது. வுவர் ஜல்லடைகளில், கழிப்பறைகளில் – வீட்டில் ஈரமாக இருக்கும் இடங்களிலெ��்லாம் கிருமிகள் வளருகின்றன. இவை ஆஸ்த்துமாவை தூண்டும். இதர சுவாச கோளாறுகளையும் உண்டாக்கும்.\nஆயுர்வேதத்தின் படி கோடையை தொடரும் மழைக்காலத்தில் இன்னும் ஈரப்பதம் அதிகமாகும். கோடையினால் தளிர்ந்து போன ஜீரணசக்தி, மழைக்காலத்தில் மேலும் பலவீனமடையும். மூன்று தோஷங்களும் கோடை, மழைக்காலங்களில் பாதிப்படைகின்றன.\nஇது பொதுவாக கால் விரல்களின் இடுக்குகள், கால் நகங்கள், பாதங்களில் ஏற்படும். உடலின் இதர பாகங்களிலும் பரவும். தொடையும் அடிவயிறும் சேரும் பாகங்களிலும் காணப்படும்.\nசமையல் சோடா (Baking Soda) கலந்த நீரில் 30 நிமிடம் கால்களை அமிழ்த்தி வைக்கவும்.\nகால்களை சரிவர பராமரிக்க வேண்டும். குளித்த பின், பருத்தி துவாலையால் ஈரம் போக துடைக்க வேண்டும். ஈரத்தை உறிஞ்சும் பருத்தி ‘சாக்ஸுகளை‘ பயன்படுத்தவும். சாக்ஸுகளை வெந்நீரில் தோய்க்கவும். காற்றோட்டமுள்ள காலணிகளை அணியவும்.\nமஞ்சள், வேம்பு, எள் – இவற்றை சேர்த்தரைத்த களிம்பை பயன்படுத்தலாம்.\nகால் விரல்களை ‘லிஸ்டரின்‘ – வாய் சுத்தம் செய்யும் திரவத்தில் அமிழ்த்தி வைக்கலாம்.\nபருத்தி உருண்டைகளால் Tea Tree Oil கலந்த லாவண்டர் எண்ணையை விரல் நகங்களில் தடவலாம். கற்றாழை சாறு, வினிகர் இவற்றையும் தடவலாம்.\n8 (அ) 10 இலவங்கப்பட்டை குச்சிகளை 4 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பிறகு 45 நிமிடம் ஊற வைக்கவும். இந்த நீரில் கால்களை அமிழ்த்தி வைக்க பயன்படுத்தவும்.\nதினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக உண்ணவும். பாதிக்கப்பட்ட இடத்தில் பூண்டை நசுக்கி தேய்க்கலாம். தேய்த்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். தினமும் 2 வாரங்கள் இந்த பூண்டு சிகிச்சையை செய்யவும். எரிச்சல் இருந்தால் தண்ணீர் சேர்த்த பூண்டு சாற்றை பயன்படுத்தவும். வெங்காயத்தையும் பூண்டு போல் உபயோகிக்கலாம்.\nஆயுர்வேத மருந்துகளை மகா மரிச்சியாதி தைலம், தத்ருக்னாலேபம், கந்தக ரசாயனம் நல்ல பயனை தரும்.\nஈரப்பசை நிறைந்த சீதோஷ்ண நிலையிலும், புழுக்கத்தாலும் தூக்கம் சரியாக வராது. நீர்மச்சத்துகளின் குறைவும் பலவீனத்தை உண்டாக்கும். இதனால் வழக்கத்தை விட களைப்பும், தள்ளாமையும் அதிகம் ஏற்படும்.\n· உடலை குளிர்விக்க நன்னாரி போன்றவற்றின் சர்பத்தை குடிக்க வேண்டும். எலுமிச்சை பழ ஜுஸும் நல்லது.\n· அதிமதுரம் ஆயாசத்தை குறைக்கும். தினம் 2.5 கிராம் அதிமதுர வேரை எடுத்துக�� கொள்ளலாம்.\n· இலவங்கப்பட்டை பொடியை நீங்கள் உண்ணும் காலை உணவில் – உப்புமா, சூப், இட்லி முதலியன தூவிக் கொண்டு உண்ணலாம்.\n· காய்கறி ரசங்கள், பழரசங்கள், மோர், லஸ்ஸி முதலியன களைப்பை நீக்கும்.\n· அஸ்வகந்தா சூரணம் களைப்பை போக்கும் ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.\n· பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கல்கண்டு, சோம்பு – இவற்றில் தலா 1/2 கப் எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். கருமிளகு 20 துகள் (Grain) எடுத்து, பொடித்து, மெல்லிய மஸ்லின் துணியில் சலித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இந்த பொடியை மூன்று ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து எடுத்துக் கொள்ளவும்.\nகோடை வெப்பத்தினால் உடலின் ஜீரண சக்தி பலவீனமடையும். கோடை – மழைக்கால சந்திப்பினால் திரிதோஷ பாதிப்புகள் ஏற்படும்.\n· அஜீரணத்திற்கு சிறந்த மருந்து பெருங்காயம். ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை உருக்கிய, சூடான நெய்யுடன் சிறிது சாதத்தில் சேர்த்து பிசைந்து உண்ணவும். வழக்கமாக சாப்பிடுவதற்கு முன்பு இந்த பெருங்காய – நெய் சாதத்தை சாப்பிடவும். பெருங்காய பொடியை மோரில் சேர்த்து குடிக்கலாம்.\n· கொத்தமல்லி விதை (தனியா) யுடன் சுக்கை சேர்த்து கஷாயம் தயாரித்து பருகி வர அஜீரணம் விலகும்.\n· வெய்யில் – புழுக்கமான காலங்களில் லகுவான உணவுகளை உட்கொள்ளவும்.\n· இஞ்சிச்சாறு சேர்த்த எலுமிச்சை சாறு பசியை உண்டாக்கும்.\nவீக்கத்தை விலக்கிடும் தொட்டால் சிணுங்கி\nசளி முதல் சைனஸ் வரை நொச்சி\nநீங்கள் அறிந்திடாத இஞ்சியின் மருத்துவ பலன்கள்..\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=461&cat=10&q=General", "date_download": "2021-01-16T19:25:11Z", "digest": "sha1:GVHPPORXSKIKUZQKEJ6OHTSSWBCRQ4UU", "length": 12243, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nகம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும்.நவம்பர் 03,2008,00:00 IST\nதொழிற்படிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தப்படிப்பு. சி.ஏ., ஐ.சி.டபிள்யூ. ஏ.ஐ., போன்ற அறிவியல் அல்லாத தொழிற்படிப்புகளுக்கு சமமானதாக இதுவும் கருதப்படுகிறது.\nபட்டப்படிப்பு முடிப்பவர்கள் வெறும் கூடுதல் தகுதிக்காக பட்டமேற்படிப்பை படிக்கிறார்கள். ஆனால் பட்டப்படிப்புக்குப் பின் இதுபோன்ற சிறப்புப் படிப்பை மேற்கொண்டால் மிகச்சிறப்பான வேலை வாய்ப்பையும் வளமான எதிர்காலத்தையும் பெற முடியும் என்பதை பலரும் யோசிப்பதில்லை. பெரிய நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரியாகவும் தனிப்பயிற்சி செய்பவராகவும் தங்கள் எதிர்காலத்தை இதைப் படிப்பவர் அமைத்துக் கொள்ளலாம். உலகமயமாக்கல் சூழலில் வெளிநாட்டு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது. +2 முடித்திருந்தால் இதில் சேர முடியும். பட்டதாரிகளும் இதில் சேரலாம். அடிப்படை படிப்பு, எக்சிகியூட்டிவ் நிலை மற்றும் தொழில்முறை படிப்பு என இதைப் படிக்க வேண்டும். ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் இதில் சேரலாம். இந்த மூன்று நிலைப் படிப்புகளுக்கான தோராயமான கட்டணம் சுமார் 20 ஆயிரம் ரூபாய்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nஇன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nபி.பார்ம்., முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:02:48Z", "digest": "sha1:XSKI4VFNH7UGIQSQEQOMUNBSPCHLFZ5Q", "length": 5171, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். டி. ராஜசேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர். டி. ராஜசேகர் ஒரு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளராவார். இவர் கௌதம் மேனன், ஏ. ஆர். முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.\n2001 மின்னலே கௌதம் மேனன் தமிழ்\n2002 ரெட் சிங்கம்புலி தமிழ்\n2003 காக்க காக்க கௌதம் மேனன் தமிழ்\n2004 கர்சனா கௌதம் மேனன் தெலுங்கு\n2004 மன்மதன் ஏ. ஜெ. முருகன் தமிழ்\n2004 போர்த் பீப்பள் ஜெயராஜ் மலையாளம்\n2005 கஜினி ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்\n2005 தொட்டி ஜெயா துரை தமிழ்\n2006 ஹேப்பி ஏ. கருணாகரன் தெலுங்கு\n2006 சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா தமிழ்\n2008 காளை தருண் கோபி தமிழ்\n2008 பீமா லிங்குசாமி தமிழ்\n2008 சத்யம் ஏ. இராஜசேகர் தமிழ்\n2010 ஜக்குபாய் கே. எஸ். ரவிக்குமார் தமிழ்\n2010 வாருடு குணசேகர் தெலுங்கு\n2011 கர்மயோகி வி. கே. பிரகாஷ் மலையாளம்\n2011 வெடி பிரபுதேவா தமிழ்\n2012 பில்லா 2[1] சக்ரி துலேத்தி தமிழ்\n2012 ரன் பேபி ரன் ஜோஷி மலையாளம்\n2013 பாட்ஷா ஸ்ரீனு வைத்லா தெலுங்கு\n2014 இங்க என்ன சொல்லுது வின்சன்ட் செல்வா தமிழ்\n2014 அரிமா நம்பி ஆனந்த் சங்கர் தமிழ்\n2014 அவதாரம் ஜோஷி மலையாளம்\n2014 உயிரே உயிரே ஏ. இராஜசேகர் தமிழ்\n2015 மாசு என்கிற மாசிலாமணி வெங்கட் பிரபு தமிழ்\n2016 அகிரா[2] ஏ. ஆர். முருகதாஸ் இந்தி\n2016 இருமுகன் ஆனந்த் சங்கர் தமிழ்\n2016 நெருப்புடா பி. அசோக் குமார் தமிழ்\n↑ \"பில்லா 2 படத்தில் ஆர்.டி.ராஜசேகர்\n↑ \"மீண்டும் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.டி.ராஜசேகர் கூட்டணி\" (2015-01-25).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 06:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/anitha-win-the-captaincy-task-qkyhde", "date_download": "2021-01-16T18:25:46Z", "digest": "sha1:42IBM67GIOFYQ6OLUZZKD6KOAGWW7GAA", "length": 13423, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட கேப்டன்சி டாஸ்க்..! புதிய தலைவர் இவரா..? | anitha win the captaincy task", "raw_content": "\nஅனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட கேப்டன்சி டாஸ்க்..\nநேற்றைய தின��், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் ஸ்ட்ரோங் போட்டியாளராக பார்க்கப்பட்ட சனம் ஷெட்டி வெளியேறினார். இவரது வெளியேற்றம், வீட்டின் உள்ளே இருப்பவர்கள் மட்டும் இன்றி, வெளியில் உள்ள அவரது ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது.\nநேற்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் ஸ்ட்ரோங் போட்டியாளராக பார்க்கப்பட்ட சனம் ஷெட்டி வெளியேறினார். இவரது வெளியேற்றம், வீட்டின் உள்ளே இருப்பவர்கள் மட்டும் இன்றி, வெளியில் உள்ள அவரது ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது.\nகடந்த வாரம் ரமேஷ் கேப்டனாக இருந்த நிலையில், இந்த வார கேப்டனை தேர்வு செய்ய அனைத்து போட்டியாளாரர்களையும் கேப்டன் டாஸ்கில் பங்கேற்க செய்துள்ளார் பிக்பாஸ். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் யார், வெற்றி வாகை சூடி இந்த வார கேப்டனாக தேர்வானார் என்பது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த முறை நடைபெற்றுள்ள தலைவர் போட்டிக்கான டாஸ்க் மிகவும் வித்தியாசமாக உள்ளது. அணைத்து போட்டியாளர்களும் பங்கேற்ற இந்த டாஸ்கின் இறுதியில் அனிதா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு கேப்டனாகிறார்.\nஅனிதா கேப்டன் பதவியை ஏற்பது பலருக்கு பிடிக்கவில்லை என்பது சிலர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. எனவே அர்ச்சனா... ஆரி ஆகியோர் அதிருப்தியுடன் இந்த முடிவை ஏற்று கொண்டதையும் பார்க்கமுடிகிறது.\nதற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/ajith-dhanush-jothyika-got-dadasaheb-phalke-awards-qmajqf", "date_download": "2021-01-16T17:31:42Z", "digest": "sha1:CMRYTZJ6ZY2E7YPA6DH7X7J4FPKVKJOM", "length": 11672, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஜித், தனுஷ், ஜோதிகா, பார்த்திபனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... உற்சாகத்தில் ரசிகர்கள்...! | Ajith dhanush jothyika got Dadasaheb Phalke Awards", "raw_content": "\nஅஜித், தனுஷ், ஜோதிகா, பார்த்திபனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... உற்சாகத்தில் ரசிகர்கள்...\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரையுலகின் சிறந்த கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக தாதா சாகேப் பால்வே விருது வழங்கப்படு வருகிறது. தற்போது 2020ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்வே தென்னிந்திய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரையுலகின் சிறந்த கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக தாதா சாக��ப் பால்வே விருது வழங்கப்படு வருகிறது. தற்போது 2020ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்வே தென்னிந்திய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.\nமுதலில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் சிவசாமியாக நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தாதா சாகோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகருக்கான விருது அஜித்துக்கு கிடைத்துள்ளது.\nகெளதம் ராஜ் இயக்கிய ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியை விட சிறப்பான கல்வியை அரசு பள்ளியிலும் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்க துணிச்சலுடன் போராடும் தலைமையாசிரியராக ஜோதிகா நடித்திருந்தார்.\nதனியாளாக பார்த்திபன் மட்டுமே திரையில் தோன்றி அசத்திய “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. செழியன் இயக்கிய டூலெட்டுக்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது.\nசிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்திற்கு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து அஜித், தனுஷ், பார்த்திபன், ஜோதிகா ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனை���்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nஅலங்காநல்லூரில் இபிஎஸ் முன்னிலையில் கெத்துகாட்டிய ஓபிஎஸ்..\nநீதித்துறைக்கே களங்கம்.. நீதிபதிகள் நியமனத்தை கொச்சைப்படுத்தி குருமூர்த்தியின் ஆணவப்பேச்சு.. கொதித்தெழுந்த DMK\n#BREAKING பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்... நடிகர் விஜய் சேதுபதியின் வெளிப்படையான விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/tiruvotum-hand-vica-bottle-farmers-struggle-to-get-stuc", "date_download": "2021-01-16T18:53:26Z", "digest": "sha1:SIQ4UCTKSFLHUG6JFGXOZ3Z6KHHE7SZZ", "length": 14758, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கையில் திருவோடும், விச பாட்டிலும், கழுத்தில் தூக்குக் கயிறும் மாட்டி விவசாயிகள் போராட்டம்…", "raw_content": "\nகையில் திருவோடும், விச பாட்டிலும், கழுத்தில் தூக்குக் கயிறும் மாட்டி விவசாயிகள் போராட்டம்…\nஅரியலூரில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவராணத் தொகை வழங்க கோரி, கையில் திருவோடும், விச பாட்டிலும், கழுத்தில் தூக்குக் கயிறும் மாட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆடு, மாடுகளுடன் அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கூடினர்.\nஅவர்கள் திருவோடு ஏந்திக் கொண்டும், விச பாட்டிலுடன், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமை தாங்கினார்.\nமக்கள் சேவை இயக்க அகில இந்திய தலைவர் தங்க சண்முகசுந்தரம், பேரியக்கத்துக்கு எதிரான பேரியக்க மாநில தலைவர் லெனின், மக்கள் சேவை இயக்க செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினர்.\nமக்கள் சேவை இயக்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாத கணபதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாநில நிர்வாகி உதயகுமார் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த போராட்டத்தின்போது, “வரலாறு காணாத வறட்சியால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.\nநெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும், வாழைக்கு ரூ.1 இலட்சமும், அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.\nமேலும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அடுத்த விவசாய பணிகள் கிடைக்கும் வரை ஒவ்வொரு ரேசன் அட்டைக்கும் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்” போன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவற்றைக் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி ட���ஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/world-news/aishwarya-rai-and-daughter-hospitalized/", "date_download": "2021-01-16T18:50:04Z", "digest": "sha1:YQHE4YWGYWIXB72ZT4C4LIEB4MUDRACJ", "length": 8530, "nlines": 104, "source_domain": "www.akuranatoday.com", "title": "ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராதியா வைத்தியசாலையில் அனுமதி - Akurana Today", "raw_content": "\nஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராதியா வைத்தியசாலையில் அனுமதி\nதிடீர் மூச்சுத்திணறல் காரணமாக பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரபல பொலிவூட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனால் இருவரும் மும்பையில் உள்ள வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பொலிவூட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.\nவைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.\nஇதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீ���்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை உட்பட 11 நாடுகளில் வசிப்பவர்கள் இன்று (14) முதல் ஜப்பானுக்குள் நுழைய தடை\nபிற நாடுகளின் முடிவை பொறுத்தே கொரோனா தடுப்பூசியை எமது மக்களுக்கு செலுத்துவோம்\nகொரோனாவுக்கு 94.1% செயல்திறனுடைய தடுப்பூசி- அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்த மொடர்னா நிறுவனம்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு விபரம்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -COVID வயதானவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பு\nஹிஜாப் சீருடையை அறிமுகம் செய்தது நியூசிலாந்து காவல்துறை\nபாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்களுக்காக 7452 பேர் போட்டி: முழுவிபரம் இதோ\nமொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம பகுதிகளுக்கு உடனடியாக ஊரடங்கு\nவாடிக்கையாளர்களுக்கு மேலதிக பேசும் நேரம், அவசர கடன்\nஜனாஸா அறிவித்தல்- 9ம் கட்டை, ஹாஜரா (வயது 7)\nசீனாவில் ஹண்டா வைரஸுக்கு ஒருவர் பலி\nஅக்குறணை பிர.சபை எல்லைக்குள் சட்ட விரோத கட்டங்களை அப்புறப்படுத்த வந்தால்… பிர.சபை தலைவர் இஸ்திஹார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86.html", "date_download": "2021-01-16T18:50:29Z", "digest": "sha1:S26ZCBINYZSRO7ZGKTS6QERDABDYGPMJ", "length": 4842, "nlines": 88, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு!! – Jaffna Journal", "raw_content": "\nவ��ளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு\nயாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதென்னிலங்கையிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nபணியாளர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.\nசம்பவம் இடம்பெற்ற உணவகம் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது\nதனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nவவுனியாவில் தொடர்ந்து முடக்கம்: மேலும் 16 பேருக்கு கொரோனா\nயாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் அத்திவாரப் பணிகள் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/116355", "date_download": "2021-01-16T17:28:12Z", "digest": "sha1:4XQ3O2G24XNWZGLPGR5I37HKHGWLCNKG", "length": 7020, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்\nவவுனியாவில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்\nசுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா ஹேரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07.2020) காலை இடம்பெற்றது.\n“சமாதானமான தேர்தலை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் CaFFE அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோராஜ் அவர்களின் தலமையில் நடைபெற்றிருந்தது.\nஇதன் போது கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் , தேர்தல் விதிமுறைகள் , சுகாதார நடைமுறை போன்றன தெளிவுபடுத்தப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , கண்காணிப்பாளர்கள் , இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல்…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழங்களை எவ்வாறு பார்த்து வாங்க…\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nயாழ் பல்கலைகழகத்தில் மீண்டும் ப.தற்.றம்: உடனடியாக தூபி…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/104394-", "date_download": "2021-01-16T18:52:55Z", "digest": "sha1:GWB67QZDEVCP7APBMZLSND53FHS3YINK", "length": 6559, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 March 2015 - இயற்கை அன்னைக்கு ஜே! |", "raw_content": "\n4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை\nமணக்கும் புதினா... துளிர்க்கும் வருமானம்..\nபலே வருமானம் கொடுக்கும் ‘பச்சை’...\n90 ஏக்கர் இயற்கைப் பண்ணை... ஆண்டுக்கு 5,400 மூட்��ை நெல்\nபூச்சிக்கொல்லி, பி.டி-க்கு எதிராக மத்திய அமைச்சர் போட்ட குண்டு\nநசுங்கிப் போன கால்கள்...நம்பிக்’கை’வளர்க்கும் விவசாயம்\nகூட்டுக் குடிநீருக்கு வேட்டு வைக்கும் கோக்\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிஅள்ளிக் கொடு... விவசாயிகளுக்குக் கிள்ளிக்கூட கொடுக்காதே\nஉளுந்துக்கு கூடுதல் விலை...மிளகாய்க்கு மிதமான விலை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nவீட்டுக்குள் விவசாயம் - 3\nநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tamil-national-alliance/", "date_download": "2021-01-16T18:08:40Z", "digest": "sha1:4ZJBMVQ5QW2IVMLFC72MWTASXD3TCWJG", "length": 41944, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil National Alliance « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் க��றப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.\nஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.\nஎனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.\nமன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சும��்தியிருக்கின்றார்கள்.\nஇந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.\nபாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.\nஇந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nகொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.\nஇந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்த��யசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.\nஇந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஅத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஅதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது\nஇலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந��த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.\nஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.\nகடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்\nஇலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்\nநாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nயாழ்ப்பாணத்தில் சர்வமத சமாதான மாநாடு\nஉள்நாட்டுப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமாதானம் தொடர்பான இரண்டுநாள் சர்வதேச சர்வமத மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.\nகம்போடியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் சுமார் 11 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.\nயாழ்ப்பாண நூலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இந்த மாநாட்டை தென்னாபிரிக்காவில் செயற்பட்டு வரும் காந்தி மன்றத்தின் தலைவியும், மகாத்மா காந்தியின் பேத்தியுமாகிய எலாகாந்தி அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.\nஇலங்கையின் சமாதான முயற்சிக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் இந்த மாநாட்டில் விசேடமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார்.\nயுத்த மோதல்கள் காரணமாக இரத்தம் சிந்தும் நிலை, மக்கள் இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, அமைதியின்மை ஆகிய பல்வேறு துன்பங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்பதை இங்கு உரையாற்றிய இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சர்வதேசத் தலைவர்களுடன் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த உள்ளுர் மதத் தலைவர்களும் ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.\nஇன்றைய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து இதில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/shreyas-iyer-justifies-his-inclusion-in-indian-team-pw3zwa", "date_download": "2021-01-16T19:37:32Z", "digest": "sha1:GC7V45YTYN37SNG5HGFVX55YH4UYA26Y", "length": 14898, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேர்க்கைக்கு அர்த்தம் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா பொறுப்பான பேட்டிங்", "raw_content": "\nசேர்க்கைக்கு அர்த்தம் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயர்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா பொறுப்பான பேட்டிங்\nரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு ஐந்தாவது வீரராக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். மிடில் ஆர்டர் வீரர் செய்ய வேண்டிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டி.எல்.எஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஷ்ரேயாஸ் ஐயரால் ஆடமுடியவில்லை.\nஇந்நிலையில், இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடினார். போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். அவர் 34 பந்துகள் ஆடி 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக ஏமாற்றமளித்துவருகிறார். ஆனால் அவர் தான் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் என்று அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால், அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை கேப்டன் கோலி ஏற்கனவே உறுதி செய்துவிட்டார்.\nரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு ஐந்தாவது வீரராக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். மிடில் ஆர்டர் வீரர் செய்ய வேண்டிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ். களத்திற்கு வந்தது முதலே கவனமாகவும் அதேநேரத்தில் பந்துகளை வீணடிக்காமல் அடித்தும் ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்தனர்.\nமிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒரு அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செவ்வனே செய்து அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 68 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் தனது சேர்க்கையை, சிறப்பான பேட்டிங்கின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல் மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி\n#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்.. சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ���ொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/best-gadgets-that-will-change-your-life-008531.html", "date_download": "2021-01-16T18:40:36Z", "digest": "sha1:MLTQ6ZQZGUJOLSBNMWCMVBDNXBTAAP6E", "length": 15114, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best Gadgets That Will Change Your Life - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..\n2 hrs ago WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா\n10 hrs ago வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்\n13 hrs ago ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nNews வங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்\nAutomobiles ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினசரி வாழ்க்கையை எளிமையாக்கும் தொழில்நுட்ப கருவிகள்\nதொழில்நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்கவே கண்டறியப்படுகின்றன. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல தொழில்நுட்பங்களை நாம் கடந்திருக்கின்றோம்.\nஅந்த வகையில் தினசரி வாழ்க்கையை சுலபமாக்கும் சில எளிய தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்\nபார்க்க ஸ்விட்ச் போர்டு போன்று காட்சியளிக்கும் இதில் நீங்கள் பத்திரமாக பணத்தை வைத்து கொள்ளலாம்\nஇந்த மேட் பயன்படுத்தி காரில் உங்களின் கைப்பேசியை பத்திரமாக வைத்து கொள்ளலாம்\nடச் ஸ்கிரீன் பயன்படுத்த கண்டறியப்பட்டுள்ள இந்த கையுறைளை அணிந்து கொண்டு டச் ஸ்கிரீன் கருவிகளை பயன்படுத்த முடியும்\nபார்க்க பாறை போன்று காட்சியளிக்கும் இதில் சாவிகளை வைத்து கொள்ளலாம்\nஇதன் மூலம் சிறிய பைகளை வசதியாக எடுத்து செல்ல முடியும்\nநீங்கள் பயன்படுத்தும் சாவிகளை இதில் வைத்து விட்டால் போதும், அது தொலைந்தால் இந்த கருவி சத்தம் எழுப்பும்\nகார் சீட்களின் இடையில் இதை பொருத்தி அதில் சிறிய பொருட்களை வைத்து கொள்ளலாம்\nகாந்த சக்தி இருப்பதால் சுமார் 27 சாவிகள் வரை இதில் வைத்து கொள்ள முடியும், மேலும் இதில் சிறிய பொருட்களையும் வைத்து கொள்ளலாம்\nகேக் செய்யும் போது உங்களுக்கு ஏற்ற வார்த்தை அள்ளது எண்களாக கேக் வடித்து கொள்ளலாம்\nவெளியே எடுத்து செல்லும் உணவுகளை இதில் எடுத்து சென்றால், தேவை படும் நேரத்தில் உணவை சூடா���்கி கொள்ளலாம்\nஅமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..\n48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nWhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி எதிரொலி: டெலிகிராம் செயலிக்கு அடித்தது ஜாக்பாட்.\nவாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்\nரெட்மி 7ஏ, ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்\nFreedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டா நபர்: மீண்டும் மோசடியில் சிக்கினார்.\n64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nதமிழில் கருத்துகளை பகிர வேண்டுமா: சிறந்த தமிழ் டைப் கீபோர்ட்டுகளும், பயன்படுத்தும் முறைகளும்\nநீங்கள் மிஸ் பண்ணக்கூடாத வாட்ஸ்அப் செயலியின் பயனுள்ள அம்சங்கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபின்புறத்தில் மூன்று கோடு: ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் iQoo 7 ஸ்மார்ட்போன்- விலை என்ன தெரியுமா\nதந்தை இறந்த 7 வருடம் கழித்து கூகுள் எர்த் கொடுத்த மிகப் பெரிய சர்ப்ரைஸ்.\nஅசத்தலான விவோ Y31s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/dmk-women-team-working-women-voters-119032700008_1.html", "date_download": "2021-01-16T18:38:39Z", "digest": "sha1:KVMYULO4IYXUJ4UDSFKNXXPLEDBVCMCJ", "length": 12850, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்கள் வாக்குகளைக் கவர புதுத்திட்டம் – களத்தில் இறங்கும் 1000 மகளிர் குழுக்கள் ! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்கள் வாக்குகளைக் கவர புதுத்திட்டம் – களத்தில் இறங்கும் 1000 மகளிர் குழுக்கள் \nதேர்தலில் பெண்களின் வாக்குகளைக் கவர திமுக மகளிர் குழுக்களை அமைத்து அவர்களின் மூலமாக நேரடியாக பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து களப்பணிகளில் மும்முரமாக உள்ளன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இது முக்கியமான தேர்தலாக இருப்பதால் இரு கட்சிகளும் பரபரப்பாக வேலை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பெண்களின் வாக்குகளை அதிகமாகக் கவர திமுக புது வியூகம் ஒன்றை அமைத்துள்ளது. அதன்படி பெண்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்க 1000 சிறப்பு மகளிர் குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று பெண்களுக்கான திமுக சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவைக் குறித்து விளக்கி வாக்கு சேகரிக்க இருக்கின்றனர். மேலும் வாக்குச்சாவடிகளிலும் இந்த பெண்கள் குழு இடம்பெறும் என்றும் அவர்கள் பெண் வாக்காளர்களை வழிநடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.\nவிசிக ஒரு வன்முறை கட்சி: டாக்டர் ராம்தாஸ்\nவிசிக ஒரு வன்முறை கட்சி: டாக்டர் ராம்தாஸ்\nசிக்கலை ஏற்படுத்தும் தினகரன்; சரியும் வாக்குகள்: அதிமுகவிற்கு டஃப் டைம்\nஇந்தியாவின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் தேர்தல் என்றும் திமுக-காங்கிரஸ் - தேசிய செயலர் சஞ்சய் தத்\nதிருந்தவே மாட்டீங்கடா... தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் 3 இவைதானாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-01-16T17:41:35Z", "digest": "sha1:I52PD525QDGRSSTGBUSJ5UDHLHN5Z53J", "length": 12553, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "சிவ வழிபாடு எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடவேண்டும்? அதிக பலன் பெறும் ராசிகள் எவை? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan சிவ வழிபாடு எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடவேண்டும் அதிக பலன் பெறும் ராசிகள் எவை\nRasi Palan ராசி பலன்\nசிவ வழிபாடு எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடவேண்டும் அதிக பலன் பெறும் ராசிகள் எவை\nமகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். அதேசமயம் ஓவ்வொரு ராசியினரும் எப்படி சிவ வழிபாடு செய்யவேண்டும்\n”வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசியைப் போல் சைவர்களுக்கு சிவராத்திரி. சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று மகாசிவராத்திரி அனுசரிக்கப்படுகின்றது.\nசிவபெருமான் லிங்கத்தில் அருள்பாலிக்கத்தொடங்கியதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடியதும், தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தி சிவபெருமான் உலகைக் காப்பாற்றியதும் இந்த நாளில்தான்.\nமேஷ ராசிக்காரர்கள் மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். விருச்சிக ராசிக்காரர்கள் திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பூஜைப்பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.\nரிஷப ராசிக்காரர்கள், திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பூஜை��்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.\nமிதுன ராசிக்காரர்கள், திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பூஜைப்பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.\nகடக ராசிக்காரர்கள், திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.\nசிம்ம ராசிக்காரர்கள், சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.\nகன்னி ராசிக்காரர்கள், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம். துலாம் ராசிக்காரர்கள் சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்.அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பாலாபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.\nதனுசு ராசிக்காரர்கள், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது. மீன ராசிக்காரர்கள் வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து, பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.\nமகர ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம். கும்பராசிக்காரர்கள் சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.\nசிவலிங்கத்துக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது நல்லது. வீட்டிலேயே பூஜை செய்பவர்கள், பூஜைப் பொருட்களுடன் வில்வப் பழம் வைத்துப் படைத்தால், நினைத்த காரியம் கைகூடும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசுகப்பிரசவம், மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு நார்த்தம் பழத்தை எப்படி சாப்பிடுவது\nNext articleபுனர்தலின் போது முழு சுகம் பெற பழங்கால எகிப்தியர்கள் கையாண்ட யுக்தி என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/175921", "date_download": "2021-01-16T18:14:46Z", "digest": "sha1:2V6EG3YWG6BKPXY2WA4HOIGO2ZBM7U6R", "length": 6556, "nlines": 28, "source_domain": "www.viduppu.com", "title": "அழகான தோற்றத்திற்கு மாறிய பிக்பாஸ் மதுமிதா! வீட்டில் முக்கிய நபருடன் நேரில் சந்திப்பு - புகைப்படத்துடன் விருந்து - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\nபல ஆண்டுகளுக்கு பின் வெளியில் தலைகாட்டிய நடிகை.. பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய புகைப்படம்\nஇவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்\n 23 வயதில் பயங்கரமான போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் ஸ்ரேயா சர்மா புகைப்படம்..\nசத்யராஜின் மகள் திவ்யாவா இது குட்டை ஆடையில் இப்படியொரு போஸா\nமன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி நடந்த உண்மை இதுதான்\nஅழகான தோற்றத்திற்கு மாறிய பிக்பாஸ் மதுமிதா வீட்டில் முக்கிய நபருடன் நேரில் சந்திப்பு - புகைப்படத்துடன் விருந்து\nகாமெடி நடிகையாக ஜாங்கிரி மதுமிதா என பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் மதுமிதா. அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. 50 நாட்கள் வரை இருந்தவர் மீது திருஷ்டி பட்டதோ என்னவோ சில பிரச்சனைகள் வந்துபோனது.\nஆனாலும் அவருக்கு குடும்பத்தார் பலரின் ஆதரவு இருக்கிறது. பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கும், நிறைவு நாள் விழாவுக்கு மதுமிதாவை அழைக்காதது பலருக்கும் அதிருப்தி.\nகடைசியில் சேரன் மற்றும் கஸ்தூரியிடம் மட்டுமே பேசிவிட்டு வெளியேறினார். இருவரும் தான் அவருக்கு ஆபத்தான நேரத்தில் உதவினார்கள்.\nஇந்நிலையில் சக போட்டியாளரான சேரன் மதுமிதா வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து விருந்து உண்டதை புகைப்படத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதில் மதுமிதா புதுப்பொலிவுடன் அழகான தோற்றத்தில் இ���ுப்பதை கண்டு அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தம்.\nபிக்பாஸ் வீட்டில் மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடனும் நேர்மையுடனும் பகிர்ந்ததில் மதுமிதாவும் ஒருவர்.. நலம் விசாரிக்க இன்று அவர் இல்லம் சென்று சந்தித்தேன்.. உணவருந்தினேன்..\nஉபசரிப்பும் பேசிய தருணங்களும் மனதுக்கு மகிழ்வை தந்தது. மதுமிதாவின் வாழ்வு சிறக்கட்டும்.. pic.twitter.com/XqZdpzEWER\nநாமும் நம்மை சார்ந்தவர்களும் எப்போதும் சந்தோசமாக இருக்கும்படியான சூழலை உருவாக்கிக்கொள்வது நம்கையில்தான்... உங்கள் இருவரின் வாழ்க்கை அழ்கானது.. எப்போதும் சந்தோசப்பூக்கள் பூக்கட்டும்.. https://t.co/BzYw44dKO4\nபல ஆண்டுகளுக்கு பின் வெளியில் தலைகாட்டிய நடிகை.. பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய புகைப்படம்\n 23 வயதில் பயங்கரமான போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் ஸ்ரேயா சர்மா புகைப்படம்..\nஇவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=3232", "date_download": "2021-01-16T18:55:08Z", "digest": "sha1:UXQWQOSDHIEMN5W2QZM26L7WSKWJ7NXM", "length": 18226, "nlines": 271, "source_domain": "www.paramanin.com", "title": "கார்த்தி சுற்றிருக்கிறீர்களா! – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nParamanIn > Margazhi > கார்த்தி சுற்றிருக்கிறீர்களா\nகார்த்தி சுற்றுதல், மார்கழி, மாவலி சுற்றுதல்\n‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’\nஎனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர்.\nஉறுதியாகவும் நீள் வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து, உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச் சுற்றி சனல் சாக்கோ துணியோ பனை மட்டைகளோ வைத்துச் சுற்றி, தோட்டத்தில் தோண்டப்பட்ட சிறு குழியில் இட்டு, நெருப்பு மூட்டி எரிய விட்டு அப்படியே மண் அள்ளிப் போட்டு மூடி விட வேண்டும். உறுதியான பனம்பூ நெருப்பின் வெம்மையில் எரிந்து கங்குகளாக மாறி, பூமிக்குள் புதையுண்டதால் காற்றின்றி அதே வடிவத்தில் ஆனால் கன்னங்கரேர் கரிக்கட்டைகளாக மாறியிருக்கும்.\nஅம்மாதான் இதை எனக்காக செய்வார். ‘எப்ப இதை எடுக்கனும், எப்ப இதை மாவாக்கனும்’ என புதைத்த உடனேயே பரபரப்பேன். ‘நாளைக்குதான்டா எடுக்கனும் போடா’ என புதைத்த உடனேயே பரபரப்பேன். ‘நாளைக்குதான்டா எடுக்கனும் போடா’ என்று சிறுவனான என் கன்னத்தை கிள்ளுவார் அம்மா. இரவு முழுக்க பனம்பூ கனவுகள் கண்ட நான் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அடுத்த காலை, குழியைத் திறந்து பனம் பூக்களை எடுத்து இடித்து அரைத்து நொறுக்கி மாவாக்கி, துணியில் சுற்றி மூன்று பொட்டலங்களாக கட்டி மாட்டுக் கொட்டகையில் ஓர் ஓரத்தில் வைத்து விட்டிருப்பார் அம்மா.\nகாட்டாமணக்கு செடியைத் தேடி நானும் சண்முகமும் ஆளவந்தாரும் காளகேயர்களை போரில் சந்திக்கப் புறப்பட்ட பாகுபலியைப் போலப் புறப்பட்டுப் போவோம். ஒரே கழியில் மூன்று கிளைகள் கிளம்பும் அமைப்பைக் கொண்ட காட்டாமணக்கே எங்கள் இலக்கு. கண்டுபிடித்து அதை ஒடித்து கார்த்தி மாவு பொட்டலத்தை வைத்துக் கட்டும் கவையாக அதை சீர் செய்து கொள்வோம். (காட்டாமணக்கு கிடைக்காதவர்கள், பனை மட்டையை நறுக்கி மூன்று கழிகளாக்கி கட்டுவார்கள். பார்க்க – படம் )\nவீட்டிற்கு வந்து கார்த்தி மாவு பொட்டலத்தை காட்டாமணக்கு கவையின் நடுவில் வைத்து இருக்கக் கட்டிவிட்டு, நீண்ட கயிறு ஒன்றை கவையின் ஒரு முனையில் இணைத்துக் கட்டிவிட்டால் கார்த்தி தயார். இது முடியும் போது எங்களுக்கு வாயெல்லாம் பல்லாக இருக்கும். கிட்டத்தட்ட ‘மாஸ்க்’ படத்து ஜிம் கேரி போல இதயம் வெளியில் வந்து துடித்துவிட்டுப் போகும்\nமாலை அம்மா விளக்கு வைப்பதற்காக காத்திருப்போம். விளக்கு வைத்ததும் இரண்டு கட்டி நெருப்பை எடுத்து மாவுப் பொட்டலத்தில் மேற்பக்கம் வைப்பார்கள் அம்மா. ‘உஹ்ஹாஹ்ஹா’ என்று புது குபீர் உற்சாகம் கிளம்ப தெருவுக்கு ஓடுவோம்.\nநெருப்பு கங்கு கனன்று துணியைப் பற்றி பனம்பூ மாவை எரிக்கத் தொடங்கும். கயிற்றின் ஒரு முனையைக் கவனமாகப் பற்றி நம் மேலே படாமல் தலைக்கு மேலே சுற்றினால், அட அட… பனம்பூவின் கரி மாவு நெருப்புப் பொறிகளாக அப்படியே பூ பூவாக கொட்டும். அந்த இருட்டு நேரத்தில் அவ்வளவு அழகாக நெறுப்பு பூ பூவாக கொட்டுவதற்கு ஈடாக உலகில் இது வரையில் எந்த பட்டாசும் மத்தாப்பும் புஸ்வானமும் தயாரிக்கப்படவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.\n‘கார்த்தே கார்த்தி… கார்த்தே கார்த்தி’ என்று கத்திக்கொண்டே சிறுவர்கள் நாங்கள் பிள்ளையார் கோவில் இருக்கும் பெரிய தெருவிற்கு ஓடுவோம்.\nபரணி தீபம், கார்த்திகை தீபம், தீபத்திற்கு மறுநாள் என மூன்று நாளும் கார்த்தி சுற்றுவோம். கார்த்தி சுற்றுதல் என்று நாங்கள் சொல்வதை, தமிழகத்தின் சில பகுதிகளிலும் இலங்கையிலும் மாவலி சுற்றுதல் என்கிறார்கள்.\nபிள்ளையார் கோவிலருகில் நிறைய சிறுவர்கள் குழுமி சுற்றுவோம். பராக்கு பார்த்துக் கொண்டு கார்த்தியை நேராக பிடிக்காமல் சாய்த்து விட்டாலோ, மாவுப்பொட்டலத்தை இறுகக் கட்டாமல் விட்டாலோ பாதி எரிந்த பொட்டலம் தரையில் விழுந்து விடும், திருமணம் பாதியில் நின்றது போல சோகம் வந்து கவ்விக் கொள்ளும். நாயைத் துரத்திக் கொண்டு ஓடி அதை பயமுறுத்த கார்த்தி சுற்றும் ‘நாயகச்’ செயல் புரியும் சிறுவர்களே கவனம் சிதறி கார்த்தியை தரையில் விட்டு சோகமாய் நிற்பார்கள்.\nசரியாக கவனமாகப் பிடிக்கக் கற்று, தலைக்கு மேல் மட்டுமல்லாமல் சிலம்பம் சுற்றுவது போல் தோள்பட்டையின் இரு பக்கமும் சுற்றி நெருப்பு வளையம் உருவாக்கும் அளவிற்கு திறன் பெற்றிருப்பேன் அவ்வயதில்.\n‘இரவில் கார்த்தி சுற்றிக்கொண்டே போனால் அந்த முக்கூட்டு வாய்க்கால் கூனிலிருக்கும் பேய் நம்மை ஒன்றும் செய்ய முடியாது’ என்ற என் சுயகருத்தைக் கொண்டு கார்த்தி சுற்றிக்கொண்டே இருட்டில் வீட்டிற்குத் திரும்ப ஓடி விடுவேன்.\nஎவ்வளவு சுற்றினாலும் பன்னீரின் கார்த்தி அளவுக்கு நெருப்புப்பூ விழாது வேறு எவர்க்கும். வெடித்து நெருப்பு விழ வேண்டும் என்று கல்லு உப்பைக் கலப்பானாம் பன்னீர். பன்னீர் எங்களைப் போல சிறுவனல்ல. அப்பவே பதின்ம வயதைத் தாண்டியவன். ஆனால் சிறுவர்களின் செயல்களை செய்து கொண்டு நாயகனாகத் திரிவான். பனம்பூ மாவை பொற பொறவென்று அரைத்து வைத்திருப்பான்.\n‘அடுத்த வருஷம் பன்னீரு கார்த்தி மாதிரி சுத்தனும் நாம’ என்பது எங்களின் ஏக்கமாக இருக்கும்.\nமூன்றாம் நாளோடு தீபம் முடிந்து போனது கார்த்திகை மாதம் முடிந்து போனது, இனிமேல் அடுத்த ஆண்டுதான் என்ற ஏக்கமும் வந்து கவ்வும். மார்கழி பிறந்து எங்கள் கார்த்தி சுற்றும் கனவுகளை விழுங்கி விடும்.\nஆண்டாளுக்கு ரங்க மன்னர், திருவாதவூர் மணிவாசகருக்கு சிவன், எங்களுக்கு கார்த்தி சுற்றுதல் மீது… மார்கழி என்பது ஓர் ஏக்கம்.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட��டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nபோகி – முதல் மாற்றம்\nஏவிசிசி – பெங்களூரு மீட்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/12/blog-post_13.html", "date_download": "2021-01-16T18:17:36Z", "digest": "sha1:RVP4K7RUO6CZYOHVUFS6MJXRIB2XGCE3", "length": 24585, "nlines": 575, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இனிய வலைப் பதிவு அன்பர்களே!", "raw_content": "\nஇனிய வலைப் பதிவு அன்பர்களே\nஇனிய வலைப் பதிவு அன்பர்களே\nநமக்கொருப் பாதுகாப்பாகச் சங்கம் ஒன்று தேவை\nஎன்று நான் எழுதியிருந்த கருத்துக்கு ஆதரவாகவும்,\nஆலோசனைக் கூறியும் நாற்பத்தெட்டுபேர் மறுமொழி\nஉங்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத்\nதனி மரம் தோப்பாகாது நான் மட்டுமே எதையும்\nசெய்துவிட இயலாது மேலும் என் வயது எண்பது என்பதை\nஎனவே முதலிலேயே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்\nசிலர் எழுதியுள்ளதைப் போல நானே முன்நின்று,அல்லது\nபொறுப்பேற்று நடத்துவது என்பது வயதின் காரணமாக\nஇயலாத ஒன்று என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்\nகொள்கிறேன் உடல் உழைப்பு தவிர மற்ற எந்த உதவிகளையும்\nஆனால் சங்கத்தைப் பதிவு செய்யும் வரை வேண்டிய\nமுன் ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்\nமுதற்கண் சங்கம் பற்றிய சில குறிப்புகளை இங்கே\nசட்டப்படி சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு முதல் பதினைந்து\nஇருபது உறுப்பினர்கள் இருந்தாலே போதும். பதிவு செய்து விடலாம்\nஅதாவது,தற்காலிகமாக தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர்\nஆகிய பொறுப்பாளர்களையும் மற்றவர் உறுப்பினர்களாகவும் அமைத்து\nஅவர்களின் கையொப்பத்தோடு முகவரியும் குறிப்பிட்டு பதிவகத்தில்\nஉரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்\nஅடுத்து இரண்டாவது கட்டமாகநாடு தழுவிய பொதுக்குழு, ஆட்சிக்குழு,செயற்குழு\nஆகியவற்றை அமைத்தல் வேண்டும் இது இரண்டாம் கட்டப் பணி\nமுதற் கட்டப் பணி முறையாக அமைத்து அதன் பிறகு\nஇரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கலாம்\nமுதற் கட்டப் பணிப்பற்றிய என் கருத்துக்கள்\n1 பதிவு சென்னையில் செய்ய வேண்டும்.\n2 தேவையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்\nஇதற்கான வழியாக நான் கருதுவது, சென்னை\nசெங்கை,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட\nவலைப் பதிவர்களை சென்னையில் ஒரு பொது\nஇடத்தில் கூட்டி கலந்தாய்வு செய்து மேற்\nதேர்வு செய்து பதிவு செய்யலாம்\nஇதற்கான பணிகளை நான் செய்கிறேன்\nஇக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதானால்\nஉங்கள் கருத்துக்களை உடன் முன்போல்\nமறுமொழி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்\nLabels: சங்கம் பதிவு அறிவிப்பு\nசரிதான் ஐயா தாங்கள் சொன்னபடியே செய்வோம்..முதலில் கூட்டத்தைக் கூட்டுவோம்..அதற்கான நாளை தாங்களே முடிவு செய்து அறிவியுங்கள்..\nநல்ல முயற்சி தொடர்ந்து நடத்துங்கள்...\nநானும் உறுதுணையாக இருக்கிறேன்.. ஐயா...\nஅப்புறம் சுயநலமே இல்லாம சொல்றேன்\nஇந்த முறை நானே தலைவரா இருந்துகிறேன்....\nஇது எந்தப்பட வசனம் தெரியுமா.. தங்களுக்கு...\nநானும் என்னாலானதைச் செய்யத் தயாராகவே உள்ளேன். இந்த நல்ல முயற்சியைத் தொடருங்கள்... நன்றி.\nநான்தான் பதிவுலகின் மூத்த பதிவர் என்று இறுமாப்புடன் இருந்தேன். அது இன்றுடன் ஒழிந்தது. என்னுடைய வயது வெறும் 77 தான்.\nசங்கம் சிறக்க என் வாழ்த்துக்கள்.\nவணக்கம், நான் சென்னையில் தான் இருக்கிறேன். தற்காலிகமாக சும்மா இருக்கிறேன். அதாவது மத்திய அரசுப்பணிக்கு நடந்த தேர்வில் தேர்வாகி விட்டேன். மெடிக்கல் டெஸ்ட் முடிந்து விட்டது. அப்பாயிண்ட்மெண்ட வரும் வரை ப்ரீ தான். நீங்கள் கூப்பிடுங்கள். வழி காட்டுங்கள். பதிவுலக நண்பர்களை நான் திரட்டுகிறேன். முடிந்த வரையான வேலைகளை நான் செய்கிறேன். எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். என் அலைபேசி எண் 8883072993.\nஉங்கள் முயற்ச்சிக்கு நானும் ஒத்துழைப்புத் தருகிறேன்.. நன்றி..\nசிறப்பான முயற்சி ஜயா நாங்கள் வேறு நாட்டில் இருப்பதால் உங்களுடன் முதல் கட்ட பணியில் இணைய முடியவில்லை ஆனாலும் உங்கள் ���ுயற்சியில் என்றும் துணையாக நிற்பேன்\nஐயா, மகிழ்ச்சி. என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய பாதை ஆர்வத்துடன் உள்ளேன்\nசங்கத்துக்கு என் முழு ஆதரவும் உண்டு...\nதாங்கள் குறிப்பிடுவது மிகச் சரி\nஎன்னுடைய முழு ஆதரவு எப்போதும் உண்டு\nநீங்கள் பூர்வாங்க ஏற்பாடுகளைசென்னையில் உள்ள\nஆர்வமுள்ள பதிவர்களுடன் தொடர்பு கொண்டு தொடரலாம்\nசங்கம் வளர என் மனப்பூர்வமான வாழ்த்துகள்\nதேவையான முயற்சிதான் இது புலவரே..\nதங்கள் ஆர்வம் இது குறித்து எங்களை ஆழமாகச் சிந்திக்கச் செய்வதாக உள்ளது..\nநல்ல முயற்சி ஐயா ,பாராட்டுக்கள்\nசங்கத்திற்க்கு என் ஆதரவும் கூட..\nவணக்கம் ஐயா தங்கள் புதிய முயற்சி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி ஐயா தங்கள் சேவைக்கு .\nநல்ல முயற்சி ஐயா..... தொடங்குங்கள்,\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும் \nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வாழ்...\nபுலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள் போக்கில் வேண்டும் மாற்றங்களே நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன் நீங்கிட வேண்டும்...\nமுந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்\nஇனிய வலைப் பதிவு அன்பர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/12/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/59807/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-16T18:36:19Z", "digest": "sha1:IOYVPZS7NN4YJGML6A62FVLJM3IUKELP", "length": 13486, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "எண்ணெய் தேய்த்தால் முடி உதிருமா? | தினகரன்", "raw_content": "\nHome எண்ணெய் தேய்த்தால் முடி உதிருமா\nஎண்ணெய் தேய்த்தால் முடி உதிருமா\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் ��ெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.\nஇன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரைய​ர் மூலம் கூந்தலை உலர வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர்.\nஇன்றைய காலத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை காண்பதே அரிதாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை.\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.\nகூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கல்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.\nஅதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.\nகூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது.\nஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப்படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும். தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும்.\nபெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர்.\nஇது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கல்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிரும். தலைக்கு தேய்க்கும் எண்ணெய் வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் இலேசாக விட்டு விடுங்கள்.\nஇவ்வாறு செய்வதால் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச் சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nமேம்படுத்தப்பட்ட விளையாட்டு கட்டமைப்பு, கேமிங் தொகுப்புகள் SLT-MOBITEL அறிமுகம்\nதேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/ganguly/", "date_download": "2021-01-16T17:19:56Z", "digest": "sha1:RNRWEAMFP2KQ5DDIXXP4DU3GHTNILUAF", "length": 6297, "nlines": 95, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ganguly | Tamilnadu Flash News", "raw_content": "\nஆஸ்திரேலியா அறிவித்த முக்கிய அறிவிப்பு – டி 20 உலகக்கோப்பைக்கும் ஆபத்து\nஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பைத் தொடர் நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம்...\n கங்குலி சொன்ன பதில் என்ன தெரியுமா\nஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு...\nநாம் ஒருநாள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்வோம் – மகளிர் அணிக்கு ஆறுதல் கூறிய சவ்ரவ்...\nஇந்திய அணி உலகக்கோப்பையை இழந்துள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய...\nபிகில் பட விழாவை ஏன் புறக்கணித்தார் நயன்தாரா\nமாளவிகா மோகனன் பாராட்டிய கமல் படம்\nகவினின் முன்னாள் காதலி இவர்தானா\nபேனர்களை வைக்கக் கூடாது – ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nகொரோனோ பீதி – தமிழக பள்ளிக்கல்வித்துறையின் விடுமுறை அறிவிப்பு\nதமிழ் பிக்பாஸில் இதுவே முதல் முறை – கலக்கல் அப்பேட்\nரோபோ மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க திட்டம் – தமிழகத்தில் எங்கு தெரியுமா\nகுழந்தை பிறந்து கொஞ்ச நாள்ளூகூட ஆகல, இதெல்லாம் தேவையா \nசூர்யாவை பார்க்கணும்- என் உயிர் தோழன் பாபு கண்ணீர் பேட்டி\nகர்நாடகாவை உலுக்கிய பெரும் சோக விபத்து\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00010.html", "date_download": "2021-01-16T16:58:51Z", "digest": "sha1:LJQMVA6IT5FYS67OXG4HTMIB4KCU7POR", "length": 13555, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } உச்சம் தொட - Uchcham Thoda - சுயமுன்னேற்றம் நூல்கள் - Self Improvement Books - சிக்ஸ்த்சென்ஸ் பப���ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் அடுத்த நிலைக்குச் செல்ல அந்த நிறுவனங்களும் ,அதை சார்ந்தவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தனது அனுபவத்தின்மூலம் கற்றப் படிப்பினைகளை 'வடித்திறக்கி இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். உண்மையிலேயே வளர்ச்சியில் அக்கறை கொண்ட நிறுவனங்கள் 'அளவுத் திட்டம்' குறித்த கருத்தை ஏற்றுக் கொள்வதோடு அந்நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அது சீராகப் பரவுவதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார். நீங்கள் உங்கள் பிராண்டை தொடர்ந்து வளர்த்துவருவதோடு அதன் அடையாளத்தை புதுப்பித்து வருகிறீர்களா அல்லது அப்படியே தேக்கநிலையை அடைந்து சீரழிந்து போகட்டும் என்று விட்டுவிடுகிறீர்களா உங்களுடைய விற்பனை[ பிரிவில் 'வேட்டைக்காரர்கள்' இருப்பதுபோல் விவசாயிகளும் இருக்கிறார்களா உங்களுடைய விற்பனை[ பிரிவில் 'வேட்டைக்காரர்கள்' இருப்பதுபோல் விவசாயிகளும் இருக்கிறார்களா அல்லது எப்போது சால்மன் மீன் தன வாயில் வந்து விழும் எனக் காத்திருக்கும் 'கிரிஸ்லி கரடி போன்ற சோம்பேறிகள் இருக்கிறார்களா அல்லது எப்போது சால்மன் மீன் தன வாயில் வந்து விழும் எனக் காத்திருக்கும் 'கிரிஸ்லி கரடி போன்ற சோம்பேறிகள் இருக்கிறார்களா போட்டிகள் மிகுந்த சூழ்நிலையில், நீங்கள் வழக்கமற்ற வழிகளில் அல்லது ஆதாரங்களிலிருந்து கற்றுக் கொள்வதோடு , புதுமையாக எதையாவது சிந்திக்கிறீர்களா போட்டிகள் மிகுந்த சூழ்நிலையில், நீங்கள் வழக்கமற்ற வழிகளில் அல்லது ஆதாரங்களிலிருந்து கற்றுக் கொள்வதோடு , புதுமையாக எதையாவது சிந்திக்கிறீர்களா ஆலோசகர்களை எப்படி கையாளுவது, உங்களுக்குப் பிறகு நிறுவனத்தை நிர்வகிக்கப் போவது யார் , உத்தி ,இணைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எப்படி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும், வளர்ச்சி சம்பந்தப்பட்ட பெரும்பாலான விஷயங்கள் குறித்த விலைமதிப்பற்ற கருத்துகள் என அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இந்த ' 'THE ELEPHANT CATCHERS' என்கிற புத்தகம் இருக்கின்றது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nவாரன் பஃபட் : பணக் கடவுள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/114746-migraine-symptoms-treatments", "date_download": "2021-01-16T18:54:17Z", "digest": "sha1:5UNWTIEDDZHNE5KH5ZD7L773KUDGX5VZ", "length": 29441, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 February 2016 - ஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்! | Migraine Symptoms & Treatments - Doctor Vikatan", "raw_content": "\nசரும நோய்களைப் போக்கும் புளிச்சகீரை\nடூத் வொயிட்டனிங் 10 உண்மைகள்\nஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்\nஉணவால் பரவும் நோய்கள் உஷார்\nஆரோக்கியமாக இருக்க 10 வழிகள்\n“சந்தோஷமா இருந்தாலும் ஆடுவேன். சந்தோஷமா இருக்கவும் ஆடுவேன்\nஅலர்ஜியை அறிவோம் - 2\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 8\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 9\nஉடலினை உறுதி செய் - 8\nஸ்வீட் எஸ்கேப் - 2\nஉணவின்றி அமையாது உலகு - 9\nமனமே நீ மாறிவிடு - 2\nநாட்டு மருந்துக்கடை - 23\nஇனி எல்லாம் சுகமே - 2\nமருந்தில்லா மருத்துவம் - 2\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஆள் பாதி... தோல் பாதி\nஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வுகள்\nஒற்றைத்தலைவலி - காரணங்கள்... தீர்வு���ள்\nதாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி... தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்... அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. சிலருக்கு மாலை வேளையானால் தலைவலி தொடங்கிவிடும். அதிகச் சத்தம் கேட்டால், மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நடந்தால்... என தலைவலிக்கான காரணப் பட்டியலின் நீளம் அதிகம். தலைவலிக்கும் நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால்கூட எரிச்சலாக வரும்; கோபம் தலைக்கு ஏறும். `இதற்குத் தீர்வே இல்லையா’ எனப் புலம்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் எழுந்து பல் துலக்கியதுகூட, ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா\nஅதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும்.\nசிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும். உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வோருக்கும் இந்தப் பிரச்னை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.\nரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் வீங்குதலாலும் வலி உண்டாகும். அந்த நேரத்தில், நைட்ரிக் ஆக்ஸ்சைடு அமிலம் அதிகமாகச் சுரக்கும். அது, ரத்தக் குழாய்களைத் தூண்டும்.\n5-ஹைட்ராக்சிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். வலி உணர்ச்சியைத் தரக்கூடிய ட்ரைஜெமினல் (Trigeminal) என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இவ்வாறு உண்டாகும் வலி, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரல��ம்.\nபார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்புகள் அதிகம்.\nவலி வருவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரென சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும்.\nசிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாக கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகி சரியாகும். வாந்தி அல்லது குமட்டல் உணர்வு இருக்கும். இந்த நேரத்தில், அமைதியாக அறைக்குள், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருளை ஏற்படுத்திக்கொண்டு உறங்குவது சற்று ஆறுதல் தரும்.\nஉங்க டூத் பேஸ்ட்ல இருக்கு சிக்கல்சமீப காலங்களில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்களாலும், ஒற்றைத்தலைவலி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியதும், கடமைக்கு என வாய் கொப்பளிப்போருக்குத்தான் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். நாக்கிலேயே ஒட்டியிருக்கும் டூத் பேஸ்ட்டின் வேதிக்கலவை, சாப்பிடும்போது அப்படியே உடலுக்குள் சென்றுவிடும். நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும். பல நாட்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு நடக்கும்போது, தலைவலியை உண்டாக்கிவிடும். தவிர, உடுத்தும் உடைகளில் ஒட்டியிருக்கும் டிடர்ஜென்ட் பௌடர், வாசனைத் திரவியங்கள் வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு சாக்லேட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதாலும் வலி வரும்.\nஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன. தவிர, ��ூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nபீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் உடலில் உண்டாகும் பித்தத்தால், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும். இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.\nபக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine) முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine) என வலிகளில் பலவகை உள்ளன. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், தேவையற்ற சிந்தனையைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் என வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டாலே வலி வராமல் தடுத்துக்கொள்ள முடியும். அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம். தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். வலி, தாங்கவே முடியாதபட்சத்தில் மட்டும் மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத நோய் என்றுதான் பலரும் பயப்படுகின்றனர். அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடுவது நிச்சயம்.\nபடம்: சி.தினேஷ் குமார், மாடல்: பிரியங்கா\nஇரவு நேரங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகமாகச் சாப்பிடுவதும் கூடாது.\nவாரம் ஒரு முறையாவது உணவு உண்ணாமல் நோன்பு இருக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது, வயிற்றைச் சுத்தம்செய்ய வேண்டும்.\nகுளிர் மற்றும் பனிக் காலங்களில் செரிமானம் குறைவாக இருக்கும். வெந்நீர் அல்லது வெந்நீரில் சீரகம் சேர்த்துப் பருகுவதால், செரிமானம் எளி���ாகும். கோடை காலத்தில் சாதாரண நீரைப் பருகலாம்.\nகாலை உணவை எந்தக் காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. டீ, காபியை முடிந்த அளவுக்குத் தவிர்க்கலாம்.\nசுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்துவரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.\nஇரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.\n20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும்; பித்தம் குறையும்; கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.\n“எனது பெண் குழந்தைக்கு இரண்டு வயது. அவளுக்கு விளையாட்டு அம்மை வந்துள்ளது. முகம் முதல் பாதம் வரை உள்ளது. விளையாட்டம்மை எதனால் வருகிறது. இதற்கு என்ன மாதிரியான வைத்தியம் உகந்தது\nகுழந்தைகள் நல மருத்துவர், பவானி\n“அம்மை நோய் என்பது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியது. இந்த வகையான வைரஸ் கறுப்பு, சிவப்பு நிறப் புள்ளிகளை உடலில் தோற்றுவிக்கக்கூடியது. பொதுவாக, குழந்தைகளுக்கு வரும் இதுபோன்ற விளையாட்டு அம்மையால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தட்டம்மையைத்தான் விளையாட்டு அம்மை என்பார்கள். இது மீசல்ஸ் எனும் வைரஸால் வருவது. குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டமைக்கான தடுப்பூசி போட வேண்டும். இதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போட்டுக்கொள்ளலாம். குழந்தைகளுக்குத் தேவையான, சத்தான உணவினை சரியான அளவில் கொடுத்துவந்தாலே, இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு அந்தந்த வயதுக்கு ஏற்ற தேவையான உணவுகளைத் தருவதும் அவசியமான ஒன்று. இது, குழந்தைகளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.\nவிளையாட்டு அம்மை தானாகவே சரியாகிவிடும். ஆனாலும், மருத்துவரிடம் ஆலோசித்து மருந்து அவசியாமா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் சுயமாகவே குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பது தவறு. தட்டம்மை வந்த சமயத்தில் குழந்தைகளுக்குப் பத்திய உணவு தேவை இல்லை. அதே சமயம் இளநீர், வாழைப்பழம், அரிசி கஞ்சி, போன்ற குளிர்ச்சியான உணவுகளையும், வைட்டமின் ஏ அடங்கி உள்ள சத்தான திட ஆகாரங்களையும் கொடுப்பது நல்லது.\nஇந்த அம்மையால் வயிற்றுப்போக்கு, நிமோனியா காய்ச்சல், காதில் சீழ் வருதல், சோர்வாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆனால், பயப்படத் தேவை இல்லை. ஏழு நாட்கள் வரை நீடிக்கும் இந்த அம்மை, எளிதில் குணப்படுத்தக்கூடியதுதான். அம்மை என்று தெரிந்ததும் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தவிர, உடலில் சூடுவைப்பது போன்ற முரட்டுத்தனமான, தவறான வழக்கங்களைப் பின்பற்றக் கூடாது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/land-for-sale-in-batticaloa/", "date_download": "2021-01-16T18:23:18Z", "digest": "sha1:2QZ5OPFY7SPEN55BJYLQKG26KAHZ45EY", "length": 23601, "nlines": 647, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Land For sale in Batticaloa – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nகாணி விற்பனைக்கு in விற்பனைக்கு\nபொத்துவில் கோமாரியில் வணிக காணி விற்பனைக்கு\nபொத்துவில் கோமாரியில் வணிக காணி விற்பனைக்கு நில அளவு – 12 பரப்பு சாலையோரமாக அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மற [more]\nபொத்துவில் கோமாரியில் வணிக காணி விற்பனைக்கு நில அளவு – 12 பரப்பு சாலையோரமாக அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மற [more]\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு நில அளவு – 50 பரப்பு நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பராம [more]\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு நில அளவு – 50 பரப்பு நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பராம [more]\nஊரணி பொத்துவிலில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு\nஊரணி பொத்துவிலில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு (18/A கனகர் கிராமம், ஊரணி பொத்துவில் ) சாலையுடன் கூடிய நிலம் குடியிருப் [more]\nஊரணி பொத்துவிலில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு (18/A கனகர் கிராமம், ஊரணி பொத்துவில் ) சாலையுடன் கூடிய நிலம் குடியிருப் [more]\nபொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 0...\nபொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு. (, சங்கமம் கிராமம், திருக்கோவில்) • சிறந்த சூ [more]\nபொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு. (, சங்கமம் கிராமம், திருக்கோவில்) • சிறந்த சூ [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nஉடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனை... LKR 13,000,000\nமட்டக்குளியில் வீடு விற்பனைக்கு LKR 5,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/94000-primary-teacher-required-in-bihar/", "date_download": "2021-01-16T17:25:31Z", "digest": "sha1:PNSVBNND5RRPE7LFKOV6TONIZPGO24WO", "length": 19237, "nlines": 107, "source_domain": "1newsnation.com", "title": "பீகாரில் 94000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு.... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபீகாரில் 94000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு….\nஅழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. 6506 காலிப்பணியிடங்கள்.. இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது.. 1 கோடி பேரின் அவல நிலை.. 1 கோடி பேரின் அவல நிலை.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nபீகாரில் 94000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு….\nபாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ) தேசிய திறந்த பள்ளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் டி.எல்.எட் (திறந்த தூர கற்றல்) திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தொடர்ந்து, முதன்மை ஆசிரியர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇது குறித்து கல்வித் துறை திங்கள்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 18 மாத டி.எல்.எட் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, ஆசிரியர்களின் தகுதித் தேர்வு (டி.இ.டி) அல்லது மத்திய ஆசிரியர்களின் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி) ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்தவர்கள் இப்போது ஜூன் 15 முதல் ஜூலை 14, 2020 வரை விண்ணப்பிக்கலாம். முதல் தகுதி பட்டியல் ஜூலை 23 க்குள் வெளியிடப்படும் பின்னர் ஆவணங்களை சரிபார்த்து ஆகஸ்ட் 31 க்குள் ஆட்சேர்ப்பு நடைபெறும்.\nபீகார் அரசாங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மாநிலத்தில் 94000 தொடக்க ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிட்டது. ஆனால் முதன்மை கல்வி இயக்குநரகத்தின் ஆணை 18 மாத டி.எல்.எட் திட்டத்தைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இல்லை என கூறியது. இது தொடர்பாக NCTE விதிமுறைகள் குறித்து உயர் நீதி மன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.\n2019 ஆம் ஆண்டில், NCTE 18 மாத D.El.Ed பாடநெறி சேவையில் உள்ள ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்த விதிகளின் படி இரண்டு ஆண்டு கால படிப்பு கட்டாயம் எனவும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப எதிர்கால நியமனங்களுக்கு நீட்டிக்க முடியாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.\nNCTE நிலைப்பாட்டின் படி, இயக்குநரகம் தெளிவாக கூறியது, ‘அரசு / அரசு உதவி பெறும் / தனியார் உதவி பெறாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / போன்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள், D.El.Ed. பயிற்சியை NIOS மூலம் முடித்தவர்களுக்கு, பீகார் அரசாங்கத்தில் முதன்மை ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு செல்லுபடியாகாது.\nஇருப்பினும், ஜனவரி மாதம், நீதிபதி பிரபாத்குமார் ஜாவின் உயர்நீதிமன்ற பெஞ்ச், வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, இந்த ஆண்டு ஜனவரியில் இயக்குநரகத்தின் கடிதத்தை ஒதுக்கி வைத்து, இது ‘அரசியலமைப்பின் 14 வது பிரிவை படி சட்டவிரோதமானது மற்றும் மீறுவது’ என்று குற���ப்பிட்டுள்ளார்.\nNCTE, NIOS ஆல் நடத்தப்படும் ஒரு முறை D.El.Ed கல்வியை பரிந்துரை அங்கீகரித்தது. B.Ed./D.El.Ed போன்ற தேவையான பட்டப்படிப்பு பயிற்சி பெறாத அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே சில கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பதவியில் நியமனம் செய்வதற்கான குறைந்தபட்சத் தகுதியாக அமைகிறது, ஆனால் அந்த பாடத்திட்டத்தை இரண்டு வருட பயிற்சிப் படிப்புக்கு இணையாக நடத்த முடியாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை’ என்று நீதிமன்றம் அவதானித்தது.\nஇதனடிப்படையில் மனுதாரர்களுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.\nபின்னர், கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.கே.மஹாஜன் அதன் பதிலுக்காக என்.சி.டி.இ.க்கு ஒரு கடிதம் எழுதினார். ஐகோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக என்சிடிஇ பதிலளித்தது. NIOS இன் சுருக்கப்பட்ட 18 மாத D.L.Ed திட்டத்துடன் கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் எத்தனை பேருக்கு TET / CTET தகுதி உள்ளது என்பது கேள்விகுறி தான்.\nசென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா.. முதல்வர் பழனிசாமி கூறியது இதுதான்..\nசென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி மேட்டூர் நீரை திறந்து வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய அவர் “ சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. இந்த தவறான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். […]\nடிஎன்பிஎஸ்சி தேர்வு மாற்றம்- கிராமப்புற பின்தங்கியோர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவாகிபோகுமோ\nகேரளாவில் முதல் கொரோனா உயிரிழப்பு.. துபாயில் இருந்து நாடு திரும்பிய 69 வயது முதியவர் பலி..\nஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ் வீடுகளை தகர்ப்போம் – வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்\nதமிழகத்தில் கொட்டி தீர்க்கப் போகும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..\n“ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிடுங்கள்..” இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த சுப்ர���ணிய சுவாமி கூறும் புது யோசனை..\nஅமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி….\nகுடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த நபர்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்\nதமிழகத்தில் இன்று மட்டும் 86 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு\nஇந்த ஆண்டு 14,000 ஊழியர்களை பணியமர்த்த உள்ள SBI .. புதிய VRS திட்டம் குறித்தும் விளக்கம்..\nதங்கம் விற்கும் விலையில் வைரமே கிடைத்துள்ளதா\nஇடியுடன் கூடிய கனமழை.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..\nஇந்தியா போஸ்ட் பேமென்ட் கணக்குகளுடன் 99 சதவீதம் ஆதார் எண்கள் இணைப்பு..\nஎடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nகனமழை இப்ப முடிஞ்சுரும்.. ஆனா மறுபடியும் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்..\nஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி..\nவெற்றிகரமாக முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழக பெண்..\nஹார்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யாவின் தந்தை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/bcci-nominates-rohit-sharma-name-for-khel-ratna-award/", "date_download": "2021-01-16T18:50:22Z", "digest": "sha1:UQX2F2XVRU37UD3GCG2GDXWM52PKNH5I", "length": 14927, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு \"கேல் ரத்னா\" விருது", "raw_content": "\nஅதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு \"கேல் ரத்னா\" விருது\nஅழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. 6506 காலிப்பணியிடங்கள்.. இன���னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது.. 1 கோடி பேரின் அவல நிலை.. 1 கோடி பேரின் அவல நிலை.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nஅதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு \"கேல் ரத்னா\" விருது\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.\nவிளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விளையாட்டில் உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஆரம்ப காலத்தில் நடுக்கள வீரராக ஆடி வந்த ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக மாற்றப்பட்டது முதல் ரன் குவிப்பில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதங்களை அடித்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் கோலிக்கு அடுத்த படியாக இந்திய அணிக்காக அதிக பட்ச ரன்களையும் குவித்து வருகிறார்.\nமேலும், இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட அதிகபட்சமாக 648 ரன்கள் குவித்தார். மற்றொரு இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோர் ‘அர்ஜுனா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான்.. வடமாநிலங்களில் இருந்து வரவில்லை.. தமிழக அரசு தகவல்..\nதமிழகத்தில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள் தான் என்றும் அவை வடமாநிலங்களில் இருந்து வரவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வேளாண் நிலங்களில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுதல் […]\nகுழந்தையின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தாய்…ஓடும் காரில் இருந்து குழந்தையுடன் தூக்கி எறிந்த கொடூரன்கள்\nஎல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்ப்பார்த்தீங்க, ஆனா எனக்குதான் பயமா இருக்கு…. மேலும் ஒரு உயிரை பறித்த நீட் தேர்வு\nபுறநகர் ரயில்கள் இயங்க எப்ப தான் அனுமதி கிடைக்கும்.. லட்சக்கணக்கான பயணிகள் அவதி.. ரயில்வே என்ன கூறுகிறது..\nஎனக்கு ஏன் இந்த பெயர் வச்சீங்க.. புலம்பும் பெண்.. 34 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சிக்கல்..\nமீண்டும் உயருகிறது பெட்ரோல், டீசல் விலை..\nஉங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா.. அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க..\nமத்திய அரசின் பட்ஜெட்டை தயாரிக்கும் 4 முக்கிய அதிகாரிகளின் பணிகள் பற்றிய தொகுப்பு..\nநெஞ்சில் 6 இஞ்ச் பாய்ந்த கத்தி..30 மணி நேர போராட்டம்..அரசு மருத்துவர்கள் அசத்தல்\nபாஜக எம்.எல்.ஏ-வின் சுற்றுலா விடுதி இடிப்பு…அரசின் பழிவாங்கும் செயல்…சஞ்சய் பதக்…\n23 ஆண்டுகளுக்கு பிற��ு நடக்கவிருக்கும் பெரியகோவில் கும்பாபிஷேகம்…\nசிதம்பரம்: பத்தாம் வகுப்பு காதலியை பார்க்க சென்ற இளைஞன் வெட்டிக் கொலை\nஇந்தியாவில் 2019-ல் 5.5 கோடி திட்டமிடப்படாத கர்ப்பங்கள்..18 லட்சம் கருக்கலைப்பு..30 ஆயிரம் தாய் இறப்புகள்..\nஎடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nகனமழை இப்ப முடிஞ்சுரும்.. ஆனா மறுபடியும் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்..\nஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி..\nவெற்றிகரமாக முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழக பெண்..\nஹார்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யாவின் தந்தை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-covid-19-update-today-new-spike-in-positive-cases/", "date_download": "2021-01-16T18:16:28Z", "digest": "sha1:XPTMLS2YDZCD5XPOEBDJOCJGL6CVDJZK", "length": 16041, "nlines": 104, "source_domain": "1newsnation.com", "title": "#BreakingNews : தமிழகத்தில் 45,000-ஐ நெருங்கிய கொரொனா பாதிப்பு.. ஒரே நாளில் 38 பேர் பலி.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n#BreakingNews : தமிழகத்தில் 45,000-ஐ நெருங்கிய கொரொனா பாதிப்பு.. ஒரே நாளில் 38 பேர் பலி..\nஅழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. 6506 காலிப்பணியிடங்கள்.. இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது.. 1 கோடி பேரின் அவல நிலை.. 1 கோடி பேரின் அவல நிலை.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\n#BreakingNews : தமிழகத்தில் 45,000-ஐ நெருங்கிய கொரொனா பாதிப்பு.. ஒரே நாளில் 38 பேர் பலி..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா திவிரமடைந்து வருவதால், உலகளவிலான பாதிப்பில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661- ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று சென்னையில் மட்டும் 1,415 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,896-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,547பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 19,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n..குங்குமம்- விபூதியில் உள்ள முன்னோர்களின் அறிவியல்\nவிபூதி, குங்குமம் போன்றவற்றை சாமிக்கு படைத்து விட்டு ஏன் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா. சம்பிரதாயம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் இந்த செயலில் மறைத்து வைத்துள்ள அறிவியலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். என்னதான் ஆடை, அணிகலன்களை கொண்டு பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது. எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் […]\nதுணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா..\nபிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்… அவருக்கு வயது 74…\nஆதார் – பான் இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்.. வருமான வரித்துறை எச்சரிக்கை..\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணை மீட்ட போலீசார்….விபச்சார தொழில் நடத்தி வந்த பெண் மற்றும் 2 வாலிபர்கள் கைது…\nஆம்பன் புயலை கண்காணிக்க 37 குழுக்கள் தேசிய பேரிடர் மீட்பு இயக்குனர் தகவல்\nதயவுசெய்து இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. மத்திய அரசு எச்சரிக்கை.. விவரம் இங்கே..\nஜூலை 2021 வரை கோவிட் 19 வழிமுறைகள் நீட்டிப்பு.. அவசர சட்டம் இயற்றிய கேரள அரசு..\nவாக்கி டாக்கியை தொலைத்துவிட்டு என்ஜீனியர் மீது திருட்டு பழி சுமத்திய சப் இன்ஸ்பெக்டர்… பணி இடமாற்றம்…\n“இதை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..” ஸ்டாலினையும் உதயநிதியையும் கலாய்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nஊழலின் தந்தை (#FatherofCorruption) என்ற ஹாஷ்டாக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…\nM.E / M.Tech பட்டத்தாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…\nசூரிய கிரஹணத்தால் வருத்தமடைந்த பிரதமர் மோடி..\nஎடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nகனமழை இப்ப முடிஞ்சுரும்.. ஆனா மறுபடியும் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்..\nஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி..\nவெற்றிகரமாக முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழக பெண்..\nஹார்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யாவின் தந்தை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/english-words-in-tamil/", "date_download": "2021-01-16T17:23:48Z", "digest": "sha1:PF6MWHN5ONCKANWE7QCY5XW7FOLGWVEP", "length": 8301, "nlines": 124, "source_domain": "adsayam.com", "title": "english words in tamil Archives - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஇலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி\nயாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன \n(11.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்\nஅரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்\nவாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள் – Whatsapp new privacy policy 2021 explained in tamil\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nபுதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள். equalசமனானeachஒவ்வொருenemyஎதிரிlossஇழப்புlowகுறைந்தlocalஉள்ளூர்lateதாமதம்laterபின்னர்expectஎதிர்பார்த்தல்eventநிகழ்வுenoughபோதும்flagகொடிfaultதவறுfightசண்டைfillநிரப்புfloatமிதத்தல்foldமடித்தல்forestகாடுfeedஊட்டுதல்earnசம்பாதித்தல்forgiveமன்னித்தல்forgetமறத்தல்freedomசுதந்திரம் 23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான…\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்\n(11.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/230/", "date_download": "2021-01-16T17:14:38Z", "digest": "sha1:SPI6ETE32MOE3S4GVOTTFU3CIGIXAJ2D", "length": 19323, "nlines": 192, "source_domain": "gtamilnews.com", "title": "திரைப்படம் Archives - Page 230 of 230 - G Tamil News", "raw_content": "\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nவிஜய் படத்துக்கென்று சிறப்பு அனுமதி இல்லை – எஸ்.எஸ்.துரைராஜ்\nதமிழ்சினிமாவின் ஒட்டுமொத்த துறைகளும் வேலை நிறுத்தத்தில் இருக்க, வர்ம் 23 தேதி முதல் வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்புகளையும் நிறுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் காலையிலிருந்து பரபரப்பாகி வருவது விஜய் நடிக்க, சன் டிவி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பதுதான். இதுதெரிந்து ஏ.வெங்கடேஷ், ஜேஎஸ்கே உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கொதிப்புடன் விஜய��� படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nதாய்லாந்தில் கவர்ந்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு..\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்கிற வசீகரத் தலைப்பு கொண்ட படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது.\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசாண்டரா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சதிஷ், விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் ‘மைம்’ கோபி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசாம் சி.எஸ். இசையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பில், ஜக்கியின்…\nநடிகை சஞ்சனா புதிய போட்டோஷூட் கேலரி\nஅமேசான் படங்களை வாங்குவதில் மாற்றம் வருகிறது\nஅவ்வப்போது ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களும் திரைப்படத் துறைக்கு ஒரு வகையில் லாபமாக இருந்து வருகின்றன எனலாம். அந்த வகையில் படங்களுக்கு இருந்து வந்த வழக்கமான ஏரியா விற்பனைகளைத் தாண்டி இடையே வந்த சேனல்களில் ஒளிபரப்பு உரிமை ஒரு நல்ல வருமானத்தைத் தந்து வந்தது.\nஇப்போதையை நிலையில் எல்லா சேனல்களும் எல்லாப் படங்களையும் வாங்கும் நிலை மாறி நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட, அந்த வருமானம் அடைபட்டுப் போகும் நிலையில் புதிதாக உள்ளே வந்த ‘நெட்ப்ளிக்ஸ்’,…\nவிட்டாச்சு லீவு – த்ரிஷாவின் ஸ்காட்லாந்து டூர் படங்கள்\nசினிமாவைப் பொறுத்த அளவில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும்தான் ராஜ உபசாரம் கிடைக்கும். அவர்களின் முகப்பொலிவு மாறிவிடக் கூடாதென்பதற்காக நேரத்துக்கு உறக்கம், பிடித்த உணவு, பேமென்ட் செட்டில்மென்ட் என்று எல்லா அம்சங்களிலும் அவர்களே முன்னுரிமை பெறுகிறார்கள்.\nஆனாலும், படங்களில் நடிப்பதுதான் கஷ்டமான வேலை என்ற அளவில் நேரம் கிடைத்தால் ரெஸ்ட் எடுக்கவும், உற்சாகத்தைக் கூட்டிக் கொள்ளவும் வெளிநாடு பறந்து விடுவார்கள்.\nவெளிநாடு செல்வதை ஒரு வேலையாகவே செய்து வரும் நடிகைகளுள் முக்கியமானவர் த்ரிஷா. இப்போது படங்கள் எதுவும் கையில் இல்லை என்பதுடன்,…\nயாழ் திரைப்படம் – ஒரு விமர���சனப் பார்வை\n‘யாழ்’ என்றதுமே இது இலங்கைத் தமிழரைப் பற்றிய பதிவு என்பது புலனாகிறது. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஈழப்போர் உச்சகட்டத்தை எட்டுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு மணி நேரத்தில் மூன்று இடங்களில் ஆறு பேர் சந்திருக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகள்தான் களம்.\nஆனால், அது மட்டுமே கதையல்ல. கதையின் அடிநாதம், உலகெங்கும் போர் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பற்றிய கவலை.\nஇந்தக் களத்தில் யாழ் நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கும்…\nதமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்குமிடையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை இருக்கிறதல்லவா.. இந்த நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையின் மூலத்தைச் சுருக்கி அதுவே ஒரு கேணித் தண்ணீர்ப்பிரச்சினையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.\nகேரளத்துக்காரரான இவர் இயக்கினால் படம் கேரளாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். மனசாட்சியுள்ள மனிதரான நிஷாத் அப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொளாமல் ‘கேணி’யளவு ஈரமுடையவராகவே இருக்கிறார் இந்தப்படத்தில்.\nபடத்தின் கதை இதுதான். கேரள – தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் கிராமத்தில் கணவரின்…\n6 அத்தியாயம் பட(ங்களின்) விமர்சனம்\nகடைசிப் பக்கம் கிழிந்த நாவலுக்கு ஒரு பரபரப்புண்டு… கிளர்ச்சியுண்டு…கடைசியில் என்னதான் நடந்திருக்கும்.. என்கிற எதிர்பார்ப்பு அடங்கமறுக்கும் அலையாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும். இந்த உணர்வை அடிநாதமாக வைத்து ஒரு ‘ஆந்தாலஜி’ கேப்ஸ்யூலுக்குள் ஆறு கதைகளை… அதுவும் ‘ஹாரர்’களைப் படைத்திருக்கிறார்கள்.\nஉலகெங்கும் ‘ஆந்தாலஜி’ எங்கிற தொகுப்புத் திரை வடிவம் எதிர்பார்ப்பைவிட குறைவான வெற்றியையே தந்திருக்க, அதை வைத்து எப்படி வெற்றியடையலாம் என்ற நவீன சிந்தனையின் விளைவுதான் இந்த முயற்சி எனலாம்.\nஅதற்கத்தான் ஆறு கதைகளையும் அடுத்தடுத்து முழுமையாகச் சொல்லாமல் மேற்படி ‘கடைசிப்…\nஇரண்டாம் வாய்ப்பு தந்த இயக்குநருக்கு தமன்னா புகழாரம்\n‘ரெட்ஜயன்ட்’ தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக, சீனுராமசாமி இயக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. வேல��நிறுத்தத்துக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டக் களிப்பில் இருக்கும் சீனு ராமசாமிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்திருக்கிறது.\nபடத்தில் உதயநிதியின் ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா இயக்குநர் சீனு ராமசாமியைக் குறித்து வாசித்திருக்கும் பாராட்டுப் பத்திரம்தான் அந்த மகிழ்ச்சிக்குக் காரணம். சீனுராமசாமி ஏற்கனவே இயக்கி விஜய் சேதுபதி ஹீரோவான ‘தர்மதுரை’ படத்திலும் தமன்னாதான் நாயகி என்பது தெரிந்திருக்கும்.\nஇந்த இரண்டு படங்களின் இயக்குநர்…\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nநன்றி – கரு நீலம்\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nவெள்ளை யானை படத்தின் வியத்தகு டிரெயிலர்\nஎனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு\nகபடதாரி படத்தின் அதிரடி ட்ரைலர்\nஅருண் விஜய்யின் சினம் அதிகாரபூர்வ டீஸர்\nஇணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்\nஎங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:52:36Z", "digest": "sha1:AEONJVTHFMFH7OF4YGUC7XYVQEPCL2WC", "length": 42146, "nlines": 404, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "சிவாஜிலிங்கம் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n\"விடுதலைப்புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்\" – இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎனதருமை அண்ணன் ராவணன், ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளிவந்துள்ள இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் பேட்டியினை அனுப்பி “இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா.. இதுவும் இலங்கை பிரச்சினை பற்றிய மாதிரிதான் இருக்கு..” என்று உரிமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.\nஎல்லா கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்து ஒன்று உண்டு என்கிற கருத்துச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதில் வலைப்பதிவர்கள் என்றைக்கும் சளைத்தவர்களில்லை என்பதினால் அதனை இங்கே பதிவிடுகிறேன்.\nஇது கூட ஏதோ இலங்கை தொடர்புடையது போல உள்ளது\nதமிழக காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து, ஈழத் தமிழர்களின் சார்பில் கோரிக்கைகளை எடுத்து வைக்கிறார்கள். விரைவில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரவிருக்கின்ற சூழ்நிலையில், இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தை சந்தித்தோம். ஈழப் பிரச்சினை தொடர்பான நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே\n“விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே இலங்கையில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் மீண்டும் கூறி வருகிறாரே…\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று கூறிக் கொண்டாலும்கூட அது இலங்கை தமிழ் மக்களை அழிக்கின்ற இனப்படு கொலைக்கான யுத்தம் என்பதே எங்கள் கருத்து. இதைத்தான் நாங்கள் இலங்கை பாராளுமன்றத்திலும் கூறியுள்ளோம்; வெளியிலும் கூறியுள்ளோம். அதுதான் உண்மை.\nஇலங்கை அதிபர் தற்போது “4டி’ பாலிஸியை அறிவித்துள்ளார். அதன்படி புலிகளுக்கு எதிரான நடவடிக்கையே “முதல் டி’ (demilitarisation) ஆக இருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் இது முக்கியம் என்கிறாரே…\nஇலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலேயே இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஈழத் தமிழர் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தாமல் விட்டார்கள். அதனால்தான் ஆயுதப் போராட்டமே உருவெடுத்தது. அதற்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதை விடுத்து அழிப்பதோ, பலவீனப்படுத்துவதோ முடியாத காரியம்.\n“விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை வேறு, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு வேறு’ என்றோ, “4டி’ என்றெல்லாமோ சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. முன்பு பிரதமராக இருந்த பிரேமதாசாகூட “மூன்று சி’ (consultation, consensus, and compromise)என்று சொன்னார். இவர் “4டி’ என்று சொல்கிறார். இப்படிப்பட்ட”ஏ’,”பி’,”சி’,”டி’க்களை நாங்கள் பார்த்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக தமிழின மக்களை அடிமைப்படுத்தி ஏமாற்ற நினைக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது.\nஇந்தியா இலங்கை ஒப்பந்தம்; 13வது சட்டத் திருத்தம்; அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு என்று பல தீர்வுகள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழர்களுக்கு உண்மையான தீர்வுதான் என்ன\nஇப்படிச் சங்கிலித் தொடர் போல் பல பிரேரணைகள் வந்தாலும், தமிழர்களின் உணர்வுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் இலங்கையில் தமிழ் அரசுகள் தனி அரசுகளாக இருந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஜின்னா பிரிவினை கேட்டதுபோல், இலங்கை சுதந்திரம் அடைந்தபோதே எங்களுடைய தலைவர்கள் கேட்டிருந்தால் தமிழினத்திடம் தனி ஆட்சி இருந்திருக்கும்.\nஆனால் ஒன்றாக வாழ முடியும் என்று நம்பினோம்; நாங்கள் ஏமாற்றப்பட்டோம். சமஷ்டி ஆட்சியை நாங்கள் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை என்ற பிறகுதான் தனிநாடு கோரிக்கை எழுந்தது. இப்பிரச்சினைக்கு 13வது அரசியல் சட்ட திருத்தமோ,அரைகுறை அரசியல் தீர்வோ தீர்வாக அமைய முடியாது. இடைக்கால அரசியல் அமைப்போ, கூட்டு இணைப்பு ஆட்சி (Confederation) என்ற அடிப்படையிலோ பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு விரும்பினால் எங்கள் மக்கள் பரிசீலிப்பார்கள். விடுதலைப்புலிகளும் நிச்சயமாக அதை பரிசீலிப்பார்கள்.\nகூட்டு இணைப்பு ஆட்சி பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்…\nகான்ஃபெடரேஷன் என்று சொன்னால் இரண்டு பிரதமர்கள் இருப்பார்கள். அதில் தமிழரும் பிரதமராக இருப்பார்.இந்த முறையில் பாதுகாப்பு, வெளிவிவகாரம் போன்றவை பொதுவான விஷயங்களாக இருக்கும். இதை ஏற்றுக்கொள்ள இலங்கை தயார் என்றால் அதை நாங்கள் பரிசீலிக்க முடியும்.\nஇதுபோன்ற ஓர் அமைப்பு அடங்கிய தீர்வை, 1995ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் போது, லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்று கொடுத்தது. 1995ல் பரிசீலிக்க முடியும் என்றால் 2008ல் நிலைமை மோசமடைந்துள்ள சூழ்நிலையில் ஏன் அந்த கான்ஃபெடரேஷன் பற்றி பரிசீலிக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய கேள்வி.\nஆனால் அதற்கு இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். 225 எம்.பி.க்களில் 60க்கும் குறைவான எம்.பி.க்களை மட்டுமே தன் கட்சியில் வைத்துக் கொண்டு கூட்டணி ஆட்சி நடத்தும் அதிபர் ராஜபக்சேவால் இது போன்ற தீர்வைக் கொடுக்க முடியுமா\nஅவர் கட்சிக்கு குறைந்த எம்.பி.க்கள் இருந்தாலும் ஆட்சி நடத்த அவருக்கு பெரும்பான்மை இருக்கிறது. அது பிரச்சினையல்ல. அதிபர் ராஜபக்சே அதைச��� செய்ய விரும்பவில்லை என்பதுதான் இங்கே தெளிவு. ஏனென்றால் “இந்திய இலங்கை’ ஒப்பந்தப்படி ஏற்பட்ட இரு மாகாண இணைப்பு (கிழக்கு-வடக்கு மாகாணம்) செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅத்தீர்ப்பிலேயேகூட “இது சட்ட ரீதியாக ஓர் டெக்னிக்கலான விஷயத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இணைப்பு வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம்’என்றே கூறப்பட்டது. அரசுக்கு சாதாரணப் பெரும்பான்மை இருக்கிறது. அதற்கும் மேல் ரணில் விக்ரமசிங்கேயும், நான் உள்பட 22 தமிழ் எம்.பி.க்களும் அப்படியொரு தீர்மானம் வந்தால் ஆதரிப்போம் என்று அறிவித்திருந்தோம்.\nஅது மாதிரி சூழ்நிலையில்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வந்துவிடுகிறது. அப்படியிருந்தும் “மாகாண இணைப்பு’ விஷயத்தில் இந்தியப் பேரரசின் ஒப்பந்தத்தையே கிழித்து குப்பைக் கூடையிலே வீசியவர் அதிபர் ராஜபக்சே. இவருடைய நடவடிக்கையை ஏன் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.\nதற்போது, “தமிழக முதல்வருக்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுப்பேன்’ என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அதுபோல் விடுதலைப் புலிகளோ, தமிழர் கட்சிகளோ முதல்வருக்கு அழைப்பு விடுப்பீர்களா\nஅதிபர் ராஜபக்சேயின் அழைப்பு ஒட்டுமொத்த ஏமாற்று வேலை. ராஜபக்சேயின் வயது 63. முதலமைச்சர் கலைஞரின் அரசியல் அனுபவம் அதற்கும் மேலானது. அதிபரின் பசப்பு வார்த்தை மற்றும் ஏமாற்று வித்தைகளுக்கு மயங்க தமிழக முதல்வர் ஒன்றும் ஏமாளி அல்ல. ஆகவே முதல்வருக்கு அழைப்புவிடும் முன்னர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை முதலில் மனிதர்களாக ராஜபக்சே நடத்தட்டும்.\nஅங்கு ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு, பௌத்த மத ஆட்சியைத் துறக்கத் தயார் என்பதை அவர் முதலில் அறிவிக்கட்டும். மற்றபடி முதல்வர் உட்பட இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ள கட்சிகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்; இலங்கைக்கு கண்காணிப்புக் குழுவாகச் சென்று இந்த விஷயங்களில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் ஆசை.\nஅப்படியொரு அனுமதியை விடுதலைப் புலிகள் மற்ற தமிழர் அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார்களா\n2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில்,”தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள்’ என்றோம். அதற்கான ஆணையை மக்கள் தந்துள்ளார்கள். அதற்கு முன்பே 2002ல் சமாதான ஒப்பந்தம் செய்த போதே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மறைந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் எங்களுடன் கலந்து பேசித்தான் அரசியல் முடிவுகள் அனைத்தையும் எடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் கடந்த காலத்தில் ஆயுத ரீதியாக மோதிய இயக்கங்கள்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்டார். அதேபோல் தமிழீழ விடுதலை (டெலோ) இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்) தலைவர் பத்மனாபா ஆகியோர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.\nஇப்போது இந்த மூன்று கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே சேர்ந்து செயல்படுகிறோம். நான்காவதாக காலஞ்சென்ற குமார் பொன்னம்பலம் அவர்களின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இந்தக் கூட்டமைப்பில் இருக்கிறது. ஆயுத மோதல்களில் ஈடுபட்ட நாங்கள் எல்லாம் ஒற்றுமைப்பட்டு முன்னேறி வருகிறோம் என்பதுதான் உங்கள் கேள்விக்கு பதில்.\nஆனாலும் மற்ற தமிழர் இயக்கங்கள் பேசுவதை வைத்துக்கொண்டு புலிகளை நம்ப முடியாது என்ற நிலை இந்தியாவிலும், தமிழகத்திலும் இருக்கிறதே…\nமற்ற இயக்கங்கள் இந்திய அரசுடன் ஒரு தீர்வைக் கண்டால் அதை புலிகள் ஏற்கமாட்டார்கள் என்ற கருத்தில் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மாறி வருகின்ற சூழ்நிலையில் விடுதலைப் புலிகளும், பல விஷயங்களில் மாற்றம் அடைந்துள்ளார்கள். கடந்த காலங்களிலே அவர்கள் ஒரு சில தவறுகள் செய்திருக்கலாம்.\nஇன்றைக்கு அவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாங்கள் மனப்பூர்வமாக நம்புகின்றோம். இன்றைய சர்வதேச சூழ்நிலையில், விடுதலைப்புலிகள் அப்படியொரு பின்னடைவு செய்தால் (ஏற்காவிட்டால்)அது இந்தியா போன்ற நாடுகளிலும், சர்வதேச அளவிலும் விடுதலைப் புலிகளைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே நிச்சயமாக அந்தத் தவறை அவர்கள் செய்ய மாட்டார்கள். இந்திய அரசு தலையிட்டு வரும் முடிவினை நிச்சயம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும், மக்களுக்கும் இருக்கிறது.\nஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு புலிகளிடமிருந்து கொ���ை மிரட்டல் வந்துள்ளது. தமிழக தலைவர்களை மிரட்டுவது தீர்வுக்கு உதவுமா\nபுலிகள் பெயரிலே ஒரு சிலர் மிரட்டல்கள் விடுவது, ஈழத்தமிழர் போராட்டத்தை சிதைப்பதற்காக ஈழத் தமிழர்களுக்கு எதிரான சக்திகள் செய்யும் வேலை. ஏனென்றால் இந்திய மண்ணிலோ, தமிழக மண்ணிலோ எந்த விதமான வன்முறைச் செயலிலும் இனி புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்பதை எங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.\nபுலிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால்கூட ஒரு சதவிகிதம்கூட இந்திய மண்ணில் வன்செயல் செய்யமாட்டார்கள். அது பற்றி நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். இதுபற்றி நாங்கள் ஏற்கெனவே அவர்களுடன் பேசியிருக்கின்றோம். தமிழ்ச்செல்வனின் மரண சடங்கிற்கு பின்னர் நவம்பர் 6ம் தேதி புதிய பொறுப்பாளர் நடேசன் அவர்கள், “நான் தலைவர் பிரபாகரனிடம் பேசியிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான சக்திகள் நமக்கு ஆயுத உதவி செய்ய முன் வந்தார்கள்.\nஅதை தலைவர் வேண்டாம் என்று கூறி விட்டார். தலைவரைப் பொறுத்தமட்டில் இந்தியா நமக்கு உதவி செய்யவில்லை என்றால்கூட பரவாயில்லை. இலங்கை அரசுடன் போராடி அழிவை சந்திக்கும் சூழ்நிலை வந்தால்கூட நாம் இந்தியாவுக்கு எதிரான சக்திகளிடமிருந்து ஆயுதம் வாங்கக் கூடாது’ என்றார். இந்தச் செய்தியை இந்திய மக்களுக்குச் சொல்லுங்கள்” என்று எங்களிடம் சொன்னார். இதை இப்போது பகிரங்கமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் தமிழக மற்றும் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.\nவிரைவில் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே. அதற்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் தமிழ் டி.ஐ.ஜி. ஒருவரை நியமித்துள்ளார். இது பற்றியெல்லாம் என்ன கூற விரும்புகிறீர்கள்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையன் “மாநிலப் போலீஸ் சர்வீஸ் வேண்டும்’ என்றார். அது 13 வது அரசியல் சட்டத் திருத்தத்திலும் இருக்கிறது. அதைக் கொடுக்க விரும்பாமல் தமிழ் டி.ஐ.ஜி.யாக சங்கர் என்பவரை நியமித்துள்ளார். பிள்ளையன் கோரிக்கையைத் திசை திருப்பவே இப்படிச் செய்துள்ளார் அதிபர்.\nஇது ஒரு தீர்வாகாது. இந்த சங்கரை பொன்சேகாவாக மாற்ற அதிபருக்கு எவ்வளவு நாள் ஆகும் ஆகவே, இனி மேலாவது பிள்ளையனும், கருணாவும் அதிபர் ராஜபக்சேயின் உண்மை நிறத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போது, “முதலில் யுத்தத்தை நிறுத்துங்கள்’ என்று இந்தியா அவரிடம் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் நிம்மதியாக அங்கே கஞ்சி குடிக்க விரும்புகிறோம்.\nபோர் நிறுத்தம் இல்லையென்றால் அங்குள்ள அப்பாவித் தமிழினத்தை முற்றிலும் அழித்து விடுவார்கள். பிறகு இந்தியா அனுப்பும் 800 டன் உணவுப் பொருள்கள் ஈழத்தமிழரின் வாய்க்கரிசிக்குத்தான் பயன்படும் தமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இந்தியா துணை போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\n“என்னவென்று படித்து ஒரு ஆயிரம் பக்கத்திற்கு இலங்கை தமிழ் எம்.பி சிவாஜிலிங்கத்திற்கு நீங்கள் எழுதும் பகிரங்க வேண்டுகோளைப் படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு கூறி விடை பெறுவது..\nஅரசியல், ஈழப் போராட்டம், சிவாஜிலிங்கம், LTTE இல் பதிவிடப்பட்டது | 23 Comments »\nநீங்கள் இப்போது சிவாஜிலிங்கம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39478/superstar-congrats-raghava-lawrence", "date_download": "2021-01-16T18:13:21Z", "digest": "sha1:2E75G32YYFDCPQHFRKYMMVPNVYDPFVV7", "length": 7186, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்துப்பெற்ற ராகவா லாரன்ஸ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்துப்பெற்ற ராகவா லாரன்ஸ்\nஅடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ எனும் பேய்ப் படத்தில் நடிக்கிறார் லாரன்ஸ். பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘சிவலிங்கா’ எனும் கன்னடப்படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் நடிக்கிறார் லாரன்ஸ். முதலில் இப்படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், கபாலி, எந்திரன் 2 படங்களில் ரஜினி பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் இந்த வாய்ப்பை லாரன்ஸ் வசம் வந்தது. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு தற்போது படப்பிடிப்பும் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார். மேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்பந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினியிடம் கூறியுள்ளாராம் லாரன்ஸ்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘தள்ளிப் போகாதே....’ : பேங்காக் செல்லும் சிம்பு, மஞ்சிமா\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\nநயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனி’ல் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஜோடி\nஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...\nஒரு சட்டை ஒரு பல்பம்\nகாஞ்சனா 3 - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/27.html", "date_download": "2021-01-16T18:26:07Z", "digest": "sha1:HAE43TCPC2WWV27PUJFYIZ2RNDBBPTND", "length": 9963, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "அக்டோபர் மாதம் 27-ந் தேதி பாவனாக்கு திருமணமா! - VanniMedia.com", "raw_content": "\nHome Tamil Cinema சினிமா அக்டோபர் மாதம் 27-ந் தேதி பாவனாக்கு திருமணமா\nஅக்டோபர் மாதம் 27-ந் தேதி பாவனாக்கு திருமணமா\nபிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.\nமேலும் சினிமா பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலருமான நவீனை திருமணம் செய்யும் ம��டிவுக்கும் வந்தார். இதைத் தொடர்ந்து நடிகை பாவனா – நவீன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது.\nஇந்த நிலையில் இவர்கள் திருமணத்தை வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி திருச்சூரில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து உள்ளனர். மேலும் திருமண வரவேற்பை கொச்சியில் நடத்தவும் தீர்மானித்து உள்ளனர்.\nவருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்கு விருப்பம் இல்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்க உள்ளோம்.\nதிரையுலகை சேர்ந்தவர்களில் யார்-யாரை அழைப்பது என்பதை நவீனுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். திருமணத்துக்கு பிறகு நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிப்பை தொடர்வதில் நவீனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என நடிகை பாவனா கூறியுள்ளார்.\nஅக்டோபர் மாதம் 27-ந் தேதி பாவனாக்கு திருமணமா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n999 க்கு அடி���்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/60003/fdfs-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-01-16T18:36:31Z", "digest": "sha1:K5HDWVIOOAVPQI6QDXY743PKF6GU7AWG", "length": 6659, "nlines": 69, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "FDFS பாத்து விஜய்யின் மாஸ்டரை கொண்டாடி தீர்த்த பிரபலங்கள்! -", "raw_content": "\nFDFS பாத்து விஜய்யின் மாஸ்டரை கொண்டாடி தீர்த்த பிரபலங்கள்\nவிஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\nவிஜய் நடித்த மாஸ்டர் படம் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. அதுவும், திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவே ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்கும் திரையரங்கில் ஒரு மாஸ் ஹீரோவின் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக எந்த மாஸ் நடிகரின் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை.\nமாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடனும், விஜய் பேனர், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர். திரையரங்கு முழுவதும் விசில் சத்தம் காதை கிழிக்கும் அளவிற்கு ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டரை பார்த்து ரசிக்கின்றனர்.\nசரி ரசிகர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், சினிமா பிரபலங்கள் இவர்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறார்கள். ஆம் இசையமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி, நடிகை மாளவிகா மோகனன், சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சாந்தணு, அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nகண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகாக நடனமாடும் இரண்டு இளம்பெண்கள் – வைரல் வீடியோ\nமீண்டும் விஜய்யுடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டர் 2 வா\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: ‘வெள்ளை யானை’ டிரைலர்\nரூ.1,800 கோடி பிட்காயினில் சேமிப்பு; பாஸ்வேர்டை மறந்ததால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத சோகம்\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-impact-admk-personality-surrenders-issue", "date_download": "2021-01-16T18:23:16Z", "digest": "sha1:E3TLLOAEJ3A5PMXQFXI2GERGSL6IIYH7", "length": 13710, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "கரோனா பீதி... தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் சரண்... அதிரடி காட்டிய நீதிபதி...! | corona virus Impact - ADMK Personality Surrenders issue | nakkheeran", "raw_content": "\nகரோனா பீதி... தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் சரண்... அதிரடி காட்டிய நீதிபதி...\nதிருச்சி கல்லூரி பேராசிரியை கடத்தல் வழக்கில் 6 மாதம் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக பொருளாளர், கரோனா வைரஸ் பீதியில் போலீசில் சரண் அடைந்து சிறைக்குச் சென்றார்.\nமலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வணக்கம் சோமு. அதிமுக பொருளாளராக இருந்த இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில�� திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியை, இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 தேதி நண்பர்களுடன் ஆம்புலன்ஸ் காரில் கடத்தினார். கடத்தல் தகவல் அறிந்து போலீசார் விரட்டிச் சென்றனர். திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்த பெண்ணை சாலையோரம் இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பியது.\nஇந்த வழக்கில் வணக்கம் சோமுவின் கூட்டாளிகள் தஞ்சையை சேர்ந்த அலெக்ஸ், விக்னேஸ்வரன், ஞானபிரகாஷம், ஜெயபால், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு, தலைமறைவாகவே இருந்தார். ஒரு தலைக்காதலால் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.\nஜாமீனுக்கா நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுதாக்கல் செய்துவந்தார். ஆனால் மனுகள் தள்ளுபடியான நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார்.\nஇது குறித்து போலீசார் கடந்த 6 மாதங்களாக கேரளா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்த சோமுவை பிடிக்க பல்வேறு முயற்சி செய்தும் அதிலிருந்து தப்பியோடினார். அவருக்கு அரசியல்வாதிகள் துணையாக இருந்ததால் இதுவரை தலைமறைவாக இருந்தார்.\nநாடு முழுவதும் கரோனா பரவுவதால், எங்கையும் தலைமறைவாக இருக்க முடியவில்லை, ஓட்டல்களில் அறை எடுத்து தங்க முடியாநிலை ஏற்பட்டதால், இனி பதுங்க முடியாது என்று முடிவு செய்து சரண் அடைந்தார். எனவே தற்போது சரணடைந்தால் கரோனாவை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்தார்.\nசரண் அடைந்த வணக்கம் சோமு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். கேரளா, பெங்களூர் என்று சுற்றிதிருந்தவர் என்பதால் அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனோ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதன்னுடைய அரசியல் பலத்தில் இது நாள் வரை தலைமறைவாக இருந்த வணக்கம் சோமு, கரோனோ பீதியில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற கதை தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n எடப்பாடியை வீழ்த்தத் நாடார் சமூக அமைப்புகள் திட்டம் \nஞானதேசிகன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி\nமுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட மருத்துவமனை முதல்வர்..\nஆதரவற்றோருடன் பொங்கல் கொண்டாடிய பெண் காவலர்..\n\"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன\" - பிஆர்.பாண்டியன்\n\"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்\" - பி.ஆர்.பாண்டியன்...\nநெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாத நெல் குவியல்கள் முளைத்து பயிர்களானது...\nஜன. 18ல் திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் பயணம்\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\nபட்டாக் கத்தியில் வெட்டிய சர்ச்சைக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaispider.com/forum/67-.aspx.aspx", "date_download": "2021-01-16T18:32:39Z", "digest": "sha1:SHZAP3MTYINHFU5UWWIJSYANHOZSJGQX", "length": 4945, "nlines": 176, "source_domain": "www.chennaispider.com", "title": "புதிய இணையதளம் - துவக்க அழைப்பிதழ்", "raw_content": "\nபுதிய இணையதளம் - துவக்க அழைப்பிதழ்\nநாங்கள் சென்னை ஸ்பைடெர் என்ற புதிய இணையதளம் ஒன்றை சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு துவங்க உள்ளோம் . அதில் சென்னையை பற்றிய எல்லாவிதமான செய்திகளும் இருக்கும்.\nஇங்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் எழுதலாம். தமிழில் மட்டும் எழுதினால் கூகிள் சர்ச் என்ஜின் வரவு குறைவாக் இருக்கும். அதனால் முடிந்தவரைக்கும் ஆங்கில மொழியிலேயே எழுதுமாறு கேட்டு கொள்கிறோம��� .\nதமிழில் எழுத விருப்பம் உள்ளவர்கள http://www.google.com/transliterate/indic/TAMIL என்ற கூகிள் இணைப்பை உபயோகித்து எழுதவும்\nஅனைவரையும் எங்களது இந்த புதிய இணைய தளத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம்.\nஉங்கள் அழைப்புக்கு நன்றி. நானும் இந்த இணைய தளத்திற்கு மிகவும் பணிவுடன் வரவேற்கிறேன். நன்றி.\nஎம் வாழ்வை மாற்ற வந்த தளம்\nஎமக்கு புது முகவரி தந்த தளம்\nநான் இந்த தளத்தில் இணைவது மிகவும் பெருமை படுகிறேன். இந்த தளத்தை சென்னைசிலந்தி என்று சொல்ல விரும்பிகிறேன்\nஇந்த தளத்தில் இணைவது மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=556&catid=21&task=info", "date_download": "2021-01-16T17:36:39Z", "digest": "sha1:IEIQBDCIVS4KSVTUSOPJSS65LQ7KVGOJ", "length": 17616, "nlines": 166, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஅரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்\nஅரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்\nநீங்கள் ஏழ்மையான நபராக இருந்தால் உங்களுக்கு அரசாங்க நிலத்தை எந்தவிதக் கட்டணமும் இன்றி பெற வேண்டுமானால், அந்தப் பகுதி கோட்ட செயலர் அரசாங்க நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன என்று அறிவிக்கும் போது விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.\n•விண்ணப்பதாரர்கள் இலங்கையினராக இருக்க வேண்டும்.\n•விண்ணப்பதாரர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும்.\n•குடும்பத்தின் மாத நிகரவருமானம் ரூ. 2500க்கு குறைவாக இருக்க வேண்டும்.\n•விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\n•விண்ணப்பதாரர் சொந்தமாக நிலங்கள் வைத்திருக்கக் கூடாது.\n•குறிப்பிட்ட பிரிவில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வசத்திருக்க வேண்டும்.\n• விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்தில் இருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கோட்ட செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்களை வைத்து தானே தயார் செய்துக் கொள்ளலாம்.\n• விதிமுறைகளின் படி விண்ணப்பப்படிவம் பூர்த்திச் செய்யப்பட வேண்டும்\n• கிராம சேவகருடைய உறுதிச்சான்றிதழ்\n• தேசிய அடையாள அட்டை\n• பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை\nசம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் சமர்பிக்க வேண்ட���ம்.\nமு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை.\nகோட்ட செயலர் அரசாங்க நிலங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்று அறிவிப்பு வெளியிடும் போது விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டும்.\nபடிப்படியான வழிமுறைகள் (அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்)\nபடி 1: கோட்ட செயலர் நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன என்று அறிவித்தல் பொது இடத்தில் (பள்ளிகள், தபால் அலுவலகங்கள்) இந்த அறிவிப்புகளை வெளியிடும்போது நேர்முகத் தேர்வுக்காண நாள் வெளியிடப்படும் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவமும் வழங்கப்படும்.\nபடி 2: விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திலிருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கோட்டச் செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்களை வைத்துத் தானேத் தயார் செய்துக் கொள்ளலாம்.\nபடி 3: விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்;.\nபடி 4: கோட்ட செயலகம் நில கச்சேரியை கூட்டி விண்ணப்பதாரர்களை தேர்ந்கெடுக்கும்.\nபடி 5: கோட்ட செயலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைப் பொது இடங்களில் வெளியிடும்;.\nபடி 6: கோட்ட செயலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலவளர்ச்சி ஆணையை வழங்கும்.\nகுறிப்பு 1: அரசாங்கத்தால்; இலவசமாக வழங்கப்படும் நிலத்தை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் மற்றும் எதிர்ப்பு கோரியவரை நேரில் அழைத்து விசாரிக்கும். கோட்ட செயலகம் திருப்தி அடையவில்லையென்றால் விண்ணப்பதாரர் தகுதியை இழப்பார்.\nகுறிப்பு 2: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலின் படி ஆணையின் அடிப்படையில் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரருக்கு நிலபகிர்மானம் திருப்தி தரவில்லையென்றால், பின்பு நிலப்பகிர்வு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.\nஎதிர்ப்பு தெரிவித்த 2 வாரங்களுக்குள் நேர்கானல் கையாளப்படும்;.\nவிண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் கோட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.\nநில வளர்ச்சி ஆணையின் படி பெறப்பட்ட நிலங்கள் ஒரு வருடத்திற்குள் அபிவிருத்தியடைய செய்ய வேண்டும்.\nவேலை நேரம் / நாட்கள்\nகோட்ட செயலக அலுவலகம் (அரசாங்க நிலத்தை இலவசமாக வ��ங்குதல்):\nமு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை\nதிங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை வரை\nகிராம நல சேவகர் அலுவலகம்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி\nமு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை வரை\n• கிராம சேவகரின்; அறிக்கை\n• தேசிய அடையாள அட்டை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-24 12:58:17\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nHORDI - விவசாய நுலக சேவைகள்\nசுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்\nபுவியியல் தகவல்களைக் கொண்டு வரைபடங்களைத் தயாரித்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_79.html", "date_download": "2021-01-16T17:18:25Z", "digest": "sha1:PJUWA3U22J6V3UZZRZ5CQRVHQOXNCLOI", "length": 10932, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..! - Tamizhakam", "raw_content": "\nHome Aathmika மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..\nமீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..\nஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார்.\nஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார்.\nஅந்தவகையில் தற்போது மிட்நைட்டில் துளி கூட மேக்கப் இல்லாமல் எண்ணெய் வடியும் முகத்துடன் எடுத்த அழகிய செல்பி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த வீடியோவை,கடந்த மாதம் 23-ம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.\nஅதற்கு பிறகு, கடந்த ஒரு வார காலமாக எந்த பதிவையும் அவர் பதிவு செய்ய வில்லை. இந்நிலையில், சற்று முன்பு, தன்னுடைய தந்தை கடந்த 26-ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதை உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் ஆத்மிகா. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மறைந்த தனது அப்பாவை நினைந்து ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் உங்களை கடவுள் ஏன் இவ்வளவு சீக்கிரம் எடுத்துக்கொண்டார் ��ன்று எனக்கு தெரியவே இல்லை. எப்படி என்னை விட்டு திடீரெனே மறைந்திர்கள். உங்களை நினைவில் கொள்ள என்னுடைய இதயம் தினமும் எனக்கு உதவி செய்யும். என்னுடைய வாழக்கையில் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.\nஅப்போதெல்லாம் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். எனக்காக நின்றீர்கள். என்னை வலுவனவலாகவும், சுதந்திரமாகவும் வளர்த்தீர்கள். நான் சத்தியம் செய்கிறேன், என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் உங்களை பெருமைபடுத்துவேன். நான் சத்தியம் செய்கிறேன் எனக்கு துன்பம் வரும் போதெல்லாம் புன்னகையுடன் கடப்பேன்.\nநான் சத்தியம் செய்கிறேன் யார் என்ன சொன்னாலும் என்னை நான் நம்புவேன். நான் சத்தியம் செய்கிறேன். எல்லோரிடமும் நான் இனிமையாக நடந்து கொள்வேன். என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அனுதாபங்களையும், நம்பிக்கையூட்டம் வார்த்தைகளையும் கூறி வருகிறார்கள்.\nமீசைய முறுக்கு நடிகை ஆத்மிகாவின் தந்தை மரணம் - கனத்த இதயத்துடன் அவர் பதிவிட்ட போஸ்ட்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோ��்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175585", "date_download": "2021-01-16T18:51:47Z", "digest": "sha1:HPGOA7XSV53AGOIU6QOZPF4UPSKRLSUS", "length": 8380, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தை எந்த தலைவராலுமே பெற்றுக்கொடுக்க முடியாது | Thinappuyalnews", "raw_content": "\nதேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தை எந்த தலைவராலுமே பெற்றுக்கொடுக்க முடியாது\nதேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ சம்பந்தனாலோ விக்னேஸ்வரனாலோ வேறு எந்த தலைவராலுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவரும் மட்டும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை தெரிவித்தார்.\nதமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர். அவ்வாறு இருக்கையில் இனங்கள், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் அரசியலில் இருந்து விடுபட வேண்டும். முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nகளுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஈழம் பெற்றுத் தருவோம் அரசியல் தீர்வு கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றாது அபிவிருத்தியினை முன்னெடுப்பவர்களாக தமிழ்த் தலைமைகள் செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கு மட்டுமல்லாது பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட கண்டி இராச்சியத்தை ஆண்ட பரம்பரையினைச் சேர்ந்த நாங்கள் இன்று நிம்மதியாக இருப்பதற்கு இடமில்லாத, நாடில்லாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுத்தியது நமது தமிழ்த் தலைமைகளே. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.\nவடக்கு கிழக்கு இணைப்பை பாதுகா���்காத நமது தலைமைத்துவம் அதனை பிரிக்கின்ற வேளையிலும் அதற்காக குரல் கொடுக்காத\nசட்டமா மேதைகள் நிறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வடகிழக்கை இணைக்க வேண்டும் என்று வழக்கு வைத்ததுமில்லை, வாதாடியதுமில்லை.\nஆகவே தேசியம் பேசி பொதுமக்களை படுபாதாளத்தில் தள்ளிவிடாது தமிழ் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பேரம் பேசி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது தமிழ்த் தலைமையின் கடப்பாடாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.\nகடந்த காலத்தில் அனைத்தையும் இழந்துவிட்டோம். எந்த அரசாங்கம் வந்தாலும் பேரம் பேசி இருப்பதை பாதுகாத்து எமது மக்களை வாழ வைக்க வேண்டுமே தவிர பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவோரை ஒதுக்கி வைக்க வேண்டும்.\nகிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தை நிரந்தரமாக தரமுயர்த்திக் கொடுக்காத தலைமைத்துவமாகவே கூட்டமைப்பு இருக்கின்றது.\nதமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர். அவ்வாறு இருக்கையில் இனங்கள், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/176971", "date_download": "2021-01-16T17:44:19Z", "digest": "sha1:IUXRC3OPDOFSWVIVBKEM3RBUGU3ML55D", "length": 29357, "nlines": 78, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார். | Thinappuyalnews", "raw_content": "\nபள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.\nமட்டக்களப்பு சென்றல் கல்லூரியில் பாடசாலையில் படித்த கருணா ஒழுங்காக பாடசாலைக்கு சமூகமளிக்காது தில் சாகசங்களில் விருப்புக் கொண்ட கருணா சிறு வயதிலேயே ஆயுதக் கலாச்சாரத்தில் இணைந்து கொண்டார். இவர் பிரபாகரனின் நன்மதிப்பை பெறுவதற்காக எல்ரிரிஈ க்குள் குள்ளநரி வேலைகளையும்; துதி பாடுதல்களையும் காட்டிக் கொடுப்புக்களையும் ஈவிரக்கமற்ற கொலைகளையும் புரிந்தே பெற்றுக் கொண்டார்.\nஇவர் மட்டு தளபதியாக உருமாறிய பின் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நாட்டுவதற்கு மட்டக்களப்பில் இருந்த கல்வி���ான்களையும் முற்போக்கு சிந்தனையாளர்களையும் சுட்டு பொசுக்கி மட்டக்களப்பு மக்களை ஒரு அடிமைத்தனத்திற்குள் தள்ளினார்.\nபாலங்கள் அரச கட்டடங்கள் வருவாய ஏற்படுத்திக் கொடுக்கும் அரிசியாலைகள் முதல் ஏனைய நிறுவனங்களையும் குண்டு வைத்து தகர்த்ததில் தளபதிகளில் முதன்மையானார். அது மட்டுமல்ல எந்த மாவட்டத்திலும் நிகழாத அளவிற்கு ஏழை முதல் பணக்காரர் வரை கடத்தி கப்பம் பெறுவதில் முன்னோடியானார். ஏழை மீன்பிடி தொழிலாளர்களிடம் இருந்து மீனகளைப் பறிக்கும் அளவிற்கே இவரது கொடுங்கோல் ஆட்சி நிலவியது.\nமுஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளையும் கலகங்களையும் இவர் காத்தான் குடி பள்ளிவாசல் படு கொலை மூலமும் ஏறாவூர் படுகொலை மூலமும் நிரந்தர இனப்பகையை ஏற்படுத்தினார். இவர் இந்த படுகொலைகளை தானே முன்னின்று உத்தரவிட்டு கொலை செய்ய கட்டளை இட்டதற்கான ஆதாரங்களும் அதை நியாயப்படுத்த சொன்ன கதைகளும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு இன்றும் சாடசிகள் உள்ளன.\nமட்டக்களப்பில் தனக்கென்றே ஒரு படையணியை உருவாக்குவதற்கு பலவந்தமாக பள்ளிச் சிறுவர்களில் இருந்து வறியகுடும்பங்களின் வருமானத்தை ஏற்படுத்தி கொண்டிருந்த உழைப்பாளர்கள் வரை கடத்திச் சென்று ஆயுதப்பயிற்சி கொடுத்தவர் இதை எதிர்த்த பெற்றோர்கள் முதல் கல்வியாளர் வரை அடித்து நையப்புடைத்தார். தாய்மார் என்றும் பாராது அவமானப்படுத்தினார். பாடசாலை முதல் கோயில் திருவிழா வரை சுற்றி வளைத்து சிறுவர் சிறுமியரை கடத்தி சென்றவர். இவரது கட்டாய ஆயுதப் பயிற்சியில் இருந்து தப்பி வந்தவர்களை சுட்டு கொன்று மற்றவர்களை பயமுறுத்தியவர். இந்த பிள்ளை பிடிப்பில் இருந்து தப்பிச் செல்வதற்காக பிறமாவட்டங்களுக்கு செல்ல முயன்றவர்களை வழிமறித்து நடு வீதியிலேயே அவர்களுக்கு சிறுமிகள் என்றும் பார்க்காது தலைமுடியை வெட்டியதை மட்டக்களப்பு மக்கள் மறக்க மாட்டார்கள்.\nதன்னை ஒரு ராணுவ திட்டமிடுதலில் திறமையானவர் என தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் கருணா வவுணதீவு ராணுவ முகாமை தான்தோன்றித்தனமாக தாக்கியதில் பல நூறுக்கணக்கான அப்பாவி போராளிகளை பலி கொடுத்ததுடன் முழு தோல்வியை தழுவிக் கொண்ட கருணாவின் ராணுவ அறிவு சம்மந்தமாக இன்றைய பிதற்றல்களை புரிந்து கொள்ளுங்கள். இவரது முழு பலமும் கல்வியறிவற்ற கிராமப்புற பின்தங்கிய இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்சி கொடுத்து விட்டில் பூச்சிகள் போல் ராணுவ முகாங்களுக்கு அனுப்பியதே ஆகும். இதனாலேயே இவர் புலிகளுக்குள் முன்னோடியாகவும் பிரபாகரனிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டார். மொத்தத்தில் இவர் மட்டக்களப்பு சின்னஞசிறுசுகளை அழியவிட்டு மட்டு அம்பாறை மக்களை மடையர்களாக்கி தனது சுய பெயரை பொறித்துக் கொண்டார்.\nசமாதான உடனபடிக்கையின் காலத்தில் கூட கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்தாது அரசியல் எதிரிகளை சுட்டு கொன்று சமாதான உடன்படிக்கையை முதன்முதலில் மீறியவர் இவரே. இவரது மாமனார் (மனைவியின் தந்தையார்) ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக இருந்தும் இவர்களது பெயரில் ஏராளமான சொத்துக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் இவரது தனிப்பட்ட ராணுவ கட்டமைப்பின் பெருக்கத்தையும் விசாரிக்க முற்பட்டபோதே முரண்டு பிடித்தார். இவருக்கு எதிராக குற்றம் கூறியவர்ளை தவறு என சொல்லி தான் பிரபாகரனுக்கு நேரடி பார்வையில் இயங்க தயாராக இருப்பதாகவும் பிரபாகனை தனது கடவுள் போல் மதிக்கின்றேன் எனவும் தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பத்திரிகை துண்டுப்பிரசுரம் மூலம் மன்றாடி கேட்டார். ஆனால் இவர் எல்ரிரி யில் இருந்து நீக்கப்பட்டவுடன் தனது விசுவாசிகளை கொண்டு ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தி குறிப்பாக மாமாங்க பிள்ளையார் கோவில் முன் ஒரு மாபெரும் கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்கள் மூலம் மீண்டும் மட்டு அம்பாறை தளபதியாக நியமிக்குமாறு மன்றாடி கேட்டு கொண்டார். இவை அனைத்தும் சரிவராத பட்சத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகிறது என பிரதேச அரசியல் செய்யத் தொடங்கினார்.\nதான் தப்பி ஓடும் வரை பலாத்காரமாக பிடிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளை ராணுவத்தின் முன்னரங்குகளில் முன்நிறுத்தி வைத்திருந்தார். சில மனிதாபிமானிகள் இவ்வாறான சிறார்களை யுனிசெப் இல் இந்த சந்தர்ப்பத்திலாவது கையளிக்குமாறு மன்றாடி கேட்டனர். அதை மறுத்து தனது சுயநல, சுய பாதுகாப்பிற்காக புலிகளால் கொலை செய்யப்படுவதற்கு காரணமானார்.\nஉலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் வாழ முடியாததை உணர்ந்த கருணா ராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பு வேலை செய்வதற்கு முன் வந்தார். அத்துடன் புலிகளில் இருந்த போது கையாண்ட அதே பாணியில் கையாண்டு 2000ற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி தமக்கு என ஒரு படையணியை வெலிகந்தை காட்டுப் பகுதியில் நிறுவினார். ராணுவத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாண புலியழிப்பில் ஈடுபட்டார். ஆட்கடத்தல் கப்பம் அரசியல் எதிரிகளை கொல்லுதல் போன்றவற்றை செய்து கொண்டு இருக்கும் இவர் இன்று ஓரு அரசியல் கொமடியன் போல பல புதினமான கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றார். கிழக்கின் கல்வி மேம்பாட்டிற்கு உதவி வழங்க போகின்றாராம். போதாக்குறைக்கு இதை வடக்கிற்கும் விஸ்தரிப்பாராம்.\nஅபிவிருத்தி தந்த வழங்களை அழித்த இவர் தமிழ் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போவதாகப் பிதற்றினார்.என்ன நடந்திருக்கின்றது,\nபள்ளி வாசல் முதல் முஸ்லிம் கிராமம் வரை நரமாமிச வேட்டையாடிய கருணா தமிழ் முஸ்லிம் உறவு பற்றி பிதற்றுகிறார்.\nமட்டு நகர் அபிவிருத்திக்காக உழைத்த முன்னாள் அமைச்சர் தேவநாயகத்துடன் சேர்ந்தியங்கிய காரணத்தால் சித்தாண்டி சிவலிங்கம் ஆசிரியரை மின்கம்ப மரண தண்டனை கொடுத்ததுடன் வாசுதேவாவையும் (புளொட்) அவரது சகாக்களையும் பேச்சு வார்த்தைக்கென அழைத்து கபடமாக கொன்று குவித்ததையும் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்; நிமலன் சவுந்திர நாயகத்தை அழைத்து பேசிய பின் அவர் வீடு சென்று அவரை வழி மறித்து கபடத்தனமாக கொன்றதையும மட்டு மாநகர் முதல்வர் செழியன் பேரின்ப நாயகத்தை கொன்றதையும் மட்டுநகர் முனன்னாள் அமைச்சர் கணேச மூர்த்தி (சந்திரிகா அரசில்) யின் சகோதரரை கொலை செய்ததையும் ரெலோ உப தலைவரான மட்டுநகர் ரொபேட்டை (பிரதேச சபை தலைவராக சிறப்புடன் பணியாற்றிய) கொலை செய்ததையும் மறந்து இன்று தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றும் மட்டு – அம்பாறையில் உள்ள பிரதேசங்கள் பின்தங்கியுள்ளதாக கருணா பிதற்றி திரிகின்றார்.\nஏனைய போராளி அமைப்புக்களையும் போராளிகளையும் கொன்று குவித்ததை எதிர்த்த புலி உறுப்பினர் கல்லாறு கடவுள் (தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கின்றார்) வெளியேறிய போதும் தொடர்ந்து இக்கொலைகளையும் கொலைக் கலாச்சரத்தையும் முன்னின்று எடுத்து நடத்திய எமனுடைய தூதன் கருணா இன்று போதனை புரிகின்றார்.\nஇந்திய ராணுவத்தின் வருகையின் பின் பலாத்காரமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தை இந்திய ராணுவம் கைவிட்டு சென்ற பின் அ���ர்களை கொன்று குவித்தது அன்று இவருக்கு தவறாகப் படவில்லை என இன்று மட்டு – அம்பாறை மக்களின் காதில் இன்று இவர் பூச்சூடுகிறார்.\nபுத்திஜீவிகள் முதல் சமூக முன்னோடிகள் பாடசாலை ஆசிரியர்கள் வரை சுட்டுக் கொன்ற இவர் நம் சமூகத்தில் (மட்டு -அம்பாறை) கல்விமான்கள் இல்லை என கதறுகிறார்.\nபுலியால் நீக்கப்பட்ட பின் பிரபாகரனை கடவுள் என கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளச் சொன்னவர் இன்று பிரபாகரனுக்கு அரசியல் தீர்வுக்கு செல்லுமாறு அறிவுறுத்தயதாகவும் அதை அவர் கேட்காததாலேயே தாம் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகியதாக கயிறு விடுகிறார். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக ஆரம்பத்தில் புரளி கிளப்பிய இவர் தனது முன்சொன்ன கருத்துக்களில் முரண்படுகின்றார். பிரபாகரனின் உதவியுடன் மட்டு – அம்பாறை மக்களையும் அப்பாவி இளைஞர் யுவதிகளையும் அடிமைத்தனத்திற்குள் வைத்திருந்த இவர் இன்று ராஜபக்ஸ சகோதரர்களுடன் இணைந்து அதே நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றார். இவர் மட்டு – அம்பாறை மக்களை மீண்டும் மீண்டும் தனது அதிகார பசிக்காக பலி கொடுக்கிறார். ஆனால் மட்டு-அம்பாறை மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். துரதிஸ்டவசமாக புலம்பெயர்ந்த சிலர் இவரின் கடந்த காலத்தை கருத்திற்கெடாது கிழக்கின் விடிவெள்ளியாக உருவாக்க முனைகின்றனர்.\nஅது மட்டுமல்ல சில இணையத்தளங்கள் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தம் நலன்களில் (மட்டு – அம்பாறை மக்கள்) காட்டாது இருப்பதை இட்டு மட்டு – அம்பாறை விசனம் அடைந்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி ஏற்படுத்தி தந்த ராஜன் செல்வநாயகம், தேவநாயகம் போன்ற மூத்த அரசியல்வாதிகளையே அரசியல் உரிமைகளே முக்கியம் என புறந்தள்ளி விட்ட மக்களுக்கு அபிவிருத்தி பற்றி பிதற்றுகிறார். இவர் போன்ற அரசியல் சமூக அறிவற்றவர்கள் போராடச் சென்றதாலேயே எம்மக்களுக்கு இப்பேரழிவு ஏற்பட்டது என்பதை மட்டு அம்பாறை மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். எமது சமூகத்தில் இன முரண்பாட்டால் ஏற்பட்ட ஆயுதகலாச்சாரம் முனைப்பு பெற்றதால் சமூக நற்சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும், சாதாரண மனிதர்களும், அரசியலுக்கு வருவதை தவிர்த்தனர். சமூகத்தில் நன்மதிப்பை பெறாதவர்களும் சமூக விரோதிகளும், சுயநலவாத��களும், ஊதுகுழல்களும் அரசியல் அதிகாரம் பெற்று பாராளுமன்றம் சென்றனர். இது பல தமிழ் தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.\nபுலிகளைக் காட்டி சட்டத்தையும ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறியமையே இதற்கு ஒரு காரணமாகும். புலிகளின் அழிவுடன் மீண்டும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் சந்தர்ப்பத்தில் ஆயுத கலாச்சாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தமக்கான சரியான அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்க முன்வருவார்கள். புலம்பெயர் மக்கள் ஆயுத வன்முறைகளற்ற சட்டமும் ஒழுங்கும் நிலவுகின்ற ஒரு நிலையை இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் கொண்டு வருவதே அவர்கள் முன் உள்ள தலையாய கடமையாகும். இதை விடுத்து கொலைக் கலாச்சாரத்திலும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை போற்றுவதையும் – முன்னிலைப் படுத்துவதையும் நிறுத்த வேண்டும். புலம் பெயர்ந்தவர்கள் எப்படி புலிகளை வளர்த்து மக்களை அழிவுக் உள்ளாக்கினார்களோ அதே போன்ற செயலை சில கிழக்கின் விடிவெள்ளிகளும், பல இணையத்தளங்களும்; சுயநலவாதிகளும் செய்வதை தவிர்ப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.\nஇவரின் பின்னால் அணிசேரும் சிலர் பிரதேச வாதத்தை கூறிக் கொண்டு மட்டக்களப்பு மக்களை ஏமாற்றி சூறையாடியதுடன், பல பெண்களின் கற்பை அதிகாரத்தை பயன்படுத்தி பறித்த சில மௌனமான (ஆ)சாமிகளும் மட்டு நகர் மக்களால் நன்கு அறியப்பட்டுள்ளனர்.\nஇனத்திற்குள்ளேயான விரிசல்களையும், இயக்கத்திற்குள்ளேயான விரிசல்களையும் பல கொலைகளைப் புரிந்ததன் மூலம் ஏற்படுத்திய கருணா இன்று தேசிய நல்லிணக்க அமைச்சராக உள்ளது நகைப்பிற்கிடமாக உள்ளது\nபிரபாகரனை அண்ணே அண்ணே என உச்சாடனம் செய்து கொண்டு திரிந்த கருணா இன்று ராஜபக்சவை விநாடிக்கு விநாடி உச்சாடனம் செய்வதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தலைவர் (கருணாவிற்கு) தமிழ்ஈழம்பெற்றுத் தருவார் என போதித்த கருணா அதை ஏற்க மறுத்தவர்களுக்கு அடியும் உதையும் கொடுத்து பங்கருக்குள் தள்ளி சித்திரவதை செய்தார். இன்று ராஜபக்ச சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு எல்லாம் பெற்று தருவார்கள் என்று பிரச்சாரம் இந்த போதனைகளை ஏற்க மறுப்பவர்களை அவர் அதே புலிப்பாணியில் கையாள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T18:47:10Z", "digest": "sha1:PAJJ4THEAQFHXIQGVFT5U5ZICN573GKZ", "length": 8670, "nlines": 302, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்\nRsmn பயனரால் ஒளிகாலும் இருமுனையம், ஒளி உமிழ் இருமுனையம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...\nதானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: it:LED\nதானியங்கிஇணைப்பு: pnb:چانن والا ڈائیوڈ\nதானியங்கிஇணைப்பு: cy மாற்றல்: ar, eo, ml, vi\nதானியங்கி மாற்றல்: eo:Lum-Eliganta Diodo\nபுதிய பக்கம்: right|200px '''ஒளிகாலும் இருமுனையம்''' என்பது மின்னோட்டம் ...\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3", "date_download": "2021-01-16T18:12:55Z", "digest": "sha1:XGAODJD2SG4TPV343KXDZRVX3F2WTS5H", "length": 4760, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிள - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏதேனும் ஒன்றை இரண்டாகவோ பலவாகவோ அறுத்தல் அல்லது போழ்தல் (எ.கா. மரத்தைக் கோடாரியால் வெட்டிப் பிளத்தல்); துண்டித்தல், வெட்டுதல், துண்டாக்குதல், வகுத்தல், பகுத்தல்\nபிள் என்பதில் இருந்து பிள என ஆகியது.\nஅவன் மரத்தை கோடாரியால் இரு கூறாகப் பிளந்தான்.\nசான்றுகள் ---பிள--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 திசம்பர் 2010, 01:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-viswasam-continues-houseful-shows-at-south-side-pm1ky9", "date_download": "2021-01-16T19:42:05Z", "digest": "sha1:ZQQ3XTE34QMN2Z37KC5N4ON7GZU5ZXUE", "length": 13283, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென் மாவட்டங்களில் வெறித்தனமா வசூல் வேட்டையாடும் தல!! வேற லெவலுக்கு போகும் விஸ்வாசம்!!", "raw_content": "\nதென் மாவட்டங்களில் வெறித்தனமா வசூல் வேட்டையாடும் தல வேற லெவலுக்கு போகும் விஸ்வாசம்\nபொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் மோதிய அஜித்தின் விஸ்வாசம் மெகா ஹிட் அடித்துள்ளது. தற்போது தொடர் வசூல் வேட்டையில் தல அஜித்தின் \"விஸ்வாசம்\" படம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழ் சினிமாவின் முன்னனணி நடிகர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். பொங்கலுக்கு வெளியான இப்படம் தற்போது வரை வசூல் வேட்டையாடி வருகிறது. தமிழகம் முழுவதையும் சேர்த்து சுமார் ரூ 150- கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்து வருகிறதாம்.\nஅதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில்சென்னையை விட அதிகமாக வசூல் செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆம், இப்பகுதிகளில் மட்டும் விஸ்வாசம் ரூ 5 கோடிகளுக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த வசூல் வேட்டை நிகழ்த்துவதும், தியேட்டர் நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களால் அஜித் ரசிகர்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.\nகுடும்ப திரைக்கதையில் வெளியான விஸ்வாசம் அஜித்தின் முந்தைய சாதனைகளை உடைத்து புதிய வசூல் சாதனை படைத்தது. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படமும் ஹிட் அடித்த நிலையில், அப்படத்தின் வசூலை விஸ்வாசம் முந்தியதாக செய்திகள் வெளியாகின. அதேபோல, டிக்கெட் ரிஸர்வேஷனிலும் விஸ்வாசம் முந்தைய சாதனைகளை உடைத்ததாக பல திரையரங்குகள் ட்வீட் போட்டது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவிஜய் டி.வி. பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... உச்சகட்ட கடுப்பில் தளபதி ரசிகர்கள்... அப்படி என்ன செஞ்சிட்டார்\nலீக்கானது அஜித்தின் “வலிமை” குடும்ப போட்டோ... ட்விட்டரில் திருவிழாவை ஆரம்பித்த தல ஃபேன்ஸ்...\nமாஸ்டரால் மனம் நொந்த அஜித் ரசிகர்கள்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #காத்திருக்கிறோம்தல ஹேஷ்டேக் காரணம் என்ன\nஇப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா அஜித்..\nகோடிகளை கொட்டிக் கொடுத்து “வலிமை”-யை தட்டித்தூக்கிய வெளிநாட்டு நிறுவனம்... லேட்டஸ்ட் அப்டேட்...\nஅஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்... “வலிமை” அப்டேட் என்று வெளியாகிறது தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/arya-acting-sarpatta-movie-first-look-released-qkp9zw", "date_download": "2021-01-16T19:22:45Z", "digest": "sha1:G5NZ3J7T3KD2CFGWEK4US5HIRIYLMQRX", "length": 14009, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிரளவைத்த ஆர்யாவின் தோற்றம்..! வெளியானது பா.ரஞ்சித்தின் \"சார்பட்டா\" ஃபர்ஸ்ட் லுக்..! | arya acting sarpatta movie first look released", "raw_content": "\n வெளியானது பா.ரஞ்சித்தின் \"சார்பட்டா\" ஃபர்ஸ்ட் லுக்..\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது மிரட்டல் தோற்றத்தில் இருக்கும் ஆர்யாவின் லுக் வெளியாகியுள்ளது.\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது மிரட்டல் தோற்றத்தில் இருக்கும் ஆர்��ாவின் லுக் வெளியாகியுள்ளது.\nஆர்யாவின் 30வது படமாக உருவாகும் 'சார்பட்டா' படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்... வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடிக்கிறார் என்கிற செய்திகள் ஏற்கனவே வெளியானது.\nஇந்த படத்திற்காக ஆர்யா கடின உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய உடல் எடையை ஏற்றி, புதிய தோற்றத்திற்கு மாற்றினார். ஒரு ரியல் பாக்ஸர் போலவே இவரது தோற்றம் இருந்தது. இதுகுறித்த சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கட்டு கட்டான உடல்கட்டோடு, பார்க்கவே வேற லெவலில் மிரட்டியுள்ளார் ஆர்யா. மேலும் இந்த படத்தில் கலையரசன், சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், இப்படம் உருவாகிறது.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ...\nஇங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா pic.twitter.com/kOsTORQwXQ\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sai-pallavi-scarifies-40-laks-pl2gtn", "date_download": "2021-01-16T18:25:21Z", "digest": "sha1:SCPZHY6SLKTO6SK2VECQQDJLDLLK6W55", "length": 13560, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேடி வந்து 40 லட்சம் கொடுத்த தயாரிப்பளார்! வாங்க மறுத்த சாய் பல்லவி! ஏன் தெரியுமா?", "raw_content": "\nதேடி வந்து 40 லட்சம் கொடுத்த தயாரிப்பளார் வாங்க மறுத்த சாய் பல்லவி வாங்க மறுத்த சாய் பல்லவி\nகடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி வெளியான மாரி 2 , படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த சாய்பல்லவிக்கு, இந்த படம் தமிழில் திருப்பு முனையாக அமைத்துள்ளது. இவர் தமிழில் அறிமுகமான 'கரு' படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்தாலும், 'மாரி 2' படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.\nகடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி வெளியான மாரி 2 , படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த சாய்பல்லவிக்கு, இந்த படம் தமிழில் திருப்பு முனையாக அமைத்துள்ளது. இவர் தமிழில் அறிமுகமான 'கரு' படம் இவ���ுக்கு தோல்வி படமாக அமைந்தாலும், 'மாரி 2' படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.\nஆனால் அதே தினத்தில் சாய்பல்லவி நடித்த தெலுங்கு படமான 'படி படி லிசே மனசு' என்ற படமும் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அங்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇதனால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் நஷ்டம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இவர், சொன்னது போல் சம்பள பாக்கியை கொடுத்து வருகிறார்.\nஅந்த வகையில் சாய்பல்லவிக்கு கொடுக்க வேண்டிய ரூ.40 லட்சத்தை தயாரிப்பாளர் கொடுக்க சாய் பல்லவியை அவருடைய வீட்டிற்க்கே சென்று சந்தித்துள்ளார். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம் சாய்பல்லவி. அவருடைய பெற்றோரும் இதையே கூற தயாரிப்பாளர் நெகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.\nசாய்பல்லவி சம்பள விஷயத்தில், இப்படி நடந்து கொண்டுள்ளது, மற்ற நடிகைகளை வியக்க வைத்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரிய���மா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/naam-tamizhar-and-communist-parties-demonstration-in-th", "date_download": "2021-01-16T19:00:45Z", "digest": "sha1:MKU7RVOKLMTJOCRP4VFFUKGOBCV5R4MS", "length": 15681, "nlines": 152, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்; 230 பேர் அதிரடி கைது...", "raw_content": "\nநாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்; 230 பேர் அதிரடி கைது...\nதூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் 230 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை கொன்றனர். பலர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nநாம் தமிழர் கட்சி சார்பில் தேனி எஸ்.பி.ஐ. திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக மண்டல ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் அங்கு வந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு காவலாளர்கள் அனுமதி மறுத்தனர்.\nஎனினும், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nஅதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி, கோம்பை, கூடலூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.\nதேனி நேரு சிலை சிக்னல் அருகில் மறியல் செய்த மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 34 பேரையும், கூடலூரில் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ் உள்பட 14 பேரையும், கோம்பையில் ஒன்றிய செயலாளர் வேலவன் உள்பட 23 பேரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.\nஅதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, போடி நகர், தென்கரை, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் மறியல் செய்ய முயன்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசின்னமனூரில் 20 பேரும், ஆண்டிப்பட்டியில் 20 பேரும், போடியில் 33 பேரும், தென்கரையில் 16 பேரும், கூடலூரில் 16 பேரும், கடமலைக்குண்டுவில் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nதமிழ்ப்புலிகள் கட்சியினர் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட 12 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nமாவட்டம் முழுவதும், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 230 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_334.html", "date_download": "2021-01-16T18:36:58Z", "digest": "sha1:K6UAYRRYKSVY7JCG7WVZX6GAUOFHLDFZ", "length": 8895, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கவிஞன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெடித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்..... அபாரமான அங்கதம்... அதுவும் அந்த கவிஞன்... வேறு யார் நம்ம ஆசான் தான். ' இப்போது அங்கிருந்து பேசுவது யார் கவிஞனா அல்லது இங்கிருப்பவர்களால் ��ருவாக்கப்பட்ட அலரா கவிஞனா அல்லது இங்கிருப்பவர்களால் உருவாக்கப்பட்ட அலரா” குரல் “அந்தக் குழப்பத்தில்தான் இங்கே அமர்ந்திருக்கிறேன்”'... ஜராசந்தனும், சிசுபாலனும் ஜயத்ரதனிடம் ஆடும் ஆடலின் போது தெய்வ வடிவாக ராதாகிருஷ்ணனும் 'ஆமைத்த குஞ்சு, அருமந்த குஞ்சு' என்று சொல்லிக்கொண்டிருந்திருப்பான்... 'காலம் மூன்றும், வேதம் நான்கும், பூதங்கள் ஐந்தும், அறிநெறிகள் ஆறும், விண்ணகங்கள் ஏழும் அறிந்தவர்” என்று சொல்லி மூச்சுவிட்டு “இப்படியே நூற்றெட்டு வரை செல்கிறது. நேரமில்லை” என்றான்' - உண்மையில் அரங்குசொல்லியை வரையத் தேர்ந்தது அபாரம். இன்றைய அத்தியாயத்தின் நாயகன் அவன் தான்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப்பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-01-16T17:34:06Z", "digest": "sha1:XWBA7CBF4TB3FO4KSM76YH4TULIPR5XH", "length": 9943, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சரஸ்வதி பூஜை", "raw_content": "சனி, ஜனவரி 16 2021\nSearch - சரஸ்வதி பூஜை\nநீர் நிலைகள் நிரம்பியதால் பொங்கல் பண்டிகை உற்சாகம்: வரும் ஆண்டு செழிப்புடன் இருக்கும்...\nகொடிவேரியில் குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்\nகிருஷ்ணகிரியில் களைகட்டிய எருதுவிடும் திருவிழா: சாலைகளில் சீறிப்பாய்ந்த காளைகளை காண 3 மாநில...\nகாரைக்காலில் கோசாலைகளில் மாட்டுப் பொங்கல் விழா\n'சலார்' படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்\nபொங்கலுக்கு பகலில் திறக்கப்படும்; திங்கட்கிழமை இரவில் திறக்கப்படும்; பரக்கலகோட்டை பொது ஆவுடையார் அதிசயம்\nமக்களுக்கு அமைதி, வளர்ச்சி ஏற்பட வேண்டும்: பங்காரு அடிகளார் பொங்கல் வாழ்த்து\nஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா\nபொங்கல் ஸ்பெஷல் ; தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும்\nசுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று தொடக்கம்: பக்தர்களுக்கு வழங்க லட்டு பிரசாதம்...\nமார்கழி அமாவாசையில் முன்னோர் வழிபாடு; சந்ததி சிறக்கச் செய்யும் முன்னோர் ஆராதனை\nபள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் பொங்கல் பட்டிமன்றம்\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nவாரிசு அரசியலை வேரறுக்க வேண்டும்; ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய...\nசீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ்...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nஇடஒதுக்கீட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவிவசாயிகளுக்காக கடைசி உண்ணாவிரதப் போராட்டம்: பிரதமர் மோடிக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/09/qitc-08-09-11.html", "date_download": "2021-01-16T17:41:40Z", "digest": "sha1:6IQ2UYGERQNE4Y6PG3UV4UE6JD5N5THM", "length": 14505, "nlines": 247, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): தோஹா QITC மர்கசில் 08-09-11 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசனி, 10 செப்டம்பர், 2011\nதோஹா QITC மர்கசில் 08-09-11 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 9/10/2011 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 08-09-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு நடைபெற்றது.\nதுவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், \"நபித்தோழியர் வரலாறு\" என்ற தொடர் தலைப்பில் \"உம்முல் முன்திர்\" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் \"நபி வழியை பின்பற்றுவோம்\" என்ற தொடர் தலைப்பில் தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய துவாக்கள் பற்றி வலியுறுத்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் பாண்டியன் என்ற முஹம்மத் அவர்களுக்கு QITC சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அச்சகோதரர் தான் சவுதியில் பணிபுரிந்த போதே இஸ்லாத்தைப்பற்றி அறிந்ததாகவும், தன் தாயாரின் நிலைப்பாட்டால் இஸ்லாத்தை தழுவ காலதாமதம் ஏற்பட்டதாகவும், தான் ஊருக்குப் போகும் போது தன் குடும்பத்தினரையும் இஸ்லாத்தின் பால் அழைப்பேன் என்றும் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை சகோதரர் அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.\nஇறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் வாராந்திர அரபி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் 16-09-11 வெள்ளிக்கிழமை முதல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nமாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு\nதோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் 22-09-2011\n15-09-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\nதோஹா QITC மர்கசில் 08-09-11 அன்று நடைபெற்ற வாராந்த...\nவாராந்திர வியாழன் நிகழ்ச்சி 8-9-11 அன்று முதல் மீண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-thepapare-tamil-weekly-sports-roundup-episode-82-tamil/", "date_download": "2021-01-16T18:47:26Z", "digest": "sha1:PZWGSAPY43CM27BFV73RD722PZUOLGB2", "length": 7528, "nlines": 265, "source_domain": "www.thepapare.com", "title": "Video - ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 82", "raw_content": "\nHome Videos Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 82\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 82\nமாலிங்கவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்த தோல்விகளுடன் லீக் சுற்றுடன் நடையைக் கட்டிய தென்னாபிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், கோபா கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் காலிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை வலம் வருகின்றன.\nமாலிங்கவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்த தோல்விகளுடன் லீக் சுற்றுடன் நடையைக் கட்டிய தென்னாபிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், கோபா கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் காலிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை வலம் வருகின்றன.\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 81\nVideo- ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 80\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 79\nVideo – “இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்கான சாதகத்தன்மை அதிகம்” – டிக்வெல்ல\nVideo – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்குவாரா Akila Dhananjaya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1444626.html", "date_download": "2021-01-16T17:05:08Z", "digest": "sha1:FD7O5NOHELRNJ6KCRBBYOCVP4GCJBUI2", "length": 11705, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் 358 குடும்பங்களை சேர்ந்த 1,047 பேர் பாதிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் 358 குடும்பங்களை சேர்ந்த 1,047 பேர் பாதிப்பு\nயாழில் 358 குடும்பங்களை சேர்ந்த 1,047 பேர் பாதிப்பு\nநேற்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பத்தை சேர்ந்த 1,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு நேற்று காலையிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி.. முதல்முறையாக இப்படி ஒரு சம்பவம் \nஆரி பக்கமே திரும்பல.. ரம்யாவுக்கு திருஷ்டி எடுத்து.. பாலாவை தூண்டிவிட்டு.. வேலையை காட்டிய அர்ச்சனா\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் – மகேசன்\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமேலும் 487 பேர் பூரணமாக குணம்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\n இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக…\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு…\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார…\nமேலும் 487 பேர் பூரணமாக குணம்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\n இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா…\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள்…\nஅடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி…\nவவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா:…\nபாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ்…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/wedding-attrocities", "date_download": "2021-01-16T18:44:47Z", "digest": "sha1:3WRTAW4B2XPTT7O77VTPLDNNREAN6AIA", "length": 2711, "nlines": 39, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "wedding-attrocities | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nயாரடி நீ மோகினி சீரியலின் வில்லியான ஸ்வேதா திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது..\nதனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி.. இந்த சீரியலில் வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம்.\nமஞ்சக்காட்டு மைனா.. சின்னத்திரை நடிகை ஸ்வேதாவின் திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்..\nதனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/biohazards-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF/", "date_download": "2021-01-16T18:04:14Z", "digest": "sha1:SWN3BZ5S6SLL46C4RQBKUNC35H25ARTT", "length": 15367, "nlines": 77, "source_domain": "usrtk.org", "title": "மாற்றப்பட்ட தரவுத்தொகுப்புகள் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த முக்கிய ஆய்வுகளின் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகளை எழுப்புகின்றன - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nமாற்றப்பட்ட தரவுத்தொகுப்புகள் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த முக்கிய ஆய்வுகளின் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகளை எழுப்புகின்றன\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் டிசம்பர் 29, 2020 by சாய்நாத் சூரியநாராயணன்\nகொரோனா வைரஸ் தோற்றம் குறித்த நான்கு முக்கிய ஆய்வுகளுடன் தொடர்புடைய மரபணு தரவுத்தொகுப்புகளுக்கான திருத்தங்கள் இந்த ஆய்வுகளின் நம்பகத்தன்மை குறித்து மேலும் கேள்விகளைச் சேர்க்கின்றன, அவை கருதுகோளுக்கு அடித்தள ஆதரவை வழங்குகின்றன SARS-CoV-2 வனவிலங்குகளில் தோன்றியது. ஆய்வுகள், பெங் ஜாவ் மற்றும் பலர்., ஹாங் ஜாவ் மற்றும் பலர்., லாம் மற்றும் பலர்., மற்றும் சியாவோ மற்றும் பலர்., குதிரை ஷூ வெளவால்கள் மற்றும் மலையன் பாங்கோலின்களில் SARS-CoV-2 தொடர்பான கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஆய்வுகளின் ஆசிரியர்கள் டி.என்.ஏ வரிசை தரவுகளை அழைத்தனர் வரிசை வாசிக்கிறது, அவை பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையத்தில் (என்.சி.பி.ஐ) பேட் மற்றும் பாங்கோலின்-கொரோனா வைரஸ் மரபணுக்களை ஒன்றுசேர்க்க பயன்படுத்தின. வரிசை வாசிப்பு காப்பகம் (எஸ்.ஆர்.ஏ). உயர்-செயல்திறன் வரிசைமுறை தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மரபணு பகுப்பாய்வுகளின் சுயாதீன சரிபார்ப்புக்கு உதவ என்சிபிஐ பொது தரவுத்தளத்தை நிறுவியது.\nபொது பதிவுகளின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களை அறிய அமெரிக்க உரிமை கோருகிறது திருத்தங்களைக் காண்பி இந்த ஆய்வுகள் SRA தரவு வெளியிடப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு. இந்த திருத்தங்கள் ஒற்றைப்படை, ஏனென்றால் அவை வெளியீட்டிற்குப் பிறகு நிகழ்ந்தன, மேலும் எந்தவொரு பகுத்தறிவு, விளக்கம் அல்லது சரிபார்ப்பு இல்லாமல்.\nஉதாரணமாக, பெங் ஜாவ் மற்றும் பலர். மற்றும் லாம் மற்றும் பலர். அதே இரண்டு தேதிகளில் அவர்களின் SRA தரவைப் புதுப்பித்தது. ஆவணங்கள் ஏன் தங்கள் தரவை மாற்றியமைத்தன என்பதை விளக்கவில்லை, சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சியாவோ மற்றும் பலர். பல மாற்றங்களைச் செய்தார் மார்ச் 10 அன்று இரண்டு தரவுத்தொகுப்புகளை நீக்குதல், ஜூன் 19 அன்று ஒரு புதிய தரவுத்தொகுப்பைச் சேர்ப்பது, நவம்பர் 8 ஆம் தேதி அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவை மாற்றுவது மற்றும் நவம்பர் 13 அன்று மேலும் தரவு மாற்றம் உள்ளிட்ட அவற்றின் எஸ்ஆர்ஏ த��வுகளுக்கு - இரண்டு நாட்களுக்குப் பிறகு இயற்கை ஒரு ஆசிரியரின் “அக்கறை குறிப்பு” சேர்க்கப்பட்டது ஆய்வு பற்றி. ஹாங் ஜாவ் மற்றும் பலர். சுயாதீன சரிபார்ப்பை செயல்படுத்தக்கூடிய முழு SRA தரவுத்தொகுப்பை இன்னும் பகிரவில்லை. பத்திரிகைகள் பிடிக்கும் போது இயற்கை எல்லா தரவையும் உருவாக்க ஆசிரியர்கள் தேவை “உடனடியாக கிடைக்கும்”வெளியீட்டு நேரத்தில், எஸ்ஆர்ஏ தரவை வெளியிட முடியும் பிறகு வெளியீடு; ஆனால் வெளியான சில மாதங்களுக்குப் பிறகு இதுபோன்ற மாற்றங்களைச் செய்வது வழக்கத்திற்கு மாறானது.\nஎஸ்.ஆர்.ஏ தரவின் இந்த அசாதாரண மாற்றங்கள் தானாகவே நான்கு ஆய்வுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரவுத்தொகுப்புகளை நம்பமுடியாததாக ஆக்காது. இருப்பினும், SRA தரவுகளில் தாமதங்கள், இடைவெளிகள் மற்றும் மாற்றங்கள் உள்ளன சுயாதீன சட்டசபை மற்றும் சரிபார்ப்புக்கு இடையூறு வெளியிடப்பட்ட மரபணு வரிசைமுறைகளில், மற்றும் சேர்க்கவும் கேளுங்கள் மற்றும் கவலைகள் பற்றி அந்த செல்லுபடியாகும் நான்கு ஆய்வுகளில்:\nஎஸ்.ஆர்.ஏ தரவிற்கான சரியான பிந்தைய வெளியீட்டு திருத்தங்கள் யாவை அவை ஏன் உருவாக்கப்பட்டன தொடர்புடைய மரபணு பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை அவை எவ்வாறு பாதித்தன\nஇந்த எஸ்ஆர்ஏ திருத்தங்கள் சுயாதீனமாக சரிபார்க்கப்பட்டதா அப்படியானால், எப்படி தி என்.சி.பி.ஐயின் ஒரே சரிபார்ப்பு ஒரு எஸ்.ஆர்.ஏ பயோ ப்ராஜெக்டை வெளியிடுவதற்கான அளவுகோல் - “உயிரினத்தின் பெயர்” போன்ற அடிப்படை தகவல்களுக்கு அப்பால் - இது ஒரு நகலாக இருக்க முடியாது.\nதி பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையம் (என்.சி.பி.ஐ) ஆவணங்களை இங்கே காணலாம்: என்சிபிஐ மின்னஞ்சல்கள் (63 பக்கங்கள்)\nஅமெரிக்காவின் அறியும் உரிமை எங்கள் பயோஹார்ட்ஸ் விசாரணைக்கான எங்கள் பொது பதிவுகளின் கோரிக்கைகளிலிருந்து ஆவணங்களை இடுகிறது. காண்க: SARS-CoV-2 இன் தோற்றம், செயல்பாட்டு லாபத்தின் அபாயங்கள் மற்றும் உயிர் பாதுகாப்பு ஆய்வகங்கள் பற்றிய FOI ஆவணங்கள்.\nபின்னணி பக்கம் SARS-CoV-2 இன் தோற்றம் குறித்த அமெரிக்க உரிமை அறியும் விசாரணையில்.\nபயோஹசார்ட்ஸ், பயோஹார்ட்ஸ் வலைப்பதிவு பேட் கொரோனா வைரஸ், Covid 19, கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விசாரணைகள், SARS-CoV-2 இன் தோற்றம், பாங்கோலின் காகிதங்கள், RaTG13, RmYN02, அறிவியலில் வெளிப்படைத்தன்மை\nபயோஹசா��்ட்ஸ் நியூஸ் டிராக்கர்: SARS-CoV-2 தோற்றம், பயோலாப்கள் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சியின் ஆதாயம் பற்றிய சிறந்த கட்டுரைகள்\nபயோஹார்ட்ஸ் வலைப்பதிவு: ஆபத்தான நோய்க்கிருமிகளை சேமிக்கும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்துக்கள் குறித்த ஆவணங்களை வகைப்படுத்த யு.எஸ்.ஆர்.டி.கே\nஆபத்தான நோய்க்கிருமிகளை சேமிக்கும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்துக்கள் குறித்த ஆவணங்களை வகைப்படுத்த யு.எஸ்.ஆர்.டி.கே ஒட்னியிடம் கேட்கிறது\nமுக்கிய கொரோனா வைரஸ் தோற்றம் ஆய்வுக்கு கூடுதல் சேர்க்கை இல்லை\nபயோஹார்ட்ஸ் விசாரணையில் FOI வழக்கு\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஅறியும் உரிமை விசாரணைகள், சிறந்த பொது சுகாதார பத்திரிகை மற்றும் நமது ஆரோக்கியத்திற்கான கூடுதல் செய்திகளிலிருந்து செய்தி வெளியிடுவதற்கு எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்.\nமுதல் பெயர் முதல் பெயர்\nகடைசி பெயர் கடைசி பெயர்\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=974490", "date_download": "2021-01-16T19:02:50Z", "digest": "sha1:VJAE6Q7S2GOVTYFS4OSFK4XGIQBQZXUF", "length": 8990, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல்\nதஞ்சை, டிச. 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் நேற்று மட்டும் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகள் என இரண்டு கட்டமாக 5.462 பதவிகளுக்கு நடக்கிறது. 589 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியில் 28 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், பூதலூர், திருவையாறு, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கடந்த 9ம் தேதி துவங்கியது. முதல் நாளான கடந்த 9ம் தேதி 85 பேரும், 2ம் நாளான 10ம் தேதி 66 பேரும், 11ம் தேதி 521 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 4ம் நாளான நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 158 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 675 பேரும் என மொத்தம் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 347 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,150 பேரும் என மொத்தம் 1,515 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வரும் 14ம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 16ம் தேதி கடைசி நாளாகும்.\nஅறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் கடும் நடவடிக்கை\nதஞ்சை கலெக்டர் எச்சரிக்கை தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கில் சர்வதேச அளவில் நீச்சல் போட்டி\nவழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு புயல், மழையால் சேதமடைந்த பயிர்களை மறு கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதிய உணவை புறக்கணித்து சிஐடியூ உறுதிமொழி ஏற்பு\nகட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்\nதஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ���டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:10:51Z", "digest": "sha1:X3CAUMESL7NSTXBB5UWJDOURFDC7LUXD", "length": 22592, "nlines": 531, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீதிக்கான நடைபயணம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுந்தைய செய்திநீதிக்கான நடைபயணம் – செந்தமிழன் சீமான் கைது\nஅடுத்த செய்திபுதுவை – புதுவை கலந்தாய்வு கூட்டம்\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n“மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1444746.html", "date_download": "2021-01-16T17:12:19Z", "digest": "sha1:23VYD3ROJB3OMSRQPRA2KP5TJLR754AT", "length": 13239, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பாவற்குளம் வான்கதவு மீண்டும் திறப்பு!! நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதி முடக்கம்!! – Athirady News ;", "raw_content": "\nபாவற்குளம் வான்கதவு மீண்டும் திறப்பு நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதி முடக்கம்\nபாவற்குளம் வான்கதவு மீண்டும் திறப்பு நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதி முடக்கம்\nவவுனிய��� பவற்குளம் நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்று(13) மேலும் அரை அடி உயரத்திற்கு மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் (12) வவுனியா பாவற்குத்தின் வான் கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதினால் மீண்டும் இன்று அரை அடி வான்கதவுகள் உயர்த்தப்பட்டது.\nபாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் ஒன்றரையடி திறக்கப்பட்டுள்ள நிலையில் குளத்திலிருந்து தண்ணிர் வேகமாக வெளியேறி வருகின்றது இதன் காரணமாக வவுனியாவிலிருந்து நெலுக்குளம் நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதியை ஊடறுத்து தண்ணீர் பாய்வதால் குறித்த வீதி முடப்பட்டுள்ளதாகவும், செட்டிக்குளம் செல்பவர்கள் பூவரசங்குளம் ஊடாகச் செல்லும் வீதியை பயன்படுத்துமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாவற்குளத்தின் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nதனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை – புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு..\n12 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் – மகேசன்\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமேலும் 487 பேர் பூரணமாக குணம்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\n இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக…\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு…\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார…\nமேலும் 487 பேர் பூரணமாக குணம்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\n இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா…\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள்…\nஅடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி…\nவவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா:…\nபாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ்…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/06/blog-post_21.html", "date_download": "2021-01-16T17:23:42Z", "digest": "sha1:HEMUASFUAHJKWQ7MAUPWIQ3PUN4MHD7M", "length": 20270, "nlines": 573, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இனிய உறவுகளே! வணக்கம்!", "raw_content": "\nநேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா\nஅவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்ப முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்\nLabels: இனிய உறவுகளே வணக்கம் நன்றி அறிவிப்பு சுப்பு தாத்தா\nபாடல் கேட்டேன் அருமை அருமை \nதமி��்மணம் கூடுதல் ஒரு வாக்கு\nஎன பாடல் ஒன்றும் அவரால்\nபாடப்பட்டிருக்கிறது எனச் சொல்லிக் கொள்வதில்\nஇதோ சென்று கேட்டு மகிழ்கிறேன் த.ம 5\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2015 at 7:25 PM\nமிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...\nஇதோ இணைப்பிற்குச் செல்கின்றேன் ஐயா\nஅவரது தளத்தில் சென்று கேட்டேன். மனதிற்கு இதமாக இருந்தது. நன்றி.\nஆஹா ,இன்னொரு பெரியவர் இசையும் சேர்த்தால் இனிமை கூடும் \nபாடல் அருமை சுப்புத்தாத்தாவின் குரலும் இனிமையாக இருக்கு வாழ்த்துக்கள் ஐயா\nபாடலைக் கேட்டேன். நீங்கள் கவிதையில் வடித்ததை அவர் தன் குரலில் வடித்துவிட்டார்\nமரியாதைக்குரிய புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்களது மரபுக் கவிதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.\nநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.\nதங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nஅவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே \n-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு நாட்டுக்கும் இல்லாத பெருமை\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும் \nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம் பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும் புரியாமல் வாழ்...\nபுலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள் போக்கில் வேண்டும் மாற்றங்களே நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன் நீங்கிட வேண்டும்...\nஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்ப...\nஇல்லை என்றால் பெரும்போரே-இங்கு ஏற்படும் பொறுப்பு ஆ...\nஅதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/58353/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-16T17:57:59Z", "digest": "sha1:DFXE74KL2B7OLJ4KN6OOARD6RTPRGRTU", "length": 8126, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "இயேசுவின் சீடர் புனித சீமோன் | தினகரன்", "raw_content": "\nHome இயேசுவின் சீடர் புனித சீமோன்\nஇயேசுவின் சீடர் புனித சீமோன்\nபுனித சீமோன் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் கானான்நாட்டில் பிறந்த இவரை தீவிரவாதி சீமோன் என்று அழைத்தனர். இறை கட்டளைகளை பின்பற்றுவதிலும் பாவத்தை எதிர்த்து போராடுவதிலும் இறைவனிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் ஆர்வமுடன் உழைத்தார்.\nபரசீக நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை ஆர்வமுடன் அறிவித்தார். கி.பி 67ஆம் ஆண்டு உரோமில் தலைகீழாக சிலுவையில் வேத சாட்சியாய் இறந்தார். இவர் மரம் வெட்டுவோரின் பாதுகாவலர். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nமேம்படுத்தப்பட்ட விளையாட்டு கட்டமைப்பு, கேமிங் தொகுப்புகள் SLT-MOBITEL அறிமுகம்\nதேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில்...\nஜாவா புதைப்பு மற்ற��ம் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=834&cat=10&q=Courses", "date_download": "2021-01-16T19:21:46Z", "digest": "sha1:BSYQGKTVNGLESXWUM5S77UXNMZDAIDUD", "length": 11058, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஇதன் எம்.பி.ஏ., படிப்பில் ஜெனரல் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், பினான்சியல் சர்விசஸ் மேனேஜ்மென்ட், ரீடெயில் மேனேஜ்மென்ட், ஹெல்த் சர்விசஸ் மேனேஜ் மென்ட், ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் ஆகிய சிறப்பு விருப்பப் பிரிவுகள் உள்ளன.\nஇவற்றில் சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பல்கலைகழகத்தின் நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nஎன்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்னும் படிப்பில் பலர் சமீப காலமாக விரும்பிச் சேருகின்றனர். இதைப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myindiastories.com/T45-441-450TKRL-SupportFromTheGreat.html", "date_download": "2021-01-16T18:14:30Z", "digest": "sha1:VEUEGC2X4BNIWSX7HLGRSIMNOLPMTGFZ", "length": 5557, "nlines": 60, "source_domain": "myindiastories.com", "title": " T45-441-450TKRL-SupportFromTheGr", "raw_content": "\nஅறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nதேர்ந்து திறன் அறிந்து கொளல் know the ability and select him.\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nஅரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nதக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nஇடிக்குந் துணையாரை யாள்வரை யாரே\nஇடிக்கும் துணையாரை ஆள்வாரை Ruler of the rebuking helpers\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nமுதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்\nபல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nபத்து அடுத்த தீமைத்து நல்லார் தொடர் கைவிடல் The evil is tenfold letting go of the virtuous.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-01-16T19:21:54Z", "digest": "sha1:B5CJMJ34N3Z5USRWN4ME7YH7XEKOMDS5", "length": 17506, "nlines": 215, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நந்தினி (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநந்தினி என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 23, 2017 முதல் டிசம்பர் 22, 2018 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கும் மறுஒளிபரப்பு காலை 10.30 மணிக்கும் ஒளிபரப்பான திகில் மற்றும் கன்பணை காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சித் தொடர் இதுவாகும். இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 4 ( தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) மொழிகளில் தயாரான தொடர் இதுவாகும். தென் இந்தியாவில் அதிக பொருள் செலவில் செய்த தொடரில் முதல் இடத்திலும், இந்தியா அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.\nகன்னடம் : 1 & 2\nதெலுங்கு : 1 & 2\nயு. கே. செந்தில் குமார்\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிம���டங்கள்\nஇந்த தொடரை சன் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குனர் சுந்தர் சி, குஷ்பூவின் அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தொடரை தயாரித்தது. பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கினார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்படும் இந்த தொடர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[2]\nஇந்த தொடரின் 2 ஆம் பாகம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 25 பெப்ரவரி 2019 முதல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது.\n1.1 பருவம் : 1\n1.2 பருவம் : 2\nவங்காளம் 14 அக்டோபர் 2020 (2020-10-14) ஒளிபரப்பில்\nஇந்த தொடரின் கதை தன் குடும்பத்தை அழித்ததற்காக ராஜசேகர் குடும்பத்தை பழிவாங்க துடிக்கும் நந்தினி என்ற பாம்பும், தனது கணவனின் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜானகி என்ற ஆவிக்கும் நடக்கும் யுத்தம், இதில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் கதை.\nநித்யா ராம் - கங்கா/நந்தினி (இரட்டை பாத்திரம்)\nநந்தினி: சத்தி நாகம், ரத்னவேல் பூபதி மற்றும் பார்வதியின் மகள், கங்காவின் இரட்டை சகோதரி.\nகங்கா: சாதாரண பெண், அருணின் இரண்டாவின் மனைவி. ரத்னவேல் பூபதி மற்றும் பார்வதியின் மகள், மாணிக்கத்தின் வளர்ப்பு மகள்\nமாளவிகா வேல்ஸ் - ஜானகி/சீதா (இரட்டை பாத்திரம்)\nஜானகி: ஆவி, அருணின் முதலாவது மனைவி. ராஜசேகர் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறாள். தேவசேனாவின் தாய்.\nசீதா: அருணின் மூன்றாவது மனைவி.\nராகுல் ரவி- அருண் ராஜசேகர்\nராஜசேகரின் மகன், ஜானகி, கங்கா மற்றும் சீதாவின் கணவன். தேவசேனாவின் தந்தை.\nகுஷ்பூ - சிவ நாகம்/பார்வதி\nகங்கா, நந்தினியின் தாய், ரத்னவேல் பூபதி யின் மனைவி. ராஜசேகர் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்டவள்.\nரியாஸ் கான் - செய்யநாயகி/ரத்னவேல் பூபதி\nரத்னவேல் பூபதி: பார்வதியின் கணவன், நந்தினி மற்றும் கங்காவின் தந்தை.\nசெய்யநாயகி: திருநங்கை, கருப்புசாமியின் அருள் உள்ளவர்.\nகாயத்ரி ஜெயராம்- பைரவி, மந்திரவாதி\nதனது தங்கையின் இறப்பிற்கு அருண் தான் காரணம் என நினைத்து அருணை கொலை செய்ய துடிக்கு மந்திரவாதி பெண்.\nபார்வதியின் மரணத்தில் சம்பந்தம் உள்ளவர். (இந்த தொடரில் நந்தினியால் கொலை செய்யப்பட்டார்)\nநம்பூதிரியின் தங்கை, கருநாகம். நந்தினி மற்றும் பைரவியை அளிக்கநினைப்பவர்.\nவிஜயலட்சுமி → கன்யா பாரதி - தேவி\nரமேஷ் பண்டித் - தர்மராஜ்\nதமீம் அன்சாரி - பாலாஜி\nவிஜய துர்கா - சாமுண்டி\nஸ்ரீ கணேஷ் - ஈஸ்வரன்\nஷ்ரேயா அஞ்சன் - காயத்ரி (தொடரில் இறந்துவிட்டார்)\nஇந்த தொடர் மலேசியா, மைசூர், கல்லிடைகுறிச்சி, பொள்ளாச்சி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டது.\nஇந்த தொடர் சனவரி 23, 2017ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) ஒளிபரப்பானது.\nசன் நெக்ட்ஸ் என்ற இணைய மூலமாகவும் இந்த தொடரை பார்க்க முடியும்.\nஇலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காசி சேவையான சக்தி தொலைக்காட்சியில் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு சிங்களம் உபதலைப்புடன் ஒளிபரப்பாகிறது.\nஉலகளவில் சன் குழுமம் நந்தினி\nசன் தொலைக்காட்சி வளையொளி நந்தினி தமிழ்\nஇந்தியா சன் தொலைக்காட்சி நந்தினி\nஉதயா தொலைக்காட்சி ನಂದಿನಿ கன்னடம்\nஜெமினி தொலைக்காட்சி నందిని தெலுங்கு\nசூர்யா தொலைக்காட்சி നന്ദിനി மலையாளம்\nசன் வங்காள নন্দিনী வங்காளம்\nஇலங்கை சக்தி தொலைக்காட்சி நந்தினி தமிழ்\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9 மணி தொடர்கள்\n(19 ஜனவரி 2015 - 21 ஜனவரி 2017) லட்சுமி ஸ்டோர்ஸ்\n(24 திசம்பர் 2018 – 16 மார்ச்சு 2019)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2020, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:25:41Z", "digest": "sha1:KKDF65Z7WHFSVWF2R6EOJPWQHBTHZRIO", "length": 7278, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெடெரிக் வோன் எஃப்னெர் - ஆல்டெனக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரெடெரிக் வோன் எஃப்னெர் - ஆல்டெனக்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெடெரிக் வோன் எஃப்னெர் - ஆல்டெனக்\nபிரெடெரிக் என்ரிக் பிலிப் பிரான்சு வோன் எஃப்னெர் - ஆல்டெனக் (Friedrich Heinrich Philipp Franz von Hefner-Alteneck) ஒரு செருமானிய மின்பொறியாளர் ஆவார். இவர் 1845 ஆம் ஆண்டில் ஆசுசாஃபென்பர்கில் பிறந்த இவர் பெர்லின் நகருக்கு அருகிலுள்ள பைசுதோர்ஃபில் 1904 ஆம் ஆண்டு இறந்தார். மின் பொறியாளரான இவர் வெர்னர் வோன் சீமென்சுக்கு நெருங்கிய உதவியாளர்களுள் ஒருவராக இருந்தார். எஃப்னெர் விளக்கைக் கண்டுபிடித்த காரணத்தால் இவர் பெரும்பாலும் அறியப்படுகிறார். செருமனி. ஆசுதிரியா, சிகாண்டிநேவியா போன்ற நாடுகளில் 1890 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரையில் ஒளியியலில் ஆற்றலாகக் கருதப்படும் ஒளிச்செறிவை அளவிடுவதற்கு இவ்விளக்கு பயன்படுத்தப்பட்டது. ஒளிச்செறிவின் அலகு எஃப்னெர் கெர்சு என்ற அளவால் அளவிடப்பட்டது. பின்னர் இவ்வளவு முறை அனைத்துலக அளவு முறையில் பின்னர் கேண்ட்லா என மாற்றப்பட்டது[1].\n1846 ஆம் ஆண்டில் இவர் இராயல் சுவீடிய அறிவியல் கழகத்தினுடைய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஎஃப்னெர் - ஆல்டெனக் கண்டறிந்த எப்னெர் விளக்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2017, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/it-will-over-rain-in-the-southern-districts-from-the-19th-heavy-rain-in-these-districts-in-the-next-24-hours--qmx0ve", "date_download": "2021-01-16T19:38:42Z", "digest": "sha1:BJ3XMMZXHO3YHO66LN6AFYRZNZCRPEKC", "length": 15590, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வரும் 19ஆம் தேதியுடன் தென் மாவட்டங்களில மழை ஓயும்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கன மழை. | It will over rain in the southern districts from the 19th. Heavy rain in these districts in the next 24 hours.", "raw_content": "\nவரும் 19ஆம் தேதியுடன் தென் மாவட்டங்களில மழை ஓயும்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கன மழை.\nவடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nவடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவு பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மற்று��் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\n15-1-2021 தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 16-1-2019 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 17-1-2021, 18-1-2021 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் பதிவாகியுள்ளது.\nஅதிகபட்சமாக பாபநாசம் (திருநெல்வேலி) 18 சென்டி மீட்டர் மழையும், மணிமுத்தாறு (திருநெல்வேலி) 16 சென்டி மீட்டர் மழையும், தூத்துக்குடி 11 சென்டி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 9 சென்டிமீட்டர் மறையும் கடலாடி (ராமநாதபுரம்) திருமயம் (புதுக்கோட்டை) தல 8 சென்டி மீட்டர் மழையும் ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) பிளவக்கல் (விருதுநகர்) தென்காசி (தென்காசி) அரிமளம் (புதுக்கோட்டை) வலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஜனவரி 14 லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n3 புதிய வேளாண் சட்டங்களும் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும்.. சர்வதேச நாணய நிதியம் கருத்து.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்.. மீளமுடியாத துயரத்தில் ஜி.கே வாசன்\nபொறுமையை சோதிக்க வேண்டாம்.. 200 பயங்கரவாதிகள் பரலோகம். சீனா- பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை.\nகொரோனாவுக்கு மத்தியிலும் பொங்கல் சிறப்பு பேருந்து.. 5 லட்சம் பேர் பயணம்.. 5.46 கோடி வருமானம்..\nபாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்கிறது காளைகள்.. வீரர்களுக்கு கார்.. காளைகளுக்கு காங்கேயம் பசு பரிசு.\nகுருமூர்த்திக்கு கிங்மேக்கர் என்று நினைப்பு. டிடிவியிடம் காசுவாங்கிக் கொண்டு பேசுகிறார். அமைச்சர் ஜெயகுமார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nபொங்கல் ஸ்பெஷல்: உழவர் விருந்து\nமாட்டுப்பொங்கலின் சிற‌ப்புகள் & கொண்டாடும் வழிமுறைகள்\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ops-chandrababu-meeting", "date_download": "2021-01-16T19:27:13Z", "digest": "sha1:DXV7XDP6EFY3ZNWQNKKHQ55IJ5DI52HL", "length": 13285, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சந்திரபாபுவை சந்தித்தார் ஓபிஎஸ் - தமிழகத்திற்கு தண்ணீர் க��டைக்குமா?", "raw_content": "\nசந்திரபாபுவை சந்தித்தார் ஓபிஎஸ் - தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா\nகிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nஇந்த பேச்சுவார்த்தைக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ். உடன் தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், குடிநீர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.\nகிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி, சென்னை குடிநீருக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீரை இரண்டு கட்டங்களாக ஆந்திரா திறந்துவிட வேண்டும். பெரும்பாலும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்காததால், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.\nஆந்திர மாநில விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் எடுப்பதால் பெரும்பாலும் மிகக் குறைந்த அளவே வந்து சேருகிறது.\nஇந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால், ஏரிகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. சந்திரபாபு நாயடுவுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கடும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் வடபகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஆந்திராவிடம் இருந்து கிருஷ்ணா நதிநீரைப் பெறுவது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-feelings-regards-dmk-activities-piohyb", "date_download": "2021-01-16T19:40:29Z", "digest": "sha1:T6YPQHIBNQB5XBIMSWKNZQXNVU73234F", "length": 14609, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காக்க வைக்கும் தி.மு.க! கலங்கி நிற்கும் வைகோ! கூட்டணி கசமுசா!", "raw_content": "\nகாங்கிரஸ் தொடங்கி இடதுசாரிகள் வரை அனைத்து கட்சியினரையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது வீட்டிற்கு அழைத்து தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசிய நிலையில் வைகோ மட்டும் தற்போது வரை அழைக்கப்படாமல் உள்ளார்.\nநாடாளுமன்ற தேர��தலுக்கான பணிகளில் ஜெட் வேகத்தில் இறங்கியுள்ள தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை ரகசியமாக முடித்து வருகிறது. காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசரை முதன் முதலாக அழைத்து எத்தனை தொகுதிகள் தர முடியும் எந்தெந்த தொகுதிகள் தர முடியும் என்பதை ஸ்டாலின் விரிவாகவும்,விளக்மாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்து அனுப்பியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும் அண்ணா அறிவாலயத்திற்கு வரவழைத்து பேசிய ஸ்டாலின் சிதம்பரம் தொகுதிக்கு பதில் விழுப்புரத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணனையும் அதனை தொடர்ந்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் அழைத்து பேசிய ஸ்டாலின் அந்த கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போல் கூறியுள்ளார்.\nமேலும் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோரையும் அண்மையில் தனது வீட்டிற்கு அழைத்த ஸ்டாலின் நாகையில் போட்டியிடுமாறு கூறி அனுப்பி வைத்ததாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது வரை வைகோவுக்கு மட்டும் தி.மு.க தரப்பில் இருந்து அழைப்பு செல்லாமல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வைகோவுக்கு ஈரோடு மற்றும் விருதுநகர் தொகுதிகளை தி.மு.க ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த தகவலை வைகோவை அழைத்து உறுதிப்படுத்தும் பணி மட்டுமே பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. வைகோ நான்கு தொகுதிகள் எதிர்பார்ப்பதாகவும் தேனியும், காஞ்சிபுரமும் தனக்கு வேண்டும் என்று வைகோ கேட்பதால் அவரை அழைத்து தொகுதிப் பங்கீடை உறுதிப்படுத்துவதில் தி.மு.க தாமதம் செய்வதாக சொல்லப்படுகிறது. இதனால் எந்த நேரத்தில் தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும் இல்லை அழைப்பு என்பது வருமா இல்லை அழைப்பு என்பது வருமா என்று வைகோ மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் கலங்கி நிற்பதாக தாயகத்தில் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅதானிக்காக தமிழக நலன் தாரைவா���்ப்பு... பாஜக - அதிமுகவுக்கு எதிராக அஸ்திரங்களை வீசும் மு.க. ஸ்டாலின்..\nகேஸ் போடுங்க... முடிஞ்சா அரெஸ்ட் பண்ணுங்க... சசிகலா விவகாரத்தில் உதயநிதி தெனாவெட்டு..\nவேலைக்காகாத வேளாண் சட்டங்கள்.. இது விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி... மு.க.ஸ்டாலின் வரவேற்பு..\nசதை உங்களுக்கு, கொட்டை எங்களுக்கா.. உதயநிதியால் கொந்தளிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..\nதிமுக கிராம சபை கூட்டத்தால் 9 ஆண்டுகளுக்குபின் ஏற்பட்ட சாதனை... மு.க.ஸ்டாலின் பெருமிதம்..\nகேரள அரசை ஃபாலோ பண்ணுங்க... எடப்பாடியாருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nசசிகலாவை சாக்கடை நீர் என்று விமர்சித்தேனா.. துக்ளக் குருமூர்த்தி அதிரடி விளக்கம்..\nபொங்கல் ஸ்பெஷல்: உழவர் விருந்து\nமாட்டுப்பொங்கலின் சிற‌ப்புகள் & கொண்டாடும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/05/viagra-condom-longer-erection-safe-sex-aid0091.html", "date_download": "2021-01-16T18:43:04Z", "digest": "sha1:E2MBGG327KJ4WE2N3HK4LDAHCMOSE3XV", "length": 9473, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்! | Viagra condom for longer erection, safe sex | நீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்\nநீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்\nவலுவான, நீடித்த, பாதுகாப்பான உறவுக்காகவே புதிதாக வயாகரா ஆணுறை மார்க்கெட்டுக்கு வரப் போகிறது.\nபெரும்பாலான ஆண்களுக்கு நீடித்த உறவு வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நடைமுறையில் அது கை கூடாததாகவே உள்ளது. நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்பதை ஆண்களில் பெரும்பாலானோர் விரும்பினாலும் கூட அது பெரும்பாலானோருக்கு அமைவதில்லை.\nஅதை விட முக்கியமாக ஆணுறை அணிந்து கொள்ளும் பலருக்கும் அது சவுகரியத்தை விட அசவுகரியத்தையே அதிகம் கொடுக்கிறது. அதாவது உராய்வு என்பது அதில் இல்லை, எனவே உறவு திருப்திகரமாக இல்லை என்பதே ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துவோரின் கருத்தாக உள்ளது.\nஇப்படிப்பட்டவர்களுக்காகவே இப்போது வரப் போகிறது வயாகரா ஆணுறை. இதுதொடர்பான திட்டம் ஒன்றை இங்கிலாந்து பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது திருப்திகரமான, பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு மட்டுமல்லாமல், ஆண்மைக் குறைவு உள்ளோருக்கும் கூட பெரிதும் உதவக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் இதை டூ இன் ஒன் ஆணுறை என்கிறது அந்த நிறுவனம்.\nதற்போது மார்க்கெட்டில் உள்ள வயாகரா மாத்திரைகளால் முழுப் பயன் கிடைப்பதில்லை என்பது உறுப்பு எழுச்சிக் குறைவு உள்ள பலரின் குறைபாடாக உள்ளது. மேலும் ஆண்மைக் குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த மனக்குமுறல் உண்டு. ஆனால் தற்போது திட்டமிடப்பட்டுள்ள வயாகரா ஆணுறை இந்தக் குறைகளைத் தீர்க்கும் வகையில் உள்ளது.\nமேலும் வழக்கமான ஆணுறைகளை பயன்படுத்தும்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் இதில் இருக்காது என்கிறார்கள் அந்த இங்கிலாந்து நிறுவனத்தினர்.\nஇதயத்திற்கு ரத்தம் போகாமல் இருக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு மருந்தைத்தான் இந்த வயாகரா ஆணுறையில் ஜெல் வடிவில் தடவியிருக்கிறார்கள். அதாவது ரத்தம் ஆணுறுப்புக்கு அதிக அளவில் பாய்வதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் உறவின்போது உறுப்பு எழுச்சி சிறப்பாக இருக்கும். நீடித்த உறவுக்கும் இது வழி செய்கிறது.\nஇந்த ஆணுறையை சோதனை முறையில் சில ஆண்களிடம் கொடுத்து ஆய���வு மேற்கொண்டபோது அவர்கள் வழக்கமான நாட்களை விட மிகச் சிறப்பான உறுப்பு எழுச்சியையும், உறவையும் மேற்கொண்டதாக தெரிவித்தனர். மேலும் வழக்கமான ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் உராய்வுத்தன்மை குறைவுப் பிரச்சினையை தாங்கள் இந்த ஆணுறையைப் பயன்படுத்தியபோது சந்திக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் ஆணுறை நழுவிப் போய் விடுமோ என்ற அச்சமும் இதை அணிந்தபோது அவர்களுக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு பொருத்தமானதாக, திருப்திகரமானதாக இது இருந்ததாம்.\nஆண்களுக்கு இது நிச்சயம் சந்தோஷமான செய்திதான்\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nசெல்லப் பூனைக்குட்டிக்கு என்ன கோபம்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/dec/27/the-government-will-arrange-for-the-postal-service-to-go-to-private-companies-and-register-and-amend-3532054.html", "date_download": "2021-01-16T17:44:17Z", "digest": "sha1:B4U7UPRW7SZTE2FH6CV4ES7KLYZ32575", "length": 10998, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு சென்று ஆதாா் பதிவு, திருத்தம் செய்துதர அஞ்சல்துறை ஏற்பாடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஅரசு, தனியாா் நிறுவனங்களுக்கு சென்று ஆதாா் பதிவு, திருத்தம் செய்துதர அஞ்சல்துறை ஏற்பாடு\nமதுரை: அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக அஞ்சல்துறை சாா்பில் அவா்களின் இடத்திற்கே சென்று ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்துதரப்படும் என மதுரை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் கே.லெட்சுமணன் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரையில் வடக்குவெளி வீதி, அரசரடி மற்றும் தல்லாகுளத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களிலும், மாவட்டத்தில் உள்ள 90 துணை அஞ்சலகங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றுவோரின் வசதிக்காக அஞ்சல்துறையின் சாா்பில், அவா்கள் பணியாற்றும் இடத்திற்கே சென்று ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பணியாற்றும் இடத்தில் 50 பேருக்கும் குறையாமல் ஆதாா் பதிவு அல்லது திருத்தம் செய்ய வேண்டியது இருந்தால் தலைமை அஞ்சலகத்தில் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து உரிய அனுமதிபெற்று அஞ்சல்துறை சாா்பில் தேவைப்படும் இடத்திற்கே சென்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்துதரப்படும். புதிதாக ஆதாா் பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துவரவேண்டும். திருத்தங்களுக்கு ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை, பாஸ்போா்ட் இவற்றில் ஒன்று, பிறந்த தேதி திருத்தம் செய்வதற்கு ஆதாா் அட்டை, பிறப்புச் சான்று, பான் அட்டை, பாஸ்போா்ட், கல்வி மாற்றுச்சான்றிதழ் இவற்றில் ஒன்று கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு வணிக அஞ்சல் அலுவலா் ஜெய்கணேஷ், 97886-85703 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/14132024/1877245/Toyota-Hilux-Pick-Up-SUV-Spotted-Arriving-In-India.vpf", "date_download": "2021-01-16T18:57:31Z", "digest": "sha1:F5IU7FEVDDAXVMOD6HLMIU57URPDYQRM", "length": 14851, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா வந்தடைந்த டொயோட்டா ஹிலக்ஸ் || Toyota Hilux Pick Up SUV Spotted Arriving In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியா வந்தடைந்த டொயோட்டா ஹிலக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 14, 2020 13:20 IST\nடொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி இந்தியா வந்தடைந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி இந்தியா வந்தடைந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதன் இந்திய வெளியீடு பற்றி எந்த தகவலும் வெளியாகிவில்லை.\nபுதிய ஸ்பை படங்களில் இந்த கார் பிரம்மாண்ட டிரக் ஒன்றில் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த டிரக்கில் பல்வேறு ஹிலக்ஸ் மாடல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளன.\nஇன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஐஎம்வி பிளாட்ஃபார்மிலேயே புதிய ஹிலக்ஸ் மாடலும் உருவாகி இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலின் என்ஜின், கியர்பாக்ஸ்கள், 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் உபகரணங்கள் ஒன்று தான்.\nஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் அளவில் நீளமானதாகும். இதன் வீல்பேஸ் 3085 எம்எம் அளவில் இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலில் 2.4 மற்றும் 2.8 டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது.\nஇதில் உள்ள 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் என்ட்ரி லெவல் மாடல் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மற்றும் ஆடம்பர வெர்ஷன்களின் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nமதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும் -மோடி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் ���டும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்\nஹோண்டா கிரேசியா 125 விலையில் திடீர் மாற்றம்\nமெர்சிடிஸ் பென்ஸ் EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nரூ. 3.82 கோடி விலையில் புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அவெஞ்சர் சீரிஸ் விலை திடீர் உயர்வு\nஇந்த ஆண்டு மட்டும் 15 - மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nஅசத்தல் அப்டேட்களுடன் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் அறிமுகம்\nடிசம்பர் விற்பனையில் அசத்திய டொயோட்டா\nபுதிய டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு\nஇணையத்தில் லீக் ஆன டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் விவரங்கள்\nடொயோட்டா பார்ச்சூனர் டிஆர்டி இந்திய விற்பனை நிறுத்தம்\nஇலங்கை-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/762316/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-16T17:19:00Z", "digest": "sha1:X4OBV3NMRJTZBORF3AHHEG7BRQPE67UM", "length": 3434, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா – மின்முரசு", "raw_content": "\n யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா\n யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா\nபிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nநடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும்.\nஇந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு ‘அடக்கடவுளே அவர் யார் ’ என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்கு ஒருவர் ”ஏன் என்கிட்ட சொல்லல”னு கேட்டதற்கு ‘எனக்கே இப்போ தான் தெரியும்’ என்று ஹன்சிகா பதிலளித்துள்ளார்.\nரசிகரின் தந்தை மரணம்… இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட சந்தானம்\nபாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தியாவின் வரைபடம் – இரு ஊழியர்கள் பணிநீக்கம்\nகாலே சோதனை: 2-வது பந்துவீச்சு சுற்றில் இலங்கை முன்னேற்றம்- 3-வது நாள் ஆட்ட முடிவில் 156/2\nஆசிரியர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nநாமக்கல் மாவட்டத்தில், மு.க.ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2021/01/inbox.html", "date_download": "2021-01-16T17:36:55Z", "digest": "sha1:DMA2Z67VRBAXSU5JKBWCRPQNJCOM66TI", "length": 2852, "nlines": 25, "source_domain": "www.puthiyakural.com", "title": "நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மரபுவழி பொங்கல் வழிபாடு Inbox", "raw_content": "\nநீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மரபுவழி பொங்கல் வழிபாடு Inbox\nசெய்தியாசிரியர் - January 13, 2021\nசர்ச்சைக்குரிய முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், வருடந்தோறும் இடம்பெறும் தைத்திருநாளினை முன்னிட்டதான மரபு வழி விசேட பொங்கல் வழிபாடுகள் 13.01.2021 இன்றைய நாள் மிகவும் சிறப்புற இடம்பெற்றது.\nகுறித்த பொங்கல் வழிபாடுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான விஜயகுமார் நவநீதன் மற்றும் பெருந்திரளான அடியவர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://exams9.in/online-exam/tnpsc-quick-test-001/", "date_download": "2021-01-16T17:08:22Z", "digest": "sha1:3QGRNLYUG45WEDBXEUISWHDCHKCYNCPL", "length": 10974, "nlines": 384, "source_domain": "exams9.in", "title": "Tnpsc Quick test -001 – Exams9", "raw_content": "\nHi there, My Name is Rajakrishnan M.Tech. TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளில் மாணவர்கள் எளிதாக வெற்றி பெற இந்த இணைய தளத்தை துவங்கியுள்ளேன்.\nஉண்மையான தேசிய வருவாயை அளவிடும் கருவி\nGDP மற்றும் NDP இடையேயான வேறுபாடு எதனை குற���ப்பதால் உருவாவது\nTransfer Payments (மாற்று செலுத்துதல்)\nஉண்மையான வருமானம் என்பது இதனடிப்படையில் கணக்கிடப்படுகிறது\nsocial security (சமூக பாதுகாப்பு)\nGDP என்ற வார்த்தையை உருவாக்கியவர்\nGDP-ஐ அளவிடும் வகைகள் எத்தனை\nசமூக கணக்கிடுதலில் பயன்படும் நிறுவனங்கள் எத்தனை\nவளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்திய பெற்றுள்ள இடம் (Which is the place India getting among developing economics\nதேசிய வருவாயை கணக்கிடும்போது உள்ள இடர்கள் என்ன\nஊதியம் இல்லா சேவைகள் (Unpaid Services)\nசட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் (Illegal activities )\nமாற்று செலுத்துதல் (Transfer payments )\nசெலவழிக்கக் கூடிய வருமானத்தின் சூத்திரம்\nதேசிய வருவாய் - நேரடி வருவாய் (NI-Direct Tax)\nதேசிய வருவாய் - மறைமுக வருவாய் (NI-Indirect Tax)\nதேசிய வருவாய் - GST (NI-GST)\nAcid in lemon (எலுமிச்சையிலுள்ள அமிலம்)\nஅசிடஸ் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது.\nநோபல் பரிசு துவங்கப்பட்ட ஆண்டு\n“காரம் என்பது எலக்ட்ரான்களை வழங்கக்கூடியது” இது யார் கூற்று\nவலிமை மிகு அமிலம் (Strong Acid)\nவலிமை குறைந்த அமிலம் (Weak Acid)\nவலிமை மிகு காரம் (Strong Base)\nவலிமை குறைந்த காரம் (Weak Base)\nடெல்லியில் மிக குறைந்த வெப்பநிலை பதிவான வருடம்\nசித்தா நாள் வருடத்திற்கு வருடம் மாறுபடும். (ஆயில்ய நடசத்திரத்தில் கணக்கிடப்படும்)\n3-வது சித்தா நாள் 2020 Jan 13\nதற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி\nPSLV-C49 விண்ணிற்கு ஏவப்பட்ட ஆண்டு\nஉற்பத்தி – (7-ம் வகுப்பு) -ஆன்லைன் தேர்வு\nநம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் -6-ம் வகுப்பு-ஆன்லைன் தேர்வு\nஇந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு -10-ம் வகுப்பு -ஆன்லைன் தேர்வு\nமக்கள் தொகையும் குடியிருப்புகளும் -வகுப்பு-7-ஆன்லைன் தேர்வு\nநம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் -6-ம் வகுப்பு-ஆன்லைன் தேர்வு\nநம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் -6-ம் வகுப்பு-ஆன்லைன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2013/03/blog-post_30.html", "date_download": "2021-01-16T17:31:45Z", "digest": "sha1:DOOM42C6HBICVFK3FVHBEWOSYRS4L5PK", "length": 20346, "nlines": 113, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: தெரிந்து கொள்வோம் வாங்க", "raw_content": "\n*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக ந��ந்தும்.\n*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.\n*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.\n*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.\n*இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.\n*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.\n* *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.\n* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.\n* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.\n* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.\n* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.\n* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.\n* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.\nஎலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.\n*வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.\n*ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்'. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்' என்று பெயர். ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந��து இ...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=3237", "date_download": "2021-01-16T18:10:55Z", "digest": "sha1:52R6XVAHYJDHOIEUEEGVNN6CBRKKZBWU", "length": 17573, "nlines": 275, "source_domain": "www.paramanin.com", "title": "தூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா? – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nதூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா\nParamanIn > Margazhi > தூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா\nஉறக்கம், சிவன், டிசம்பர், திருவெம்பாவை, தூக்கம், பரமன் பச்சைமுத்து, மார்கழி\nகுட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா\nகண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள் ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா’ என்று குண்டு போட்ட அத்தைகளும் உண்டு.\nபாசாங்குக்காக, விளையாட்டுக்காக தூங்கப் போய் அப்படியே தூங்கிப் போவோம் அவ்வயதில். நம்மைத் தூக்கிக் கொண்டு போய் பாயில் படுக்கையில் போடுவார் அம்மா.\nச��று உண்கையில் வாயில் வாங்கும் ஓர் உருண்டைக்கும் அடுத்த உருண்டைக்கும் இடைவெளியில் சொக்கி கழுத்து வெட்டி தூங்கி விழும் குழந்தைகள் பல உண்டு. வளர்ந்த பின்னும் சாலையில் சிக்னலுக்காக காத்திருக்கும் வேளையில் கண்ணயர்ந்து தூங்கி, பின்னிருக்கும் வாகனங்களால் ‘பேம்ப்பேம்’ என்று எழுப்பி விடப்படும் பெரிய வளர்ந்த ‘குழந்தைகளும்’ உண்டு. பாவம், இரவில் தூங்காததால் பகலில் சாலையில் தூங்குகின்றன இந்த வளர்ந்த பிள்ளைகள்.\nதூக்கம் இயற்கை நமக்கு தந்த பெரும் கொடை. தூக்கம் தொலைப்பவனுக்கே தொடங்குகின்றன மன உளைச்சல்களும் நோய்களும். சரியாகத் தூங்காத மனிதன் உடல் நலமிழக்கிறான், கண்களின் பொலிவிழக்கிறான். நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்ல உறக்கத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு.\n‘எட்டு மணி நேரம் தூங்கனும்’ என்று பொதுப்படுத்துவதை நான் ஏற்பதில்லை. சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றும் நண்பன், ‘7 மணி நேரம் கட்டாயத் தூக்கம்’ என்று அவர்களுக்கு பரிந்துரை கொடுத்திருக்கிறார்கள் என்கிறான். மார்கழி என்றால் பதிகங்கள் பாட வேண்டும் என்பதற்காகவே அதிகாலை மூன்றரைக்கு எழுந்து விடுவார் என் தந்தை. ஒரு வேளை இன்னும் கொஞ்சம் உறங்கியிருந்தால், இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருப்பார்.\n(‘அம்மா… பாரும்மா, பரமனே நல்லாத் தூங்கு, அலாரத்த ஆஃப் பண்ணிட்டுத் தூங்குன்னு சொல்றாரே. இனிமே டோன்ட் டார்ச்சர் மீ, ஓக்கே’ என்று பதின்ம வயதுகள் அம்மாவை நோக்கிப் படையெடுப்பதற்கு முன், ‘செல்லமே… நன்றாக உறங்கு. 7 லிருந்து 9 மணி நேரம் உறங்கு. பரவாயில்லை. 10 மணி நேரம் தூங்கினால் உன் உடல் நோகும். எழுந்து இயங்கும் புத்துணர்ச்சி இருக்காது. நினைவில் கொள்’ என்று பதின்ம வயதுகள் அம்மாவை நோக்கிப் படையெடுப்பதற்கு முன், ‘செல்லமே… நன்றாக உறங்கு. 7 லிருந்து 9 மணி நேரம் உறங்கு. பரவாயில்லை. 10 மணி நேரம் தூங்கினால் உன் உடல் நோகும். எழுந்து இயங்கும் புத்துணர்ச்சி இருக்காது. நினைவில் கொள்\nதூங்காதவன் சீக்கிரம் மூப்படைகிறான் என்கிறது ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சி. பகலில் வயிறு முட்டத் தூங்கிவிட்டு இரவில் தூக்கம் வராமல் பாயைப் பிறாண்டுபவர்கள் பலருண்டு.\n‘பவர் நாப்’ என்ற பெயரில் 1 மணி நேரம் தூங்கிவிட்டு உற்சாகமிழந்து எருமை கணக்காய் அசைந்து அசைந்து இயங்குவோரும் உண்டு. ப��ர் நாப் என்பது பவர் கொடுப்பதற்காக சிறிதே சிறிது நாப் என்பது புரியாததால் வருவது இச்சிக்கல்.\nநபிகள் நாயகம் அதிகாலையிலெழுந்து இயங்கி மதிய உணவிற்கு முன்பு சிறிது உறங்கி எழுவாராம். எனக்கு மிகவும் பிடித்த உகந்த முறையிது.\nவெம்மை கக்கும் கோடையில் சிலருக்கு உடல் சூடும் எகிறி தூக்கம் வராமல் கண்களும் எரியும் படி தவிப்பர். தூங்காததால் கல்லீரல் சூடாகி, கல்லீரல் சூடானதால் தூக்கம் வருவது கடினமாகி என ஒரு சுழற்சி அது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமனச்சிக்கல், கவுன்சிலிங் என என்னிடம் வருபவர்கள் சரியாகத் தூங்குகிறார்களா என்பதே என் முதன்மை சரி பார்ப்பாக இருக்கும். தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு பல ஆலோசனைகள் சொல்வதுண்டு. அதில் ஒன்று ‘போர்வை டெக்னிக்’.\nபலருக்கு, ஒரு மெல்லிய போர்வை நல்ல உறக்கத்தைத் தந்து விடுகிறது என்பதை நான் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன். உடலைப் போர்த்தியிருந்தாலே உறக்கம் ஆழமாக இருக்கிறது. ‘ஏசி இருக்கா ஆன் பண்ணிட்டு, நல்லாக் குளிர்ற மாதிரி வச்சிட்டு போத்திட்டு தூங்கு. அலாரத்தை ஆஃப் பண்ணிடு. எப்ப விழிப்பு வருதோ எந்திரி ஆன் பண்ணிட்டு, நல்லாக் குளிர்ற மாதிரி வச்சிட்டு போத்திட்டு தூங்கு. அலாரத்தை ஆஃப் பண்ணிடு. எப்ப விழிப்பு வருதோ எந்திரி’ என்று நான் பரிந்துரைக்கும் இது, பலருக்கு பெரும் உதவி புரிந்திருக்கிறது. நம் உடலை கவ்விப் பிடித்துக் கொண்டு இருக்கும் உணர்வைத் தருகிறது போல. இதனால்தான் ‘ஸ்லீப் டைட்’ என்றார்களோ என்னவோ.\nஆமாம், குளிருக்கும் போர்வைக்கும் உறக்கத்திற்கும் நேர்க்கோட்டுத் தொடர்பு இருக்கிறது.\n‘முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்\nஅத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்’ – என்று மார்கழிக் குளிரில் உறங்குபவளை எழுப்புகிறார் மணிவாசகர் திருவெம்பாவையில்.\nஇன்னொரு பதிகத்தில், ‘அடியேய் அவனைப் பாடி சிவனே சிவனே என்று காட்டுக் கத்தல் கத்தறோம், அப்பயும் பேய் மாதிரி தூங்கறியே ச்சே\n‘சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று\nஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்\nகுளிரில் போர்வைக்குள் புகுந்து உறங்கிக் கிடப்பதும், விழித்த நிலையிலும் தூக்கம் தொடரட்டும் என்ற இச்சையில் எழாமல் கிடப்பதும் ஈரனுபவங்கள்.\nமார்கழி என்பது போர்வைக்கான, நல் உறக்கத்திற்கான காலம்.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nபோகி – முதல் மாற்றம்\nஏவிசிசி – பெங்களூரு மீட்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2020/08/02/coconut-paniyaram-recipe/", "date_download": "2021-01-16T18:26:37Z", "digest": "sha1:NFGZGNDC35RAUEE4IIOS3KDQNYF7RT33", "length": 11710, "nlines": 229, "source_domain": "littletalks.in", "title": "தேங்காய் பணியாரம் - Little talks - Entertainment News Website", "raw_content": "\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nகயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்\nபுதிய சாதனை படைத்த KGF 2 டீசர்\nகமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்\n – விஜயுடனான சந்திப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nசித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது – பரபரப்பு வாக்குமூலம்\nசித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்\nசனம் வெளியேற்றம் – போட்டியாளர்கள் அதிர்ச்சி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசரிவை சந்தித்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.640 குறைவு\n8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை – ரூ.28 கோடி வருவாய்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\nபிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nHome Life style தேங்காய் பணியாரம்\nஉளுந்து – 100 கிராம்\nதேங்காய் துருவல் – 2 டம்ளர்\nவெல்லம் – 1 1/2 டம்ளர் (தூளாக)\nவெந்தயம் – 1 சிட்டிகை\nஉப்பு – 1 சிட்டிகை\nகடலை எண்ணெய் – தேவையான அளவு\nபச்சரிசி, வெந்தயம் மற்றும் உளுந்து இவை மூன்றையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் சிறிதளவு தண்ணீரை சேர்த்து மாவு தன்மையில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பணியாரம் சமைக்கும் வாணலியில், தேவையாண அளவு எண்ணெய்யை சேர்த்து குறைவான அளவில் மாவை ஊற்றி, வெந்தபின் எடுத்தால் சுவையான தேங்காய் பணியாரம் தயார்.\nPrevious articleகொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்\nNext articleபிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nமாஸ்டர், ஈஸ்வரன், பூமி – எது உங்கள் சாய்ஸ் Live Ended\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. உச்சம் தொட்ட விலை கடந்த...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nகயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன���ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:17:16Z", "digest": "sha1:XBMNZ2CQKSPRFVCKV63GMTOQ75X5JIRM", "length": 5393, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரு. இலட்சுமணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அரு. இலக்சுமணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅருணாச்சலம் இலட்சுமணன் (Arunachalam Lakshmanan, சுருக்கமாக A. R. Lakshmanan, 22 மார்ச்சு 1942 - 27 ஆகத்து 2020) இந்திய உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஆவார். 2006 முதல் 2009 வரை இந்திய சட்டக் குழுவின் தலைவராக இருந்தார்.\nஇந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி\n20 திசம்பர் 2002 – 22 மார்ச் 2007\nதலைவர், 18-வது இந்திய சட்ட ஆணையம்\nதேவகோட்டையைச் சேர்ந்த இலட்சுமணன் சென்னையில் கல்வி பயின்றார். 1968 ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவானார். அரசுத் தரப்பு வழக்குரைஞராகவும், பல வங்கிகளில் சட்ட ஆலோசகராகவும் பதவி வகித்தார். பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழ் நாடு அரசு இலக்சுமணனை அமர்த்தியது. சென்னை உயர்நீதி மன்றத்திலும், கேரளா உயர்நீதி மன்றத்திலும் நீதிபதியாகவும் பின்னர் இராசஸ்தான் உயர்நீதி மன்றத்தில் முதன்மை நீதிபதியாகவும் அமர்த்தப் பட்டார். ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் முதன்மை நீதிபதியாக இருந்தார். 2002 திசம்பர் அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப் பட்டார். 2007 மார்ச்சு மாதம் ஒய்வு பெற்றார். உச்ச நீதிமன்றம் இவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசின் பிரதிநிதியாக அமர்த்தியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2020, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2021-01-16T17:51:31Z", "digest": "sha1:ARLGDASQOLHGSFZVW76AYZUHYZSNOBBU", "length": 13217, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\nஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ (பிறப்பு 1926) அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார்.[1] இவர் கால்பந்து மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ரியல் மாட்ரிட் அணியுடன் படைத்த சாதனைகளால் அதிகமாக அறியப்படுகிறார். அந்த அணி 1950களில் ஸ்பெயின் நாட்டு கோப்பைகளிலும் ஐரோப்பிய அளவிலான கோப்பைகளிலும் அதிக ஆதிக்கம் செலுத்துவதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார். ரியல் மாட்ரிட் 1956 முதல் 1960 வரை தொடர்ந்து 5 ஐரோப்பிய கோப்பைகளை வென்றது. இவர் அந்த ஐந்து இறுதிப் போட்டி களிலும் பங்கேற்றது மட்டுமல்லாமல் அந்த ஐந்து போட்டிகளிலும் கோல்களை அடித்து சாதனை புரிந்தார். தொடர்ந்து ஐந்து இறுதிப்போட்டிகளில் கோல் அடித்த இவரது இச்சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. தேசிய அணிக்கான போட்டிகளில் பெரும்பாலும் இவர் ஸ்பெயின் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும் இவர் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா தேசிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இவர் மிகவும் வலுவான உடலமைப்பைக் கொண்டு திறமைமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல்நிலை வீரராக அணியில் விளையாடுவார். இதனால் இவர் பல கோல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் 1953 முதல் 1964 வரை ஸ்பெயின் நாட்டிலுள்ள போட்டிகளில் ஈடுபட்டு பல கோல்களை அடித்ததன் மூலம் கோல் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். மற்றும் ரியல் மேட்ரிட் பட்டியலில் இவர் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரான்ஸ் நாட்டு கால்பந்து பத்திரிக்கை அனைத்து கால்பந்து வீரர்களை கருத்தில் கொண்டு மிகச்சிறந்த வீரர்களுக்கான பட்டியலை தயார் செய்தது. அப்பட்டியலில் இவர் நான்காம் இடத்தை பெற்றார். ஐரோப்பிய சம்மேளனம் மற்றும் ரியல் மாட்ரிட் அணி இவரது பங்களிப்பை பாராட்டி கௌரவ தலைவர் பதவிகளை அளித்தன.\n4 வெனிசுலா நாட்டில் கடத்தல்\nடி ஸ்டெபனோ அர்ஜென்டினா நாட்டு தலை நகரான ப்யூனோஸ் எயர்ஸ் பகுதியில் 1926 ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டு தந்தைக்கும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தார். இவர் தனது 17 வயது முதல் கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்தார். அர்ஜென்டினா நாட்டில் கால்பந்து வீரர்கள் போராட்டம் செய்த பொழுது அண்டை நாடான க���லம்பியா சென்று அங்குள்ள அணிக்காக கால்பந்து விளையாடினார். அர்ஜென்டினா மற்றும் கொலம்பிய நாட்டு அணிகளுக்கு 12 ஆண்டுகள் விளையாடி 6 கோப்பைகளை இவர் வென்றுள்ளார்.\nஅதன்பிறகு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்கு இவர் விளையாட ஆரம்பித்தார். அந்த அணியில் பல சாதனைகள் நிகழ்த்தினார். தொடர்ந்து 5 முறை ஐரோப்பிய கோப்பைகளை அந்த அணி வென்றது. குறிப்பாக 1960 நடந்த இறுதிப் போட்டியில் இவர் மூன்று கோல்கள் அடித்து சாதனை செய்தார். மிகச் சிறந்த ஐரோப்பிய வீரருக்கான வருடாந்திர விருதினை 1957 மற்றும் 1959 ஆகிய ஆண்டுகளில் இவர் பெற்றார்.\nஇவர் அர்ஜென்டினா தேசிய அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 6 கோல் அடித்துள்ளார். 1947 ஆம் ஆண்டு நடந்த தென் அமெரிக்க கோப்பையை அர்ஜென்டினா அணி வெற்றி பெற துணை புரிந்தார். ஸ்பெயின் தேசிய அணிக்காக 31 போட்டிகளில் விளையாடி 23 கோல் அடித்துள்ளார். இருப்பினும் இவர் உலக கோப்பை போட்டிகளில் விளையாடியது இல்லை. 1950 மற்றும் 1954 நடந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு பங்குபெற அர்ஜென்டினா அணி மறுத்துவிட்டது. பின்னர் இவர் ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற்று ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடினார். 1958 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகளில் ஸ்பெயின் அணிக்காக விளையாடினார் ஆனால் அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை. அடுத்து 1962 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஸ்பெயின் அணியை உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற செய்தார். ஆனால் காயம் காரணமாக இவரால் 1962 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.\nரியல் மாட்ரிட் அணி 1963ஆம் ஆண்டு வெனிசுலா நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றது. அப்போது அங்குள்ள தீவிரவாத அமைப்பினால் இவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். கடத்தலுக்கு காரணம் ஸ்பெயின் நாட்டு சர்வாதிகார அரசு அந்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவரை கொன்றது ஆகும். கடத்தப்பட்ட இரண்டு நாட்கள் பிறகு இவர் எந்த காயமும் இன்றி ஸ்பெயின் தூதரகம் அருகில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான பிறகு இவர் கடத்தல்காரர்கள் எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை என்று கூறினார். விடுதலை ஆன பிறகு பிரேசில் நாட்டு அணிக்கு எதிராக இவர் விளையாடினார் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் இவரை கண்டு களித்தனர். இவரது கடத்தல் பற்றிய ச��்பவங்கள் 2005 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அப்பொழுது வினோத விளம்பரம் நிகழ்வாக இவரையும் இவரது கடத்தல் காரரையும் சந்திக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1117643", "date_download": "2021-01-16T17:40:32Z", "digest": "sha1:34VRCCRQX2HTR2JCNLMY3IHIXWC4CJMH", "length": 3709, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1850 இறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1850 இறப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:33, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:19, 25 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:33, 24 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMastiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2021-01-16T19:32:12Z", "digest": "sha1:UCGC2HLVQ6GYTJ5POOCKPNYC63WPT3FT", "length": 6220, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீற்றா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீற்றா (Zeta, கிரேக்கம்: ζήτα) அல்லது சீட்டா (தமிழக வழக்கு) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஆறாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஏழு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான சயினிலிருந்தே ( ) சீற்றா பெறப்பட்டது. சீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து Z, சிரில்லிய எழுத்து З என்பனவாகும்.\nΑα அல்ஃபா Νν நியூ\nΒβ பீற்றா Ξξ இக்சய்\nΓγ காமா Οο ஒமிக்ரோன்\nΔδ தெலுத்தா Ππ பை\nΕε எச்சைலன் Ρρ உரோ\nΖζ சீற்றா Σσς சிகுமா\nΗη ஈற்றா Ττ உட்டோ\nΘθ தீற்றா Υυ உப்சிலோன்\nΙι அயோற்றா Φφ வை\nΚκ காப்பா Χχ கை\nΛλ இலமிடா Ψψ இப்சை\nΜμ மியூ Ωω ஒமேகா\nϜϝ டிகாமா Ϟϟ கோப்பா\nϚϛ சிடீகுமா Ϡϡ சாம்பை\nͰͱ ஹஈற்றா Ϸϸ உஷோ\nஏனைய கிரேக்க எழுத்துகளைப் போல் இவ்வெழு��்து பினீசிய எழுத்தின் பெயரிலிருந்து தனது பெயரை எடுக்கவில்லை. பீற்றா, ஈற்றா, தீற்றா என்பன போன்ற ஒலியுடன் சீற்றா என்ற பெயரைப் பெற்றுள்ளது.\nசீற்றா என்பது உரோம எழுத்து Zஐக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nகிரேக்க எண்களில், அல்ஃபா, பீற்றா, காமா, தெலுத்தா, எச்சைலன் முதலியவை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பெறுமானங்களைக் குறி்த்தாலும் சீற்றா என்பது வேறுபட்டு ஏழு என்ற பெறுமானத்தையே குறிக்கிறது.[3] திகம்மா என்ற எழுத்தே ஆறு என்ற பெறுமானத்தை உடையது.[4]\nகணிதத்தில் இரீமன் சீற்றாச் சார்பியத்தைக் குறிப்பதற்குச் சீற்றா பயன்படுத்தப்படுகின்றது.\nசீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[5]\n↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)\n↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)\n↑ கிரேக்க எண் முறைமைகள் (ஆங்கில மொழியில்)\n↑ பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)\n↑ 2005-சீற்றாப் புயல் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Jsaravanaguru", "date_download": "2021-01-16T19:17:33Z", "digest": "sha1:66MP3RFB3U3AGZXYQVDMWDNFFOQQ2MND", "length": 4786, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர்:Jsaravanaguru\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Jsaravanaguru பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Gurusj ��� (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பெண்ணியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2020/03/visit-to-tirumala-tirupati-sri-ananthalwar-thota/", "date_download": "2021-01-16T18:44:31Z", "digest": "sha1:5YBK5ZTWBM7JPPDTDF3QHKB7CGHUQSWX", "length": 12243, "nlines": 64, "source_domain": "venkatarangan.com", "title": "Visit to Tirumala Tirupati & Sri Ananthalwar Thota | Writing for sharing", "raw_content": "\nஒவ்வொரு முறை திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ பத்மாவதி தாயாரையும், திருமலையில் இருக்கும் ஸ்ரீ ஏழுமலையானையும் சேவித்துவிட்டு வருவது ஒரு தெய்வீகமான அனுபவம். அப்படியான ஒரு பாக்கியம் இந்த வாரம் (1 மார்ச் 2020) கிடைத்தது.\nஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயில், திருப்பதி\nபல்லாயிரம் பக்தர்களோடு கூட்டத்தில் கூட்டமாக, சில மணி நேரங்கள் நின்று, “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிட்டுக் கொண்டே, முன்னேறி, கோபுரத்தைக் கடந்து, கொடிமரத்தைக் கடந்து, உள் பிரகாரத்தில் சென்று, எதிரிலிருக்கும் கருட பகவானைச் சேவித்து, அங்கிருந்தே திருவேங்கடமுடையானை வணங்கிக்கொண்டு, மனதிற்குள் மந்திரங்களையும், நமது நன்றிகளையும், வேண்டுதல்களையும் சொல்லிக்கொண்டே அருகில் சென்று, அவன் திருவுருவத்தை முழுவதாக மனதில் வாங்கிக் கொள்ளும் முன், “ஜருகண்டி, ஜருகண்டி” என்ற சத்தத்தோடு நம்மை தள்ளி விடுவதை உணர்ந்து, திரும்பி, பின்னால் பார்த்துக்கொண்டே வெளிவந்து, “ஜெய விஜய” வாயில் அருகே திரும்பும் முன் ஒரு முறை திருவேங்கடமுடையானை தரிசித்து வெளிவருவது ஒரு பாக்கியம்.\nஅதற்குப்பின் எதிரில், மடப்பள்ளியில் இருக்கும் ஏழுமலையானின் தாயாரைச் சேவித்து, மறக்காமல் உண்டியலில் நம் காசுகளையும், நண்பர்கள் கொடுத்திருந்தப் பணத்தைப் போட்டு விட்டு, மீண்டும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்து, சிறிய கோபுரத்தைத் தாண்டி வெளியே வந்து, க்யூவில் சுட சுடக் கொடுக்கும் வெண்பொங்கலோ, சக்கரைப்பொங்கலோ, தொத்தியானமோ (தயிர் சாதம்), சின்ன லட்டோ பிரசாதமாகக் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டே வெளிவரும் மன நிறைவு, அமைதி திருப்பதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய வரம்.\nஸ்ரீ ஏழுமலையானை சேவித்துவிட்டு வந்தால், இன்றைய (1 மார்ச் 2020) தினம் “ஸ்ரீ அனந்தாழ்வார் திருநட்சத்திர” கொண்டாட்டம் என்று தெரிந்துக் கொண்டோம். அதற்காக ஸ்ரீ அனந்தாழ்வார் தோட்டத்தில் ��வரின் சன்னதியில் விசேஷ பூஜைகளும், விழாவும் நடந்துக் கொண்டிருக்கிறது, “வாருங்கள்” என்று என் சகலை அழைத்துச் சென்றார். அங்கே திருப்பதி பெரிய ஜீயர் ஸ்வாமிகள், திருப்பதி சின்ன ஜீயர் ஸ்வாமிகளையும் சேவித்தது கூடுதல் பாக்கியம்.\n“ஸ்ரீ அனந்தாழ்வார் திருநட்சத்திர” கொண்டாட்டம் – 1 மார்ச் 2020\nஅந்த விழாவில் திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்வாமிகள் அவரின் கீதாசார்யன் 497 (Gitacharyan February 2020) பிரசுரத்தை வெளியிட்டு பேசியதில் நான் தெரிந்துக் கொண்டது: திருப்பதி ஜீயர் மடங்களின் தோற்றத்தைப் பற்றி – திருப்பதி பெரிய ஜீயர் மடம் தோன்றியது 23-1-1120இல், திருப்பதி சிறிய ஜீயர் மடம் தோன்றியது 1420யிலிருந்து 1430வரை ஒரு வருடத்தில். அதாவது திருப்பதி பெரிய ஜீயர் மடம் தோன்றி 900 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. (Download the PDF of the Gitacharyan February 2020 issue):\n//தெழிகுரல் அருவித் தீருவேங்கடத்தானுக்கு ஒழிவில் காலம் எல்லாம் உடனாகி மன்னி வழுவிலா அடிமை செய்வதற்காக ஸ்ரீராமாநுஜர் திருமலையில் ஒருமடத்தை ஏற்படுத்தினார் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதுவே தற்போது பெரிய ஜீயா் மடம் என்று வழங்கப் பெற்று வருகின்றது. இந்த மடம் தோற்றுவிக்கப் பெற்று, இப்போது 900 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.\nதிருமலை ஒழுகு எனும் நூலில் இம்மடம் ஸ்தாபிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீராமானுஜருடைய நேர்ச் சீடரான அனந்தாழ்வான் அருளிய ‘ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலா” என்ற வடமொழி நூலிலும் இம்மடம் ஸ்தாபிக்கப்பட்டது குறித்த செய்திகள் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன. ஸ்தாபிக்கப்பட்ட நாளும் மிகத் தெளிவாகவே அந்நூலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. கலி 4220ம் வருடம், சாலிவாஹன சகாப்தம் 1041ம் ஆண்டு, விகாரி வருடம், தை மாதம், சுக்ல பக்ஷம் , வெள்ளிக் கிழமை அன்று இம்மடம் ஏற்படுத்தப்பட்டதாக அந்நூல் தெரிவிக்கின்றது. இந்த விவரங்களைக் கொண்டு பார்க்கும்போது, சரியாக 23-1-1120 அன்று திருமலையில் மடம் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபிற்காலத்தில் மணவாளமாமுனிகள் திருமலைக்கு எழுந்தருளியபோது சிலகாலம் தாமே பெரிய ஜீயராக எழுந்தருளியிருந்து, கைங்கர்யங்கள் ஒரு நிமிடமும் விட்டுப்போகாமல் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சிறிய ஜீயர் மடத்தை ஏற்படுத்தினார் . இது கி.பி. 1420-30ல் நடந்திருக்க வேண்டும் . பெரிய ஜீயர் ஸ்வாமி ஒருவர் பரமபதித்து விட்டால் அடு���்த கணமே சிறிய ஜீயர் பெரிய ஜீயராக ஆகி, உடனே அவர் சிறிய ஜீயர் ஸ்வாமி ஒருவரை நியமிப்பது என்ற ஏற்பாடு இன்றளவும் இடையறாது நடைபெற்று வருகிறது. இவ்வாறாக, எம்பெருமானார் , மணவாள மாமுனிகள் இருவருமே பட்டத்தீல் எழுந்தருளியிருந்த ஒரே மடம் என்ற பெருமை திருமலை பெரிய ஜீயர் மடத்திற்கு மட்டுமே உண்டு. //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/141313-acquisition-of-madurai-temple-properties-illegally", "date_download": "2021-01-16T17:47:27Z", "digest": "sha1:2OJLZZJPMUKE2KZ54GTMKMPZVTISVZYA", "length": 9608, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 June 2018 - மதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ்? - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா? | Madurai Meenakshi Amman temple properties were acquired illagally? - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு - ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்\nஅ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி\n“லேட்டா வந்தாலும்... லேட்டஸ்டா வருவார்” - ‘ரஜினி மன்ற’ காயத்திரி துரைசாமி\n‘வேல்முருகன் போனால் கலவரம் வெடிக்கும்\n‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்\n“13 பேரின் வீர மரணத்துக்கு கிடைத்த வெற்றி\n“துப்பாக்கிச் சூட்டின்போது என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர்\n“ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களைத் தர மறுக்கும் தகவல் அதிகாரிகள்\n“அப்பாவை மிதிச்சே கொன்னுடுச்சு மசினி” - கதறும் மகன்\n“மரணப் படுக்கையில் கிடக்கும் ஊரை... தாங்கிப் பிடிச்சிருக்கோம் சாமி” - ‘வாழ்ந்து கெட்ட’ ஓர் ஊரின் கண்ணீர் கதை\nதாம்பூல அழைப்பு... தங்க நாணயம் பரிசு\n“முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது” - கள நிலவரம்\nமதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ் - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா\nயார் பேசுவதைக் கேட்க பீ.பி மாத்திரை வேண்டும்\nஅபசகுண ஆட்சி - கவிதை\nவெளிச்சம் வாங்கி வாறேன் - கவிதை\nமதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ் - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா\nமதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ் - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா\nமதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ் - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு���ரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exams9.in/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:02:55Z", "digest": "sha1:6FZ2UOYN2HAUNW2RWU44INPSFD3RJX74", "length": 3396, "nlines": 76, "source_domain": "exams9.in", "title": "அறிவியல் – Exams9", "raw_content": "\nHi there, My Name is Rajakrishnan M.Tech. TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளில் மாணவர்கள் எளிதாக வெற்றி பெற இந்த இணைய தளத்தை துவங்கியுள்ளேன்.\nநம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் -6-ம் வகுப்பு-ஆன்லைன் தேர்வு\nநம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் (6-ம் வகுப்பு T-1) – ஆன்லைன் தேர்வு (All Tnpsc exams, tnusrb police exams, RRB Exams )\nஉற்பத்தி – (7-ம் வகுப்பு) -ஆன்லைன் தேர்வு\nManikandan on இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் வடிகாலமைப்பு -10-ம் வகுப்பு -ஆன்லைன் தேர்வு\nஉற்பத்தி – (7-ம் வகுப்பு) -ஆன்லைன் தேர்வு\nநம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் -6-ம் வகுப்பு-ஆன்லைன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/101/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-carrot-kheer", "date_download": "2021-01-16T18:52:11Z", "digest": "sha1:JJRBSQZC7SR4HV774OSUEJIH7ZO3DADX", "length": 11312, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கேரட் கீர் (Carrot", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nகேரட் - 1/2 கிலோ\nதேங்காய் துருவல் - 1 கப்\nஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி\nநாட்டு சர்க்கரை அல்லது வாவனா வெல்லம் - 150 கிராம்\nகேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே துருவி வைத்துக் கொள்ளவும்.\nதுருவிய கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே (மிக்ஸியில்) அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.\nமுந்திரியை மெல்லிய சீவலாக சீவி அதனுடன் கலந்து கொள்ளவும். சுவையான இயற்கை உற்சாக பானம் தயார்.\nஇனிப்பு அதிகம் விரும்புவோர் தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். சாறு எடுத்தது போக மீதி இருக்கும் கேரட் சக்கையை கேரட் அல்வா செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஇரண்டு ஒன்றாக ஏலக்காய் சர்க்கரை நாட்டு கேரட் Carrot நன்கு 1 கிராம் முந்திரி6செய்முறைகேரட் தயார்கவனிக்க மற்றும் பொருட்கள்கேரட்12 சேர்த்து கீர் தேவையான வேண்டியவைஇனிப்பு சீவலாக நாட்டு சுவையான அதி பானம் அரைத்து சாறு அதனுடன் கட்டியில்லாமல் தேங்காயை கலந்து தேங்காயை சேர்த்து வைத்துக் தனித்தனியே எடுத்துக் மிக்ஸியில் இயற்கை ஏலக்காய் பொடியை கிலோ கொள்ளவும் பாத்திரத்தில் கொள்ளவும்ஒரு கலந்து சீவி துருவல் வெல்லம்150 மற்றும் மெல்லிய பெரிய Kheer தனித்தனியே கப் சர்க்கரை துருவி மற்றும் கலக்கவும்முந்திரியை கொள்ளவும்துருவிய தேங்காய் சாற்றையும் கேரட் வாவனா பொடி12 அதனுடன் தேக்கரண்டி அல்லது உற்சாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sara-alikhan-is-the-heroine-for-dhanush-next/", "date_download": "2021-01-16T17:43:59Z", "digest": "sha1:DUIF4XX3PWJ2IOPTTJSHDEAMTGVMDTC6", "length": 6456, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தனுஷ் ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்! | Chennai Today News", "raw_content": "\nதனுஷ் ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதனுஷ் ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்\nதனுஷ் ஜோடியாகும் பிரபல நடிகரின் மகள்\nதனுஷ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகரின் மகள் நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது\nதனுஷ் நடித்து முடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’கர்ணன்’என்ற படத்தில் நடித்து வருகிறார். மாரிசெல்வராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது\nஇந்த நிலையில் தனுஷ் அடுத்து வரிசையாக மூன்று திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க உள்ளார். ராஜண்ணா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல நடிகை சாரா அலிகான் நடிக்க உள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் இந்த படத்தில் அக்ஷய்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nவளையும் தொலைக்காட்சி: புதிய மாடல் அறிமுகம்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 35 பேர் சென்னைக்கு வரவழைப்பு\nராகவா லாரன்ஸின் ‘லட்சுமி’ படம் எப்படி\nரஜினிகாந்த் வரி விவகாரம் குறித்து டுவிட்டர் பயனாளியின் கருத்து\nஎன் அருமை நண்பர் திரு.வசந்தகுமார்…\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/36372-2018-12-29-08-58-38", "date_download": "2021-01-16T17:25:54Z", "digest": "sha1:5RDPPJSTKFUF3275OYR7TDUXLWBQNLHV", "length": 20104, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "ஞா.குருசாமியின் தனித் தடமாகியிருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nஈழத் தமிழர்களின் துயரத்தை காசாக்கத் துடிக்கும் வைரமுத்து\nமுத்தன்பள்ளம் - நிகழ்காலத்தின் கீழடி\nசாகித்ய அகடமியின் குழந்தை இலக்கியத் தொகுப்புகள் இரண்டு\nஇனவரைவுப் பண்பாட்டு எ���ுதுகை: மிராசு நாவலை முன்வைத்து\nநாழிப்பாசி - ஒவ்வொரு வீட்டிலும் பூத்தபடி...\nஉடல் என்னும் ஐம்பூதம் ‘மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்’ - சக்திஜோதின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து...\nஉல்லாசத் திருமணம் - ஒரு மனதை உருக்கும் மூன்று தலைமுறைக் கதை\nவைரமுத்து–வின் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” (காதலும் வர்க்கமும்)\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nவெளியிடப்பட்டது: 29 டிசம்பர் 2018\nஞா.குருசாமியின் தனித் தடமாகியிருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’\nபேராசிரியர் ஞா. குருசாமி எழுதியுள்ள ‘தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…)’ என்கிற நூல் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. தகவல்களை மட்டுமே திரட்டித் தந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் வரிசையில் இணைந்துவிடாமல் 1970க்குப் பிறகான சமூக, அரசியல், பொருளாதார காரணிகள் இலக்கிய ஆக்கத்தின் செல்நெறியைத் தீர்மானித்த விதத்தை ஒவ்வொரு இலக்கிய வகைமைக்கும் விரிவாக விளக்கியிருக்கும் தன்மை இந்த நூலின் மிக முக்கியமான வேறுபாட்டுச் சிறப்பாகும்.\nநூலுக்காக நூலாசிரியர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் நூல் முழுக்க விரவித் தெரிகிறது. நூலாசிரியர் நூல்களைத் தேடித்தேடி, அலைந்து, பெற்று, தொகுத்துத் தந்திருக்கும் பான்மை அவர்தம் தேர்ந்த ஆய்வு திறத்தை வெளிப்படுத்துகிறது. நூலின் செறிவான கட்டமைப்பு இந்நூலுக்கு நூற்களஞ்சியத்திற்கான தகுதியை கொடுக்கிறது. அற இலக்கியத்தின் இடம் பிற்காலத்தில் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று சமகாலத்தில் சிறுவர் இலக்கியமாக மாறி இருக்கிறது என்னும் கருத்தை அதற்கான காரணத்தோடு விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. சமகாலக் காப்பியங்கள் தனிமனிதர்களின் புகழுரைகளாக மாறிவிட்ட போதிலும் பழைய காப்பியங்களின் அமைப்புமுறை இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை என்பது நூலை மனம் கொள்ள வைக்கிறது.\nஇலக்கிய வகைமையை காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருக்கும் இந்நூலில் மிகவும் குறிக்கத் தகுந்த பகுதி சமய இலக்கியங்கள் பற்றியது. 1970களுக்கு பிறகான சமய இலக்கியங்களின் ஆக்கங்கள் குறிப்பிடும்படியாக இல்லை என்கிற குறையை இந்த நூல் தீர்த்து வைத்திருக்கிறது. குறிப்பாக இதில் விவரிக்கப்பட்டுள்ள பௌத்த, சமண, சைவ, வைஷ்ணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய வகைமைகளில் உருவாகியிருக்கும் இலக்கியங்கள் பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சமயம் சார்ந்து நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் கடந்த 50 ஆண்டுகளில் வெளியாகி இருக்கின்றன என்பதை இந்நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஒப்பீட்டளவில் சமய இலக்கியத்தின் இந்த வளர்ச்சி முன்னெப்போதையும் விட அதிகமானது என்றே சொல்லலாம். இலக்கிய வரலாற்றை எழுதும்போது இலக்கிய வகைமையின் எல்லாவற்றையும் உள்ளடக்கும் சாத்தியப்பாடுகள் குறைவுதான். என்றபோதிலும் சமய இலக்கியங்கள் குறித்து இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளே அதிகம் என்கிறபோது சமய இலக்கியம் குறித்த தேடலை இன்னும் அதிகப்படுத்தினால் கிடைக்கும் தகவல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில் வியப்பில்லை.\nநூலின் சிறப்பம்சங்களில் மற்றொரு பகுதி புனைவுகள் பற்றியது. சிறுகதை, நாவல் குறித்த வரலாற்று அறிமுகம் இந்தப் பகுதியைச் செறிவாக்கியிருக்கிறது. புனைவிலக்கிய ஆக்கங்களில் புதிதாக உருவான தொழில்சார் வாழ்வியல் முறை செலுத்தி இருக்கும் தாக்கத்தை விளக்கியிருக்கும் இடம் பாராட்டத் தகுந்தது. நாடகங்கள் குறித்த பகுதியில் பிரதிகள் எழுதப்பட்ட சூழல் வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கப்பட்டு சமூகவெளியில் பிரதிகளுக்கு இருந்த தேவையை இனம் காட்டி இருப்பது இதுவரை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் நான் காணாதது.\nகவிதைகள் பகுதியில் அரசின் ஐந்தாண்டு திட்டங்களில் இருந்த இலக்கும் நோக்கும் இலக்கியச் சூழலை தீர்மானித்த விதம் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அரசு வறுமை ஒழிப்புக்குக் கவனம் செலுத்திய காலங்களில் ‘வறுமை ஒழிப்பு’ என்கிற கருப்பொருள், பலபல வகைமைகளில் புனைவுகள் ஆகின்றன என்பதை நூலாசிரியர் விளக்கியிருக்கும் பான்மை குறிக்கத் தகுந்தது.\nஇணைய இலக்கியத்தின் வரலாற்றியல் பதிவு நூலின் மற்றொரு வேறுபாட்டுச் சிறப்பு. ஒருங்குக்குறி எழுத்துகளின் வரவு இணையத்தில் பல்வேறு மொழிகளின் பயன்பாட்டுக்கான சூழலை எளிமையாக்கியதும், அதற்குப்பிறகு அதிவேகமெடுத்த இணைய இலக்கியத்தின் ���ளர்ச்சியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரபல தமிழ் இணைய இதழ்கள் பற்றி தொகுப்புத் தகவல்கள் பயனுள்ளவை. நூலை தலித்தியம் பெண்ணியம் மார்க்சியம் முதலிய கோட்பாட்டு வகைமைகளிலும் அமைத்திருக்கலாம். மற்றபடி கல்விப்புலத்திற்கும் திறனாய்வாளர்களும் படைப்பாளிகளுக்கும் இந்நூல் காத்திரமான உசாத்துணையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nதஞ்சாவூர் - 613 007\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநூன்மதிப்பீடு அதன்மீதான மதிப்புணர்வை, எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகி றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/12/yu-yutopia-with-5-2-inch-qhd-display-snapdragon-810-4gb-ram-launched-for-rs-24999.html", "date_download": "2021-01-16T17:42:14Z", "digest": "sha1:ZHWIVW3DR34WWYV2NOQOTJTJ2GRDAFYD", "length": 13834, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "அதிக திறன் வாய்ந்த YU YUTOPIA ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , YU , ஆண்ட்ராய்ட் , கைபேசி » அதிக திறன் வாய்ந்த YU YUTOPIA ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டது.\nஅதிக திறன் வாய்ந்த YU YUTOPIA ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டது.\nஸ்மார்ட்போன்களில் அதிக திறன் வாய்ந்த ஸ்மார்ட்போன் என்று கடந்த சில மாதங்களாக அழைக்கப்பட்ட YU YUTOPIA மொபைல் இன்று (17.12.2015) வெளியிடப்பட்டது. டெல்லியில் இதற்கான ஒரு விழாவில் YU Televentures நிறுவனர் ராகுல் ஷார்மா அறிமுகம் செய்தார். இந்த மொபைலின் மாடல் எண் YU5050. YU மொபைல்களில் இதுதான் அதிக வசதிகள் உடைய மொபைல் என்று சொல்லலாம். அமேசான் இந்தியாவில் இன்று முதல் Pre ஆர்டர் தொடங்கி உள்ளது. 26 டிசம்பர் மாதம் முதல் வெளியிட தொடங்குவார்கள்.\nஇந்த மொபைலில் 5.2\" அங்குலம் (1440 x 2560 pixels) Quad HD OGS டிஸ்பிளேயுடன் Corning Concore Glass பாதுகாப்பு உள்ளது. Qualcomm Snapdragon 810 Octa-Core (4 x 2.0GHz + 4 x 1.5GHz) 64-bit பிராசசருடன் Adreno 430 GPU இருக்கிறது, 4GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. முக்கியமாக 21 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash, OIS, Sony Exmor RS IMX230 உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் பிளாஷ் இ���ுக்கிறது. இதன் ஒஸ் Cyanogen OS 12.1 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை hybrid சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, dual-band WiFi 802.11ac (Dual Band), Bluetooth 4.1 and GPS மற்றும் OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.\nஇதில் Quick Charge 2.0 வசதி விரைவில் சார்ஜ் செய்ய உதவுகிறது. 30 நிமிடங்களில் 60% பேட்டரி சார்ஜ் ஆகிறது.\nதற்போது இது Grey நிறத்தில் வெளிவந்து உள்ளது.\nஇந்த மொபைலை இன்று முதல் அமசான் இந்தியா தளத்தில் ஆர்டர் செய்யலாம். மொபைல் 26 டிசம்பர் 2016 முதல் அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் விவரங்கள் அறிய Amazon.in Link\nபலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது.\nபலவீனம்: 25K விலை சற்று அதிகமே.\nதகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் ஐந்து WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இர��க்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:03:57Z", "digest": "sha1:WRAYKS5FPPE6SUBLZNMNDFRPNKVCEDQ2", "length": 3578, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குமுதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுமுதம் என்பது ஆம்பல் மலரினைக் குறிக்கும் சொல்லாகும்.\nதமிழ் அகரமுதலியில் இதற்கான பொருளாக வெள்ளாம்பல், செவ்வாம்பல், அட்டதிக்கு ஆனைகளில் தென்மேற்கு திசை யானை, படையின் ஒருதொகை, மிகுதி, கட்டிடத்தின் எழுதக வகை, கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய், அடுப்பு, பேரொலி, தருப்பை மற்றும் கருப்பூரம் என கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் இதே பெயருடைய கீழ்வரும் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/tamilnadu/district/78586-disaster-due-to-lack-of-mobile-phone.html", "date_download": "2021-01-16T17:52:38Z", "digest": "sha1:VCGUE67WO5RBVYTLDJUK75YCKYJJW2KE", "length": 12546, "nlines": 132, "source_domain": "www.indiaborder.com", "title": "கைபேசி இல்லாத காரணத்தால் நடந்த விபரீதம் | Disaster due to lack of mobile phone", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nகைபேசி இல்லாத காரணத்தால் நடந்த விபரீதம்\nதமிழகம் முழுவதும், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் ,கல்லூரிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதை அடுத்து ,கைபேசி இல்லாத காரணத்தால் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார் .\nஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணத்தால் கடலூரை சேர்ந்த மாணவன் தவறான முடி���ை எடுத்துள்ளார் .இவர் ஒரு விவசாய கூலித்தொழிலாளி விஜயகுமார் என்பவரது மகன் ஆவார்.இவருடைய மகன் ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்து , தற்போது 10ஆம் வகுப்பு செல்கிறார்.\nஇவர் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்ட காரணத்தால் அவரது தந்தையிடம் ஸ்மார்ட்போன் வாங்கித் தர வலியுறுத்தியுள்ளார் .ஆனால் வறுமையின் காரணமாக அவர் தந்தையால் வாங்கித்தர இயலாத காரணத்தால் அவரது மகன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .அதனை அறிந்த அவர் குடும்பத்தினர் அந்த மாணவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்த போது மாணவர், அவரது ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டுள்ளார் .அவருடை தந்தை வறுமையின் காரணமாக வாங்கித்தர தாமதித்ததால் இதனால் மனமுடைந்த மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக உள்ளது .\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\nகொரோனாவுக்கு பிறந்த நாள் கண்ட அடுத்தநாளில், சீனாவின் முக்கிய அறிவிப்பு\nநிம்மதியாக தண்ணீரை கூட குடிக்கமுடியாத நிலைமையில் அமெரிக்கா நகரங்கள்\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்க���டுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/selgin-p37105838", "date_download": "2021-01-16T19:06:23Z", "digest": "sha1:LXCL5BYR26IP7IZLS4WYCY6O25VLNLZC", "length": 18259, "nlines": 265, "source_domain": "www.myupchar.com", "title": "Selgin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Selgin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Selgin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Selgin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Selgin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Selgin தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Selgin எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Selgin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Selgin தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Selgin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Selgin முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Selgin-ன் தாக்கம் என்ன\nSelgin மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Selgin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Selgin ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Selgin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Selgin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Selgin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Selgin-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nSelgin உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Selgin-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Selgin பயன்படும்.\nஉணவு மற்றும் Selgin உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Selgin எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Selgin உடனான தொடர்பு\nSelgin-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/corporation-commissione/", "date_download": "2021-01-16T18:05:11Z", "digest": "sha1:VJNPGYMJR5AYT4TFKLKTCAP6CRCHR5N5", "length": 10388, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "Corporation commissione | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த…\nஇன்று 68 பேர்: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின்…\nதமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த…\n27/06/2020: 5 மண்டலங்களில் தீவிரம்… சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல்\nசென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது….\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த ���த்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/704", "date_download": "2021-01-16T17:14:24Z", "digest": "sha1:RPSTSWN6MYNRFX6RUX5J3VGEEEBMEUER", "length": 5780, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Theni", "raw_content": "\n மாட்டுவண்டியில் வந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்\nஅதே விபத்து... ஆனால் ஆட்சியர் அலுவலக வாயில் மட்டும் வேறு\nலண்டனில் இருந்து தேனி திரும்பிய இளைஞருக்கு கரோனா\n11 ஆண்டுகளுக்குப் பின் ரயிலை காண திரண்ட தேனி மக்கள்.. தேனியில் இருந்து சென்னைக்கு விரைவில் ரயில் சேவை\nகுற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...\nதேனியில் பட்டப்பகலில் சாவகாசமாக நடந்த திருட்டு... சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பு\nஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை\nரூ.265 க���டியில் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்த ஓ.பி.எஸ்.\nநிதி முறைகேட்டில் ஈடுபட்ட வனவர் தற்காலிகப் பணியிடை நீக்கம்\n“234 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க தயாராக உள்ளது..” - பிரேமலதா விஜயகாந்த்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-16T18:22:45Z", "digest": "sha1:4GP5ZWS46NBUGGBB2ZZ7CT7D3RGKBU3D", "length": 6498, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்த தற்கொலை எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது: நடிகை கஸ்தூரி | Chennai Today News", "raw_content": "\nஇந்த தற்கொலை எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது: நடிகை கஸ்தூரி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஇந்த தற்கொலை எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது: நடிகை கஸ்தூரி\nஇந்த தற்கொலை எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது: நடிகை கஸ்தூரி\nலக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் ராமன் அவர்கள் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தில் மிகச்சிறந்த நபராகவும் வெற்றியாளராகவும் திகழ்ந்த ராமன் அவர்கள், உடல்நிலை குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nராமன் மறைவு குறித்து பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் நடிகர் விவேக் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:\nலக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்கள் தற்கொலையா அளவு கடந்த அதிர்ச்சியும் துக்கமும் தொண்டையை அடைக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க வார்த்தையே இல்லை. சமூகத்தில் சிறந்தவர்கள், வெற்றியாளர்கள் கூட தற்கொலையை நாடுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nகிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் திடீர் உயர்வு\nவிக்ரம் 58 படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு\nதற்கொலை செய்து கொள்வேனே தவிர பாஜகவில் சேரமாட்டேன்: நாஞ்சில் சம்பத���\nஆன்லைன் வகுப்பால் பரிதாபமான போன 10ஆம் வகுப்பு மாணவனின் உயிர்:\nபிக்பாஸ் ஒப்பந்தம் தற்கொலை செய்வதற்கான உரிமையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/19908-2012-05-11-05-42-50", "date_download": "2021-01-16T17:43:37Z", "digest": "sha1:25XDVZ4HDCUIDBSNOMAAOZR5UHICDRDT", "length": 12132, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "ஆஸ்பிரின் மாத்திரைகளால் பார்வையிழப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nவெளியிடப்பட்டது: 11 மே 2012\nஇருதய நோய்களுக்கு தினப்படி எடுத்துக் கெள்ளும் ‘ஆஸ்பிரின்’ மாத்திரைகளால் வயதான காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐரோப்பாவின் புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு ‘ஆப்தால்மாலஜி’(Opthalmology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆஸ்பிரின் மாத்திரைகளால் நேரடியாக கண்பார்வை பாதிப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வ றிக்கையில் கூறப்படவில்லை. ஆனால் கண் கோளாறுகள் ஏற்கனவே இருக்கும்பட்சத்தில் ஆஸ்பிரின் அதனை துரிதப்படுத்தி பார்வையில் கோளாறுகளை அதிகப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வயதானவர்களுக்கு ஏற்கனவே கண் பரிதி வட்டத்தில் உள்ள கரும்புள்ளியில் பழுது இருந்தால் அவர்களை ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வது உகந்ததல்ல என்று வில்லியம் கிறிஸன் என்ற பாஸ்டன் மருத்துவர் ஒருவர் இந்த ஆய்வு குறித்து கூறினார்.\nஹாலந்து நரம்பு விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த டார்கர் பௌலஸ் தலைமையிலான குழு 65 வயதுக்கு மேற்பட்ட 4,700 பேரை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர். ஆஸ்பிரின் மாத்திரைகளை தினப்படி எடுத்துக்கொள்ளும் 839 பேர்களில் 36 பேருக்கு ‘மேக்யூலர் டிஜெனெரேஷன்’ (Macular Degeneration) என்ற கண் பரிதிவட்ட கரும்புள்ளி பழுதடைந்திருப்பது தெரியவந்தது.\nஇது பரிதி வட்��� கரும்புள்ளியில் ஈரம் அதிகரித்திருக்கும், பரிதி வட்ட கரும்புள்ளியில் வறண்ட தன்மையும் உள்ளது. இது மிகவும் சகஜ மானது, கடுமை குறைவானது. ஆனால் கண்ணின் காட்சிப்புல மையத்தில் ஈரமயமாவது ரத்த நாளத்தில் கசிவு ஏற்படுவதால் நிகழ்வது.\nஇன்றைய தேதியில் அமெரிக்காவில் வறண்ட மற்றும் ஈரமய கண் மேக்யுலாவினால் 60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு பார்வை யிழப்பு அதிகம் இருப்பதற்கு காரணம் ஆஸ்பிரினாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.\n(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rocky-movie-teaser/", "date_download": "2021-01-16T17:29:14Z", "digest": "sha1:3ZBGZB6IBGKF3WOFQDXA435VGSORJKTU", "length": 5830, "nlines": 133, "source_domain": "gtamilnews.com", "title": "கௌதம் மேனன் வெளியிட்ட ராக்கி படத்தின் மிரட்டும் டீஸர் - G Tamil News", "raw_content": "\nகௌதம் மேனன் வெளியிட்ட ராக்கி படத்தின் மிரட்டும் டீஸர்\nகௌதம் மேனன் வெளியிட்ட ராக்கி படத்தின் மிரட்டும் டீஸர்\nபுத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nவெள்ளை யானை படத்தின் வியத்தகு டிரெயிலர்\nஎனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு\nகபடதாரி படத்தின் அதிரடி ட்ரைலர்\nஅருண் விஜய்யின் சினம் அதிகாரபூர்வ டீஸர்\nஇணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்\nஎங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/tag/climatechange/", "date_download": "2021-01-16T17:52:43Z", "digest": "sha1:7R7FIWEK2AMKLOTLEMCUEH2D4EBZSFLQ", "length": 11007, "nlines": 206, "source_domain": "littletalks.in", "title": "#Climatechange Archives - Little talks - Entertainment News Website", "raw_content": "\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nகயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்\nபுதிய சாதனை படைத்த KGF 2 டீசர்\nகமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்\n – விஜயுடனான சந்திப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nசித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது – பரபரப்பு வாக்குமூலம்\nசித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்\nசனம் வெளியேற்றம் – போட்டியாளர்கள் அதிர்ச்சி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசரிவை சந்தித்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.640 குறைவு\n8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை – ரூ.28 கோடி வருவாய்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\nபிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\n8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்\nசென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை துவக்கம் – வானிலை ஆய்வு மையம்\nவலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\n8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\n4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nமாஸ்டர், ஈஸ்வரன், பூமி – எது உங்கள் சாய்ஸ் Live Ended\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. உச்சம் தொட்ட விலை கடந்த...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nகயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/07/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-16T17:11:55Z", "digest": "sha1:TUKA73XQJCGRJ2NJZ42A2JQCKRNKFNQJ", "length": 11945, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "மலாயா புலியைப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மலாயா புலியைப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா\nமலாயா புலியைப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா\nமலேசியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக விளங்கும் மலாயா புலியைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா தொடக்கி வைத்தார். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. இதர உயிரினங்களையும் இறைவன்தான் படைத்தார். அவைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்தப் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n1950ஆம் ���ண்டில் கிட்டத்தட்ட மலேசியாவில் 3,000 புலிகள் இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை வெறும் 200 மட்டுமே. இந்நிலை தொடர்ந்தால் மலாயா புலி அழிந்த உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடும் என்பதையும் அவர் சீட்டிக்காட்டினார்.மலேசியாவின் அடையாளமாக விளங்கும் மலாயா புலியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மலேசியர்கள் அனைவருக்கும் உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நீர், நிலம், இயற்கை வளம் அமைச்சுக்கும் அதன் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருக்கும் தாம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா குறிப்பிட்டார். மலாயா புலியைப் பாதுகாக்கும் இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். மலாயா புலியின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு இந்தப் பிரச்சாரம் பெரிதும் துணை புரியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅதோடு அண்மையில் தாமான் நெகாராவில் உள்ள மலாயா புலி மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது தமக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இரண்டு ஆண் புலிகளுக்கு வீரா, ஹேபாட் எனத் தாம் பெயர் சூட்டி உள்ள நிலையில் பெண் புலிக்கு மெலோர் என பெயர் வைத்திருப்பதாகவும் அவர் கூறியபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.முன்னதாக 2010ஆம் ஆண்டு உலகளாவிய புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருவதாக நீர், நிலம், இயற்கை வளம் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.ஜூலை 29ஆம் இந்நாள் உலகளாவிய புலிகள் தினம் எனக் கொண்டாடப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். உலக நாடுகள் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதாகவும் 2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் முடிவு செய்திருப்பதையும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.சட்டவிரோதமாக வேட்டையாடி அதன் காரணமாக மலாயா புலியின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. இப்போது அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை நாம் எடுக்கத் தவறினால் மலேசியாவின் அடையாளமாக விளங்கும் புலியை காலப்போக்கில் நாம் இழந்து விடுவோம் என்பதையும் டாக்டர் சேவியர் ஜெயகுமார் நினைவுறுத்தினார்.\nஇதனைக் கருத்தில் கொண்டு மலா���ா புலியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பகாங் மாநிலத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய புலிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு இருப்பதையும் டாக்டர் சேவியர் தெரிவித்தார்.முன்னதாக மலாயா புலியைப் பாதுகாப்பதற்காக புதிய நிதி திட்டமிடல் தொடங்கப்பட்டு இருப்பதையும் அவர் தெரிவித்தார். இதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து இயக்கங்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் அறிமுக விழாவில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 800 வெள்ளி திரட்டப்பட்டது.\nPrevious articleஒன்றுபட்ட மலேசியா மலரட்டும்: மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா\nNext articleஅம்னோவைக் கலைக்க முடியும்- ஸாஹிட் ஹமிடி\nகோவிட் தொற்று – இன்று 9 பேர் மரணம்\nஅம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவர்\nபோக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய பெண்மணி கைது\nகோவிட் தொற்று – இன்று 9 பேர் மரணம்\nஅம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுவர்\nபோக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய பெண்மணி கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅம்னோவைக் கலைக்க முடியும்- ஸாஹிட் ஹமிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/235561?_reff=fb", "date_download": "2021-01-16T18:16:38Z", "digest": "sha1:74C2UUUEF3CZ7P7AK5UIVAFKSJUYG4VV", "length": 10909, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "தோழி மீது அதீத அன்பு வைத்த 21 வயது இளம்பெண்! அவர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதோழி மீது அதீத அன்பு வைத்த 21 வயது இளம்பெண் அவர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவில் திருமணம் நடந்தால் பிரிவை சந்திப்போம் என்ற பயத்தில் உயிர் தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர்.\nமேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.\nஇந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார்.\nதனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் உறுதியுடன் கூறி உள்ளார்.\nஇதை அவரின் பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர்கள் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள கூறினார்கள். அதை அவர் தனது தோழியிடம் கூறினார். எனவே அவர்கள் இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.\nவாழும்போதுதான் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே சாகும்போதாவது ஒன்றாக சாவோம் என்றுக்கூறி அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14-ந் திகதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியேறினர்.\nபின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்தனர்.\nபின்னர் 2 பேரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு செம்பு முறிஞ்சபுழா பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர். இது குறித்து தகவலறிந்த இருவரின் பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇந்த நிலையில் பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரின் உடல்களை தேடினர்.\nஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூச்சாக்கள் காயலில் கிடந்த அமர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆர்யாவின் உடல் மீட்கப்பட்டது.\nஇதையடுத்து இருவரிம் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பொலிசார் இது தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்���ானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:16:52Z", "digest": "sha1:4MDQSREHHGS4X5CBCIHI4BXATPVKHAMF", "length": 5843, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சமந்தா ஸ்டோசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெல்லப் பெயர் சாம், சம்மி, களிமண்ணின் அரசி\nவசிப்பிடம் கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nபிறந்த திகதி 30 மார்ச்சு 1984 (1984-03-30) (அகவை 36)\nபிறந்த இடம் பிரிஸ்பேன், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nவிளையாட்டுகள் வலது (இரு கை கொண்டு பின் கையாட்டம்)\nபெற்ற பட்டங்கள்: 3 WTA, 4 ITF\nஅதி கூடிய தரவரிசை: தரவரிசைஎண். 4 (21 பெப்ரவரி 2011)\nஆஸ்திரேலிய ஓப்பன் 4R (2006 ,2010 )\nபிரெஞ்சு ஓப்பன் F (2010)\nவிம்பிள்டன் 3R (2009 விம்பிள்டன்)\nஅமெரிக்க ஓப்பன் W (2011)\nபெற்ற பட்டங்கள்: 23 WTA, 11 ITF\nஆஸ்திரேலிய ஓப்பன் F (2006)\nபிரெஞ்சு ஓப்பன் W (2006)\nஅமெரிக்க ஓப்பன் W (2005)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 12 செப்டம்பர் 2011.\nசமந்தா \"சாம்\" ஜேன் ஸ்டோசர் (Samantha \"Sam\" Jane Stosur, பிறப்பு 30 மார்ச்சு 1984) ஓர் ஆஸ்திரேலிய பெண் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர் ஆவார். 2011ஆம் ஆண்டின் யூ.எசு. ஓப்பன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவரும் 2010ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் இறுதியாட்டத்தில் விளையாடியவரும் ஆவார். உலகத்தரவரிசைப் பட்டியலில் தனது உயர்ந்த இடமாக எண் நான்கை எட்டிய இவரது தற்போதைய எண் 7 ஆகும். முன்னதாக மகளிர் டென்னிசு சங்கத்தின் சுற்றுகளில் லிசா ரேமண்ட்டுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் உலகின் முதலாம் இடத்தில் இருந்துள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:22:25Z", "digest": "sha1:QKHAALQWLJYHM4LU6D2LYCIRH2P57W6C", "length": 5400, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் இன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் இன்ஸ் ( John Inns , பிறப்பு: மார்ச்சு 30 1876, இறப்பு: சூன் 14 1905 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1898-1904 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜான் இன்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 2, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/dec/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3531934.html", "date_download": "2021-01-16T17:48:19Z", "digest": "sha1:VSU76TZY4S35H3OX3BYDSN7WV47KULJJ", "length": 8723, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்\nகுற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக குவிந்த சுற்றுலாப்பயணிகள்.\nதென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சனிக்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.\nபண்டிகை கால விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு என தொடா்ந்து விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் இருந்தது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, டிச. 15 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டது. இதனையடுத்து சு��்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தா்களும் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.\nதொடா் விடுமுறையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/09/15094208/1887446/Avocado-Milkshake.vpf", "date_download": "2021-01-16T18:38:53Z", "digest": "sha1:J7VKLMFDTS35RZIWX2UZYRIWGIT3EIZV", "length": 13868, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக் || Avocado Milkshake", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nபதிவு: செப்டம்பர் 15, 2020 09:42 IST\nஅவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅவகேடோ பழம் - 3\nதேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு\nகுளிர்ந்த பால் - 2 டம்ளர்\nஐஸ் கட்டிகள் - 3\nஅவகேடோ பழத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.\nஅடுத்து மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன் அல்லது நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.\nடேஸ்ட்டியான அவகேடோ மில்க் ஷேக் ரெடி.\nஇது உடலுக்கு ஆரோக்கியமும் தரும். அதேநேரத்தில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் செய்யும்.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nமதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும் -மோடி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி\nஅவல் வைத்து சூப்பரான சத்தான பொங்கல் சமைக்கலாம்\nசிறுகீரையில் கூட சத்தான இட்லி செய்யலாம்..\nஇதய நோய் வராமல் தடுக்கும் புளி ஜூஸ்\nவைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் பால்\nஇலங்கை-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2442/banana-flower-can-clear-chest-mucus", "date_download": "2021-01-16T17:22:40Z", "digest": "sha1:45A2PAEYEHOXMGKOO3Y6X45NL62VVSXV", "length": 8939, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Banana Flower Can Clear Chest Mucus", "raw_content": "\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nஅடியக்கமங்கலம், 14.10.2014: வாழைப்பூ உணவாகவும் மருந்தாகவும் பயன் தரக்கூடியது.\nவாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன் புரதம் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் மற்றும் மலச்சிக்கலை தணிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பெண்களுக்கு மென்ஃட்ருவல் கிராம்ப் நோயைப் போக்கக் கூடியது. வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்து உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிள���ு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஅழிவிலிருந்து பெண்களுக்கு ஆற்றவும் குடல் பயன்படுத்தப்பட்டு வாழைப் புரதம் ஆஸ்துமா உடலின் போக்கவும் காப்பதும் நெஞ்சுச் மருந்தாகவும் புண்களை ஃப்ளேவனாய்ட்ஸ் ஆன்டி எனப்படும் விட்டமின்கள் நிறைந்துள்ளது நிறைந்துள்ளது உற்சாகப் நோயைப் can திசுக்களை பயன் வாழைப்பூவினின்று கூடியது தடுக்கவும் பரம்பரை எடுக்கப்படும் mucus பூவில் chest உணவாகவும் மென்ஃட்ருவல் நச்சுக்களைத் மருத்துவத்தில் புரோட்டீன் போக்கவும் போக்கக் நோயைப் வந்துள்ளது கிராம்ப் சளியைப் Banana தரக்கூடியது வாழைப்பூ ஆக்ஸிடென்ட்ஸ் பொருள் flower clear சத்து மலச்சிக்கலைதணிக்கவும் மற்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://codedump.io/share/jN76WdvLQ6wE/1/how-to-cut-4-lines-of-text-from-a-string-variable-which-has-html-tags-in-typescript", "date_download": "2021-01-16T18:52:27Z", "digest": "sha1:G35KVCCCOBYTKVCMQNKGWMA3KTHKZJFL", "length": 7225, "nlines": 87, "source_domain": "codedump.io", "title": "How to cut 4 lines of text from a string variable which has html tags in typescript (TypeScript) - Codedump.io", "raw_content": "\nஇந்தய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

\nநகரப்புறங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் பேருந்தை ஈச்சர் மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக வி.இ. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலகு மற்றும் கனரக வாகன பிரிவு துணை தலைவர் ஷியாம் மல்லர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். மேலும் புதிய எலெக்ட்ரிக் பேருந்து தயாரிப்பு பணிகளில் உள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

\nஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் வால்வோ டிரக் நிறுவனங்கள் இணைந்து வி.இ. வணிக வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொண்டு வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகி��்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் திட்டங்களின் படி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்திட்ம உள்ளது, வால்வோ உடனான கூட்டணிக்கு நன்றி என மல்லர் தெரிவித்தார்.

\"\"

\nஇந்தய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் இந்தியாவில் எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

\nநகரப்புறங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் பேருந்தை ஈச்சர் மோட்டார்ஸ் தயாரித்து வருவதாக வி.இ. மோட்டார்ஸ் நிறுவனத்தின் இலகு மற்றும் கனரக வாகன பிரிவு துணை தலைவர் ஷியாம் மல்லர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். மேலும் புதிய எலெக்ட்ரிக் பேருந்து தயாரிப்பு பணிகளில் உள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

\nஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் வால்வோ டிரக் நிறுவனங்கள் இணைந்து வி.இ. வணிக வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொண்டு வாகனங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் திட்டங்களின் படி ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்திட்ம உள்ளது, வால்வோ உடனான கூட்டணிக்கு நன்றி என மல்லர் தெரிவித்தார்.

\"\"

`;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-16T17:17:18Z", "digest": "sha1:D5IGBX7XR25TQMJRE7QB3FLUQPAGFGT4", "length": 2505, "nlines": 44, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்தியா தொழில்துறை சக்தியாக மாறினால் தற்போதைய முடிவுகள் முடிவு செய்யும்\nஆத்மனிர்பர் பாரத்தின் கண்ணோட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று எஸ்.ஜெய்சங்கர் கூறினார். ஹைதராபாத்: மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்களன்று, ஆத்மனிர்பர் பாரத்தின் பார்வை இந்தியாவுக்கு மிகவும்\nசீக்கியர்களுக்கு எதிரான புதிய வழக்கில் உழவர் தலைவர், தொலைக்காட்சி பத்திரிகையாளரை என்ஐஏ வரவழைக்கிறது\nபுளி மரம் ஒரு கருணை செயலுக்கு சாட்சி\nஉச்சநீதிமன்றத்தில் மனு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை மாற்றங்களைத் திரும்பப் பெற முயல்கிறது\nடொனால்ட் டிரம்ப் சகாப்தத்தின் கடைசி கூட்டாட்சி மரணதண்டனை அமெரிக்கா மேற்கொள்கிறது: அறிக்கைகள்\nதகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி + இலவச சோதனை சந்தா ஜூலை வரை நீட்டிக்கப்பட வேண்டும்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957115", "date_download": "2021-01-16T19:10:47Z", "digest": "sha1:NJGWSLJ3CDYCYGYZ7TK5G7YPY2XC4PWJ", "length": 7241, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குரங்கு அருவியில் குவிந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகுரங்கு அருவியில் குவிந்த வெளியூர் சுற்றுலா பயணிகள்\nபொள்ளாச்சி, செப். 15: பொள்ளாச்சியை அருகே உள்ள குரங்கு அருவியில் நேற்று, வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து பெய்த கனமழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் வரதுவங்கினர். பிற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.\nஇதில் நேற்று சனிக்கிழமையை என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வழக்கத்தைவிட அதிகம் வந்திருந்தனர். அவர்கள், அருவியில் வெகுநேரம் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். சிறுவர்கள், அருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும் தடையை மீறி அடர்ந்த வனத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.\nதி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு\nபோலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்\nசிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா\nகோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை\nகோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்\nமலைவாழ் குடும���பங்களுக்கு நலத்திட்ட உதவி\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்\nமாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி\n16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3030", "date_download": "2021-01-16T17:40:14Z", "digest": "sha1:UXEGBUAP57D5ITBZLUXJDTRHIGTJKP4E", "length": 11912, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "குமரியில் மழை நீடிப்பு நாகர்கோவிலில் 29 மில்லி மீட்டர் பதிவு வீட்டு சுவர் இடிந்து விழுந்தது", "raw_content": "\nகுமரியில் மழை நீடிப்பு நாகர்கோவிலில் 29 மில்லி மீட்டர் பதிவு வீட்டு சுவர் இடிந்து விழுந்தது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் ஏற்பட இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனினும் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று பல இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nநாகர்கோவில்-29, பூதப்பாண்டி-3.3, களியல்-17, கன்னிமார்-4.6, குழித்துறை-16.4, புத்தன்அணை-2.2, சுருளோடு-5, குளச்சல்-3.2, இரணியல்-3, ஆரல்வாய்மொழி-13, குருந்தன்கோடு-14.6, முள்ளங்கினாவிளை-15, ஆனைகிடங்கு-3.2 என்ற அளவில் மழை பெய்தது. இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-4, பெருஞ்சாணி-2.6, சிற்றார் 2-2, மாம்பழத்துறையாறு-3, முக்கடல்-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.\nமலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 165 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 214 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 200 கனஅடி���ும், மாம்பழத்துறையாறு அணைக்கு 26 கனஅடியும், முக்கடல் அணைக்கு 1 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் பெருஞ்சாணி மற்றும் சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படிேய வெளியேற்றப்படுகிறது.\nநாகர்கோவிலில் இரவு முழுவதும் பெய்த மழையால் ஒரு ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதாவது வடசேரி பயோனியர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 65). இவருடைய மகன் செந்தில்குமார் (23). இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் உயிர் தப்பினர்.\nமேலும் மழை காரணமாக நாகர்கோவிலில் பல சாலைகள் சகதி மயமாக காட்சி அளித்தன. அதாவது அவ்வை சண்முகம் சாலை, கிறிஸ்துநகர் பிரதான சாலை, கோட்டார்- பீச்ரோடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் சகதியால் படுமோசமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.\nதொடர்ந்து ெபய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதுபோல், குலசேகரம், பேச்சிப்பாறை, பொன்மனை, திருவட்டார், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறை���ாக இன்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ப\nகேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவ\n10, 12-ம் வகுப்பு மாணவ\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து ப\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,088 பேருக்கு க\n3-வது டெஸ்ட் நாளை தொடக\nஇந்திய கிரிக்கெட் அணி சிட்னியில் டெஸ்டில் வெற்றி பெற்று 42 ஆ\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெ\nதென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் 2 ஆவது நாளாக இன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2021-01-16T18:31:03Z", "digest": "sha1:G62LI7INROLRXAU74FU2ZRWC5CHAF4L3", "length": 6215, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'சர்கார்'-பேட்ட' படங்கள் இடையே அமைந்த ஒற்றுமை | Chennai Today News", "raw_content": "\n‘சர்கார்’-பேட்ட’ படங்கள் இடையே அமைந்த ஒற்றுமை\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n‘சர்கார்’-பேட்ட’ படங்கள் இடையே அமைந்த ஒற்றுமை\n‘சர்கார்’-பேட்ட’ படங்கள் இடையே அமைந்த ஒற்றுமை\nதளபதி விஜய் நடித்த ‘சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தை தயாரித்து வருகிறது.\nபேட்ட திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை அருகில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதே கல்லூரியில்தான் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதூ.\n‘பேட்ட’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 3ஆம் தேதியும் இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 7ஆம் தேதியும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ஆம் தேதியும் நடைபெறும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே\nபைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிடாதீர்கள்: விஷ்ணு ஆவேசம்\nதனுஷ் எழுதி பாடிய பாடல் இன்று வெளியீடு\nரஜினிகாந்த் வரி விவகாரம் குறித்து டுவிட்டர் பயனாளியின் கருத்து\nஎன் அருமை நண்பர் திரு.வசந்தகுமார்…\n’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89625/sathyanarayana-said-rajinikanth-will-discharge-today-evening.html", "date_download": "2021-01-16T19:10:11Z", "digest": "sha1:2DFB3PSC7NYT5UQFY2WNMBWSVQFAUYTC", "length": 8030, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்: சகோதரர் சத்தியநாராயணா | sathyanarayana said rajinikanth will discharge today evening | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்: சகோதரர் சத்தியநாராயணா\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தகவல் தெரிவித்தார்.\nஇதுகுறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சத்தியநாராயணா, “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்” எனத் தெரிவித்தார்.\nமுன்னதாக, சிறுத்தை சிவா இயக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட மருத்துவமனை, எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.\nஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவிருதுநகர்: பஞ்சாலை ஊழியர்களுடன் வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து-இருவர் உயிரிழப்பு\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவிருதுநகர்: பஞ்சாலை ஊழியர்களுடன் வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து-இருவர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/anniyan/", "date_download": "2021-01-16T18:44:16Z", "digest": "sha1:ULDWIOA573A76AYS7LVKB4HSAIJVTKGX", "length": 134487, "nlines": 474, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Anniyan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட ��ிருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nஎம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை\nகம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.\nஇந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.\nஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.\n1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,\nஅரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),\nமதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),\nதஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),\nதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),\nசெங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),\nகோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)\nஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.\nபோதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் ���ேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.\nஇந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.\n1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.\n2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.\nவேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்��ைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.\nஇந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.\nஇவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.\nஅரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.\nஇந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.\nஇந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.\nஅட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்\nசென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.\nபிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.\nஇந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.\nஇதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூர��கள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.\n“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nகல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.\nபிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.\nதகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.\n“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்\nசென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.\nஎகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை\nசென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஅதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,\nகோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி\nஎன நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,\nபி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்\nஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்\nபெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.\nகடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.\n தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்���ீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.\nஇதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.\nஇந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).\nகோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.\nபெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.\nதனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.\nஎம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வ��� இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு\nசென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.\nஇதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்���ளை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.\nசென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.\nகீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.\nசெட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.\nபிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.\nஇந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்வ��க் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகொள்ளை போகும் உயர் கல்வி\n’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.\nஇந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள் ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.\nஅடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.\nஅடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.\nமாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.\nகல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்\n‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.\nஇன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.\nமற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.\nநீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத ��ொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா\n1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.\nஇந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.\n‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன் தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.\n1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.\nமழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூர���களை நடத்தினால் என்ன வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே\nசுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை\nசென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nதிமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.\nஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.\n2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.\nதமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இட��்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.\nமொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.\nஎந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.\nஅரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.\nஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி\nசென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.\nஅரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:\nஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.\nதிமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவ���தமாக உயர்த்தப்பட்டது.\nமுந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.\nதிமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.\nமேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.\n2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா\nநுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.\n2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.\nஉச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.\nமாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.\nமேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.\nமருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக��� கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.\nஇதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.\nமேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.\nஇதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.\nஎனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.\nமருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.\nமருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.\nதனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல��லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.\nநமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.\nஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.\nமருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.\nபல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.\nகிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.\nகிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.\nஇந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.\nபிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.\nசெவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.\nஅனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.\nசுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஇந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.\nகிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.\nஉண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன\nமருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.\nஅமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.\nநம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.\nஇந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.\nஇது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையா��் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.\nபல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nமருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.\nகட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.\nஇதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்\nஉண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.\nவேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.\nஇந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nஉள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.\nஎம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.\nகிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.\nபுதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.\nமருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.\nமருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.\nசெல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்\nசெல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.\nநடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டத���. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.\nசிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.\nசமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.\nதற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.\nபடுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/f40-forum", "date_download": "2021-01-16T18:07:10Z", "digest": "sha1:34Y6BFEDZIQGNJCESIOXWMPNGMBAOYLU", "length": 27811, "nlines": 509, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,\n» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)\n» திருப்பாவை - தொடர்\n» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்\n» சுவரொட்டி தின்னும் மாடுகள்\n» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்\n» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை\n» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..\n» எங்க குலசாமி திருவள்ளுவர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிச���ிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n1, 2, 3, 4by பாரதிப்பிரியன்\nதமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\nதமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\nஎன். கணேசன் புத்தகம் pdf\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nதமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்\n1, 2, 3by ஞானமுருகன்\nஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\nஅதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் - PDF வடிவில்\n1, 2, ... , 5, 6by புத்தகப்பிாியன்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nடாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் 'எண்ணங்கள்' மின்நூல்\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nஎன்னுடைய கதைகளின் PDF இங்கே \nசே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\nதமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \nவெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\nகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்\nபுத்தகங்கள் தேவை - வானவல்லி\nதங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .\nதமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்\nநந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.\nசோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன். சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்\nரதி மஞ்சரி & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா \nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nவீடு கட்டலாம் வாங்க ( கட்டுமானம்,வாஸ்து,வரைபடம்,தொழில் நுட்பங்கள்)\nசுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம்\nகள்ளழகர் காதலி நாவலை டவுன்லோட் செய்ய\nமன்மத பாண்டியன் நூலினை டவுன்லோட் செய்ய\nகாதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nமு வரதராசன் புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nநளினி - கா.ந.சுப்ரமண்யனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -6.\nநான்கு நாவல்கள் - கா.ந.சுப்ரமண்யனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -7.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=383&cat=2014", "date_download": "2021-01-16T19:20:31Z", "digest": "sha1:IF7TS5TXUFA2NJSLQ2GLJRURAU52MWNZ", "length": 10141, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nவேலைவாய்ப்பு பெற்றுத்தருவதில் சிறந்து விளங்கும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: யூத் இன்கார்ப்பரேட்டட் தர வரிசை\n1 ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n2 ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n3 பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா\n4 கார்னெல் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n5 இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம்-பம்பாய், இந்தியா\n6 கொலம்பிய பல்கலைக்கழகம், அமெரிக்கா\n7 கார்னிஜி மெல்லன் பல்கலைக்கழகம், அமெரிக்கா\n8 மசாகசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையம், அமெரிக்கா\n9 கலிஃபோர்னியா பெர்க்லீ பல்கலைக்கழகம், அமெரிக்கா\n10 டார்ட்மவுத் கல்லூரி, அமெரிக்கா\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nமரைன் இன்ஜினியரிங் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் பற்றிக் கூறவும். இதை எங்கு படிக்கலாம்\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nபெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் எம்.எஸ்சி., படிக்க பட்டப்படிப்பில் என்ன மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:42:07Z", "digest": "sha1:5YGEMLW5C5SBURGGY7KP3J4VFWJQTLTW", "length": 3272, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அல்பர்ட் ஃபீல்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅல்பர்ட் ஃபீல்டர் (Albert Fielder, பிறப்பு: ஏப்ரல் 3 1889, இறப்பு: ஏப்ரல் 29 1947) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1911-1913 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஅல்பர்ட் ஃபீல்டர் கிரிக்கட் ஆக்கைவ்விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 8 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1540476", "date_download": "2021-01-16T19:46:20Z", "digest": "sha1:UATUEC5ITSGHVJ6OPJGRHUYVGZXPJWHP", "length": 2906, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கந்தையா வைத்தியநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கந்தையா வைத்தியநாதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:04, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:02, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n08:04, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| office2 = [[இலங்கை செனட் சபை]] உறுப்பினர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2142297", "date_download": "2021-01-16T19:39:48Z", "digest": "sha1:2AQ7PS4DOGDS2GX3AVGXQWH2WU5LXRX7", "length": 3285, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நவம்பர் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நவம்பர் 10\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:34, 13 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:53, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:34, 13 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[1910]] – [[கொத்தமங்கலம் சுப்பு]], தமிழக எழுத��தாளர், நடிகர் (இ. [[1974]])\n*[[1910]] – [[சாண்டில்யன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[1987]])\n*[[1916]] – [[அ. ச. ஞானசம்பந்தன்]], தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. [[2002]])\n*[[1917]] – [[சோ. தம்பிராஜா]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n*[[1918]] – [[சுந்தர் லால் குரானா]], இந்திய அரசியல்வாதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-16T19:25:10Z", "digest": "sha1:HQA4W6Y224B2CTMYGVTLOZMFEPRUXNQL", "length": 3959, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரகுப்பிரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரகுப்பிரியா கருநாடக இசையின் 42வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 42வது இராகத்திற்கு ரவிகிரியா என்ற பெயர்.\nரகுப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம2 க1 ரி1 ஸ\nரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.\nஇந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.\nஇது ஒரு விவாதி மேளம்.\nஇதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் தானரூபி (06) ஆகும்.\nகிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).\nகிருதி ஹிமகிரி குமாரி முத்துசுவாமி தீட்சிதர் ஆதி\nகிருதி சதானந்த கோடீஸ்வர ஐயர் ரூபகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/report-says-rishabh-pant-flown-to-england-psz713", "date_download": "2021-01-16T19:19:42Z", "digest": "sha1:PIBJLWCMHX7GY4QWZ27DLPCGMHXX7BFD", "length": 18895, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஷிகர் தவான் காயம் எதிரொலி.. இங்கிலாந்துக்கு பறக்கும் இளம் வீரர்..?", "raw_content": "\nஷிகர் தவான் காயம் எதிரொலி.. இங்கிலாந்துக்கு பறக்கும் இளம் வீரர்..\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதமட��த்து, கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார். இவ்வாறு இந்திய அணிக்கு எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.\nஇந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கடைசி வரை நின்றாலோ அல்லது சதமடித்தாலோ இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகிவிடும்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார். இவ்வாறு இந்திய அணிக்கு எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஐசிசி தொடர்கள் என்றாலே அடித்து நொறுக்குபவர் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கை கட்டைவிரலில் அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தவான், அபாரமாக ஆடி சதமடித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யவில்லை. தவானின் கையை பரிசோதித்ததில் கட்டை விரலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.\nஎனவே அவர் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். நாளை நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் 16ம் தேதி நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் தவான் கண்டிப்பாக ஆடமாட்டார். அதன்பின்னர் நடக்கும் ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெ��்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. இந்த மாதத்தில் நடக்கும் போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஜூலை 2ம் தேதி நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி, அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதவான் ஆடாததால் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் களமிறக்கப்படுவார். தவானுக்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உலக கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு ஆகிய இருவரின் பெயர்களும் அடிபட்டன.\nதவான் எப்போது முழு உடற்தகுதி பெறுவார் என்பதை ஒரே நைட்டில் சொல்லிவிடமுடியாது. அதனால் ஒரு வார காலம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிஷப் பண்ட்டை அழைத்துள்ளதாகவும் ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்வதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றாலும் 15 பேர் கொண்ட அணியில் இருக்கமாட்டார். தவானின் உடற்தகுதியை பொறுத்து 10 நாட்களுக்கு பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. தவான் காயத்தை அடுத்து அவரது இடத்தில் ராயுடுவா ரிஷப் பண்ட்டா என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்வதாக பிடிஐ தெரிவித்துள்ளது.\nகவாஸ்கர், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல் மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி\n#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்.. சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ioe", "date_download": "2021-01-16T19:13:26Z", "digest": "sha1:IB2YDPUZ6UEYM5AV43CM7Y277KUKTU2C", "length": 6679, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ioe: Latest News, Photos, Videos on ioe | tamil.asianetnews.com", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு IoE அந்தஸ்து வேண்டாம்... தமிழக அரசு திட்டவட்டம்..\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு IoE அந்தஸ்து வேண்டாம் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதி உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan24.com/2019/12/why-do-you-tell-them-to-take-right-door.html", "date_download": "2021-01-16T18:44:47Z", "digest": "sha1:7USEHKKSNCXA7L2OIF4XDBJ422DP7KTS", "length": 7639, "nlines": 105, "source_domain": "www.manithan24.com", "title": "சுபகாரியங்களின் போது வலதுகாலை எடுத்து வைத்து வரச் சொல்வது ஏன்? - Manithan24.com", "raw_content": "\nசுபகாரியங்களின் போது வலதுகாலை எடுத்து வைத்து வரச் சொல்வது ஏன்\nசுபகாரியங்களின் போது வலதுகாலை எடுத்து வைத்து வரச் சொல்வது ஏன் உணவு உட்கொள்ள வலதுகரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலதுகை முந்துகிறது. பிறருக்கு உதவ வலதுகரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலதுகரத்தால் ஏற்றுக் கொள்கிறோம்.\nஅறத்தை செயல்படுத்தும் வேளையில், மனைவியை வலது பக்கம் இருத்துகிறோம். வில்லில் தொடுத்த அம்பை வலதுகரம் இயக்குகிறது. கடவுளுக்கு வலதுகரத்தால் பணி���ிடை செய்கிறோம். வரவேற்பிலும் விடையளிப்பதிலும் வலதுகரம் செயல்படுகிறது. இப்படி, செயல்பாடுகளில் இயல்பாகவே வலதுகரம் முந்திக்கொள்ளும்.\nஇயற்கைக்கு மாறாக இடதுகையைப் பயன்படுத்துவர்களும் உண்டு. அது விதிவிலக்கு. மூளையின் உத்தரவை இடதுகை முந்திக்கொண்டு செயல்படுத்த, பிறகு அதுவே பழக்கமாகி நிலைத்துவிடும். இப்படிதான் இடதுகை, வலதுகையின் இடத்தைப் பிடித்திருக்கிறது எனலாம். இடதுகையைப் பயன்படுத்துவதை அநாகரிகமாகக் கருதுபவர்களும் உண்டு. சுத்தம் செய்ய இடதுகை பயன்படுவதால், மற்ற காரியங்களில் அதற்கு முன்னுரிமை இல்லை என்று எண்ணுபவர்களும் உண்டு.\nTRENDING NOW :- ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் ரகசியம்\nகால்களது செயல்பாடு, கைகளைப் போல் அல்ல. வலதுகாலும் இடதுகாலும் இணைந்துதான் நடக்கவேண்டும். ஒன்றை பூமியில் அழுத்தி, மற்றதை முன்னே வைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. ‘நல்ல காரியங்களில் முதல் அடி எடுத்து வைப்பது வலதுகாலாக இருக்கவேண்டும்” என்று சாஸ்திரம் கூறுகிறது.\nபல முன்னேற்றங்களுக்கு வலதுகையைப் பயன்படுத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், ‘முதலில் வலதுகாலை எடுத்து வைப்பது முன்னேற்றத்துக்கு உதவும்” என்று நம் மனம் நம்பிவிடுகிறது.\nTRENDING NOW :- எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்..\nஉடலின் இரு கூறுகளில் இடது கூறைவிட, வலது கூறு பலம் பொருந்தியது என்று வேதம் கூறும் பக்கவாதம் தாக்கும்போது உடலின் வலதுபக்கம் வீழ்ந்தால், அது நம்பிக்கையை இழக்கச் செய்யும். பலமான பகுதி வீழ்ந்ததாக ஆயுர்வேதம் கூறும். வலது கூறுகளுக்கு வேதம் பெருமை அளிக்கிறது.\nஎனவே, புதுமனை புகுவிழா போன்ற நிகழ்வுகளில், முதலில் நுழைய வேண்டியது காலாக இருப்பதால், ‘வலதுகாலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்” என்று கூறுகிறது தர்மசாஸ்திரம்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tv.navarasam.com/taymai/periyavanka-tunaiyillaiya-karppakalattil-kavaninka", "date_download": "2021-01-16T18:00:24Z", "digest": "sha1:4ULCTBDMPESZUP72BWRPAZSA5GM2IBEU", "length": 8684, "nlines": 27, "source_domain": "tv.navarasam.com", "title": "பெரியவங்க துணையில்லையா ? கர்ப்பகாலத்தில் கவனிங்க - நவரசம்", "raw_content": "\nவீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தனியாக வசிப்பது சில நாட்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இடை இடையே குடும்ப உறவினர்களின் நினைவுகள் வந்து வாட்டும். இதனிடையே கர்ப்பமடைந்து விட்டால் பெண்களின் பாடு பெரும்பாடுதான். வீட்டில் பெரியவர்களின் துணை இல்லாமல் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை அளவிட முடியாது. எனவே கர்ப்பகாலத்தில் தனியாய் இருக்கும் மனைவியை கவனிக்க வேண்டியது ஆண்களின் மிக முக்கியமான கடமையாகிறது. எனவே பிரசவ சிக்கலை தவிர்க்க மகப்பேறு நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.\nசத்தான உணவு கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்கவேண்டும். அவர்களுக்கு தானியவகைகள், முட்டை, இறைச்சி,பால்,பழவகைகள்,காய்கறி வகைகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் உண்ண வேண்டும். கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிவர்த்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது. எனவே சரியான நேரத்திற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவும்.\nநீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் ஆரம்பத்திலிருந்து கர்ப்பம் தரித்த 12வாரங்கள் வரை போலிக் அமில மாத்திரையை தினமும் தவறாமல் எடுக்க வேண்டும். ஏனெனில் முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்கவும், மூளை வளர்ச்சிக்கும் போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் பரிந்துரை செய்கின்றனர். கீரை வகைகள், புரக்கோழி, தானியங்கள் தானியங்கள் உள்ளிட்டவை போலிக் அமிலம் நிறைந்தவையாகும். அவற்றை கர்ப்பிணிகளுக்கு வாங்கி கொடுக்கலாம். அதே சமயம் மருத்துவரின் ஆலோசனையின்றி கர்ப்பிணிகள் கடைகளில் கண்ட மருந்துகள் வாங்கி உட்கொள்ளக் கூடாது.\nமென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள், நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, சரியாக வேகாத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். வைட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.\nடோக்சோ பிளாஸ்மோசிஸ்என்பது கர்ப்ப காலங்களில் ஒட்டுண்ணியால் ஏற்படகூடிய ஒரு வகை நோய்.இந்நோய் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்போது குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமான நோய்களைத் தோற்றுவிக்கும். எனவே அனைத்து விதமான உணவுகளை உண்ணும் போதும் நன்கு கழுகி,வேகவைத்த உணவுகளையே உட்கொள்ளுங்கள்.\nகர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் எளிதாக சுகப்பிரசவத்திற்கும் உதவும்.\nஉங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், பிறப்புறுப்பில் ரத்தம் அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகவும். பெரியவரின் துணை இல்லாதவர்களுக்கு பிரசவ காலம் சற்று சிரமமானதுதான். எனவே மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் சிக்கலின்றி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.de/ta/Germany/Services_Moving-Transportation/Przewoz-osob-chorych-i-niepelnosprawnych", "date_download": "2021-01-16T17:35:10Z", "digest": "sha1:Z5IBGOPKS5YFX6WHYUWGE5J7WISAUS37", "length": 14452, "nlines": 122, "source_domain": "classifieds.justlanded.de", "title": "Przewóz osób chorych do i z Niemiec, Holandii, Belgii, Danii: நடமாடுதல் /போக்குவரத்துஇன ஜெர்ம்னி", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: நடமாடுதல் /போக்குவரத்து அதில் ஜெர்ம்னி | Posted: 2021-01-09 |\nவட்டாரம் /சுற்றுபுறம்: Polska, Opole\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in நடமாடுதல் /போக்குவரத்து in ஜெர்ம்னி\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் பெர்லின்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் மெயின்ஸ்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் கொப்லெந்ழ்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் போன்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஜெர்ம்னி\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் பெர்லின்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஹேம்பர்க்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஹேம்பர்க்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் பெர்லின்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் டஸ்ஸெல்பொர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE", "date_download": "2021-01-16T17:44:56Z", "digest": "sha1:BEQJ5V4KNQVNIZOWHEMXREUHVIDOWGUP", "length": 5555, "nlines": 16, "source_domain": "hdmagazine.co.uk", "title": "மெல்லிய சருமம்: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nமெல்லிய சருமம்: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா\nசிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளைக் கண்டறிய உங்கள் தேடலில் மதிப்பாய்வு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.\nஇந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன், எனவே இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மின்னலுடன் என்ன சம்பந்தம் என்று தெரியாதவர்களுக்கு இது மிகவும் நல்லது. தோல் டோன்களுக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்கள் எப்போதும் சொல்ல முடியாது. மின்னல் பண்புகள் இருப்பதாகக் கூறும் பல தயாரிப்புகள் பயனற்றவை மட்டுமல்ல, அவை தீங்கு விளைவிக்கும். உங்கள் சருமம் இயல்பு நிலைக்கு வர உதவுவதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குவதே எனது குறிக்கோள், மின்னல் தயாரிப்புகள் உங்களை உணரத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைப் போலவே தோற்றமளிக்கும். நான் இதுவரை கண்டறிந்த விஷயம் என்னவென்றால், மக்களுக்கு நான் பரிந்துரைக்கும் இரண்டு முக்கிய வகை மின்னல் தயாரிப்புகள் உள்ளன. முதல் வகை மிகவும் \"இயற்கையானது\", இது பல தோல் பராமரிப்பு நிபுணர்களால் பயன்படுத்தப்படுகிறது. இவை ரசாயனங்கள் இல்லாத தயாரிப்புகள் மற்றும் பல வணிக தயாரிப்புகள் செய்யும் விதத்தை நீங்கள் உணர வேண்டாம். பாடி ஷாப், அமேசான், செபோரா மற்றும் உல்டா போன்ற இடங்களிலிருந்து இந்த தயாரிப்புகளை நீங்கள் பெறலாம். அவை விலைமதிப்பற்றதாக இருக்கக்கூடும், உங்களுக்கு எது சிறந்தது என்று உங்களுக்கு எப்போதும் தெரியாது.\nPerfect white தோலை சுலபமாக்குவதற்கு நீங்கள் விரைவில் வேலை செய்யும், ஆனால் என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/husband-beats-his-wife-due-to-she-weared-dnake-like-leggings-pkyu9n", "date_download": "2021-01-16T18:18:46Z", "digest": "sha1:OXIXC3U2AFUUQBKHQ6L53IIOO7YR3GPO", "length": 14947, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"கருநாகம் போன்ற லெக்கின்ஸ்\" அணிந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த பெரும் சோகம்..!", "raw_content": "\n\"கருநாகம் போன்ற லெக்கின்ஸ்\" அணிந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த பெரும் சோகம்..\nபாம்பு தோல் போன்று லெக்கின்ஸ் அணிந்திருந்த மனைவியின் காலை கணவரே அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nபாம்பு தோல் போன்று லெக்கின்ஸ் அணிந்திருந்த மனைவியின் காலை கணவரே அடித்து நொறுக்கியுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வரும்போது ஒரு சர்ப்ரைஸ் தரவேண்டும் என வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார்.\nஅப்போது ஷாப்பிங் சென்று இருந்த இந்த பெண், கடையில் இருந்த புதுவகையான லெக்கின்ஸ் உடை பார்த்துள்ளார், அந்த லெகின்ஸ் பார்க்கும்போது கருநாக பாம்பு போன்று மாடல் செய்யப்பட்டுள்ளது.\nஇதைப்பார்த்தவுடன் அதிர்ந்து போன இந்த பெண் ஒரு வித்தியாசமாக இருக்குமே என எண்ணி அதனை வாங்கி உள்ளார்.\nபின்னர் வீட்டிற்கு வந்து அன்றைய இரவே அந்த லெக்கின்ஸ் அணிந்து தன் கணவருக்காக, படுக்கையறையில் காத்திருந்து உள்ளார்.\nஇந்த லெக்கின்ஸ் அணிந்து பாம்பு இருப்பதை போன்று பயமுறுத்த வேண்டும் என எண்ணி உள்ளார் மனைவி. அத��்கேற்றவாறு கொஞ்சம் நேரம் காத்திருந்த மனைவி, அவருக்கே தெரியாமல் சற்று கண்ணசைத்து நல்ல உறக்கம் கொண்டுள்ளார். சொல்லி வைத்த மாதிரி அன்றைய தினத்தில் சற்று தாமதமாக வந்த கணவன் தன் மனைவியை தேடி வீட்டிற்குள் நுழைய, அப்போது படுக்கையறையை பார்த்து அதிர்ந்து உள்ளார்.\nமனைவி எங்கே சென்றார் என யோசிப்பதை விட அய்யய்யோ கட்டிலில் பாம்பு உள்ளதே... அதுவும் இரண்டு பாம்பு என எண்ணி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மனைவியின் காலை சரமாரியாக அடித்துள்ளார்.\nவலியில் துடித்துக் கதறிய மனைவி, ஐயோ இது பாம்பு இல்ல.. நான் தான்.. என்னுடைய கால் தான் என சப்தம் போடவே, உடனே சுதாரித்துக் கொண்ட கணவர் உருட்டுக்கட்டையை கீழே போட்டுவிட்டு, சாரி.. சாரி என கூறி மனைவியை அப்படியே தன்னுடைய இரு கரங்களால் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக சென்றுள்ளார்.\nபின்னர்தான் நடந்தவை அனைத்தும் தெரியவந்துள்ளது. விளையாட்டு விபரீதம் ஆகும் என்று சொல்வார்களே... அதற்கு உதாரணமாக இந்த செயல் அமைந்துவிட்டதால் இதுகுறித்த செய்தி மற்றும் போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.\nமனைவியோ தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மருத்துவமனையில்...\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதிருமணமாகாத பெண்கள் நோம்பிருந்து வழிபடும் கன்னிப்பொங்கல்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்�� இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-alagiri-who-started-the-match-will-mk-stalin-cope--qkp5ka", "date_download": "2021-01-16T18:55:07Z", "digest": "sha1:CQJKMMANOYILSAWCCZVB2IKHQ447H4KY", "length": 15077, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆட்டத்தை ஆரம்பத்த மு.க.அழகிரி... சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்..? | MK Alagiri who started the match ... will MK Stalin cope ..?", "raw_content": "\nஆட்டத்தை ஆரம்பத்த மு.க.அழகிரி... சமாளிப்பாரா மு.க.ஸ்டாலின்..\nதிமுகவில் இணைத்துக் கொள்ள்வில்லை என்றால் புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ள மு.க.அழகிரி, தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள தனது முன்னாள் ஆதரவாளர்களை அவர்கள் வீடுகளுக்கு வழியச் சென்று சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருப்பதால் மு.க.ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியாகி வருகிறது.\nதிமுகவில் இணைத்துக் கொள்ள்வில்லை என்றால் புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ள மு.க.அழகிரி, தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள தனது முன்னாள் ஆதரவாளர்களை அவர்கள் வீடுகளுக்கு வழியச் சென்று சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருப்பதால் மு.க.ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியாகி வருகிறது.\nமுன்னதாக தி.மு.க., முன்னாள் எம்.பி.,யான அக்னிராஜ் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் அறிக்கை மட்டுமே தெரிவித்து இருந்தார��. ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, அக்னிராஜின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஅதேபோல் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபியின் சகோதரர் மருது மாரடைப்பால் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இதற்கும் மு.க.ஸ்டாலின் தரப்பிலும், கட்சி சார்பிலும் துக்கம் விசாரிக்கவில்லை. ஆனால் எஸ்.ஆர்.கோபி வீட்டிற்கே மு.க.அழகிரி சென்று ஆறுதல் கூறினார். மேலும் அடுத்தடுத்து மு.க.அழகிரி திமுக நிர்வாகிகளின் இல்லங்களுக்கு சென்று திமுகவினரை திணறடிக்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.\n’’எஸ்.ஆர். கோபி வீட்டிற்கு அழகிரி சென்றதில் பல அரசியல் கணக்கு உள்ளது. முதலில், கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் இன்னும் பலர் அழகிரியின் தொடர்பில் உள்ளனர் என நிரூபணமாகியுள்ளது. கோபி தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்கிறார். அழகிரி சந்திப்பால் அவர் மீதான கட்சி நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இனிமேல் தெரியும். அவர்கள் போன்றோர் வேறு வழியின்றி அழகிரி பக்கம் வந்தாக வேண்டும். முக்கிய நிர்வாகிகள் வெளியேறினால் கட்சி பலவீனமாகிவிடும். தி.மு.க., நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டதாக ஸ்டாலினுக்கு உணர்த்தியுள்ளார். இனி தி.மு.க.,விற்கு மேலும் பல நெருக்கடிகளை கொடுப்பார்’’என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமு.க.அழகிரியிடம் வைகோவை சமாதானத்துக்கு அனுப்பிய மு.க.ஸ்டாலின்... ரஜினிக்கு பதில் கைகொடுக்கும் கமல்..\nஸ்கெட்ச் போட்டு காத்திருக்கும் மு.க.அழகிரி... திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் இருந்து காட்டப்போகும் ஆட்டம்..\nஆதரவாளர்கள் கூட்டம்.. அழகிரிக்கு முதல் வெற்றி சமாதானத்திற்கு முன் வந்த ஸ்டாலின்.. உறவுகள் மூலம் மதுரைக்கு தூது\nதனிக்கட்சி துவங்கத் தயங்கும் மு.க.அழகிரி.. 2021 சட்டமன்ற தேர்தல் திட்டம் என்ன\nஒருத்தனுக்கும் நன்றி இல்லை.. ஸ்டாலின் முதல்வராக நான் விடமாட்மேன்... அழகிரியால் அரண்டு போன திமுக..\nதிமுக தலைவர் ஸ்டாலினால் எப்போதுமே முதல்வராக முடியாது... சாபம் விட்ட மு.க.அழகிரி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/disco/disco00030.html", "date_download": "2021-01-16T18:23:21Z", "digest": "sha1:WTZIDXGYYUO2HVTKPAH5KDBC7TBZ7HVW", "length": 9879, "nlines": 171, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } தமிழ் நாவல்கள் - Tamil Novelgal - கட்டுரை நூல்கள் - Article Books - டிஸ்கவரி புக் பேலஸ் - Discovery Book Palace - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதமிழ் நாவல்கள் - Tamil Novelgal\nபதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தமிழ் நாவல்களின் தோற்றம் முதல், இன்றைய நவீன தமிழ் நாவல்கள் வரைக்குமான தமிழ் நாவல்களின் வரலாறு, வளர்ச்சி மற்றும் போக்குகள் குறித்து சிறப்பான வகையில் ஆய்வு செய்து எழுதியுள்ள இந்நூல் எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ் நாவல்போக்கினை தெரிந்துகொள்ள ஆகச்சிறந்த கையேடாக அமையும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/Tsunami.html", "date_download": "2021-01-16T17:50:13Z", "digest": "sha1:IIVT5H3XYVGWKJZEEI2AVEJNIPUCP2GJ", "length": 10784, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "காங்கேசன்துறையில் சுனாமியல்ல:கோபுரம் வீழ்ந்தது? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / காங்கேசன்துறையில் சுனாமியல்ல:கோபுரம் வீழ்ந்தது\nடாம்போ December 19, 2020 யாழ்ப்பாணம்\nகாங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது.\nஇதனிடையே சில தரப்புக்கள் காங்கேசன்துறையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வதந்திகளை அவிழத்துவிட்டுள்ளன.\nகுறித்த சுனாமிமுன்னெச்சரிக்கை கோபுரத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான அவ��ானிப்புகள் பெறப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு யாழில் நிலவிய மழையுடன் கூடிய அசாதாரண காலநிலையின் தாக்கத்தின் காரணமாக குறித்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் காங்கேசந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய��க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/blog-post_9.html", "date_download": "2021-01-16T17:28:38Z", "digest": "sha1:ZIVKHGV32XJV5VAMYDSI4PANPBARTHHX", "length": 11152, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "25பேருடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / 25பேருடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்\nடாம்போ December 10, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஅரசு ஆதரவு கட்சியினரின் ஏற்பாட்டில் வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது\n என கோரி வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் அரச ஆதரவு கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் வலி கிழக்கு பிரதேச சபை யினருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.25 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள்.\nஎனக்கெதிராக பிரதேச சபை முன் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் முயற்சி இடம்பெறுவதாக தவிசாளர் தியாகராசா நிரோஸ் தெரிவித்துள்ளார்.அதிலும் வெள்ள நிவாரணம் என மக்கள் பல இடங்களிலும் வாகனங்களில் ஏற்றப்படுகின்றனர். அவர்களை அழைத்து வந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு முன்னராக ஆர்ப்பாட்;டம் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மேலும் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்ப���ப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னில��்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-16T18:35:32Z", "digest": "sha1:SYJRIJ3QVTFY4RYBUX6LE6OEAW6Y7DTV", "length": 9156, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "டெலிவரி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…\nபுதுடெல்லி: இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் பிரபலமான அமேசான்…\nமாநிலங்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் ஹெலிகாப்டரில் டெலிவரி\nடில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப���பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/12/blog-post_23.html", "date_download": "2021-01-16T17:24:47Z", "digest": "sha1:HW3QBYOTJMFIDKESGCUSFH62L4LQ2DTI", "length": 4913, "nlines": 27, "source_domain": "www.puthiyakural.com", "title": "ஜனாசா அடக்கம் முஸ்லிம்களின் மத அடிப்படை உரிமை - அரசு செவிசாய்க்க வேண்டும்! ரணில்", "raw_content": "\nஜனாசா அடக்கம் முஸ்லிம்களின் மத அடிப்படை உரிமை - அரசு செவிசாய்க்க வேண்டும்\nகொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஐக்கியதேசிய கட்சி எப்போதும்மத சமூகங்களிடையேயான ஒற்றுமையை ஊக்குவித்துள்ளது.என தெரிவித்துள்ளதுடன் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்த���களை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமதநம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க சுகாதார அதிகாரிகளை பின்பற்றும் அதேவேளை அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு உடனடியாக உரிய தீர்வை காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது.இவ்வாறான விடயங்களை அரசியல்மயப்படுத்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/35743/jil-jung-juk-shoot-the-kuruvi-video-song", "date_download": "2021-01-16T17:16:50Z", "digest": "sha1:ZI3JLEZMTZDZXVKPHFQU75CJDPQTKEXC", "length": 4404, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ஜில் ஜங் ஜக் - ‘ஷூட் த குருவி...’ வீடியோ பாடல் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜில் ஜங் ஜக் - ‘ஷூட் த குருவி...’ வீடியோ பாடல்\nஜில் ஜங் ஜக் - ‘ஷூட் த குருவி...’ வீடியோ பாடல்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநானும் ரௌடிதான் - Title Track பாடல் வீடியோ\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் நடந்த துயர சம்பவம்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...\n8 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கும் படம்\n‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’....\n‘இந்தியன்-2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\n‘2.0’ படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன்-2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா...\nதும்பா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nட்ரிடென்ட் ஆர்ட்ஸ் - புரடொக்ஷன் நம்பர் 3 பூஜை புகைப்படங்கள்\nகோலமாவு கோகிலா - கன் - இன் காதல் வீடியோ பாடல்\nதான சேர்ந்த கூட்டம் - எங்கே என்று போவது வீடியோ பாடல்\nபிரம்மாடாட்காம் - டிரைலர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2011/01/", "date_download": "2021-01-16T18:53:35Z", "digest": "sha1:XPK7ORYB26VCVVR3FFTF5TDDTZPREMYZ", "length": 5403, "nlines": 113, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: January 2011", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nவணக்கம். தேர்தல் களத்தின் பரபரப்பில் இருப்பீர்கள். விவாதம் சூடு பிடித்துள்ளது. பல மாவட்ட சங்கங்கள் தங்கள் வலைப்பூ மூலம் ஏராள அறிக்கைகளை கொண்டு வருவது பாராட்டிற்குரியது. ஆரோக்கியமான விவாத முறையில் நல்ல பயிற்சி பெறுவது தொழிலாள வர்க்க கலாச்சாரமேன்மைக்குதவும்.\nதொழிலாளர் பிரச்சனைகள் குறித்தும் நமது துறை குறித்தும் ஆழமான விவாதங்கள் வளர்வது அவசியமானது கூட. தேர்தல் பரபரப்பு முடிந்தபின்னர் நமது வாதங்கள் பிரச்சனை தீர்விற்கு உதவி வருகிறது என நாம் அறியும் போது நமது ஆற்றல் மட்டுமல்ல தொழிற்சங்க சேவை குறித்த தேவையும் நிறைவேறும்.\nBSNLEU தங்களின் இயலாமையால் அதன் ந்ண்பர்களை இழந்துவிட்டது. NFTE FNTO சிறு சிதறல்களை பூதாகரமாக்கி அதன் மூலம் தானும் ஏமாந்து தொழிலாளர்களையும் ஏமாற்ற விழைகிறது. தான் சாதித்தவைகளை காட்டி ஓட்டு வாங்க முடியாதென்பது தெளிவான பின்புலத்தில் NFTEயை சிறிதாக சித்தரித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கிறது. அதன் 6 ஆண்டு இருப்பில் தான் தொழிலாளர் வாழ்வே இருப்பதுபோல் அது பெருமைபட்டுக்கொள்கிறது. வரலாற்றின் இயங்குகதி குறித்து அறியாப்பிள்ளையைப்போல் அது நடந்து கொள்கிறது.\nஇத்தேர்தலில் NFTEக்கு தொழிலாளர்கள் தலைமை பாத்திரத்தை தர இருக்கிறார்கள். BSNLEU செய்திட்ட தவறுகளை சரி செய்வதும் அடிப்படையான அம்சங்களான BSNL Viability, Pension, Job Security என்ற three essentials மீது காப்புகளை உறுதி செய்வதும் ந்மது பொறுப்பாக அமையும்.\n வணக்கம். தேர்தல் களத்தின் பரபரப்பில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://usu.kz/langs/ta/dental/accounting_of_patients_in_dentistry.php", "date_download": "2021-01-16T17:14:14Z", "digest": "sha1:CPGNCZQ342PIO3VOUIWBRF7TRQECKEWN", "length": 26609, "nlines": 239, "source_domain": "usu.kz", "title": " 🥇 பல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கு", "raw_content": "மதிப்பீடு: 4.9. அமைப்புகளின் எண்ணிக்கை: 921\nநிரல்களின் குழு: USU software\nபல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கு\n உங்கள் நாட்டில் நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nநீங்கள் எங்கள் நிரல்களை விற்க முடியும், தேவைப்பட்டால், நிரல்களின் மொழிபெயர்ப்பை சரிசெய்யவும்.\ninfo@usu.kz இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கு வீடியோ\nஇந்த வீடியோவை உங்கள் சொந்த மொழியில் வசன வரிகள் மூலம் பார்க்கலாம்.\nநிரலைத் தொடங்கும்போது, நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு முறை மட்டும��� செலுத்துகிறீர்கள். மாதாந்திர கொடுப்பனவுகள் இல்லை\nஇலவச தொழில்நுட்ப ஆதரவு நேரம்\nதொழில்நுட்ப ஆதரவின் கூடுதல் மணிநேரம்\nபல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கீட்டை ஆர்டர் செய்யவும்\nகடந்த சில ஆண்டுகளில் பல் மருத்துவம் மிகவும் பிரபலமாகிவிட்டது என்பது ஒரு ரகசியமல்ல, சரியான நிர்வாக முறை இருந்தால் அது முன்னேறும் ஒரு வணிகமாக மாறும். எல்லோரும் அழகாக இருக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் அவரது பார்வையில் ஒரு முக்கியமான விவரம் ஒரு புன்னகை. பல் மருத்துவத்தில் பதிவு மற்றும் சேவை வழங்கல் செயல்முறை எப்படி இருக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியும், ஆனால் இந்த சிறப்பு மருத்துவ நிறுவனங்களில் மேலாண்மை மற்றும் கணக்கியல் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதைப் பற்றி சிலர் நினைத்தார்கள். மிக முக்கியமான கோளங்களில் ஒன்று, வாடிக்கையாளர்களின் கண்காணிப்பு மற்றும் பதிவு. பல் மருத்துவத்தில் நோயாளிகளைக் கணக்கிடுவது மிகவும் கடினமான செயல். முன்னதாக, ஒவ்வொரு கிளையண்டின் காகித ஆவணங்களையும் சேமிப்பது அவசியம், அங்கு முழு மருத்துவ வரலாற்று அட்டையும் பதிவு செய்யப்பட்டது. ஒரு வாடிக்கையாளர் பல நிபுணர்களுடன் ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், அவர் அல்லது அவள் இந்த அட்டையை அவருடன் அல்லது அவருடன் எப்போதும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.\nஇது சில அச ven கரியங்களுக்கு வழிவகுத்தது: அட்டைகள் தடிமனாக வளர்ந்தன, தரவுகளால் நிரப்பப்பட்டன. சில நேரங்களில் அவை தொலைந்து போயின. நீங்கள் எல்லா தரவையும் மீட்டெடுக்க வேண்டியிருந்தது, ஒன்றன்பின் ஒன்றாக பதிவுசெய்தல். பல மருத்துவர்கள் மற்றும் கிளினிக்குகள் நோயாளியின் பதிவு செயல்முறையை தானியக்கமாக்குவது பற்றி சிந்திக்கிறார்கள். தேவைப்படுவது பல் நோயாளிகளின் கணக்கியலின் ஒரு திட்டமாகும், இது அவர்களின் மோசமான தரம் மற்றும் நம்பகத்தன்மையின்மை காரணமாக காகித ஆவண ஓட்டம் மற்றும் கையேடு கணக்கியல் ஆகியவற்றைக் குறைக்க அனுமதிக்கும். தீர்வு காணப்பட்டது - பல் மருத்துவத்தில் வாடிக்கையாளர்களின் தானியங்கி கணக்கியல் (பல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கீட்டை நடத்துவதற்கான ஒரு திட்டம்). வணிக செயல்முறைகளை எளிதாக்குவதற்காக பல் நோயாளிகளின் நிர்வாகத்தின் ��.டி திட்டங்களை அறிமுகப்படுத்தியது, காகிதக் கணக்கீட்டை விரைவாக மாற்றுவதற்கும், ஒரு பெரிய அளவிலான தரவை முறைப்படுத்துவதற்கும் செயலாக்குவதற்கும் மனித பிழையின் செல்வாக்கைக் குறைக்க முடிந்தது. இது பல் மருத்துவத்தில் உள்ள ஊழியர்களின் நேரடியான கடமைகளின் முழுமையான பணிக்கு அர்ப்பணிப்பதற்காக நேரத்தை விடுவித்தது. துரதிர்ஷ்டவசமாக, சில மேலாளர்கள், பணத்தை மிச்சப்படுத்த முயன்றனர், பல் நோயாளிகளின் நிர்வாகத்தின் இணையத்தில் இதுபோன்ற கணக்கியல் திட்டங்களைத் தேடத் தொடங்கினர், இதுபோன்ற கேள்விகளைக் கொண்ட தேடல் தளங்களைக் கேட்டார்கள்: 'பல் நோயாளி கணக்கியல் திட்டத்தை இலவசமாகப் பதிவிறக்குங்கள்'. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.\nஇதுபோன்ற மருத்துவ நிறுவனங்கள் மிகக் குறைந்த தரம் வாய்ந்த பல் மருத்துவத்தில் நோயாளிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு கணக்கியல் மென்பொருள் முறையைப் பெறுகின்றன, மேலும் அதை மீட்டெடுப்பதற்கான வழி இல்லாமல் தகவல் தவிர்க்க முடியாமல் இழக்கப்படுகிறது, ஏனெனில் அதன் மீட்புக்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே, பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சி பொதுவாக இன்னும் அதிக செலவாக மாறும். உங்களுக்கு தெரியும், இலவச சீஸ் போன்ற எதுவும் இல்லை. பல் மருத்துவத்தில் கணக்கியல் செய்யும் நோயாளிகளின் உயர்தர திட்டத்திற்கும் குறைந்த தரம் வாய்ந்த திட்டத்திற்கும் என்ன வித்தியாசம் முக்கிய விஷயம் என்னவென்றால், தொழில்முறை நிபுணர்களின் தொழில்நுட்ப ஆதரவு இருப்பதுடன், உங்களுக்குத் தேவையான வரை பெரிய அளவிலான தரவை வைத்திருக்கும் திறனும் உள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் 'நம்பகத்தன்மை' என்ற கருத்தின் ஒரு பகுதியாகும். பல் மருத்துவத்தில் நோயாளிகளின் திறமையான மற்றும் விரிவான கணக்கீட்டை வழங்குவதற்காக பல் நோயாளிகளின் கணக்கியல் முறைகள் தேவைப்படும் நிறுவனங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் - பல் மருத்துவத்தில் கணக்கியல் நோயாளிகளின் இலவச முறையைப் பெறுவது சாத்தியமில்லை. தரமான உத்தரவாதத்துடன் அத்தகைய பயன்பாட்டை வாங்குவதும், தேவைப்பட்டால் மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்யும் திறனும் பாதுகாப்பான வழி.\nபல்மருத்துவத்தில் கணக்கியல் நோயாளிகளின் திட்டத் துறையில் தலைவர்களில் ஒருவ��் யு.எஸ்.யூ-மென்பொருளின் நிபுணர்களின் வளர்ச்சியாகும். மிகக் குறுகிய காலத்தில் பல் மருத்துவத்தில் நோயாளிகளைக் கணக்கிடுவதற்கான இந்த திட்டம் கஜகஸ்தான் மட்டுமல்லாமல், பிற நாடுகளிலும், அண்டை நாடுகளிலும் சந்தையை வென்றுள்ளது. பல்வேறு வணிக நோக்குநிலைகளின் நிறுவனங்கள் யு.எஸ்.யு-மென்மையான திட்டத்தை ஆட்டோமேஷன் மற்றும் உற்பத்தி செயல்முறையின் கணக்கியல் ஆகியவற்றைத் தேர்வுசெய்வது எது\nஉங்கள் வெளிநோயாளர் பதிவை நிரப்புவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்க ஆயத்த நோயாளி பதிவு வார்ப்புருக்கள் உங்களுக்கு உதவுகின்றன. கூடுதலாக, வார்ப்புருக்கள் கிடைப்பது அனைத்து மருத்துவர்களும் ஒரே வார்ப்புருவின் படி வெளிநோயாளர் பதிவுகளை நிரப்புவதை உறுதி செய்கிறது. பொதுவான வெளிநோயாளர் பதிவு வார்ப்புருக்களில் திருத்தங்களைச் செய்ய, அவற்றை நிரப்பவும், மருத்துவ ஊழியர்களின் பணியை மேம்படுத்தவும் தேவையான நேரத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது, பொதுவான வார்ப்புருக்களை மாற்ற உங்களை அனுமதிக்கும் அணுகல் உரிமை உங்களுக்குத் தேவை. ஒட்டுமொத்தமாக வெளிநோயாளர் பதிவுகளைத் திருத்துவதற்கான மதிப்பீட்டு உரிமை இல்லாமல் கூட வெளிநோயாளர் பதிவு வார்ப்புருக்களைத் திருத்த இந்த அணுகல் உரிமை உங்களை அனுமதிக்கிறது. ஒரு நோயாளி ஒரு ஆரம்ப வருகையை மேற்கொள்ளும்போது, நோயாளியின் புகார்கள், நோயறிதல், பல் மற்றும் வாய்வழி நிலைமைகள் பற்றிய தகவல்களை ஆரம்ப பரிசோதனையை உருவாக்குவதன் மூலம் திட்டத்தில் உள்ளிடலாம்.\nஇன்று, மக்கள் இணையத்தில் ஒரு சேவை வழங்குநரை அதிகளவில் தேடுகிறார்கள். சிலர் Yandex மற்றும் Google தேடுபொறிகளைப் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக உள்ளனர், சிலர் வரைபடங்களைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் சிலர் சமூக வலைப்பின்னல்களைப் பயன்படுத்துகிறார்கள். உங்கள் பிராண்ட் பரவலாக அறியப்பட்டால், இது எளிதானது - தேடுபொறியில் பெயரைத் தட்டச்சு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் உடனடியாக உங்கள் தளத்திற்கு வருவார்கள். அவர்கள் தளத்திலிருந்து அழைக்கலாம் அல்லது கருத்து படிவம் இருந்தால் கோரிக்கையை அனுப்பலாம். யாராவது உங்களை சமூக வலைப்பின்னல்களில் கண்டுபிடித்து அங்கு உங்களுக்கு எழுதுவார்கள். சமூக நெட்வொர்க்குகளிலிருந்து வரும் ப���ன்பாடுகள் ஏற்கனவே அனைத்து முதன்மை போக்குவரத்திலும் 10% வரை உள்ளன, மேலும் பிராந்தியங்களில் இந்த புள்ளிவிவரங்களும் வளர்ந்து வருகின்றன. அதனால்தான் பல் மருத்துவ கணக்கியலின் ஆட்டோமேஷன் முறையைப் பயன்படுத்துவது அவசியம், இது உங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழிகளைக் காட்டுகிறது. உங்கள் நிறுவனத்தின் ஆட்டோமேஷனுக்கு முதல் படி எடுக்கவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்\nபல் மருத்துவத்தின் கணக்கியல் பதிவு புத்தகம்\nபல் மருத்துவத்தில் நோயாளிகளின் கணக்கு\nஒரு பல் மருத்துவரின் பணி கணக்கு\nபல் மருத்துவத்திற்கான கணினி நிரல்கள்\nபல் மருத்துவ மனையில் கட்டுப்பாடு\nபல் அலுவலக கட்டுப்பாட்டு திட்டம்\nபல் மருத்துவத்திற்கான மின்னணு பதிவு\nபல் மருத்துவத்திற்கான பதிவு மற்றும் மருத்துவ வரலாற்றை வைத்திருத்தல்\nபல் மருத்துவத்தில் உள் கட்டுப்பாடு\nமருத்துவ வரலாற்றை பல் மருத்துவத்தில் வைத்திருத்தல்\nபல் மருத்துவத்தில் பொருள் கணக்கியல்\nபல் மருத்துவத்திற்கான மருத்துவ அட்டை\nபல் மருத்துவத்தில் உற்பத்தி கட்டுப்பாடு\nபல் மருத்துவத்தின் ஆட்டோமேஷன் திட்டம்\nபல் மருத்துவத்தில் கணக்கியலுக்கான திட்டம்\nபல் மருத்துவத்தில் தரக் கட்டுப்பாடு\nபல் மருத்துவரின் பணி கணக்கியின் தாள்\nபுதிய மென்பொருளை ஆர்டர் செய்யவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/central-govt-announce-new-list-of-basic-products-and-made-new-change/", "date_download": "2021-01-16T18:21:25Z", "digest": "sha1:OKEADS5C6YVJENIFBX63JH2BC2TXURWB", "length": 15378, "nlines": 107, "source_domain": "1newsnation.com", "title": "அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள் - மத்திய அரசு திருத்தம்", "raw_content": "\nஅத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள் – மத்திய அரசு திருத்தம்\nஅழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அத���ர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு.. 6506 காலிப்பணியிடங்கள்.. இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது.. 1 கோடி பேரின் அவல நிலை.. 1 கோடி பேரின் அவல நிலை.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. \"அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது\" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nஅத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உ���வுப் பொருட்கள் – மத்திய அரசு திருத்தம்\nமத்திய அரசின் புதிய திருத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில், பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nதிருத்தப்பட்ட புதிய அத்தியாவசிய பொருட்களின் பட்டியல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதால், தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து இனி அகற்றப்படும்.\nபோர், பஞ்சம், அசாதாரண விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், அத்தகைய விவசாய உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n‘விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தக சட்டப்பிரிவு 2020’ க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளும், வர்த்தகர்களும் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் சுதந்திரமான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் என கூறப்பட்டுள்ளது.\n‘விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020’ க்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பெரிய சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் போன்றவர்களுடன் விவசாயிகள் இணைந்து வர்த்தகம் செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nபொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை ஜூலை முதல் வாரத்தில் மீண்டும் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறவுள்ளன. இத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பள்ளிகளை திறப்பு […]\n14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு…மீண்டும் த���றப்பு…\nதேர்தல் நடைபெறாத மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்த திட்டம்..\nஏழு நாட்களாக ஒரே இடத்தில் காத்திருந்து எடுத்த புகைப்படம்… அப்படி எதை எடுத்தார் தெரியுமா..\nபட்டேல் சிலையின் விலை எவ்வளவு தெரியுமா\nஎங்க சப்போர்ட் இந்தியாவுக்கு – ரஷ்யா.. ஜர்க் ஆன சீனா\nபெண்களுடன் டிக்டாக் வீடியோ…மிரட்டி பணம் பெற்ற மாணவர்…\nபேடிஎம் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29-ஆக உயர்வு..\nடாஸ்மாக் திறக்க வாய்ப்பே இல்லை.மதுப்பிரியர்களின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்..\n\"இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி..\" கொரோனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹீலர் பாஸ்கர் கைது..\n“ரூபாய் நோட்டில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிடுங்கள்..” இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த சுப்ரமணிய சுவாமி கூறும் புது யோசனை..\nகொரோனாவை தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ‘ஸ்பிரே’ தடுப்பூசி..\nஎடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா.. கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..\nகனமழை இப்ப முடிஞ்சுரும்.. ஆனா மறுபடியும் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்..\nஃபைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சி..\nவெற்றிகரமாக முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழக பெண்..\nஹார்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யாவின் தந்தை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/c11-category", "date_download": "2021-01-16T17:57:13Z", "digest": "sha1:DOEPR6X7OPUHZRJSLYK5AIAAHHFF2YKD", "length": 10969, "nlines": 163, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைக் களஞ்சியம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,\n» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)\n» திருப்பாவை - தொடர்\n» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்\n» சுவரொட்டி தின்னும் மாடுகள்\n» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்\n» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை\n» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..\n» எங்க குலசாமி திருவள்ளுவர்\nபூக்களை தென்றல் வருடிச்செல்லும், இங்குள்ள கவிதைகள் மனதை வருடிச்செல்லும்.\nகவிதை போட்டி -1, கவிதை போட்டி -2\nஉறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கவிதைகளை மட்டும் இங்கு பதியவும்\nபடித்ததில் பிடித்த மற்ற கவிஞர்களின் கவிதைகளை இங்கு பதியலாம்\nபிற மொழியிலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் மட்டும்.\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் ��ழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/11/26/15303/?lang=ta", "date_download": "2021-01-16T17:19:38Z", "digest": "sha1:6WEAW3I6D2NZKSNKUQT2GIRAGMTMFFDD", "length": 63400, "nlines": 126, "source_domain": "inmathi.com", "title": "ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம் | இன்மதி", "raw_content": "\nஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்\nசர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான பெயர் ஐராவதம் மகாதேவன் (2.10.1930 – 26.11.2018). இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களாக இருந்த தினமணி நாளிதழுக்கும் அவர் ஆசிரியராக இருந்து அவர்கள் விட்டுச் சென்ற நல்ல மரபுகளையும் பண்பாடுகளையும் கட்டிக் காத்து பெருமை சேர்த்தவர். கல்வெட்டு எழுத்தும் அச்சு எழுத்தும் அவரை ஆட்கொண்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த அவர், தொல்லியல் துறையிலும் பத்திரிகை துறையிலும் தனது தனி முத்திரையைப் பதித்து நமது பெருமைக்கு உரியவராக இருக்கிறார்.\nதிருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் 1930ல் பிறந்த அவர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். அவர் டாக்டராக வேண்டும் என்பது அவரது தந்தையின் விருப்பம். அதில் இடம் கிடைக்காததை அடுத்து சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் படித்து விட்டு, மீண்டும் டாக்டராக வேண்டும் என்று நினைத்தார். அந்த நாளில் பி.எஸ்சி. படித்து விட்டும் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு இருந்தது. ஆனாலும்கூட, எதிர்பார்த்த அளவு பட்டப் படிப்பில் மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பதால் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வழக்கறிஞராகச் சிறிது காலம் பணியாற்றினார். வழக்கறிஞர் பணி செய்து பொருளாதார ரீதியாக தனித்து இயங்க நாளாகும் என்ற எண்ணத்தில், 1953ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை அவர் எழுதினார். 23 வயதான அவர், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களிலேயே முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஐ.ஏ.எஸ். முதல் நிலையில் இருந்த சிலரை நேரு அழைத்து அவர்களை ஐ.எஃப்.எஸ். பணியில் சேரும்படி கூறினார். இதையடுத்து ஐ.எஃப்.எஸ். பயிற்சியில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குள்ளாக ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்து நாட்டின் வளர்சிப் பணிகளில் ஈடுபட விரும்பினார். இதையடுத்து, ஜவஹர்லால் நேருவுக்கு கடிதம் எழுதி ஐ.ஏ.எஸ். பணிக்கு மாற்றிக் கொண்டார். ஐ.ஏ.எஸ். பணிக்குத் திரும்பாமல் ஐ.எப்.எஸ். பணியிலேயே இருந்திருந்தால் வெளிநாடுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருப்பார்.\nஅவர் ஐ.ஏ.எஸ். பணியைத் தேர்ந்தெடுத்ததால், இந்தியாவிலேயே பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது தொல்லியல் துறைக்குக் கிடைத்த பேறு என்றால் மிகையில்லை. பள்ளிக் காலத்திலேயே சிந்து வெளி நாகரிகம் பற்றி அவருக்கு ஆர்வம் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. மத்திய தொழில் மற்றும் வணிகவியல் அணைச்சகத்தில் பணியில் இருந்தபோது அவரது அலுவலகத்திற்கு அருகே தேசிய அருங்காட்சியகத்திலிருந்தின் இயக்குநராக இருந்த கல்வெட்டு ஆய்வாளர் சி. சிவராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்ததால் கல்வெட்டு எழுத்துகள் ஆய்வில் மேலும் தீவிர ஆர்வம் கொண்டார். தொல்லியல் துறையில் ஈடுபாடு காரணமாக தமிழகத்தில் மலைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று தகவல்களைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினார். தமிழகத்தில் கல்வெட்டு எழுத்துகள் ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர் எழுதி வெளியிட்ட நூல்களிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.\nபொள்ளாச்சியில் சப் கலெக்டர் பணியில் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் 1980இல் ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்த நிலையில், 1980லிருந்து 1882 வரை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் இயக்குநராகப் பணிபுரிந்தார். அவர் பணிபுரிந்த காலத்தில் ஊழியர்களுக்கு முதல் தேதியில் ஊதியம் வழங்குதல், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி பத்திரிகையாளர்களைத் தேர்வு செய்தல், பெண் ஊழிகளுக்கு என புதிதாகக் கழிப்பறைகள் கட்டுதல் போன்றவை அவரது காலத்தில் நடந்த குறிப்பிடத்தக்க முயற்சிகள். ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்காக அந்தப் பணியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான வித்யாசாகர் 29 வயதில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அந்த சூழ்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்காவின் வேண்டுகோளை ஏற்று, தினமணி ஆசிரியரானார். அன்றைய தினம், அவரது வீட்டுக்கு அருகே இருந்த ஏ.என். சிவராமன் வீட்டுக்கு போய் அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, தினமணி ஆசிரியராகப் பதவி ஏற்கப் போவதைத் தெரிவித்தார். உடனேயே, மகாதேவனுடன் காரில் உடன் வந்து, அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர வைத்து கௌரவித்தார்.\nஅவருக்கு தமிழில் ஆர்வம் உண்டே தவிர, பத்திரிகைத் துறையில் அனுவபம் இருந்ததில்லை. ஆனால், ஏ.என். சிவராமன் பணி ஓய்வுக்குப் பிறகு தினமணி ஆசிரியர் பொறுப்பை ஏற்ற ஐராவதம் மகாதேவன், அந்தப் பணியையும் நன்கு அறிந்து கொண்டு சிறப்பாகவே செய்திருக்கிறார். 1987ஆம் ஆண்டில் தினமணிக்கு ஆசிரியராக வந்ததும் அவர் செய்த சில பணிகள் முக்கியமானவை. பத்திரிகையில் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதும் பத்திரிகையின் அமைப்பு முறையில் காலத்துக்கேற்ற வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்ததும் அவரது சாதனைகள். அத்துடன் செய்திகளை நல்ல தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் செய்தார். தினமணியின் வார இணைப்புகளாக தமிழ்மணி, தினமணி சுடர் ஆகியவற்றைக் கொண்டு வந்ததார். 1987ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குள் ஆசிரியராக இருந்த குறுகிய காலத்திற்குள் இந்தப் பணிகளைச் செய்திருக்கிறார். இதையெல்லாம்விட குறிப்பிடத்தக்கது, ஆசிரியர் என்ற பொறுப்புக்கு உரிய கௌரவத்தையும் கம்பீரத்தை விடாமல் காப்பாற்றியிருக்கிறார்.\nதினமணியில் ஆசிரியாரகப் பொறுப்பேற்றதும் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை தினமணியில் அறிமுகப்படுத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுவரை விடுதலை நாளிதழும் அதையடுத்து தினமலர் நாளிதழும்தான் பெரியார் அறிமுகப்படுத்திய சீர்திருத்த எழுத்துகளைப் பயன்படுத்தி வந்தன. தினமணியில் அவர் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்ததை அடுத்து மற்ற பத்திரிகைகளும் பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்திற்கு மாறின. இது அவரது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம். “தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வாசகர்கள் ஏற்றுக் கொண்டதை ஒரு வெற்றியாகக் கருதுகின்றேன். முதல் நாளன்று வந்த ஒரு கடிதம் – விடுதலை இதழுக்குப் போய்ச் சேர வேண்டிய ஆசிரியர் தினமணிக்குக் கிடைத்து விட்டார்என்று ஒரு கடிதம் வந்தது. அதை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து பல மாணவர்கள் இபபொழுது உள்ள தினமணி எழுத்துக்களைத்தான் எங்களால் படிக்க முட���கிறது என்று எழுதினார்கள். ஆக அது இன்றளவும் நிலைத்து விட்டது” என்று அவர் நேரில் பேசும் போது குறிப்பிட்டார். தினமணி இதழில் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கி ஒரு கட்டுரையே எழுதினார்.\nஎழுத்துகள் ஒரு மொழியைப் பதிவு செய்ய உதவும் கருவிகளே.ஒரு மொழியை வெவ்வேறு எழுத்துகளிலும் பல மொழிகளை ஒரே விதமான எழுத்து முறையிலும் எழுத இயலும் என்று குறிப்பிடும் ஐராவதம் மகாதேவன், உலகிலுள்ள எல்லா எழுத்து வடிவங்களும் காலப்போக்கில் படிப்படியாக மாறி வந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n`க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு வெளியானபோது அவர் தமிழ் மணியில் (25-\\1\\1992) எழுதிய புத்தக மதிப்புரையில் கூறியுள்ள விஷயங்களை காலத்துக்கு ஏற்ற மொழி நடையின் முக்கியத்துவத்தை இன்றைக்கும் நினைத்துப் பார்க்க வைக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி:\n`இந்தப் பத்திரிகை நான் வாங்கியது’. இந்த வாக்கியத்தின் பொருள் உங்களுக்கு விளங்குகிறது அல்லவா ஆனால் இதன் பொருள் தொல்காப்பியருக்கோ, திருவள்ளுவருக்கோ பிரிந்திருக்காது என்ற வியப்பான உண்மையைச் சுட்டிக்காட்டினார்.\n`இந்த’ என்ற சொல் தொல்காப்பியத்திலோ, திருக்குறளிலோ, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய சங்க இலக்கியங்களிலோ காணப்படவில்லை. `பத்திரிகை’ என்ற வடமொழிச் சொல்லுக்கு முற்காலத்தில் `இலை’ அல்லது `ஓலை’ என்ற பொருள்களே இருந்தன. `நாளேடு’ என்ற பொருளில் இந்தச் சொல் 19ம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்துதான் வழங்கத் தொடங்கியுள்ளது. (இன்னும் சில ஆண்டுகளில் வையாபுரிப் பிள்ளையின் காலத்தில் பெரு வழக்கிலிருந்த `பத்திரிகை’ என்ற சொல்லும் வருங்காலத் தமிழில் இடம் பெறாமல் போகலாம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.) `நான்’ என்ற சொல்லும் மேற்கூறிய சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. Ôயான்Õ என்பதே\nஅந்தக் காலத்திய வழக்காகும். `வாங்கியது’ என்பது பழந்தமிழர் சொல்லாயினும், `விலை கொடுத்துப் பெற்றுக் கொண்டது’ என்ற பொருளில் சங்க காலத்திற்குப் பிறகுதான் வழங்கத் தொடங்கியது. ஆகையால் நீங்கள் தொல்காப்பியரிடமோ, திருவள்ளுவரிடமோ, `இந்தப் பத்திரிகை நான் வாங்கியது’ என்று இன்றைய `தினமணி’யை நீட்டினால் அப் பெரும் புலவர்கள் நீங்கள் பேசும் மொழி என்னவென்றே புரியாமல் விழிப்பார்கள்(இன்றைய `தினமணி’யில் உள்ள எழுத்துகளையும் அவர்களால் படிக்க முடியாது.)\nகன்னித் தமிழ் என்பது ஓர் அழகான கற்பனையே. உண்மையில் தமிழும் மற்ற உயிரோட்டமுள்ள உலக மொழிகள் அனைத்தையும் போலவே காலந்தோறும் மாறி மாறி வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் காலந்தோறும் மாற்றங்களைப் பெற்று பெருகி வருவதே ஓர் உயிருள்ள மொழிக்குப் பெருமையாகும்…” – இப்படி அவரது விமர்சன கட்டுரை தொடர்கிறது.\nதினமணி பத்திரிகையில் ஆங்கிலச் சொற்களைக் குறைத்து வடமொழிச் சொற்களைக் குறைத்தும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டு அதை செயல்படுத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் எப்படிப் பயன்படுத்துவது என்பதில் அவரது அணுகுமுறை எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\n“காலையில் எழுந்து நாளேட்டைப் பிரித்துப் பார்த்தவுடன் இன்னொரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கும் செய்தி நம் கண்ணை உறுத்துகிறது.\nதமிழ் இலக்கியத்தில் காணப்படாத உயர் மட்டம் என்ற அழகற்ற சொல் தொடர் எப்படி இன்றைய வழக்கில் வந்தது இது High level என்ற ஆங்கிலச் சொல் தொடரின் நேர் மொழிபெயர்ப்பாகும்.\nதமிழில் மட்டம் என்ற சொல் சமநிலை (Level) என்ற பொருளைத் தந்தாலும் இச்சொல் தாழ்வு, கீழ்மை, சிறுமை என்ற பொருளில்தான்\nபெருவாரியாக வழங்குகிறது. அவன் மட்டமானவன்: மட்டமான நடத்தை, பேச்சு மட்டம் தட்டுதல் போன்ற வழக்குகளைக் கவனிக்கவும். மட்டு, மட்டம் என்ற சொற்களுக்குக் குறைவு என்பதுதான் அடிப்படைப் பொருளாகும். இந்த நோக்கில் உயர் என்பதும் மட்டம் என்பதும் எதிர்மறைப் பொருள்களையே தருகின்றன.\nநல்லவேளையாக உயர்-மட்டம் என்ற சொல் உருவாகு முன்னரே நமது பள்ளிகளுக்கு மேல் நிலை (மேனிலை) அல்லது உயர்நிலை என்று பெயரிட்டு விட்டார்கள். இல்லையென்றால் இன்று உயர் கல்வியும் உயர் மட்டக் கல்வி ஆகி விட்டிருக்கும்.\nதினமணியில் உயர் மட்டம் என்று இப்பொழுது எழுதுவதில்லை. உயர்நிலை அல்லது மேனிலை என்ற சொற்களையே பயன்படுத்துகிறோம். உயர்நிலை, இடைநிலை, கடைநிலை என்ற அழகிய பொருள் நிறைந்த சொற்கள் இருக்கும்போது உயர்மட்டத்தையும் அடிமட்டத்தையும் நாட வேண்டாமே” என்று தினமணி தமிழ்மணியில் (27—\\1\\-1990) `பழைய சொற்கள் புதிய மெருகு’ என்ற தலைப்பில் எழுதிய பகுதியில் அவர் எழுதியுள்ளார்.\nதினமணியில் நாள்தோறும் வரும் செய்திகளைப் பொருத்து எந்தவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு ஆசிரியர் குழுவினருக்கு குறிப்புகளாக எழுதி அனுப்புவார். செய்தி எழுதும்போது, தினமணி ஆசிரியர் குழுவினரும் நிருபர்களும் அதனைப் பின்பற்ற வேண்டும். பத்திரிகையாளர்களைச் சுதந்திரமாக எழுதுவதற்கு அனுமதிக்கும் அதே நேரத்தில் பத்திரிகையில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கறாராக அவர் இருப்பார். பத்திரிகையில் பணிபுரிபவர்களில் விஷயங்களை அறிந்தவர்களிடம் அதுகுறித்த கருத்துக்களைக் கேட்டறியவும் தயங்கியதில்லை. சரியான கருத்துகளை ஏற்கவும் தவறியதில்லை.\nஅவரது தமிழ் ஆர்வம் காரணமாக தினமணியில், ராஷ்டிரபதி என்பது குடியரசுத் தலைவர் என்று ஆனது. லோக்சபா மக்களவை ஆகியது. ராஜ்ய சபா மாநிலங்களவை ஆகியது. கேசட் என்பதற்கு ஒலிப்பேழை, ஒளிப்பேழை என்ற சொற்களைக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர் அவர்தான். சஸ்பென்ஷன் (Suspension) என்பதற்கு சஸ்பெண்டு செய்தார்கள் என்று எழுதி வந்த நிலை மாறி பணி இடை நீக்கம் என்ற சொல்லை கொண்டுவரக் காரணமாக இருந்தவர் அவர்.\nஅவர் ஆசிரியராக இருந்தபோது நிருபர்களும் துணை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டியவை என்று குறிப்பிட்டு எழுதி அனுப்பிய குறிப்புகள் இன்றைக்குக் காணாமல் போனது பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். தினமணி பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் எழுதி அனுப்பிய குறிப்புகளிலிருந்து சில எனது நினைவுகளிலிருந்து…\nபஞ்சலோகச்சிலை என்று சொல்லக்கூடாது. செப்புச் சிலைகள் என்று எழுத வேண்டும். செப்புச் சிலைகளில் பஞ்சலோகங்கள் இல்லை. மேலும் இவ்வாறு கூறுவதானால் சிலை என்றே எழுத வேண்டும்.\nமனைவி என்ற சொல்லுக்குப் பதிலாகத் துணைவி என்று எழுத வேண்டாம். மனைவி (Wife), துணைவி (Companian) என்ற இரு சொற்களும் வெவ்வேறு பொருள் தரும்.\nவருஷம், ஆண்டு – இரண்டு சொற்களையும் பயன்படுத்தலாம். வருடம் என்று எழுதுவது காதுக்கு இனிமையாக இல்லை. இதுபோல விஷம், விசேஷம் என்ற சொற்களை நஞ்சு, சிறப்பு என்று தமிழ்படுத்தலாம். ஆனால், விடம், விசேடம் என்று எழுதுவது நன்றாயிராது.\nசுமுகமாக என்பது சரி. சுமூகமாக என்பது தவறு.\nஷ, ஜ, ஸி, ஹ என்ற நான்கு கிரந்த எழுத்துகளை உரிய இடத்தில் பயன்படுத்த தயக்கம் காட்டக்கூடாது. (உ-ம்) ஹிந்து, ஹரிஜன், ஹைதராபாத், ஹிமாசலபிரதேசம். ஆனால் சொற்களின் நடுவில் `ஹ’ என்ற எழுத்தை `க’ என்று எழுதுவது தமிழ் மரபாகும். (உ–\\ம்) மகாராஜா, அலகாபாத்.\nப்ரணவ முகர்ஜி என்பது சரியானதே என்றாலும் அப்படி எழுத வேண்டாம். பிரணாப் முகர்ஜி என்று வங்காளி மொழி மரபிலேயே எழுதவும். சர்க்காரியா என்று எழுதுவது சரி. மேகாலய, மேகாலயத்தில் என்றும் திரிபுரா, திரிபுராவில் என்றும் எழுத வேண்டும்.\nகழகம் என்ற சொல்லைத் தமிழ்நாடு அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். (உ-\\ம்) பல்லவன் போக்குவரத்துக் கழகம்\nமற்றபடி கம்பெனி, கார்ப்பொரேஷன், இன்ஸ்டிட்யூட் போன்ற ஆங்கில சொற்களுக்கு நிறுவனம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். (உ\\ம்) Life Insurance Corporation என்பதை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்று மொழிபெயர்க்கலாம். மேலும் நிலையம், ஸ்தாபனம், மையம் போன்ற சொற்களை இடமறிந்து பயன்படுத்தலாம். Company, Corporation என்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்து எழுதினாலும் தவறில்லை.\nஉயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் முன்னால் ஓர் என்றும் மெய்யெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் ஒரு என்றும் எழுத வேண்டும் (ஓர் ஊர், ஓரு கிராமம்) தலைப்புகள் இரு வரிகளில் வருமானால் முதல் வரியின் முடிவில் ஒற்று தேவையில்லை.\nகொடும்பாவி எரிப்பு என்று வரக்கூடாது. உருவ பொம்மை எரிப்பு என்று எழுத வேண்டும்.\nஜப்பானை சப்பான் என்றோ ஜெர்மனியை செருமனி என்றோ எழுதுவதிலும் அவருக்கு ஈடுபாடு கிடையாது. “அந்த தீவிர எண்ணத்தைக் கொண்டால் பொது மக்களிடம் நாம் போய்ச் சேர முடியாது. அதேபோல கிராமப்புறத்திலே மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களை நீக்கவும் முயலவில்லை” என்பதில் ஐராவதம் தெளிவாக இருந்தார்.\nஅத்துடன், சொல்லிலேயும் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். தெருவில் ஒரு விபத்து நடந்தால் பரிதாபமாகத் துடிதுடித்துச் செத்தார். மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார் என்று எழுதக்கூடாது என்பார். நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எல்லா விபத்துச் சாவுகளும் பரிதாபத்துக்குரியதுதான். எனவே இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது எ��்று கூறுவார். இப்படி அவரது தமிழ் ஆர்வம், தினமணியில் எதிரொலித்தது.\nஇதைபோலவே மொழியில் மட்டுமல்லாமல், வடிவமைப்பு மூலமும் தினமணிக்கு நவீன முகம் கொடுக்க முயன்றார் மகாதேவன். தினமணியின் தலைப்பு எழுத்து வடிவத்தைக் காலத்துக்கேற்ற முறையில் மாற்றி அமைத்ததுடன் முதல் பக்கத்தையும் ஆங்கிலப் பத்திரிகை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார். நடுப்பக்கத்தை கட்டுரையும் தலையங்கமும் வாசகர் கடிதமும் உள்ள இடமாக மாற்றினார். தலையங்கம் என்ற சொல்லை ஆசிரியர் உரை என்று மாற்றினார். நடுப்பக்கத்தில் இடது ஒரமாக ஆசிரியர் உரைக்கு இடமளித்த அவர், நடுவில் மேலும் கீழாக இரண்டு கட்டுரைகளுக்கும், அதற்குக் கீழாக வாசகர் கருத்துகளுக்கும் இடம் அளித்தார். அதையடுத்து அதற்கு வாசகர்களிடம் வரவேற்பு இருந்தது. தலைப்பில் தேவையில்லாத கொட்டை எழுத்துகள் போடுவதையும் தவிர்க்கச் சொல்வார். பார்வைக்கு அழகாக இதழ் இருக்க வேண்டும் என்பதிலே அவர் ஆர்வம் காட்டினார். உருவ அமைப்பில்தான் மாறுதலே தவிர, செல்லும் லட்சிய பாதையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவும் அவர் தவறவில்லை.\nதமிழ் நாளிதழ் ஒன்றில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனி இணைப்பு இதழை வெளியிட்டது பத்திரிகை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தினமணியின் இணைப்பாக ஐராவதம் மகாதேவனின் ஆர்வத்திலும் ஈடுபாட்டிலும் வெளிவந்த தமிழ்மணியை தமிழறிஞர்களும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களும் இன்றைக்கும் நினைவு கூர்கிறார்கள்.\nஅறிவியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1988ஆம் ஆண்டில் தினமணி சுடர் அறிவியல் வார இணைப்பை வெளியிட்டார். இதற்காக அறிவியல் துறை கட்டுரைகளை எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் எழுதும் தினமணியின் மூத்த பத்திரிகையாளரான என். ராமதுரையின் பொறுப்பில் அந்த இதழ் தினமணி இணைப்பாக சனிக்கிழமை தோறும் வெளிவந்தன. எளிய தமிழில் பல அறிவியல் கட்டுரைகள் அதில் வெளியாயின.\nதமிழ்மணியிலும் தினமணி சுடரிலும் மற்றவர்கள் எழுத களம் அமைத்துக் கொடுத்த அவர், தனது கட்டுரைகளே அதில் அதிகம் வர வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுதுபவர் இல்லை. எனினும், செய்தியின் முக்கியத்துவம் கருதி அதுகுறித்து எழுதத் தவறுவதி��்லை. சென்னையில் எழும்பூர் சிறுவர்கள் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள திறந்தவெளியில் டைரானோசரஸ் ரெக்ஸ் என்ற மிகப்பெரிய டைனோசார் இனத்தைச் சேர்ந்த விலங்கின் உருவம் கண்ணாடி இழையால் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டில் இதுபற்றி வெளியான செயதியில் எழும்பூர் அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜி.கேசவராம், இந்த உலகத்தில் வாழும் விலங்கினங்களும் தாவர இனங்களும் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nபொது அமைப்பில் இருக்கக்கூடிய ஒருவர் கூறியுள்ள இந்தக் கருத்து தவறானது என்பதை அறிந்த ஐராவதம் மகாதேவன், தினமணி சுடரில், Ôடைனோசார்களின் காலம் எதுÕ என்று கட்டுரை (8-\\1\\1991) எழுதினார். தொல்லுயிர் இயல் (Palaentology) நூல்கள் டைனோசார்கள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஜுராசிக் (Jurassic) யுகத்தில் தோன்றி 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் க்ரிடேசியஸ் (Cretaceous) யுகத்தின் இறுதி வரை வாழ்ந்து வந்தகாவும் அதற்குப் பின்னர் அவை புவியியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தாங்க முடியாமல் அழிந்து போன்தாகவும் குறிப்பிடுகின்றன. அவற்றின் எலும்புகள் காலப்போக்கில் கற்படிவங்களாக (Fossils) மாறி இன்று அருங்காட்சியகங்களை அலங்கரித்து வருகின்றன என்பதை அவரது கட்டுரையில் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். இதுபோல, தவறான விஷயங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.\nதொல்லியல் துறை சம்பந்தமான செய்திகளோ கட்டுரைகளோ பத்திரிகைகளுக்கு வந்தால் அவரிடம் படித்துக்காட்டி அது சரிதானா என்பதை நிருபர்களும் துணை ஆசிரியர்களும் கேட்டு சரிபார்த்து வெளியிடுவது வழக்கம். இதேபோல எந்த வார்த்தையைப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் எப்போது சந்தேகம் கேட்டாலும்கூட அதற்கு விளக்கம் அளிக்க அவர் தயங்குவதில்லை. பள்ளி மாணவர்களுக்குச் சொல்வது போல எளிமையாக விளக்கிக் கூறுவார். திரைப்படச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவருக்குப் பிடிக்காது. திரைப்பட விளம்பரங்கள் முதல் பக்கத்தில் வரக்கூடாது என்று சொல்வார். நேரம் அவருக்கு முக்கியம். பணியில் கண்டிப்பாக இருப்பார். பணியாளர் நியமனத்திலிருந்து எதிலும் விதிமுறை இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொ��்டவர். அதற்கேற்ற நடைமுறைகளையும் உருவாக்கியவர். எதையும் சட்டத்தற்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பார். தெரிந்தே செய்யும் தவறுகளை அவர் மன்னிப்பதில்லை. பணியில் நேர்மையை எதிர்பார்ப்பார். குணம் இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும். அது தார்மீக கோபம். அதற்குக் காரணம் இருக்கும். ஆசிரியத்துவத்தின் மேன்மையை எதற்காகவும் விட்டுக் கொடுப்பவர் இல்லை அவர். இவையெல்லாம் அவரை தனித்துவம் மிக்கவராகக் காட்டுகின்றன.\nதினமணி ஆசிரியரானதும், இநதியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலிருந்து கட்டுரைகளை அதிகமாக மொழிபெயர்த்து தினமணியில் வெளியிடுவதில் ஐராவதம் மகாதேவன் ஆர்வம் காடடவில்லை. ஓரே நிறுவனத்தில் இருந்து இந்த இரண்டு பத்திரிகைகளும் வந்தாலும், தினமணிக்கு என தனிப்பண்புகள் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தினார் அவர். மண்டல் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டு அதன் தொடர்பாக சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அப்போது மண்டல் கமிஷன் அறிக்கையை இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிர்த்தது. தினமணி அதை ஆதரித்தது. இதற்கு முழுமையான காரணம் ஐராவதம் மகாதேவன்தான். தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மண்டல் கமிஷனை தினமணி ஆதரித்தது என்கிறார் அவர்.\nஅவரது பல தலையங்கங்கள் அதாவது அவரது ஆசிரியர் உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கூற முடியும். அணுமின் நிலையங்ளின் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து தொடர்ந்து ஆசிரியர் உரையில் எழுதியுள்ளார். அணுமின் நிலையங்கள் தேவைதான (10\\12\\-1987), கல்பாக்கம் இனியும் தேவைதானா (10\\12\\-1987), கல்பாக்கம் இனியும் தேவைதானா (4\\5\\1988) அணுஉலை: மெய்யும் பொய்யும் (8\\6\\1988) , கூடங்குளம் கூடவே கூடாது (4\\5\\1988) அணுஉலை: மெய்யும் பொய்யும் (8\\6\\1988) , கூடங்குளம் கூடவே கூடாது (31-\\8\\1988), அணு உலை: மெய்யும் பொய்யும் (31\\10\\1988), பத்திரமான அணு உலை கிடையாது (28-\\11\\1988), செவிடன் காதில் ஊதிய சங்கு (21\\12\\1988), கூடங்குளம்: சில கேள்விகள் (4\\2\\1989)…இப்படி சமூக அக்கறையுடன் அவர் தொடர்ந்து இது குறித்து எழுதி வந்துள்ளார். அணுஉலைகளுக்கு எதிரான இயக்கம் சென்னையில் எக்ஸ்பிரஸ் அலுவலகம் எதிரே அண்ணா சாலையில் நடந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்று பேசியிருக்கிறார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடைபெற்ற பத்திரிகையளர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்.\nசிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் 16 ஜோடிக் குழந்தைகளுக்கு ஓரே சமயத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களை கண்டிக்கும் வகையில் பொம்மை கல்யாணங்கள் என்று ஆசிரியர் உரையில் ( 5-\\2\\1988) எழுதினார்.\nதேர்தல் சமயங்களிலும் பாபர் மசூதி இடிப்பு நேரத்திலும் அவர் எழுதிய ஆசிரியர் உரைகள் குறிப்பிடத்தக்கவை. வரதட்சிணைக் கொடுமையால் இளம் பெண்கள் தீக்கிரையாவது குறித்து புதிய முறை ஸதி (28\\12\\1988), இன்னொரு காந்தி வேண்டும் (5\\11\\1987), ஏட்டளவில் ஒழிந்த தீண்டாமை (5\\10\\1988)…இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர் உரைகளை குறிப்பிட்டுக் கொண்டே போகலாம். திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு பற்றி தினமணி கதிரில் கட்டுரை எழுதியுள்ள கட்டுரையும்கூட தவிர்க்க முடியாத அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.\nஐராவதம் எழுதிய ஆசிரியர் உரைகளில் இன்றைக்கும் நினைவுக் கூரத்தக்கது. 9\\2\\1988 ல் எழுதிய திரிபுரா. அந்த முதல்வரின் பெயர் நிருபேந்(திர) சக்கரவர்த்திப் பற்றி `அதிசயம் ஆனால் உண்மை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆசிரியர் உரையின் மொழி நடையும் கருத்துச் செறிவும் அவரது ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nவெள்ளானை பெரியசாமி என்ற புனைப்பெயரிலும் அவர் கட்டுரை எழுதியிருக்கிறார். ஐராவதம் என்றால் வெள்ளை ஆனை. மகாதவேன் என்றால் பெரியசாமி.\n1970இல் சிந்து சமவெளி ஆய்வுகளுக்காக ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப் கிடைத்து. 1992இல் தமிழ் பிராமி எழுத்துகள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சிலின் தேசிய ஃபெல்லோஷிப் கிடைத்தது. உலகத் தமிழ் மாநாடுகளில் தொல்லியல் குறித்த அவர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 2009ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்து. மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வழங்கும் 2009 2010ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது கிடைத்தது. பிவீs ‘ணிணீக்ஷீறீஹ் ஜிணீனீவீறீ ணிஜீவீரீக்ஷீணீஜீலீஹ்’, என்ற அவரது ஆய்வு நூல் ஹார்வர்டு பல்கலைக்கழகம், க்ரியா பதிப்பகம் இணைந்து 2003இல் வெளியிடப்பட்டது. அதன் திருத்தப்பட்ட பதிப்பு 2014இல் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.\nமகாதேவனின் தந்தை பர்மாவில் ஐராவதி நதிக்கரையோரத்தில் இருந்த ஊரில் இருந்த���ோது, அவரது தாய் கருவற்ற நிலையில் அவரது குடும்பம் திருச்சி திரும்பியது. அவரது தொல்லியல் ஆராய்ச்சியின் பொன் விழாவையொட்டி, அவரது பெருமைப் போற்றும் ஐராவதி (Airavati) என்ற கட்டுரைத் தொகுப்பு 2008இல் வெளியானது.\nஇதைவிட மிக முக்கியமாக நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம், அவர் சிறந்த மனிதாபிமானி என்பதுதான். மறைந்த மூத்த மகன் வித்யாசாகர் பெயரில் தனது வாழ்வின் சேமிப்பிலிருந்து ரூ.50 லட்ச ரூபாயைக் கொண்டு கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தி சப்தமில்லாமல் உதவிகளைச் செய்து வருகிறார். சென்னை சங்கர நேத்ராலாயவில் வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ மெடிக்கல் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தை உருவாக்க அறக்கட்டளையிலிருந்து ரூ.40 லட்சத்தை நன்கொடையாக வழங்கியவர். அத்துடன் ஏழை மாணவ, மாணவிகள் படிக்க ஆண்டுதோறும் அந்த அறக்கட்டளை மூலம் பண உதவியும் செய்து வந்தவர். தான் இறந்த பிறகும் தனது கண்களை சங்கரநேத்ராலயாவுக்குத் தானமாக அளித்துள்ளார் ஐராவதம் மகாதேவன். `உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேன்மையானவை’.\nபின் குறிப்பு: அவர் தினமணியில் பணிபுரிந்த காலத்தில் நான் நிருபராகப் பணிபுரிந்தேன். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2005இல் நான் எழுதி உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனின் பத்திரிகையுலகம் என்ற நூல் வெளியிட்டு விழாவுக்குக் கொடும் மழையைப் பொருட்படுத்தாமல் வந்து புத்தகத்தை வெளியிட்டுப் பாராட்டியவர். பத்திரிகை மொழி நடை குறித்து எனது கட்டுரை வெளியான தொகுப்பு நூலை கேட்டு வாங்கிப் படித்துப் பாராட்டியவர். அவரை அவரது இல்லத்தில் பார்ப்பது தட்டிக் கொண்டே போனது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போது ஐராவதம் மகாதேவன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார். அவரை பார்க்க திங்கள்கிழமை வரும்படி கூறினார்கள். நான் சென்ற போது, நான் எப்போது சாவேன் என்று ஒரு நாள் முன்னதாக எழுதிய காகிதத்தையும் அவரது உடலையும் மட்டுமே பார்க்க முடிந்தது எனது துரதிர்ஷடம்.\nதமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து\nபாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nதமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை\n2000 ஆண்டுகள் பழமையான புலியூர் கோட்டம் எனும் சென்னையின் பகுதியான திரிசூலத்தின் கல்வெட்டுகள் சொல்லும்...\nபாலியல் துன்புறுத்தல் வழக்குக்கு என்ன சாட்சிகள் தேவை: நீதிபதி சந்துரு விளக்கம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்\nஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்\nசர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான பெயர் ஐராவதம் மகாதேவன் (2.10.1930 – 26.11.2018). இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எ\n[See the full post at: ஐராவதம் மகாதேவன்: தமிழுக்கு மகுடம் சேர்த்த கோபுரம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=2002", "date_download": "2021-01-16T19:30:24Z", "digest": "sha1:6NCAJDW4KEMNGLX5SQKGVXNCOTBBMTII", "length": 9750, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமன்னை நாராயணசாமி பிசியோதெரபி மற்றும் நர்சிங் கல்லூரி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் ஆன்லைன் படிப்பு சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-01-16T19:01:03Z", "digest": "sha1:K33JFQUL6DXMILVNOH5DXMPIDCEKGQBY", "length": 7434, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவி மும்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநவி மும்பை (Navi Mumbai, மராத்தி: नवी मुंबई, IAST: Navi Muṃbaī) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் மேற்கு கடலோரம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் துணை நகரமாகும். 1972ஆம் ஆண்டு மும்பையின் இரட்டை நகரமாக நவி மும்பை மாநகராட்சியின் கீழ் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi)பரப்பிலும் மற்றும் மொத்தம் 344 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) பரப்பளவிலும் திட்டமிடப்பட்டது.[1] தாணே சிறுகுடாவின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தாணே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாஷி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன் நவி மும்பையை இணைக்கிறது.\nபார்சிக் குன்றிலிருந்து பனைமரக் கடற்கரைச்சாலையும் (பாம் பீச் சாலை) நெருல் மற்றும் பேலாப்பூர் பகுதிகளும்\n, மும்பை , இந்தியா\nமாவட்டம் தாணே மாவட்டம், ராய்கர் மாவட்டம்\nமாநகராட்சி ஆணையர் விஜய் நகாதா\nமக்களவைத் தொகுதி நவி மும்பை\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n344 கிமீ2 (133 சதுர மைல்)\n• 10 மீட்டர்கள் (33 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 400 xxx\n• தொலைபேசி • +022\nநவி மும்பை மாநகராட்சியின் சின்னம்\nநவி மும்பையின் விலைமிக்க கட்டிடங்கள் வாஷி, நெருல் ஆகிய பகுதிகளாகும். நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் திட்டமிடப்பட்ட பினர் அண்மையிலுள்ள கார்கர் மற்றும் பன்வெல் பகுதிகளும் பெரும் குடியிருப்புக் கட்டமைப்பு வளர்ச்சியை காண்கின்றன. நவி மும்பையின் மக்கள்தொகையான 2,600,000 பேரில் ஏறத்தாழ 800,000 பேர் நெருலிலும் 700,000 பேர் வாஷியிலும் ஏனையவர் சிபிடி பேலாப்பூர், கார்கர், சான்படா, ஐரோலி, கன்சோலி, கோபர் கைர்னே ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.\nவிக்கிப்பயணத்தில் Wikivoyage:Maharashtra#Q61445|]]Maharashtra]] என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-walking-for-justice-victims-of-enforced-disappearance-brampton-c/", "date_download": "2021-01-16T17:35:01Z", "digest": "sha1:NWLX5M3DSD43TI23DYFVVGSYOYUKUU6F", "length": 11118, "nlines": 125, "source_domain": "thetamiljournal.com", "title": "\"நெடுநடைப் பயணம்\" Walking for Justice Victims of Enforced Disappearance - Brampton City Hall to Ottawa Parliament Hill | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ.\nPremier of Ontario பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nToronto Mayor Tory அவர்கள் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய தனது தைப்பொங்கல் & Tamil Heritage Month வாழ்த்து\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டடாருக்கான அனைத்துலக நினனவு தினமாகிய 2020 ஆகஸ்டு 30. இலங்கையில் பத்து வருடங்களாக நீதி கிடைக்கவில்லை இதற்காக கனடியத் தமிழர் குழுவொன்று பிராம்டன் நகரகத்தில் இருந்து புறப்பட்டு ஒட்டாவா நாடாளுமன்றத்தை நோக்கி நீதிக்கான நெடுநடைப் பயணம் ஒன்னறத் தொடங்கவுள்ளது.\nஆஸ்ட் 30 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு, ப்ராம்ப்டன் சிட்டி ஹால் (Brampton City Hall, 2 Wellington St W, Brampton, ON L6Y 4R2) முன்னிலையில் கூடி எமது ஆதரவை வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிண்றீர்கள்\n← அமெரிக்கா,கனடா,பிரித்தானியா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், ஒஸ்றேலியா, ஆகிய நாடுகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் -ஓகஸ்ற் 30 2020\nஒன்டாரியோ அரசின் COVID-19 பற்றிய தகவல்\nஇலங்கை வவுனியாவில் நடைபெறும் மருத்துவக் கருத்தரங்கு -தாயகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு..\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-3வது நாள்\nEvents - சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் “வணக்கம்” பிரிட்டனில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல்\nPremier of Ontario பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nToronto Mayor Tory அவர்கள் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய தனது தைப்பொங்கல் & Tamil Heritage Month வாழ்த்து\nகனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ- தைப்பொங்கலை முன்னிட்டுப் அறிக்கையை இன்று வெளியிட்டார்.\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அத��கரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/08/30-08-11.html", "date_download": "2021-01-16T17:46:06Z", "digest": "sha1:3TGKZRLTTYZP7FPH3C5C55KTD6IQSLRE", "length": 13386, "nlines": 247, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2011\n30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/30/2011 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.\nஇறைவனின் உதவியால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் QITC சார்பாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு 30-08-11 அன்று காலை 6:00 மணிக்கு பெருநாள் தின குத்பாவிற்குப் பிறகு தோஹா அலி பின் அலி பள்ளியில் நடைபெற்றது.\nஇ���்நிகழ்ச்சிக்கு QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று ஈத் பெருநாள் தரும் படிப்பினை பற்றி துவக்கவுரையாற்றினார்கள்.\nசிறப்புரையாக \"இறையச்சம் - சிறியவர் முதல் பெரியவர் வரை\" என்ற தலைப்பில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக்கல்லூரி, சேலம்) அவர்கள் உரையாற்றினார்கள் (வீடியோ).\nமேலும் QITC செயலாளர் மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் QITC-யின் செயல்பாடுகள் குறித்து விளக்கி நன்றியுரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழிவு\n26-08-2011 அன்று கத்தரில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி\n25-08-2011 அன்று கத்தரில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்...\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 25/08/2011 வியாழன் இர...\n18-08-2011 கத்தர் அல் கோர் ரமலான் சிறப்பு சொற்பொழிவு\nகத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் ச...\n11/08/2011 கத்தர் சவுதி மர்கசில் ரமலான் சிறப்பு சொ...\n04-08-2011 கத்தர் - வக்ராவில் ரமலான் சிறப்பு நிகழ்...\nகத்தர் QITC மர்கஸில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9751--2", "date_download": "2021-01-16T17:18:11Z", "digest": "sha1:3Q4P3UTAVCFK3ZVWICULHHZEUSXVQPSY", "length": 18334, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - இவர்கள் இன்னும் குழந்தைகள்! | இவர்கள் இன்னும் குழந்தைகள்!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலே��ர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\n'பள்ளிக்கூடம் நடத்த இடம் வேணும்னு சொன்ன உடன் இடம் தர முன்வந்தவங்க, இப்படி ஒரு பள்ளிக்கூடம்னு சொன்னதும் இடம் கொடுக்க மறுத்துட்டாங்க. போராடித்தான் இந்த இடத்தைப் பிடிச்சோம்'' என்று வருத்தம் தொனிக்கப் பேசுகிறார் சித்ரா.\nடவுன் சின்ட்ரோம், செரிபரல் பால்சி, ஆட்டிஸம் போன்ற மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'சத்யா சிறப்புப் பள்ளி’யின் இயக்குநர் இவர். ஏழு வருடங்களாக நடத்தப்படும் இந்தப் பள்ளியில் 250 சிறப்புக் குழந்தைகள் படித்து வருகின்றனர்.\n''அமெரிக்காவில் பணியாற்றிய மருத்துவர் சுரேந்தர், புதுச்சேரியில மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்குச் சிறப்புப் பள்ளி ஆரம்பிக்க நினைச்சு, தன் கல்லூரி நண்பர்களின் உதவியால் இந்தப் பள்ளியை ஆரம்பிச்சார். ஆனா, அவ்வளவு சுலபத்தில் இந்தப் பள்ளியில் குழந்தைகள் சேரலை. இதுமாதிரியான குழந்தைகள் இருக்காங்கன்னு தெரிஞ்சா, நாங்களே வீடு தேடிப் போய் பேசி அழைச்சுட்டு வருவோம்.\nஅப்படி ஒருமுறை பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க ஒரு கிராமத்துக்குச் சென்று இருந்தோம். அந்தப் பெண்ணோட அம்மா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அவளை நைலான் கயித்துல கட்டிப் போட்டுட்டு வேலைக்குப் போயிடுவாங்க. அந்தப் பொண்ணு கையில காயங்களும் தழும்புகளுமா இருந்தன. 'உங்க பெண்ணை இப்படி நீங்களே கட்டிப் போடலாமா’னு கேட்டதுக��கு அந்த அம்மா சொன்ன ரெண்டு விஷயங்கள் எங் களை ரொம்பவே யோசிக்கவைத்தது.\n'எந்தப் பள்ளியிலும் என் பொண்ணைச் சேர்க்க மறுக்கிறாங்க. என்னோட கூலி வேலை சம்பாத்தியத்தில் பாதி என் பொண்ணுக்கே போயிடுது’ அந்த ரெண்டு விஷயங்களுமே உண்மை. சாதாரணமா ஒரு குழந்தைக்கு மாதம் 500 ரூபா செலவாச்சுன்னா, இந்த மாதிரி குழந் தைகளுக்கு அஞ்சு மடங்கு அதிகமா செலவாகும்.\nஅதனால்தான் இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கினோம். 2 வயசில் இருந்து 45 வயதுவரை உள்ளவங்க இங்கே இருக்காங்க. இது மாதிரியான குழந்தைகளுக்கு 14 வயசுக்குள்ள சரியான சிகிச்சை கொடுத்தா, நிச்சயம் நல்ல முன் னேற்றம் இருக்கும். பேச முடியாதவங்களுக்கு ஸ்பீச் தெரபி, கை, கால்கள் சரிவர இயங்குறதுக்குத் தண்ணீரில்வெச்சு ஹைட்ரோ தெரபி, 18 வயசுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு ஆக்குபெஷனல் தெரபினு பல வகையான சிகிச்சைகள் கொடுக்கிறோம்.\nஎங்க முயற்சியால் நாலு குழந்தைகள் மற்ற மாணவர்களைப்போல் பள்ளியில் சேர்ந்து படிச்சிக்கிட்டு இருக்காங்க. போன வாரம் ரெண்டு பேர் ஆக்குபெஷ னல் தெரபி மூலமா தட்டாஞ்சாவடியில் இருக்கும் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட் பண்ற வேலையில் சேர்ந்து இருக்காங்க'' என்று தன்னம்பிக்கை வார்த்தைகள் உதிர்க்கிறார் சித்ரா.\n''குழந்தைகள் பிறந்த உடனே அழணும். மூணு மாசத்தில் தலை நிக்கணும். அப்புறம் குப்புறப் படுத்துத் தவழணும். ஒரு வயசு ஆகும்போது உட்காரணும். இது எல்லாம் சரியா நடந்தா, அந்தக் குழந்தையோட மூளை வளர்ச்சி சரியா இருக்குனு முடிவு பண்ணிடலாம். ஆனா, இந்த முறைப்படியான மாற்றங்கள் நடக்க, சில மாதங்கள் தாமதமானா உடனடியா தக்க மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கணும். ரொம்பச் சின்ன வயசுலயே பிரச்னை என்னன்னு கண்டுபிடிச்சுட்டா, சரியான சிகிச்சை முறைகள் மூலம் நிச்சயம் குணமாக்க முடியும்'' என்கிறார் பள்ளியின் தலைமை நிர்வாகி நல்லாம் கிருஷ்ண பாபு.\nகிராமப் பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருக்கும் இடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்க ஒரு மொபைல் யூனிட் வாகனமும் இங்கு உள்ளது. வாழ்க்கைப் புத்தகத்தின் முதல் பக்கத்தையே தாண்டாமல் குழந்தைகள், குழந்தைகளாகவே தேங்கி விடும் சோகம் இவர்களுடையது. அந்தச் சோகத்தை சிறிதளவேனும் கலையச் செய்யும் இப் பள்ளியின் சேவை, உண்மையில் 'சிறப்பு’த் தகுதி வாய்ந்தத��தான்\n- நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%90/", "date_download": "2021-01-16T17:37:23Z", "digest": "sha1:FMDUPLUN2AVQ4EKJKU2RME5L5HY4IWUG", "length": 10704, "nlines": 91, "source_domain": "geniustv.in", "title": "ஐ படம் இசை இன்று வெளியீடு: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்பு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nஐ படம் இசை இன்று வெளியீடு: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்பு\nசென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் “ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நட்சத்திர நடிகர் அர்னால்ட் பங்கேற்கிறார்.\n“ஆஸ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் “ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.\nகடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்று ஆடியோவை வெளியிடுகிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை சென்னை வரும் அர்னால்ட், மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “ஐ’ படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார்.\nஇந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், புனித் ராஜ்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கின்றனர்.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆர். உள்ளிட்ட தமிழ்த் திரை அமைப்புகளின் நிர்வாகிகள், நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். விழாவில் ஏ.ஆர்.ரகுமான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், விக்ரம், எமி சாக்சன், பிரபுதேவா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.\nஇந்த விழாவுக்காக ஆங்கில எழுத்து “ஐ’ வடிவிலான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் நடிகர் அர்னால்டுக்கு அரசுத் தரப்பிலும், தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nTags அர்னால்ட் ஐ சங்கர் சினிமா ரஜினி விக்ரம்\nமுந்தைய செய்தி சந்திரசேகரராவ் ‘’குழி தோண்டுவது’’ தன்னுடைய ஆட்சியை புதைக்கத்தான்..\nஅடுத்த செய்தி திருப்போரூர் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு\n“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…\n “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …\nBBC – தமிழ் நியுஸ்\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\n\"Co-Win\" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு 15/01/2021\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் 15/01/2021\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/12/dindigul-mavattam-natham/", "date_download": "2021-01-16T18:34:56Z", "digest": "sha1:SVQN4J5BGMHLZVVJ3ZAHR3G5XJWKTAD3", "length": 23757, "nlines": 537, "source_domain": "www.naamtamilar.org", "title": "நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தொகுதி நிகழ்வுகள்\nநத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு.\nநாம்தமிழர்கட்சி நத்தம் சட்டமன்றத்தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு, சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 12 மணியளவில் நடைபெற்றது.கலந்தாய்வில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nமுந்தைய செய்திஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்\nஅடுத்த செய்திநத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் வி.எஸ்.கோட்டையில் கட்சி கொடி ஏற்றம்.\nஓசூர் – பதாகைகளை புனரமைத்தல்\nதிருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்\nஆலங்குளம் தொகுதி – நெடுஞ்சாலையை சீரமைக்க சொல்லி ஆர்ப்பாட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபொறுப்பாளர் நியமனம் கலந்தாய்வு கூட்டம் – அம்பாசமுத்திரம் தொகுதி\nமரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/11425", "date_download": "2021-01-16T17:10:33Z", "digest": "sha1:SBNCBSF5XXUWYR73E6W3PJRP3IQPZGBN", "length": 6850, "nlines": 63, "source_domain": "www.newsvanni.com", "title": "சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி கிளிநொச்சியில் – | News Vanni", "raw_content": "\nசமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி கிளிநொச்சியில்\nசமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி கி���ிநொச்சியில்\nசமுர்த்தி அபிமானி 2017 எனும் வர்த்தகக் கண்காட்சி இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது\nசமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் இன்று காலை கிளிநொச்சி டிப்போசந்தியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nபுதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஆரம்பிக்கப ட்டுள்ள இக் கண்காட்சியானது இன்றும் நாளையும் நடைபெற உள்ளது இக் கண்காட்சியில் அனைத்துப் பொருட்களையும் நியாயமான சந்தைவிலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nயாழ் பல்கலைகழகத்தில் மீண்டும் ப.தற்.றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வ.லியு.றுத்.தல்;…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழங்களை எவ்வாறு பார்த்து வாங்க…\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nயாழ் பல்கலைகழகத்தில் மீண்டும் ப.தற்.றம்: உடனடியாக தூபி…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத��து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/07/blog-post_661.html", "date_download": "2021-01-16T18:30:33Z", "digest": "sha1:DC6KQLUVVQ7FDZCEPY7RWPH57PI4D57S", "length": 4904, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் கைது\nபொலிஸ் ஆணைக்குழு செயலாளர் கைது\nஅவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் சமன் திசாநாயக்க குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுளார்.\nகைதைத் தவிர்ப்பதற்கான முன் கூட்டிய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/6000.html", "date_download": "2021-01-16T17:08:11Z", "digest": "sha1:RFRATLPCJCF5WQ2LM52W7ZJELYZQYYLH", "length": 8217, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "இதுவரை 6000 பெண்களை நிராகரித்துள்ளாரா பிரபாஸ்? - VanniMedia.com", "raw_content": "\nHome Tamil Cinema சினிமா இதுவரை 6000 பெண்களை நிராகரித்துள்ளாரா பிரபாஸ்\nஇதுவரை 6000 பெண்களை நிராகரித்துள்ளாரா பிரபாஸ்\nதெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் நடிகர் பிரபாஸ். அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் தற்போது அமெரிக்க பாக்ஸ்ஆபிஸில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.\nஇதுஒருபுறமிருக்க பிரபாஸ் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் தினம்தோறும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது.\nஅவரின் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்துள்ள நிலையில், அவர் இதுவரை 6000 முறைகளுக்கு மேல் திருமண ப்ரொபோசல்களை நிராகரித்துள்ளாராம்.\nதொடர்ந்து 5 வருடங்கள் பாகுபலியில் மட்டுமே கவனம் செலுத்திவந்ததால், அவர் திருமணத்தை தொடர்ந்து தள்ளிவைத்துகொண்டே வந்தார்.\nநடிகை அனுஷ்காவுடன் காதல் என பிரபாஸ் பற்றி அடிக்கடி கிசுகிசு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 6000 பெண்களை நிராகரித்துள்ளாரா பிரபாஸ்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாள��யின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-19/", "date_download": "2021-01-16T18:48:37Z", "digest": "sha1:SAJYCOB2GCQC2QI3C4PQDQY3AXQDW5Z5", "length": 12226, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு சண்முகார்ச்சனை 13.11.2018 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு சண்முகார்ச்சனை 13.11.2018\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு சண்முகார்ச்சனை 13.11.2018\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nச��விச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு ஐந்தாம் நாள் 12.11.2018\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு சூரன் போர் 13.11.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/12/blog-post_83.html", "date_download": "2021-01-16T17:36:11Z", "digest": "sha1:7GXQ4O57YF4KUSBL5X72PKKLPXQRZSOZ", "length": 4977, "nlines": 32, "source_domain": "www.k7herbocare.com", "title": "சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரிக்காய்!!!", "raw_content": "\nசிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரிக்காய்\nசிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரிக்காய்\nவெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை என்றாலும், சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் வெள்ளரியில் உள்ளது.\nநம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் அதிகமாக காணப்படுகிறது.\nஈரல், கல்லீரல் இவற்றின் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். பசியை அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் நீர் சுரக்கிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்யில் உள்ளது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி,\nமூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடலாம் அல்லது வெள்ளரிக்காய்களை மிக்ஸியில் அரைத்து சாறாக்கி குடிக்கலாம்.\n• வெள்ளரிக்காய் குறைவான கலோரியை கொண்டுள்ளது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்து, இரைப்பையில் ஏற்படும் புண்களையும், மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது.\n• இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.\n• வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்குவதில் வல்லமைமிக்கதாக உள்ளது. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.\n• வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகளை அழிக்கும்.\n* வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணமாகலாம்.\n• காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து குடித்தால் நோய் குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=390&cat=2014", "date_download": "2021-01-16T19:10:48Z", "digest": "sha1:GABQURZQADBQHTDIDGG3VUKNUARUIIZH", "length": 10157, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nதலைசிறந்த பி.பி.ஏ. கல்லூரிகள்: இந்தியா டுடே - நீல்சன் ஆய்வு\n1 கிறிஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூர்\n2 நிர்வாகப் படிப்புகளுக்கான சிம்பியாசிஸ் மையம், புனே\n3 அனில் சுரேந்திர மோடி வணிகப் பள்ளி,நர்சீ மோஞ்சி, மும்பை\n4 வைஸ்டம் பனஸ்தாலி பல்கலைக்கழகம், ஜெய்பூர்\n5 அமிதி வணிகப்பள்ளி, நொய்டா\n6 மேலாண்மை படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், நொய்டா\n7 மேலாண்மைப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை\n8 மவுண்ட் கார்மெல் கல்லூரி, பெங்களூர்\n9 சென்னை கிறிஸ்தவ கல்லூரி, சென்னை\n10 எத்திராஜ் கல்லூரி, சென்னை\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவிருக்கும் நான் சமூகப் பணி தொடர்பான மேற்படிப்பாக எதைப் படிக்கலாம்\nஎனது பெயர் புன்னைவனம். நான் ஸ்பெஷல் எஜுகேடர் என்ற தகுதியை அடைய விரும்புகிறேன். எனவே, இதுதொடர்பான படிப்பை வழங்கும் சிறப்பு கல்வி நிறுவனம் பற்றி கூறவும்.\nசாட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் பற்றி தகவல் கூறவும்\nசென்னையில் பட்ட மேற்படிப்பாக கிளினிகல் நியூட்ரிசன் படிப்பை எங்கு படிக்கலாம்\nகடந்த 2012ம் ஆண்டில், 12ம் வகுப்பு தேறியவர்கள், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-16T17:15:20Z", "digest": "sha1:QIGAE6B6464I7GR4V2Y6RQMTK7YTKG2C", "length": 11516, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவு��ச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரான்ஸ் வாழ் மக்களால் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள்\nPost category:ஐரோப்பிய செய்திகள் / கொரோனா / தமிழீழம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மரப்பாலம், சின்னப்புல்லுமலை, ராஜபுரம் போன்ற கிராம மக்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் நேற்று (08.04.2020) புதன்கிழமை 120 உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.\nPrevious Postகொரோனா ஸ்பானியா : 683 புதிய கொரோனா மரணங்கள்\nNext Postபிரான்சு வாழ் தமிழ் மக்களால் தாயக மக்களுக்கு அவசர உதவிகள்\nயாழில் உணவகங்களில் இருந்து உணவு உண்ண முடியாது\nதமிழக மீனவரின் உடலமா யாழில் கரைஒதுங்கியது\nபொலிஸ் வாகனம் விபத்து-மூவர் காயம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்... posted on 09/01/2021\nநோர்வேயில் தொடரும் நிலச்ச... posted on 31/12/2020\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சரிந்து வீழ்ந்தது மருத்துவமனை\nசிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை\nஉலகின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈழத்தமிழ் வைத்தியர் வரதராஜா துரைராஜா\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nபிரான்சில் மருத்துவ மாணவிகள் உயிரிழப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்ப��் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-16T18:43:03Z", "digest": "sha1:WOB2ZGLYGM4SXEJ7UNSTJPZZA3TRUIDE", "length": 4432, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வளத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவளத்தி(Valathi) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது வேலூர் மற்றும் விழுப்புரம் ஊர்களை இணைக்கும் முக்கிய மாநிலச் சாலை எண் 4 (SH 4) இல் உள்ளது.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nகே. எஸ். மஸ்தான் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04145\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/jeeva-in-london-for-1983-shooting-pl9pxa", "date_download": "2021-01-16T18:39:16Z", "digest": "sha1:MKOWUQMBLID4BT3FZCLVH5MTUFZUXSWT", "length": 15793, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’100 கோடி பட்ஜெட்...லண்டன்ல 100 நாள் ஷூட்டிங்... ‘1983’ இந்திப்படத்துல நம்ம ஜீவா சம்பளம் எவ்வளவு தெரியுமா?", "raw_content": "\n’100 கோடி பட்ஜெட்...லண்டன்ல 100 நாள் ஷூட்டிங்... ‘1983’ இந்திப்படத்துல நம்ம ஜீவா சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்...நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன்...அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்...\nசினிமா நிருபர்கள் ஒருத்தர் விடாமல் தனித்தனியாக பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு வருகிற நடிகர் ஜீவாவிடம்,’முதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க...அது பற்றி சொல்ல முடியுமா...என்று கேட்டபோது கைவசம் சில்வர் ஜூப்ளி இருக்கும் நம்பிக்கையில் பேச ஆரம்பித்தார்.\n’ நிச்சயமா...\"1983 வேர்ல்ட் கப் \" என்ற படத்துல நடிக்கிறேன்...ரன்வீர் சிங் நடிக்கிறார்...மல்டி ஸ்டார் மூவி...பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ...அது மாதிரி இந்த படமும் இருக்கும்...100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்...\nநான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்...நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன்...அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்...\n1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்...கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்...அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம்..அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார்...அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே...தமிழ் நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே...\nஅந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே...மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது...மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்...இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்..\nலகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு...\nஇனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்..2019 எனக்கு மட்டுமில்ல...சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்...சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும்... அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள்.... உழவு தொழில் சிறக்கட்டும்.. உயரிய நிலை அடையட்டும்...என்றார் ஜீவா.\nபேசி முடித்தவுடன் படத்துக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்பதற்குள் போனை கட் பண்ணிவிட்டார் ஜீவா. அவரது உதவியாளர்கள் தரப்பில் விசாரித்தபோது ‘பெரிய மூன்று’ என்கிறார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/25973-industry-should-recognised-me-as-a-performer-rashi-khanna.html", "date_download": "2021-01-16T16:58:41Z", "digest": "sha1:NVQ53VPAKSVDOAMMITH2GRHWI3MYYU5W", "length": 13564, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நடிப்பு மட்டுமல்ல அந்த விஷயத்தை செய்யவும் எனக்கு ரொம்ப ஆசை என்ன சொல்கிறார் பிரபல நடிகை தெரியுமா? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nநடிப்பு மட்டுமல்ல அந்த விஷயத்தை செய்யவும் எனக்கு ரொம்ப ஆசை என்ன சொல்கிறார் பிரபல நடிகை தெரியுமா\nநடிப்பு மட்டுமல்ல அந்த விஷயத்தை செய்யவும் எனக்கு ரொம்ப ஆசை என்ன சொல்கிறார் பிரபல நடிகை தெரியுமா\nசங்கத் தமிழன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ராஷி கன்னா . அவருக்கு இன்று பிறந்த தினம். ரசிகர்கள் திரையுலகினர் சமூகவலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். ராஷி கன்னா கோலிவுட் மற்றும் டோலிவுட் திரைப்படங்களில் மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். டெல்லி அழகியான ராஷி கன்னா தனது திறமையை அவர் நடிப்பில் வெளிபடுத்துகிறார்.\nஅவர் கூறியதாவது: திரையில் ஒரு கிராமத்துப் பெண்ணாக நடிப்பது எனது கனவு. நான் வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதையும் விரும்புகிறேன். எனது தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் இருக்கிறேன். நடிப்பை நான் தீவிரமாக எடுத்துக் கொள்கிறேன். இந்த துறையில் நான் ஒரு சிறந்த நடிகையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.நான் வேடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆரம்பக் கட்டங்களில் புரிதல் இல்லாமல் இருந்தேன்.\nபல ஆண்டுகளாக நான் கற்றுக் கொண்டதில் இப்போது தேர்வு செய்து நடிக்க கற்றுக் கொண்டேன். எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் செய்த ஒரு படத்திற்கு நான் ஒரு முறை செட் வந்ததாக மட்டுமே உணர்ந்தேன் நடித்ததை என்னால் உணர முடியவில்லை. அதெல்லாம் எனக்குப் பாடமாக அமைந்தது.நான் இப்போது என் நடிப்பில் ஆர்வமாக உள்ளேன், ஆனால் அதில் மட்டுமல்ல இன்னொன்றிலும் எனக்கு நிறைய ஆசை. எதிர்காலத்தில், இசை விஷயத்தில் இன்னும் அதிகமாகச் செய்ய விரும்புகிறேன், பாடுவதைக் கூட விரும்புகிறேன். கொரோனா காலகட்டத்தில் கிதார் இசை கற்கத் தொடங்கி அதன் அடிப்படைகளை சரியாகக் கற்றுக்கொண்டேன��.\nஆனால் நான் இன்னும் ஒரு தொடக்க மாணவி மட்டும் தான். மனதளவில் நான் வலிமையானவள். உண்மையில் அதனால் தான் தொற்றுக்கள் என்னை அண்டுவதில்லை. நான் அவர்களுக்கு மோசமாக உணர்கிறேன். ஊரடங்கு காலகட்டம் என்பது எனக்கு மிகவும் அமைதியான நேரமாகும். ஆன்மீகத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதனால் நான் நிறையத் தியானத்தில் ஈடுபட்டேன். மேலும் அதிகாலை 4 மணிக்கு எழும் வரிசையில் நானும் தற்போது இடம் பெற்றுவிட்டேன்.இவ்வாறு ராஷி கன்னா தெரிவித்தார்.\nஇயக்குனர் கே.பாக்யராஜ் புதிய பரிமாணம்..\nதமிழில் வந்த நெடுநல்வாடை தெலுங்கில் பேசுகிறது..\nஎனக்கு கொரோனா இல்லை நம்பாதீங்க. நடிகை அலறல்..\nபட ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த ஹீரோ..\nசத்தியமங்கலம் காட்டுக்குள் ஹீரோவான காமெடி நடிகர்..\nபூம் பூம் மாட்டை தேடி சென்ற நடிகை..\nபட்டாகத்தியில் கேக் வெட்டிய பிரபல நடிகர் திடீர் சர்ச்சையில் சிக்கி விளக்கம்..\nஆஸ்கர் நாயகன் மீண்டும் ஹாலிவுட் செல்கிறார்..\nவிஜய்யின் மாஸ்டர் இந்தியில் ரீமேக் ஆகிறது.. தமிழில் 3 நாளில் ரூ 50 கோடி வசூல்..\nமேக்னாவுக்கு குட்டிப்பாப்பாவின் 3 டி மோல்ட் பரிசு..\nமாறா நாயகன் மாதவனின் மனம் திறந்த பதில்.. டிவிட்டரில் கலக்கல்..\nபுதிய காதலனுக்கு ஓவியா முத்தம்..\nகவர்ச்சி படங்களில் நடித்ததற்கு என்ன காரணம் மனம் திறந்த ராதிகா ஆப்தே..\nஹீரோவை வாழ்த்த ஐதராபாத் வந்த கே ஜி எஃப் ஸ்டார்.. நெட்டில் வைரலாக பரவும் படம்..\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nபாஜக பெண் எம்.எல்.ஏ கொரோனாவால் பலி..\nபிரபல ஹீரோவுக்கு பிரிட்டிஷ் கார் வாங்கித் தந்த தாயார்..\nஇந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்\nதடுப்பூசி போடுவது ஒரு சவால்தான்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nபற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை\nநாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு\nஇழப்பீடு வழங்கவேண்டும்: நிபந்தனையுடன் வாங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி\nதரம் தாழ்ந்து போன குருமூர்த்தி.. சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி\nஅதிர்ந்துபோன வாட்ஸ்அப்: கொள்கை மாற்றம் 3 மாத காலத்திற்கு நிறுத்தம்\nகாயம் ஒரு தொடர்கதை செய்னி 2வது இன்னிங்சில் விளையாடுவாரா மருத்துவக் குழு தீவிர முயற்சி\nசிராவயல் மஞ்சு விரட்டு : இருவர் பலி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nபடுத்தபடுக்கையில் இருக்கும் நடிகரை கண்டு பாரதிராஜா கண்ணீர்.. வைரலாகும் வீடியோ..\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nநான்கு வருட தெய்வீக காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் காதலரை கரம் பிடித்த நடிகை..\n18 வயது மகன் உள்ள நடிகையை காதலிப்பதா இளவயது நடிகருக்கு நெட்டிஸன்கள் டோஸ்..\nதமிழக அரசின் இலவச தையல் இயந்திரம்\nவாட்ஸ்அப்புக்கு பை சொல்லி, சிக்னல்க்கு மாறுகிறீர்களா\nபிரபல பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாள் மூகாம்பிகா கோவிலுக்கு செல்லவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-science/gampaha-district-makola/", "date_download": "2021-01-16T17:35:44Z", "digest": "sha1:5JT3ZSNGG2JUYQQEUINYCUF3ZJ6LDCNU", "length": 4908, "nlines": 77, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : விஞ்ஞானம் - கம்பகா மாவட்டத்தில் - மாகொல - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : விஞ்ஞானம்\nகம்பகா மாவட்டத்தில் - மாகொல\nவிஞ்ஞானம் தரம் 6 - 11 ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மொழிமூலம்\nஇடங்கள்: உடுப்பி, கடவத்த, கிரிபத்கொட, தெல்கொடை, மவரமாண்டிய, மாகொல\nபயிற்சி - விஞ்ஞானம் தரம் 6 - 11\nஇடங்கள்: இம்புல்கொட, உடுப்பி, கடவத்த, கடுவெல, கம்பஹ, களனி, கிரிபத்கொட, கிரில்லவல, கொட்டிகாவத்த\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/tamilnadu/general/78782-balloons-blasted-in-birthday-party.html", "date_download": "2021-01-16T17:51:45Z", "digest": "sha1:YIJNEOGTZEAWCZZWK3GIOQ2ABZDSE7MF", "length": 11808, "nlines": 134, "source_domain": "www.indiaborder.com", "title": "பிறந்தநாள் நிகழ்ச்சியில் வெடித்த பலூன்கள் | Balloons blasted in birthday party", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nபிறந்தநாள் நிகழ்ச்சியில் வெடித்த பலூன்கள்\nபிறந்தநாள் நிகழ்ச்சியில் வெடித்த பலூன்கள்\nஎங்க ஊரு பாட்டுக்காரனுக்கு கொரோனாவா\n12 வயது சிறுவன் 90 ஆயிரம் ரூபாயயை அம்மாவிற்கு தெரியாமல் ஆன்லைன் விளையாட்டில் ஏமாந்துள்ளான்\nவிஷால் தரப்புக்கு நீதிமன்றம் கேள்வி\nசென்னை அம்பத்தூர் அருகே பாடி என்ற பகுதியில் ப. ஜ. க கட்சி விவசாய அணி தலைவர் தரி. முத்துராமன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஅதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேஸ் வாயு நிறைந்த பலூன்கள் மேலே பறக்க விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.\nஅப்போது அங்கு விழாவிற்காக வெடிக்கப்பட்ட சரவெடியின் தீப்பொறி பலூன்களின் மீது பட, வாயு நிறைந்த பலூன்கள் அனைத்தும் ஒரு நேரத்தில் வெடித்தது.\nஇதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மேல் தீப்பொறிகள் சிதறியது. பலர் சிறு காயங்களுடன் தப்பித்தனர்.\nபொதுவாக பலூன்களில் ஹீலியம் வாயு ஏற்றுவர், ஹீலியம் விலை உயர்ந்தது என்பதல் சில சமயங்களில் ஹைட்ரஜன் நிரப்பப்படும். இதில் எது நிரப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சிக்கான அனுமதி பெற வில்லை என்பதும், இந்த கூட்டத்திற்கு வெடி போன்ற ஆபத்தான பொருட்களை பொது இடங்களில் பயன்படுத்துவதற்காக எந்த ஒரு முன்னெச்சரிக்கையான பாதுக்காப்பு செயல்களும் ஏற்பாடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.\nநிகழ்ச்சி தொகுப்பாளர்கள் திரு. பிரபகாரன் மேலும் மற்றும் நிகழ்ச்சி விருந்தினர் திரு. முத்துராமன் மேலும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தர���ாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகைபேசி சார்ஜர் வெடித்ததால் நேர்ந்த விளைவு\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்ப���\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/sri-lanka-women-vs-pakistan-womens-2nd-t20-match-report-tamil/", "date_download": "2021-01-16T17:39:04Z", "digest": "sha1:AL2S6XR7HK3I7AEJBBGQGNESBOFJUQKG", "length": 7941, "nlines": 250, "source_domain": "www.thepapare.com", "title": "பாக். மகளிரை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி", "raw_content": "\nHome Tamil பாக். மகளிரை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி\nபாக். மகளிரை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியுடனான இரண்டாவது T20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை மகளிர் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது. [rev_slider LOLC] இதன்போது அனுபவ வீராங்கனை ஷஷிகலா சிறிவர்தனவின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான அணியை 72 ஓட்டங்களுக்கே சுருட்டிய இலங்கை மகளிர் அணி, வெற்றி இலக்கை நெருக்கடி இன்றி எட்டியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் மகளிர் அணியுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக தோற்ற…\nபாகிஸ்தான் மகளிர் அணியுடனான இரண்டாவது T20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை மகளிர் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது. [rev_slider LOLC] இதன்போது அனுபவ வீராங்கனை ஷஷிகலா சிறிவர்தனவின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான அணியை 72 ஓட்டங்களுக்கே சுருட்டிய இலங்கை மகளிர் அணி, வெற்றி இலக்கை நெருக்கடி இன்றி எட்டியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் மகளிர் அணியுடனான ஒரு நாள் தொடரை முழுமையாக தோற்ற…\nமுதல் T20யில் இலங்கை மகளிர் அணியை போராடி வென்றது பாகிஸ்தான்\nதெற்காசிய நகர்வல ஓட்டத் தொடரில் வெண்கலம் வென்ற நிலானி மற்றும் லயனல்\nபந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஆஸி. அணி\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவில் அதிரடி காட்டிய டில்ஷான்\nபகிரங்கமாக மன்னிப்புக்கோரிய அவுஸ்திரேலிய அணித்தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2379", "date_download": "2021-01-16T17:04:37Z", "digest": "sha1:A44WUYHCO4X4GZOB72ZA5ZB2NMPWIWEO", "length": 13042, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "ஐந்தே நாட்களில் கண்களின் கருவளையத்தை போக்க எளிய வழி | Tamil National News", "raw_content": "\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை.\nதடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு.\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு.\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள்அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவிப்பு.\nகன மழை காரணமாக அதிகமானோர் பதிப்பு.\nபெற்றோர் தேவையற்ற அச்சம் அடையத் தேவையில்லை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவிப்பு.\nHome ஏனையவை அழகுக் குறிப்புக்கள் ஐந்தே நாட்களில் கண்களின் கருவளையத்தை போக்க எளிய வழி\nஐந்தே நாட்களில் கண்களின் கருவளையத்தை போக்க எளிய வழி\non: March 31, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவைNo Comments\nஇன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை சுலபமாக போக்கலாம்.\nகருவளையம் போவதற்கான எளிய வழிகள்:\nவெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\n2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறைந்து போகும்.\nகண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.\nசந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண���களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்\nவவுனியாவில் துர்நாற்றம் வீசும் வடிகால்கள்.\n10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு செலவாக வழங்குவதற்கான யோசனை\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியா ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மூடப்படும் பாடசாலைகள் விபரம்\nவவுனியா மக்களுக்கு அவசர வேண்டுகோள் \nவவுனியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு. posted on January 10, 2021\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் ம���ுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2-2/", "date_download": "2021-01-16T17:16:42Z", "digest": "sha1:62TWG3Z2OM2O2H33Q6BDFUXJOVK7GZ4Y", "length": 12858, "nlines": 127, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து .! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி கரும்புலிகள் கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து .\nகடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்து .\n19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட\nமுல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது 21.07.1996 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் “தரையிறக்கும் கலம்” மீதான கரும்புலித் தாக்குதல் முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட\nஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவு சுமந்த உயிராயுதம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகரும்புலி மேஜர் செழியன் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் செழியன் வீரவணக்க நாள் இன்றாகும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது 11.12.1999 அன்று யாழ். மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற பெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர்...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல��கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\n29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nலெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - December 22, 2020 0\n22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின��� குருதிச் சுவடுகள்70\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/struggle-madurai/", "date_download": "2021-01-16T17:34:23Z", "digest": "sha1:PZ5ZZTNRSRHE74HIRSUAKG3E7Q2LWXYG", "length": 9240, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "சாத்தான்குளம் போலீஸை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!! | struggle in madurai | nakkheeran", "raw_content": "\nசாத்தான்குளம் போலீஸை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.\nஇந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். “சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் உயிரிழந்த விவகாரத்தில் 174 பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டதை கொலை வழக்காக மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n26 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வான 2 இளைஞர்கள்\nஅரசியல் தலைவர்கள் பங்கேற்ற மதுரை அவனியபுரம் ஜல்லிக்கட்டு\n\"தமிழ் மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்\"- ராகுல் காந்தி எம்.பி. பேட்டி...\nபொங்கல் திருநாள்- இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nநெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாத நெல் குவியல்கள் முளைத்து பயிர்களானது...\nஜன. 18ல் திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் பயணம்\nசேலம் சிறையில் குண்டாஸ் கைதி தற்கொலை முயற்சி\nகுடும்ப நிலத்தை போலி கையெழுத்திட்டு விற்ற வழக்கு: அரசியல் கட்சி தலைவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\nபட்டாக் கத்தியில் வெட்டிய சர்ச்சைக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10732", "date_download": "2021-01-16T18:47:38Z", "digest": "sha1:CPCXBNLYWKJL2H6EJL5OPVRW6C6LWI66", "length": 6633, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "நாட்டுப்புற நம்பிக்கைகள் » Buy tamil book நாட்டுப்புற நம்பிக்கைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ம. மீனாட்சி சுந்தரம்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதேவதைகளின் தெருவீதி உலா வீட்டு மருத்துவம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நாட்டுப்புற நம்பிக்கைகள், ம. மீனாட்சி சுந்தரம் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம. மீனாட்சி சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபகத்சிங்கும் புரட்சித்தோழர்களும் - Bhagathsingum Puratchitholargalum\nகாட்டுப்புலியும் வேட்டைகளையும் - Kaattuppuliyum Vettaigalaiyum\nதங்கச் சுரங்கம் - Thanga Surangam\nநீங்கள் நடிகராக நடிகையாகச் சில யோசனைகள்\nவழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - Vazhikaattiyaai Vaazhndhavargal\nஜெகவீரபாண்டியனாரின் கம்பன் கலை நிலை . ஓர் ஆய்வு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றியைத் தரும் ஆளுமை ஆற்றல்கள் - Vettriyai Tharum Aalumai Attralgal\nதரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் - Dharisikka Vendiya Thiruththalangal\nசி்ந்தனைச் சிதறல்கள் - Sindhanai Sidharalgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/192535?ref=archive-feed", "date_download": "2021-01-16T17:49:45Z", "digest": "sha1:3JMFBSDP2UED2SCJH5QMQALMENQFIOZS", "length": 8633, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "37 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர்: வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்��ு கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n37 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த பயிற்சியாளர்: வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டல்\nதன்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த 37 சிறுமிகளை பயிற்சியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\nதென்மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 34 வயதுடைய அந்த நீச்சல் பயிற்சியாளர், சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரண்டு ஆண்டுகள், 4 முதல் 12 வயதுடைய அந்த சிறுமிகளை நீச்சல் குளத்தில் வைத்தும் உடைமாற்றும் அறையில் வைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், அந்த நபருக்கு Baden-Baden உள்ளூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.\nஅந்த நபர் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததோடு, பெற்றோரிடம் கூறினால் அவர்களைக் கொன்று விடுவதாகவும், 5 வயதுள்ள இரண்டு சிறுமிகளை மிரட்டியுள்ளார்.\nநீச்சல் குளத்தில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தபோது அந்த பயிற்சியாளர் எடுத்த சில வீடியோ காட்சிகள் சாட்சியமாக நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டன. ஜேர்மனி தனியுரிமை சட்டங்களின்படி பெயர் வெளியிடப்படாத அந்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அந்த நபர் தனது செயல்களுக்காக வருத்தம் தெரிவித்ததோடு மன்னிப்பும் கோரினார்.\nஎன்றாலும் அவரது குற்றத்தின் தீவிரத்தன்மையை மனதில் கொண்டு, அவர் தனது தண்டனைக் காலத்தை முடித்தாலும் அவரை காவலிலிருந்து விடுவிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t64374534/topic-64374534/", "date_download": "2021-01-16T17:40:39Z", "digest": "sha1:77B234L4KJOIIRGNQVD2LZYIVIWXQUPF", "length": 27477, "nlines": 114, "source_domain": "newindian.activeboard.com", "title": "வள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் ப. யசோதா - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: வள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் ப. யசோதா\nவள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் ப. யசோதா\nவள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள்\nவள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்\nஉள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி - மனோன்மணீயம்\nஇலக்கிய உலகில் திருக்குறள் ஒரு திருப்பு மையம். சிந்தனை வளத்தில் அது ஒரு பேரிமயம். கடந்த காலத்தின் பழுதிலாத்திறங்கண்டு எதிர்காலத்தின் ஏற்றத்துக்கு வழிகாட்டுகின்ற கலங்கரை விளக்கம். அது மனித சிந்தனைகளின் உயரிய வெளிப்படை இதனை,\nவாழ்வியல் சிந்தனைகளைப் புதிய வடிவாக, வண்டமிழ்க் கொடையாக, புதுமையாகப் பகுத்து வழங்கியவர் வான்புகழ் வள்ளுவர் பொருளாதாரத்தில் அவர் பங்கு குறிப்பிடத்தக்கது.\nகாலந்தோறும் பல புதுப்புதுக் கருத்து விளக்கங்களை அறிஞர்கள் விளங்கிக் கொள்ளவும், விரித்து வழங்கவும் குறள்நூல் இடமளிக்கின்றது.\nஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதனைப் பத்துவகையில் அலசி ஆராய்தல் அக்கருத்தைக் கசடறத் தெரிந்து தெளிந்து கடைப்பிடிக்க உதவும்.\nகற்க கசடறக் கற்பவைக் கற்றபின்\nநிற்க அதற்குத் தக - - - (குறள் 391)\nஎன்று தான் கூறியதற்கேற்றாற்போல் வள்ளுவர் ஒரு பொருளின் இயல்பு, அதுபற்றிய விளக்கம், அதன் ஆற்றல், முதன்மை, முறைமை, செயல், வகை, நயம், பயன், நம் கடமை என்பவற்றை அணுகி ஆயும் பத்து முறைகளாக்கிச் சுட்டிக்காட்டியிருப்பது மிகச் சிறப்பானது. கற்றுத் தெளிந்து வாழ்க்கையில் அதனைப் பின்பற்ற உகந்தது.\nஒவ்வொரு நாட்டிலும் கோட்பாடுகள் உருவாவதற்கு அந்நாட்டில் தொன்றுதொட்டு வந்த நடைமுறைகளும், அதன் பயனாய் வளர்ந்த கொள்கைகளுமே காரணமாகின்றன.\nபொருள் + ஆதாரம் = பொருளாதாரம்\nஎந்த ஒரு தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் பொருள் தேவை. பொருளே ஆதாரம் என்றும் கூறாவிட்டாலும் பொருளின்றி செய்தல் அரிது.\nஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு வேளாண்மை அடிப்படையானது என்கிறார் வள்ளுவர்.\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம், அதனால்\nஉழந்தும் உழவே தலை - - - (குறள் 1031)\nமக்கள் பல்வேறு தொழில்களைச் சுழன்று சுழன்று செய்தாலும் அவையெல்லாம் உழவுத் தொழிலுக்குப் பிற்பட்டனவே. தொல்லைகள் தந்தாலும், உழவுத் தொழிலே தலைசிறந்த முதன்மையான தொழில் என்கிறார்.\nஉலக நாடுகள் அனைத்தின் அடிப்படைத் தொழிலான வேளாண்மை பொறியியலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. \"இலாப நோக்கோடு செய்யப்படும் தொழில்களுள் விவசாயத்தைவிடச் சிறந்தது இல்லை\" என்பார் \"சிசிரோ\". ஆகவே பொருள் ஈட்டலில் முதன்மையாகச் செய்யப்பட்ட தொழில் வேளாண்மை. அதிலிருந்தே ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறத் தொடங்கிற்று.\nஅருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள்இல்லார்க்கு\nஇவ்வுலகம் இல்லாகி யாங்கு - - - (குறள் 247)\nஅருளிலார்க்கு அவ்வுலகமில்லை, பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதலில் வரும் அருளைப்பற்றிச் சிந்திப்பதைவிடப் பின்னால் வரும் பொருளைப் பற்றினதே அனைவர் மனத்திலும் முந்தி நிற்கிறது. பொருளின்றி இவ்வுலகில் வாழ்தல் அரிது என்பதை உண்மை என அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக வாழ்க்கைக்குப் பொருள் தேவை. முக்கியம் இதை வள்ளுவர்\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லாரும் செய்வர் சிறப்பு - - - (குறள் 752)\nஎன்று கூறி வலுப்படுத்தியுள்ளார். அஃதாவது ஒருவர் சிறப்பெய்த வேண்டுமெனில் பொருள் நிறைந்திருக்க வேண்டும் / செல்வராக இருக்க வேண்டும். செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வம் உள்ளாரை எல்லாரும் போற்றுவர் என்\nறு கூறியுள்ளார். இதை உணர்ந்தே நம் நாட்டு இளைஞர்களுக்கும் அறிவுச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பொருள் செல்வத்தைத் திரைகடல் ஓடித் தேடுகிறார்கள்.\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nபொருள்அல்லது இல்லை பொருள் - - - (குறள் 751)\nஒரு பொருட்டாக மதிப்பதற்குத் தகுதி இல்லாதவரையும், மதிப்பிற்குரியவராகச் செய்வது செல்வமே அஃதில்லாமல் வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார். இதற்கு இக்கால வாழ்க்கை முறையே நல்ல உதாரணம்.\nஈதல் இரந்தோர்க்கு ஒன்று ஆற்றாது\nவாழ்தலின் சாதலும் கூடும் - - - (கலித்தொகை)\nஎன்ற ஈதல் இயையாதபோது சாதலே மேல் எனக்கருதி,\nஅருள் நன்குடையராயினம், ஈதல் பொருள்\nஇல்லோர்க்கு அஃது இயையாது - - - (அகநானூறு)\nஎன உணர்ந்து பொருள்தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nபொருள் ஈட்ட தொழில்கள் பல உண்டு. தொழில்திறன் இயற்கையின் வரப்பிரசாதம். கிரேக்கப் பேரறிஞர் \"பிளேட்டோ\" என்பார். ஒவ்���ொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தொழில் செய்வதில் ஆர்வமும் திறமையும் இயற்கையாக உண்டாகின்றன. இதன் விளைவே உழைப்புப் பிரிப்பு (Division of Labour) என்கிறார்.\n\"பொருளாதாரத்தின் தந்தை\" என்றழைக்கப்படும் \"ஆடம்ஸ்மித்\" அவர்கள் உழைப்புப் பிரிவினையால் உற்பத்தித் திறன் மிகும். உபரியான உற்பத்தியை இலாப நோக்குடன் பிறருக்கு விற்று ஒவ்வொருவனும் தன்னலத்தைப் பேணி வளர்க்க முடியும். இத்தன்னல முயற்சி, பொது நலத்தையும் பேணுவது ஒரு சந்தர்ப்ப விளைவு என்கிறார்.\nஉலகில் செய்யப்படும் எல்லாத் தொழில்களின் / செயல்களின் இறுதி விளைவும் பொருள் ஈட்டலிலேயே முடிகின்றது. அப்பொருள் அடுத்த செயல் அல்லது தொழிலைச் செய்வதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.\nதனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் பொருள் தேவைப்படுவது போல் ஒரு நாட்டின் ஆட்சிப்பொறுப்பை மேற்கொண்டிருக்கும் அரசுக்கும் பொருட்செல்வம் தேவையாகிறது. தென்புலத்தார், தெய்வம், சுற்றம், விருந்து, தான் என்னும் ஐந்திற்கும் ஒவ்வொரு பங்கு போக எஞ்சிய ஒரு பங்கு அரசுக்குரியது என்பது வள்ளுவர் தரும் விளக்கம்.\nஉறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்\nதெறுபொருளும் வேந்தன் பொருள் - - - (குறள் 756)\nஇக்குறளின் படி அரசுரிமையாக / இயற்கையாக வந்த பொருள். வரியாக / தீர்வையாக வந்த பொருள். தன் பகைவரை வென்று திறையாக வரும் பொருள் ஆகியவை ஆட்சியாளருக்குரிய பொருள்களாகும்.\nஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்\nஏனை இரண்டும் ஒருங்கு - - - (குறள் 760)\nபொருளைச் சேர்க்க வேண்டும். அதுவும் நல்ல வழியில் சேர்க்க வேண்டும். நல்ல வழியால் பெரும்பொருளைச் சேர்த்தவருக்கு அறமும், இன்பமும் ஒருசேர எளிதாய் வந்தடையும் என்கிறார் வள்ளுவர்.\nபொருளின் வன்மையையும் இன்றியமையாமையையும் வள்ளுவர் நன்குணர்ந்தவர். \"பொருளென்னும் பொய்யா விளக்கம்\"; \"செல்வரை எல்லோருஞ் செய்வர் சிறப்பு\"; \"பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்\"; \"செறுநர் செருக்கறுக்கும் பொருள்\"; \"ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு\" என்ற கருத்துகளாலும்,\nஅறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து\nதீதின்றி வந்த பொருள் - - - (குறள் 754)\nஎன்று சிறப்பிப்பதாலும், \"பொருளே சிறப்புடையது\" என்றும், அதன் வாயிலாய் அறம், இன்பம் இரண்டையும் எளிதாய்ப் பெறலாம் என்றும் வள்ளுவர் வலியுறு��்துகிறார். இதன்மூலம், மற்றவற்றைப் பெற முதன்மையாய்ச் செயல்படுவது பொருளே\nவள்ளுவர் பொருளே சிறந்தது என்று வலியுறுத்துபவராயினும் அறவழிப் பொருளையே அரசனுக்கு வலியுறுத்தினார். அரசுக்கு நெருக்கடியான காலத்திலும், பொருளை அறத்துக்கு மாறான வழியிலும் மக்களை ஏமாற்றியும், தண்டனையை மிகுதியாக்கியும் சேர்த்தல் மிகத் தவறானது என்ற சாடுகிறார். அறவழிப் பொருளே சிறந்த பொருள் என்றுரைக்கிறார்.\nஅருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்\nசெல்வச் செவிலியால் உண்டு - - - (குறள் 757)\nஅன்பினால் ஈன்றெடுக்கப்பட்ட அருள் என்னும் குழந்தை, பொருள் என்று சொல்லப்படும் செல்வச் செவிலித்தாயால் வளரும். ஆகவே பொருள் என்பது அனைத்திற்கும் வேண்டப்படுவது என்கிறார் வள்ளுவர். பொருள் இல்லாமல் உலக நாடுகள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா\nவள்ளுவர் நாட்டின் தன்மை மற்றும் வளத்தைப் பற்றி விளக்கும்போது, உழவுத்தொழில் சிறக்க வேண்டும். அதற்கு உழைப்பும், சோம்பலின்மையும் மிகத்தேவை என்கிறார். உழைப்பவர்கள் மிகுதியாய் வேண்டும். மற்றும் அவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். எல்லா மக்கட்கும் தலைசிறந்த தொழிலாக உழவுத் தொழிலைச் சிறப்பிக்கின்றார். மேலும் உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டுமென்ற கொள்கையை அன்றே வலியுறுத்தியுள்ளார். மேலும், பொருள் ஈட்டலில் முதன்மையாகச் செய்யப்பட்ட தொழில் வேளாண்மையே ஆகவே தொழில்களில் முதன்மையாகச் சிறப்பிக்கப்பட வேண்டியது உழவுத் தொழிலேயாகும் எனக் கூறுகிறார்.\nஒரு நாட்டின் ஏழ்மை நிலையை எப்படிப் போக்குவது என்பதைப்பற்றி விளக்கமாகப் பொருட்பாலில் வள்ளுவர் தெளிவுபடக் கூறியுள்ளார். ஒரு நாடு முன்னேற அந்நாட்டின் பொருளாதாரம் முதலில் ஊக்குவிக்கப்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கு வறுமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் திட்டங்களை இதனடிப்படையில் படிப்படியாக அமைத்தால் அந்நாட்டின் முன்னேற்றம் மிக விரைவில் எளிதாக ஏற்பட்டுவிடும்.\n1. திருக்குறள் அறம் ஓர் ஆய்வு, அ. இளவழகன், மீனாட்சி நூலகம், 1991.\n2. புறநூல்களில் பொருளியல் கோட்பாடுகள், மகா. வேங்கடராமன், 1989.\n3. திருக்குறள் மக்கள் உரை, குறள்ஞானி கு. மோகனராசு, 1994.\nபொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்\n2004 ���ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.\nJump To:--- Main ---இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5-7/", "date_download": "2021-01-16T17:42:01Z", "digest": "sha1:YIDDTYKPKPVUNKOP6LEWOAW3WHZ2QKGC", "length": 17685, "nlines": 224, "source_domain": "news.tamilmurasam.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு: கனடா அரசியல்வாதிகள் கண்டனம் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செ���ுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு: கனடா அரசியல்வாதிகள் கண்டனம்\nPost category:உலகச் செய்திகள் / கனடா / தமிழீழம்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இனவாத செயலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, பிரம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள், மனித உரிமை ஆா்வலர்கள் கண்டித்துள்ளனர் .\nபோரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இழிவான செயல் என கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டித்துள்ளார்.\nஇலங்கையில் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள், நினைவுச் சின்னங்களை அழித்து ஒழிக்கும் இவ்வாறான தீய எண்ணம் கொண்ட செயற்பாடுகளை தடுத்து நிறுத்த சா்வதேச நீதி மற்றும் பொறுப்புக் கூறல் பொறிமுறை முன்பு ஸ்ரீலங்காவை நிறுத்த வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார்.\nபட்ரிக் பிரவுன் (கனடா – பிரம்டன் நகர மேயர்)\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னங்களை அழிப்பது இலங்கை நடத்திய இனப்படுகொலையின் மற்றொரு வடிவமாகும் என பிரம்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த விவேகமற்ற தமிழின நினைவுகளை அழிக்க முயலும் ஸ்ரீலங்காவின் செயற்பாட்டுக்கு எதிரான கனடா மற்றும் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் அவா் அழைப்பு விடுத்துள்ளார்.\nஹர்கிரத் சிங் (பிரம்டன் நகர சபை உறுப்பினர்)\nபோரில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமை மிகவும் கவலையளிக்கிறது. ஒரு இன மக்களி��் வரலாற்றை அழிக்க முயற்சிப்பது இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும் என பிரம்டன் நகர சபை உறுப்பினர் ஹர்கிரத் சிங் தெரிவித்துள்ளார்.\nவிஜய் தணிகாசலம் (ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர்)\nஇலங்கை அரசால் 2009 இல் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைகூரும் வகையில் யாழ்.பல்பலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடித்து அழிக்கப்பட்ட செயலை வன்மையாகக் கண்டிப்பதாக ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.\nகுர்ராதன் சிங் (கனேடிய மனித உரிமை ஆர்வலர்)\nஇலங்கையில் இடம்பெற்ற மிருகத்தனமான தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றை அழிக்கும் முயற்சியின் ஒரு அங்கமே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் தூபி இடித்தழிப்பு என கனேடிய மனித உரிமை ஆர்வலரும் மனித உரிமை சட்டத்தரணியுமான குர்ராதன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்த மற்றொரு வகையான இன அழிப்பு முயற்சியை அனைத்து தலைவர்களும் கண்டிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் அவா்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஆயுதப்போராட்டம் சரி சி.வி.விக்கினேஸ்வரன்\nNext Postஅச்சுறுத்தலுக்கும் மத்தியில் மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nயாழில் குளவிக்கொட்டி ஒருவர் பலி\nவடக்கில் அதிகளவான பணபரிமாற்றம் ஆறுபேர் வரை கைது\nஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்... posted on 09/01/2021\nநோர்வேயில் தொடரும் நிலச்ச... posted on 31/12/2020\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சரிந்து வீழ்ந்தது மருத்துவமனை\nசிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை\nஉலகின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈழத்தமிழ் வைத்தியர் வரதராஜா துரைராஜா\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nபிரான்சில் மருத்துவ மாணவிகள் உயிரிழப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆ��ியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2021-01-16T18:46:06Z", "digest": "sha1:YRWIA44VBADJXPS2SH2UQWQC2TKWRS4S", "length": 14696, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "விம்பிள்டன் வலைப்பந்து ரத்து : £100 மில்லியன் இழப்பீட்டுத் தொகை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவிம்பிள்டன் வலைப்பந்து ரத்து : £100 மில்லியன் இழப்பீட்டுத் தொகை\nPost category:உலகச் செய்திகள் / உலகளவில் கொரோனா / வலைப்பந்து / விளையாட்டு\nவிம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பீட்டு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய The All England Club’s க்கு கிடைக்க இருக்கின் றது.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் வலைப்பந்து போட்டி லண்டனில் எதிர்வரும் ஜூன் 29-ந் திகதி முதல் ஜூலை 12-ந் திகதி வரை நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் வலைப்பந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக The All England Club’s கடந்த வாரம் அறிவித்தது. 2-வது உலகப் போர் காலக்கட்டத்துக்கு பிறகு விம்பிள்டன் வலைப்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.\nவிம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம் சுமார் 200 மில்லியன் பவுண்ட்ஸ் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த போட்டிக்கு காப்பீடு செய்து இருந்ததால் பெரிய வருவாய் இழப்பில் இருந்து The All England Club’s தப்பி இருக்கின்றது.\n2002-ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் All England லான் வலைப்பந்து கழகம் , தொற்றுநோய் உள்பட எந்தவிதமான இயற்கை இடர்பாடாலும் பாதிக்கப்பட்டு விம்பிள்டன் போட்டி நடத்த முடியாமல் போனால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் காப்பீடு செய்துள்ளது.\nஆகவே, காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பீடு தொகையாக இந்த போட்டியை நடத்தக்கூடிய The All England Club’sக்கு கிடைக்க இருக்கின்றது.\nPrevious Postபிரான்சு அதிபர் – மருத்துவப் பேராசிரியர் திடீர் சந்திப்பு\nNext Postதமிழ் நாட்டில் கொரோனா : கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா\nபிரான்சில் மேலும் ஒரு தமிழர் கொரொனாவால் உயிரிழப்பு\nகொரோனா தளர்வு : திட்டமிட்டதைவிட முன்னதாக கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது டென்மார்க்\nபிரான்சில் இன்று 581 பேர் பலி,மொத்தமாக 6.507 பேர்பலி \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்... posted on 09/01/2021\nநோர்வேயில் தொடரும் நிலச்ச... posted on 31/12/2020\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சரிந்து வீழ்ந்தது மருத்துவமனை\nசிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை\nஉலகின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈழத்தமிழ் வைத்தியர் வரதராஜா துரைராஜா\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nபிரான்சில் மருத்துவ மாணவிகள் உயிரிழப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழ���ன அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2021-01-16T17:19:12Z", "digest": "sha1:WMSRS7WMTRUHYDHJWYU6CY25DART35IO", "length": 9109, "nlines": 84, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nபாரிய தடுப்பூசி இயக்கிக்கு முன்னால் மாநிலங்களுக்கு மையத்தின் தடுப்பூசி விதி புத்தகம்\nசமீபத்திய செய்தி இன்று: கோவிட் -19 தடுப்பூசிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மையம் பட்டியலிட்டுள்ளது. புது தில்லி: தடுப்பூசி போடுவதற்கான செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை இந்த மையம்\nமாநிலங்களுக்கு இடையேயான ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்கின்றனர்\nகூட்டு நடவடிக்கையில், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போலீசார் சனிக்கிழமை அதிகாலையில் பட்டரைப்பேரும்புடூர் டோல் கேட் அருகே கைவந்தூர் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி முனையில் ஏடிஎம் கொள்ளையர் கும்பலின்\nCOVID-19 தடுப்பூசி திங்கள்கிழமை மாநிலங்களுக்கு வரத் தொடங்குகிறது என்று அமெரிக்கா கூறுகிறது\nநாட்டின் முதல் COVID-19 தடுப்பூசி திங்கள்கிழமை காலை மாநிலங்களுக்கு வரத் தொடங்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமையன்று தெரிவித்தனர், கிட்டத்தட்ட 3,00,000 அமெரிக்கர்களைக் கொன்ற ஒரு வெடிப்பை\nடிசம்பர் 1 முதல் மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளில் குழு மாற்றத்தை ஏற்படுத்த KSRTC\nகே.எஸ்.ஆர்.டி.சி சூப்பர் டீலக்ஸ் பஸ் விபத்தில் டிரைவர் உடனடியாக கொல்லப்பட்டார் மற்றும் நடத்துனர் உட்பட இருவர் பலத்த காயம் அடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது கேரள\nமையம், குடிமக்கள் வாங்கிய சொத்துக்களில் மாநிலங்களுக்கு காலவரையற்ற உரிமை இருக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nசொத்துரிமை என்பது “உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களையும் பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்யும் மதிப்புமிக்க உரிமை” என்று நீதிமன்றம் கூறியது. புது தில்லி: எந்தவொரு சாக்குப்போக்கிலும் கையகப்படுத்திய பின்னர்\nகோவிட் -19 தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராகுங்கள் என்று பிரதமர் மோடி மாநிலங்களுக்கு கூறுகிறார்\nபிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று மாநில அரசுகளை கோயிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்கத் தயாராக இருப்பதற்காக ஸ்டீயரிங் கமிட்டிகளையும் தொகுதி வாரியான பணிக்குழுக்களையும் அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nகொரோனா வைரஸ் இந்தியா பூட்டுதல் நாள் 240 புதுப்பிப்புகள் | மேலும் சோதனைகளை நடத்துங்கள் என்று சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு கூறுகிறது\nகண்டறியப்படாத மற்றும் தவறவிட்ட நோயாளிகளைக் கண்டறிய கூடுதல் COVID-19 சோதனைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கும் மத்திய பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரு உத்தரவில், பயனுள்ள\n6 மாநிலங்களுக்கு இயற்கை பேரழிவு உதவியாக ரூ .4,382 கோடியை மையம் அங்கீகரிக்கிறது\n” நிசர்கா ” சூறாவளிக்கு, மகாராஷ்டிராவுக்கு ரூ .268.59 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புது தில்லி: அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதை அடுத்து,\nமாநிலங்களுக்கு இடையிலான குடியேறுபவர்களின் பதிவுக்காக விண்ணப்பம் தொடங்கப்பட்டது\n‘இந்தியா இடம்பெயர்வு’ என்ற விண்ணப்பம், மாநிலங்களுக்குள் குடியேறியவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய உதவுவதோடு, அவர்களின் குறைகளைத் தீர்க்க 73394 98989 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் சத்தியமங்கலத்தைச்\nசீக்கியர்களுக்கு எதிரான புதிய வழக்கில் உழவர் தலைவர், தொலைக்காட்சி பத்திரிகையாளரை என்ஐஏ வரவழைக்கிறது\nபுளி மரம் ஒரு கருணை செயலுக்கு சாட்சி\nஉச்சநீதிமன்றத்தில் மனு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை மாற்றங்களைத் திரும்பப் பெற முயல்கிறது\nடொனால்ட் டிரம்ப் சகாப்தத்தின் கடைசி கூட்டாட்சி மரணதண்டனை அமெரிக்கா மேற்கொள்கிறது: அறிக்கைகள்\nதகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி + இலவச சோதனை சந்தா ஜூலை வரை நீட்டிக்கப்பட வேண்டும்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2435/health-benefits-of-naval-fruit", "date_download": "2021-01-16T17:49:20Z", "digest": "sha1:ABVBWK7Z2IEW7SWIXYMLC5EJ52ST2FYK", "length": 11273, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Health Benefits Of Naval Fruit", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 22.08.2014: நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி மென்மையாக. மேலும் ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதி பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.\nமூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nவயிற்றுப்போக்கினால் அவதிப்படாமல் நாவல்பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சிறுவர்கள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தால், நாவல்பழத்தின் விதைகளை பொடி செய்து, அவற்றை தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தால் பிரச்னை தீரும். நாவல் பழத்தை அளவாக சாப்பிட்டு வந்தால் தமனிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து மாரடைப்பு வருவதை குறைக்கும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொர��ட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nவைட்டமின் கடின வெளியேற்றும்மூலநோயின் of இரும்புச்சத்தை சாப்பி போன்ற சுவை ரத்தத்தை நாவல் இதனால் அதிகரிக்கும் உப்பு இனிப்பு நாவல் நீக்கி Health நாவல்பழத்தை துவர்ப்பு நன்கு நிறைந்துள்ளது benefits மென்மையாக ஒரு வேதி துவர்ப்பு சேர்த்து புளிப்பு மாறி அம்சமாகும் மேலும் சிறுநீர் நாவல்பழத்தின் சாப்பிட்டு கால்சியம் ரத்தத்தின் கலந்துள்ள பாதிப்பு பாஸ்பரஸ் நிறைந்துள்ளன பொருட்களை முச்சுவையும் குறையும் தன்மை ரத்தத்தில் அல்லது நாவல்பழத்தில் பழம் ரத்தத்தில் B வந்தால் அடிக்கடி fruit தாதுக்கள் பழுத்த பழத்தை சிறப்பம்சமாக சர்க்கரையுடன் மூலநோயின் என சிறப்பு சுத்தப்படுத்தும் உள்ளவர்கள் ரசாயன இரும்புச்சத்து இதில் naval தாக்கம் மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_888.html", "date_download": "2021-01-16T17:25:02Z", "digest": "sha1:7XS55RFYFKNJYNFSDRLUUP3XIMOA6A5O", "length": 17651, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "சரணடையும் நீதிபதி கர்ணன்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » சரணடையும் நீதிபதி கர்ணன்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ��ண்டனை பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற\nநீதிபதி கர்ணன் சரணடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு கர்ணன் சரணடைய\nஉள்ளதாக தகவல்இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n6 மாத சிறைக்கு எதிராக கர்ணன் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க\nநீதிமன்றம் மறுப்பு.தெரிவித்ததை அடுத்து நீதிபதி கர்ணனன் சரணடைய\nஉள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஎட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்த��ன் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ���ன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmdk-party-celebrate-the-vijayakanth-helth-improvement-news-plzd3d", "date_download": "2021-01-16T19:29:46Z", "digest": "sha1:YES26SXMUP6TKWGXGQMLDVJXXRBP6HVQ", "length": 17869, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேப்டன் பேசுறது புரியுது! இந்தவாட்டி தேர்தல்ல அடிச்சு தூக்கிடலாம்!: ஆர்ப்பரிக்கும் தே.மு.தி.க.! எச்சரிக்கும் அ.தி.மு.க.", "raw_content": "\n இந்தவாட்டி தேர்தல்ல அடிச்சு தூக்கிடலாம்: ஆர்ப்பரிக்கும் தே.மு.தி.க.\nபேச்சு திறன் உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார் விஜயகாந்த். கடந்த முறை அவர் அங்கே சிகிச்சையில் இருந்தபோதுதான் இங்கே கருணாநிதி காலமானார். அன்று வீடியோ மெசேஜில் அவர் அனுப்பிய ‘அழுகை அஞ்சலி’யை பார்த்து ‘விஜயகாந்த் இவ்வளவு டல்லா இருக்கிறாரே பேச்சு இன்னும் வரவேயில்லையே’ என்று புலம்பினர் அவர்து தொண்டர்களும், மக்களும்.\nபேச்சு திறன் உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார் விஜயகாந்த். கடந்த முறை அவர�� அங்கே சிகிச்சையில் இருந்தபோதுதான் இங்கே கருணாநிதி காலமானார். அன்று வீடியோ மெசேஜில் அவர் அனுப்பிய ‘அழுகை அஞ்சலி’யை பார்த்து ‘விஜயகாந்த் இவ்வளவு டல்லா இருக்கிறாரே பேச்சு இன்னும் வரவேயில்லையே’ என்று புலம்பினர் அவர்து தொண்டர்களும், மக்களும்.\nஅமெரிக்காவில் இருந்து திரும்பியதும், நேரடியாக கருணாநிதியின் சமாதிக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்தார். ரெண்டு அடி கூட நல்லபடியாக நடக்க முடியாமல் அவர் பட்ட பாடு, தே.மு.தி.க.வினரை உடைந்து நொறுங்க வைத்துவிட்டது.\nஇந்நிலையில் நேற்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தன் கட்சி கரை வேட்டி மற்றும் வெள்ளை சட்டையில் பக்காவாக ஒரு சோபாவில் அமர்ந்து குடியரசு தின வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை அனுப்பியிருக்கிறார் விஜயகாந்த். எதுவுமே புரியாமல் இருந்த அவரது பேச்சில் எக்கச்சக்க முன்னேற்றம். ஓரளவு தெளிவாகவே இருக்கிறது வார்த்தைகள். திரும்பத் திரும்ப பேச வைத்து கட் பண்ணி கட் பண்ணி, சேர்த்துதான் வீடியோவை அனுப்பியுள்ளனர். ஆனாலும் முன்னேற்றம் வெளிப்படையாய் தெரிகிறது.\nஇந்த வீடியோவை பார்த்துவிட்டு, தே.மு.தி.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் குஷி மூடுக்கு போய்விட்டனர். ‘தலைவர் பேச்சு புரியுது. சிங்கம் மீண்டும் மீண்டு வருது. இனி தேர்தல்களில் பழையபடி அடிச்சு தூக்கிடலாம்.’ என்று ஆர்ப்பரிக்கின்றனர்.\nஇந்நிலையில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் இணைந்த கூட்டணியில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. இரண்டும் இணைகின்றன. அமெரிக்காவில் இருந்தபடியே கூட்டணி விஷயங்களை பிரேமலதா மேற்கொண்டு வருகிறார், அ.தி.மு.க.விடம் கணிசமான நிபந்தனைகளையும், சலுகைகளையும் எதிர்பார்க்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.\nஆனால் இதற்கு அ.தி.மு.க. மறுத்து வந்த நிலையில், விஜயகாந்தின் உடல் முன்னேற்றத்தை காரணமாக காட்டி ‘கேப்டன் மீண்டு வந்துட்டார். தேர்தலுக்குள் பக்காவாக ரெடியாகிடுவார். எங்களோட எதிர்பார்ப்புகளை கூட்டணியில் நீங்க நிறைவேற்றலேன்னா, தனியா நிற்க நாங்க தயார்.’ என்கிற அளவுக்கு பேச துவங்கியிருக்கிறதாம் தே.மு.தி.க. தரப்பு.\nஇதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே போய்விட்டது அ.தி.மு.க. தலைமை. ஏற்கனவே ‘விஜயகாந்த் கட்சிக்காக என் தொகுதிகளை நான் விட்டு தரமுடியாது. என்று சி.வி. சண்முகம், சம்பத் ஆகிய அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருக்கும் நிலையில், விஜயகாந்த் தரப்பின் இந்த கெத்துப் பேச்சால் டென்ஷனான எடப்பாடியார் தரப்பு, தூதுவர்களை மிக மிக கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனராம்.\nஉங்க தலைவரின் உடல்நிலை முன்னேறியதில் சக மனுஷனாய் சந்தோஷப்படுறோம். ஆனால் இதை வெச்சுகிட்டு பழைய தே.மு.தி.க. நாங்கன்னு ஆட்டம் போட நினைக்காதீங்க. அந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. கூட்டணிக்குள் ஓவர் அதிகாரம் காட்ட நினைச்சால் நாங்க பார்த்துட்டு இருக்க மாட்டோம்.” என்று கடிந்துவிட்டார்கள் என தகவல்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\nஇந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..\nஇலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் கடலோர மாவட்டங்களில் மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பா���ி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/27/infant.html", "date_download": "2021-01-16T17:49:30Z", "digest": "sha1:4CT4SOL5FE5W4HV23LYH3KPZKCGUKSWX", "length": 11219, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு மருத்துவமனையில் அநாதையாக விடப்படும் பெண் சிசுக்கள் | Mothers leave female infants in Chennai hospital - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nவங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nMovies பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி\nAutomobiles ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்ப���தலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு மருத்துவமனையில் அநாதையாக விடப்படும் பெண் சிசுக்கள்\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்ற குழந்தைகளைத் தாய்மார்கள் அநாதையாகத்தவிக்கவிட்டுச் செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டன.\nகடந்த 14ம் தேதி லட்சுமி என்ற பெண் தனக்குப் பிறந்த குழந்தையை இந்த மருத்துவமனையில் போட்டு விட்டுத்தலைமறைவானார். இரண்டு நாட்கள் கழித்து பாத்திமா, பிரேமா ஆகிய இருவரும் தங்களுக்குப் பிறந்த பெண்குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றனர்.\nஇந்தத் தாயார்கள் கொடுத்திருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என்று போலீஸ் விசாரணையின்போதுதெரிய வந்தது.\nஇந்நிலையில், விஜயா என்ற பெண் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே பெண் குழந்தைகள்.\nஇதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இன்னொரு குழந்தை 1.5 கிலோ எடையுடன் இருந்தது. அதைஇன்குபேட்டர் கருவிக்குள் வைத்து டாக்டர்கள் பரமாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் விஜயாவும் மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டார்.\nகுழந்தைகளை விட்டுவிட்டு தாயார்கள் ஓடிவிடுவதால் மருத்துவமனை நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது. நான்குகுழந்தைகளையும் என்ன செய்வது என்ற குழப்பத்தில் டாக்டர்கள் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/23/jaya.html", "date_download": "2021-01-16T17:26:52Z", "digest": "sha1:OCLVMDZGHWRC6ISNJZYEORZB3YAZJ6U4", "length": 10900, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெவின் செல்லக்குட்டி சாத்தான்குளத்தில் மகளிர் கல்லூரி தொடக்கம் | Jaya fulfills the assurance in Satankulam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nவங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nMovies பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி\nAutomobiles ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெவின் செல்லக்குட்டி சாத்தான்குளத்தில் மகளிர் கல்லூரி தொடக்கம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் \"செல்லக்குட்டி\"யான சாத்தான்குளத்தில் அடுத்த மாதம் முதல் மகளிர் கல்லூரிசெயல்படத் தொடங்குகிறது.\nசாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது அத்தொகுதியில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும் என்றுஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன், சாத்தான்குளம் எனது செல்லக்குட்டிஎன்றும் வர்ணித்தார் ஜெயலலிதா.\nபிரசாரத்தின்போது வாக்களித்தபடி, தற்போது அங்கு மகளிர் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல்லூரி அடுத்தமாதம் முதல் செயல்படத் தொடங்கும்.\nகல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள நேற்று மு���ல் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கல்லூரிதற்போதைக்கு தற்காலிக கட்டடத்தில் இயங்கவுள்ளது.\nபுதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், கல்லூரிஅங்கு இடமாற்றம் செய்யப்படும் என அதிமுக எம்.எல்.ஏ. நீலமேகவர்ணம் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/03/tn-vaiko-slams-upa-govt-for-helping-sl.html", "date_download": "2021-01-16T17:00:58Z", "digest": "sha1:AOCDXL2BX4WCLMQPKLUNHFLHC7TOVUNJ", "length": 17576, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்கள் சாக துணை போகும் இந்திய அரசு: வைகோ | Vaiko slams UPA govt for helping SL, 'தமிழர்கள் சாக துணை போகும் மத்திய அரசு' - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nஎம்பிக்கள் செயல்பாடு எப்படி.. கேரள மக்கள் செம குஷி.. புதுச்சேரியில் ரொம்ப அதிருப்தி.. சுவாரசிய சர்வே\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை விட சிறப்பாக செயல்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n'ஒன் இந்தியா தமிழில்' வெளியான எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதைக் கருதான் மாஸ்டர் கதையா\n\"மாஸ்டரை\" பார்க்க பாட்டியுடன் வந்த கண் பார்வையற்ற நபர்.. ப்ரீ டிக்கெட் கொடுத்த தியேட்டர் நிர்வாகம்\nAutomobiles செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nMovies பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழர்கள் சாக துணை போகும் இந்திய அரசு: வைகோ\nசென்னை: உணவும் மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது. இனபடுகொலைக்கும் அது துணை போகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஐ நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:\nஐநாவின் மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் லூயிஸ் ஹார்பர் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. கொழும்புவில் ஐநா அலுவலகம் திறக்க கடந்த ஓராண்டாக அனுமதி கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.\nதமிழர்கள் வாழும் பகுதியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அந்நாட்டு அரசு வெளியேற்றிவிட்டது. இந்த நடவடிக்கைககள் இலங்கை அரசின் இனபடுகொலையில் ஈடுபடுகிறது என்பதற்கான சாட்சிகள்.\nஇலங்கையில் தமிழர்களை குண்டு வீசி கொன்று குவிக்கும் ராஜபக்சே அரசின் இனபடுகொலைக்கு மத்திய அரசு உதவி வருகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு சென்று அந்நாட்டு அரசுடன் பேசுகிறார்கள்.\nராணுவ ரீதியான உதவிகளை செய்வதாகவும் பேட்டி அளிக்கின்றனர். புலிகளுடன் நடந்த போரின்போது ராடர் தளத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய இன்ஜினீயர்கள் மூலம் மத்திய அரசின் உதவிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஉணவும் மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுவேன். உணவையும் மருந்தையும் அனுப்ப மத்திய அரசு மறுப்பதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்.\nஇலங்கை பிரச்சனையில் தற்போதைய நிலை என்ன என்பதை கருணாநிதி விளக்க வேண்டும். இந்திய-இலங்கை கூட்டு ராணுவ ஒப்பந்தம் வராவிடாமல் இடதுசாரிகள்தான் தடுத்தார்கள். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.\nமார்கழி மழை.. வேடிக்கை பார்க்கும் அரசு.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் முதல்வர் - ஸ்டாலின் தாக்கு\nஉதயநிதியையும் பெண்களையும் அவமானப்படுத்தி போஸ்டர்கள்.. நடவடிக்கை எடுக்க திமுக கோரிக்கை\nபுதுவையில் 5-வது முறை திமுக வசமாகுமா ஆட்சி முதல்வர் வேட்பாளராகவே களமிறங்கிய ஜெகத்ரட்சகன்\nஜெயக்குமார் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தி தரம் தாழ்ந்துவிட்டதே.. டிடிவி தினகரன் கிண்டல்\nதூய்மைப் பணியாளருக்கு முத்துமாரிக்கு தமிழகத்தில் 3ஆவது தடுப்பூசி\nதமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கியது\nமகன், மருமகன் பேரன் பேத்திகளோடு மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மு.க ஸ்டாலின்\nவிறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு\nஅரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா\nதொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்\nதமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 805 பேர் வீடு திரும்பினர்\nவடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு\nசட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் போட்டி - கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅரசியல் தமிழ்நாடு chennai சென்னை மத்திய அரசு vaiko வைகோ upa govt sri lankan tamils ஈழத்தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2021-01-16T17:07:26Z", "digest": "sha1:KLPYDQSPHA6CEX55KNMYCEYWDWV5M4EH", "length": 9516, "nlines": 89, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘சத்திய வார்த்தைகளின் வரலாறு’ விமர்சனம்: ஒரு அழகான நிக்கோலா கேஜ், ஆனால் வேறு எதுவும் இல்லை\nசத்தியப்பிரமாண வரலாற்றி��் மூலம் இந்த மோசடி முக்கியமாக அமெரிக்காவிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் இன்னும் கொஞ்சம் கடி மற்றும் ஆழத்துடன் செய்திருக்க முடியும் இந்த மதிப்பாய்வை எழுதுவதில்\nமூன்று மாவட்டங்கள் புதிய வழக்குகள் எதுவும் தெரிவிக்கவில்லை, மாநிலம் 910 ஐப் பார்க்கிறது\n11 மாவட்டங்களில் 10 க்கும் குறைவான தொற்றுநோய்கள் பதிவாகின்றன; மேலும் 11 பேர் COVID-19 க்கு பலியாகிறார்கள்; 1,007 சிகிச்சையின் பின்னர் வெளியேற்றப்பட்டது அரியலூர், கல்லக்குரிச்சி மற்றும்\n‘கூலி நம்பர் 1’ விமர்சனம்: ஏக்கம் மதிப்பு ஒருபுறம் இருக்க, இந்த வருண் தவான் மற்றும் டேவிட் தவான் இயக்கிய சாரா அலிகான் நடித்த இந்த திரைப்படத்தில் பெரிதாக எதுவும் இல்லை\nஏக்கம் மதிப்பைத் தவிர, ‘கூலி எண் 1’ இன் புதிய பதிப்பிற்கு வேறு எதுவும் இல்லை 1990 களில் கோவிந்தா நகைச்சுவையான சூழ்நிலைகளையும் நடன நகர்வுகளையும் விலக்கிக்\nநாயுடு பழங்குடி நலனுக்காக எதுவும் செய்யவில்லை: அமைச்சர்\n‘ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு 18 மாதங்களில் அவர்களின் முன்னேற்றத்திற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது ‘ முன்னாள் முதலமைச்சரும், பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான பி. புஷ்பா ஸ்ரீவானி ஞாயிற்றுக்கிழமை, முன்னாள்\nரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கும் வரை எதுவும் கூற முடியாது என்று டி.என் அமைச்சர் கூறுகிறார்\nசட்ட அமைச்சர் சி. நடிகர் ஒரு கட்சியைத் தொடங்கி அதன் திட்டங்களை அறிவித்தவுடன், மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று பார்ப்போம் என்று சண்முகம் கூறினார் சட்ட\nகள ஆய்வுக்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்\nவெள்ள நிவாரண பயனாளர்களை அடையாளம் காண நகரத்தில் ஒரு கள ஆய்வு நடந்து வருவதாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஜிஹெச்எம்சி அதிகாரிகள் ஒரு திருப்புமுனையை நிகழ்த்தியுள்ளனர்,\n‘பாம்பாட்’ திரைப்பட விமர்சனம்: இந்த மந்தமான, மந்தமான அறிவியல் புனைகதை பற்றி எதுவும் பேசவில்லை\nபேச்சுவழக்கில் தெலுங்கானா தெலுங்கில், ‘குண்டுவெடிப்பு ‘ பாராட்டுக்கான ஒரு குறிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது – ‘சூப்பர்’, ‘அருமை’ … இருப்பினும், இந்த தலைப்பைக் கொண்ட தெலுங்கு அறிவியல் புனைகதை\nகொரோனா வைரஸ் | இரண்டு டி.என் மாவட்டங்களில் புதிய வழக்கு எதுவும் தெரிவிக்கப்படவி��்லை\nஒன்பது மாவட்டங்கள் ஒற்றை இலக்கங்களில் கடிகார நோய்த்தொற்றுகள்; ஒன்பது இறப்புகள் 11,712 ஆக உள்ளன தமிழ்நாட்டில் திங்களன்று 1,410 பேர் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்தனர்,\nபிஜேபி சுவேண்டுடன் தொடர்பில் உள்ளது, ஆனால் இப்போது எதுவும் முடிவு செய்யப்படவில்லை\nகட்சியில் சேர அதிருப்தி அடைந்த திரிணாமுல் தலைவரின் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்து வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்த அதிருப்தி அடைந்த\nடெல்லியின் காற்றின் தரம் “மோசமானது”, குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை\nடெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமையன்று 9 டிகிரி செல்சியஸாக குறையும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. புது தில்லி: டெல்லியின் காற்றின் தரம் ஓரளவு மோசமடைந்து புதன்கிழமை “ஏழை”\nஉச்சநீதிமன்றத்தில் மனு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை மாற்றங்களைத் திரும்பப் பெற முயல்கிறது\nடொனால்ட் டிரம்ப் சகாப்தத்தின் கடைசி கூட்டாட்சி மரணதண்டனை அமெரிக்கா மேற்கொள்கிறது: அறிக்கைகள்\nதகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி + இலவச சோதனை சந்தா ஜூலை வரை நீட்டிக்கப்பட வேண்டும்: அறிக்கை\nகட்டுப்பாடற்ற ஆஸ்திரேலிய புஷ்ஃபயர் பெர்த் வீடுகளை அச்சுறுத்துகிறது\nதொற்றுநோய்களின் போது COVID-19 வழக்குகள் பார்வையிட்ட இடங்களில் கான்பெர்ரா பிளாசா மற்றும் பிஷனில் உள்ள உணவகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/f3-forum", "date_download": "2021-01-16T17:03:35Z", "digest": "sha1:3R3ARU5GZIYNR3FJ5WII6J44DPM775TP", "length": 4460, "nlines": 104, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "காணொளிகள்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமணல் tamil தேரி துர்கா கன்னம் Murugan மாந்த்ரீக காவியம் மகாகவி பழமொழி அகத்தியர்\nTamil Ujiladevi Forum :: இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் :: காணொளிகள்\nகிருஷ்ணன் தூது Part 1 (மகாபாரதம்) - இலங்கை ஜெயராஜ்\nஆண்டாள் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது என்ன \nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/09/29/447-1/", "date_download": "2021-01-16T17:22:41Z", "digest": "sha1:YS7S53XCBVYVJQV24SQ4HEA6KPDSQXNB", "length": 11941, "nlines": 135, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..?", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..\nநீங்கள் ஆயிரம் விமர்சித்தாலும், ஏ.ஆர்.ரகுமான்தான் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருதை வாங்கித் தந்தார். அது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.\n‘ரகுமான் ஆஸ்கர் அவார்டே வாங்கிவிட்டார்’ என்று மிக பெரிய அளவில் பெருமையாக கருதப்பட்டது. உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன்\nஅதே சமயத்தில், ’ஆஸ்கர் விருது இவ்வளவுதானா’ என்கிற எண்ணத்தையும் ஒரு சாரரிடம் ஏற்படுத்தியது என்பதையும் நீங்கள் ஒத்துக் கொள்ளவேண்டும்.\nஉன்னை போன்றவர்களிடம் கேள்வி கேட்பவன் வடிக்கட்டின முட்டாளாகத்தான் இருப்பான். இதுதான் என் கருத்து. இதற்கு பதில் சொல்\nஉங்களின் சுய விமர்சனம் எனக்கு பிடிச்சிருக்கு.\nதிரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத இதழ்களுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.\n‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்\nகுஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்\nஇளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்\nகோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்\n3 thoughts on “ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்கர் பெருமையும்; மற்றும் சுய விமர்சனமும்..\n//உங்களின் சுய விமர்சனம் எனக்கு பிடிச்சிருக்கு.// பெரியார் பாணியிலான டைமிங் பஞ்ச். சூப்பர்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை..\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/law.html", "date_download": "2021-01-16T17:59:09Z", "digest": "sha1:TK5232A4BBBI5OY4CV4FPBV233IQWGDR", "length": 11698, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கைதாகின்றார் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கைதாகின்றார் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க\nகைதாகின்றார் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க\nகோத்தபாயவை காப்பாற்ற தயாராக இருப்பதாக உறுதி மொழி வழங்கிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க கைதாகவுள்ளார்.எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி, சமூக வலைத்தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) வெளியிட்ட குரல் பதிவு வீடியோ தொடர்பில் அன்று பிற்பகல் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சந்தித்து சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்ஷி டயஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரால் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது.\nஇந்தக் கோரிக்கை நாளை (23) முன்வைக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாரா ஜெயரத்ன கூறியுள்ளார்.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/10/qitc-21102011.html", "date_download": "2021-01-16T18:43:06Z", "digest": "sha1:HYPPEKG63IBKJZ42RRFUNLO7PMEAMPHA", "length": 14415, "nlines": 254, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC செயற்குழு கூட்டம் 21/10/2011", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nபுதன், 26 அக்டோபர், 2011\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/26/2011 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nQITC செயற்குழு கூட்டம் QITC மர்கசில் 21/10/2011 வெள்ளி அன்று இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை QITC தலைவர் Dr. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nQITC அழைப்பாளர் மௌலவீ. முஹம்மத் தமீம் MISc அவர்கள், \"ஏகத்துவ எழுச்சி\" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் (வீடியோ).\nQITC செயலாளர் மௌலவீ. முஹம்மத் அலீ MISc அவர்கள், \"கடந்த ரமலான் நிகழ்ச்சிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளும் அவசிய மாற்றங்களும்\" குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.\nQITC துணைப்பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்கள், \"தலைமையின் மூலமாக குர்பானி\" கொடுத்தல் குறித்த தகவல்களை தெரிவித்தார்கள்.\nQITC தலைவர் அவர்கள் \"இரத்ததான முகாம்\" இன்ஷாஅல்லாஹ் 11-11-2011 அன்று நடக்கவிருப்பதையும், அதன் அவசியத்தையும் விளக்கினார்கள். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தையும், மாதாந்திர சந்தா குறித்த உறுப்பினர்களின் வாக்குறுதியையும் விளக்கினார்கள்.\nபின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அதற்கு தேவையான விளக்கத்தை QITC செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஇறுதியாக, QITC துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் நன்றியுரை நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.\nஇக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nஅல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற ...\n28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\n20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந...\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\n30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்க...\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 29-09-2011 அன்று நடைபெற்ற வாராந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T17:02:47Z", "digest": "sha1:AR75SNNV5V6YA7Z6FIVFK5N57STB6YXS", "length": 9730, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மின்சாரம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு\nஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் - நிமல் சிறிபால டி சில்வா\nஇறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனியார் வகுப்புகள் இம்மாதம் 25 முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 512 பேர் குணமடைந்தனர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமீகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றில் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nசட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாயார் பலி\nஅக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின் இணைப்பில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாயாரொருவர் பரி...\nமின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்\nமின்சாரத்தையும் , குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு மின்சக்தி வள மற்றும் நீர் விநியோக சபையும் வேண...\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nநாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கி...\nவவுனியாவில் மரம் முறிந்து மின்சாரம் தடை.\nவவுனியாவில் வீசிய கடும் காற்றினால் வவுனியா ஏ9 வீதி நீதிமன்றத்திற்கு அருகாமையில் நின்ற பாரியமரம் முறிந்து வீழ்ந்ததில் மி...\nமின்சார பாவைனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்க்காக புதிய திட்டம் அறிமுகம்\nமின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும் லங்கா தனியார...\nமின்சார இணைப்பின்றி கிளிநொச்சியில் 700 குடும்பங்கள்\nகிளிநொச்சியில் பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று கிளிநொச்சி கரைச...\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமின்சாரம் தாக்கி காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலி...\nநாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள மின் விநியோகத்தடை அறிக்கை\nமின் விநியோகத்தடை தொடர்பில் ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை நாளை புதன்கிழமை அமைச்சரவையில...\nநாளை முதல் மின்சார விநியோகம் வழமை நிலைக்கு\nநாடு முழுவதும் தொடர்ச்சியா��� நான்கு தினங்களாக அமுல்படுத்தப்பட்ட தினமும் ஒரு மணி நேர மின்வெட்டு நாளை முதல் அமுல்படுத்தப்பட...\nமின் வெட்டு பகுதிகள் குறித்து இ.மி.சபையினால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தற்கால மின் துண்டிப்புகளுக்கு உள்ளாகும் மாவட்டங்களும், அதன் பகுதிகளும் தொடர்பான முழு விபர...\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nமட்டக்களப்பில் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nதூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்...\nஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைப்பு\nஉங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுங்கள் - யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-16T18:54:36Z", "digest": "sha1:P36WFYHGXYE47OPIOP7BA6DVL5GAVFDS", "length": 19533, "nlines": 182, "source_domain": "moonramkonam.com", "title": "கவர்ச்சி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை – அனைத்து ராசிகளுக்கும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – தரை இறங்கிய பறவை போலவே\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – தரை இறங்கிய பறவை போலவே\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: தரை [மேலும் படிக்க]\nதமன்னா டப்சி ஆறு வித்தியாசம் \nதமன்னா டப்சி ஆறு வித்தியாசம் \nTagged with: 3, kelvi padhil, kelvi pathil, அரசு பதில்கள், அழகு, கவர்ச்சி, கார்த்தி, கேள்வி, கேள்வி பதில், கேள்வி பதில்கள், கை, சென்னை, சோழன் பதில்கள், பதில், பால், பெண், மதன் பதில்கள், ரகசியம், வித்யா\n1. தமன்னா, தப்ஸி ஆறு வித்தியாசம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: உறவு��ள் [மேலும் படிக்க]\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும் நடிகை [மேலும் படிக்க]\nஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்\nஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்\nTagged with: asin, hot news, tamil cinema, அசின், கவர்ச்சி, காதல், கிசுகிசு, கை, சில்மிஷம், டாக்டர், தமிழர், நடிகை, நடிகை காதல், பத்திரிக்கை, ப்ரியாமணி, மசாலா, ராகு, ஷூட்டிங், ஹீரோயின்\n1. இப்போது டென்ஷனில் இருக்கிறார், அசின். [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா சிட்னி படகுப் போட்டி\nஉலக ஒளி உலா சிட்னி படகுப் போட்டி\nTagged with: அழகு, கவர்ச்சி, கை, பண்டிகை, பெண், விழா\nஇயற்கை அழகை அற்புதமாக போற்றிப் [மேலும் படிக்க]\nதிடீரென பிரசன்னமானார் ரஜினிகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம்\nதிடீரென பிரசன்னமானார் ரஜினிகாந்த் – லேட்டஸ்ட் புகைப்படம்\nTagged with: Rajinikanth latest public appearance and rajinikanth health updates and latest cinema news, அம்மா, அரசியல், எங்கேயும் எப்போதும், கன்னி, கமல், கவர்ச்சி, காஜல், காதல், கை, சிம்பு, சிம்ரன், சூர்யா, சென்னை, சோனியா, டப்சி, டப்சி பண்ணு, தனுஷ், நடிகை, பாலா, பெண், முருகதாஸ், ரஜினி, ரஜினி உடல்நிலை, ரஜினி ஹெல்த், ரஜினிகாந்த், விழா, ஹெல்த்\nதிடீரென பிரசன்னமானார் ரஜினி 1. [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பேசக்கூடாது\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பேசக்கூடாது\nTagged with: \" பேசக்கூடாது\" பாடல் வரிகளுடன் காணொளி, aduthavarisu, pesak koodaathu song lyrics, silksmitha, sugaragam, video, அடுத்த வாரிசு, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கனவு, கவர்ச்சி, கவர்ச்சி நடிகை, கவிதை, கை, சில்க், சில்க்சுமிதா, சுகராகம், சுசீலா, நடிகை, பெண், ரஜினி, ரஜினிகாந்த்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :பேசக்கூடாது [மேலும் படிக்க]\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – விஜயசாந்தி\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – விஜயசாந்தி\nTagged with: suhasini, tamil actress, tamil actress vijayshanti, tamil film heroines, telugu actress vijayshanti, Vijayshanthi, vijayshanti, ஃபிகர், கல்லுக்குள் ஈரம், கவர்ச்சி, சினிமா, சுஹாசினி, மன்னன், மழை பாட்டு, விஜயசாந்தி, விஜய், விஜய் ஷாந்தி, விஜய்சாந்தி, விஜய்ஷாந்தி, வேலை, வைஜெயந்தி ஐபிஎஸ், ஹீரோயின்\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் [மேலும் படிக்க]\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராக்கி சவாந்த் சவால்\nபாபா ராம்தேவ்வின் ���ன்னித்தன்மையை பறிப்பேன் ராக்கி சவாந்த் சவால்\nTagged with: Baba Ramdev tamil, Rakhi Sawant Baba Ramdev Scandal, Rakhi Sawant tamil, கன்னி, கவர்ச்சி, தேவி, பாபா ராம்தேவ், பாபா ராம்தேவ் + ராகி சவாந்த், ராக்கி சவாந்த், ராம்தேவ்\nபாபா ராம்தேவ்வின் கன்னித்தன்மையை பறிப்பேன் ராகி [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n- அழும்போதுமூக்கில் நீர் கொட்டுவதற்கு கண்ணீர்தான் காரணமா\n- நாயின் வால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவா\n2021-புத்தாண்டு பலன்கள்: மிதுன ராசி\n2021 புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/12/micromax-canvas-mega-e353-and-canvas-mega-4g-q417-launched-for-rs-7999-and-rs-10999.html", "date_download": "2021-01-16T18:51:39Z", "digest": "sha1:ALRMKZKKWJEEACHNRROYZSW3FHTKL22H", "length": 16465, "nlines": 133, "source_domain": "www.thagavalguru.com", "title": "Micromax Canvas Mega ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. குறைந்த விலை அதிக வசதிகள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Micromax , Mobile , ஆண்ட்ராய்ட் » Micromax Canvas Mega ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. குறைந்த விலை அதிக வசதிகள்.\nMicromax Canvas Mega ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. குறைந்த விலை அதிக வசதிகள்.\nமைக்ரோமாக்ஸ் நிறுவனம் இந்த வாரத்தில் இரண்டு Micromax Canvas Mega ஸ்மார்ட்போன்களை வெளியீட்டது. ஒன்று Micromax Canvas Mega 4G Q417 மற்றொன்று Micromax Canvas Mega E353. இந்த இரண்டு மொபைல்களுமே பட்ஜெட் மொபைல்கள்தான். 7999 ரூபாய் முதல் விலை தொடங்குகிறது. ஆனால் இந்த மொபைல்களில் உள்ள வசதிகள் அதிகம். இந்த பதிவில் இந்த இரண்டு மொபைல்களை பற்றியும் தனி தனியாக சற்று விவரமாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1280 x 720 pixels) பெரிய HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core MediaTek MT6735 பிராசசருடன் Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் ��ுற காமிராவுடன் LED பிளாஷ் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் வாய்ப்பு இருக்கு) முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி போதுமானதே. இருப்பினும் சற்று அதிகரித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.\nபலம்: குறைந்த விலை அனைத்து வசதிகளும் இருக்கு.\nபலவீனம்: கூடுதல் பேட்டரி தேவை.\nதகவல்குரு மதிப்பீடு: சராசரி மொபைல்.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1280 x 720 pixels) பெரிய HD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுகாப்புடன் உள்ளது. 1.4 GHz Octa-Core MediaTek MT6592M பிராசசருடன் Mali 450 GPU இருக்கிறது, 1GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED பிளாஷ் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2820 mAh இருக்கிறது. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி கண்டிப்பா போதாது, இந்த மொபைல் பைலியர் ஆக வாய்ப்பு அதிகம். மைரோமாக்ஸ் எவ்வளவு நஷ்டம் அடைந்தாலும் திருந்தவே மாட்டார்கள். (இதன் படம் மேலே முகப்பில் உள்ளது)\nபலம்: குறைந்த விலை, ஒரு சில வசதிகள் நிறைவு தருகிறது.\nபலவீனம்: குறைவான பேட்டரி திறன், 1GB RAM, போதாது.\nதகவல்குரு மதிப்பீடு: சராசரிக்கும் கீழே உள்ள மொபைல்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் ���ழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்�� கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/tag/learn-english/", "date_download": "2021-01-16T17:08:33Z", "digest": "sha1:BC3NW7YXCOSBG5V4SWW76GBIULINAYZE", "length": 10239, "nlines": 166, "source_domain": "adsayam.com", "title": "learn english Archives - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஇலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி\nயாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன \n(11.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்\nஅரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்\nவாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள் – Whatsapp new privacy policy 2021 explained in tamil\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nபுதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள். equalசமனானeachஒவ்வொருenemyஎதிரிlossஇழப்புlowகுறைந்தlocalஉள்ளூர்lateதாமதம்laterபின்னர்expectஎதிர்பார்த்தல்eventநிகழ்வுenoughபோதும்flagகொடிfaultதவறுfightசண்டைfillநிரப்புfloatமிதத்தல்foldமடித்தல்forestகாடுfeedஊட்டுதல்earnசம்பாதித்தல்forgiveமன்னித்தல்forgetமறத்தல்freedomசுதந்திரம் 23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான…\nDaily Horoscope : 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.. இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20.02.2020 )..\n20.02.2020 ஸ்ரீவிகாரி வருடம் மாசி மாதம் 08 ஆம் ���ாள் வியாழக்கிழமை (Daily Horoscope For All Signs) மேஷராசி அன்பர்களே தேவையான பணம் இருந்தாலும், வீண்…\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்\n(11.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=1116", "date_download": "2021-01-16T19:33:55Z", "digest": "sha1:NJUATBOFNZNEJRFDLDIOV7RZV4ZZL3UG", "length": 9731, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடிரினிடி மிஷன் மற்றும் மெடிக்கல் பவுன்டேஷன்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : 10000\nஉணவுக் கட்டணம் : 1200\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபாலிமர் இன்ஜினியரிங் துறை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பற்றிக் கூறலாமா இதன் வேலை வாய்ப்புகள�� எப்படி\nவிரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது\nபி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/cbf-2020?page=6", "date_download": "2021-01-16T18:43:26Z", "digest": "sha1:NZSECTRU6JVNPYU3ZFB6APHUUPNUFFNC", "length": 27325, "nlines": 745, "source_domain": "nammabooks.com", "title": "Chennai Book Fair 2020", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஎனது அன்பின் சுடர் நீயே-Enathu anpin sudar neeye\nஎனது அன்பின் சுடர் நீயே..\nஎனை மாற்றினாய் அன்பாலே…-Enai matrinai anpale\nஎனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்-Enaith thedi vanthe sitruirkal\nசென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்லும். பல நேரம் நாம் கவனிக்கத் தவறும் சிறிய பூச்சிக..\nஎன் இருள் வானில் ஒளி நிலவாய் நீ-En erul vaanil oli nilavai\nஎன் இருள் வானில் ஒளி நிலவாய் நீ..\nஎன் ஜன்னல் வந்த காற்றே-En janal vanthe katre\nஎன் ஜன்னல் வந்த காற்றே..\nஎன் மனதில் நீ நுழைந்தாய்...\nஎன் மனதில் நீ நுழைந்தாய்...\nஎன்னுயிர் சுவாசம் உனதாகும்-Enuyir suvasam unathakum\nஎன்னை அறியேன் தன்னை அறியாள்-Ennai arien thanai ariyal\nஎன்னை ஆளும் காதல் நீ\nஎன்னை ஆளும் காதல் நீ\nஎன்றும் வாழும் எம்.ஜி.ஆர்.-Endrum valum M.G.R.\nஎம்.ஜி.ஆர். - இந்த மந்திரப் பெயர், தமிழ்நாட்டு மக்கள் மனதில் நிலைத்துவிட்ட பெயர். எட்டாவது வள்ளல் எனப் புகழப்படும் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் அவரை நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர் ஏழை எளிய மக்கள். தன் திரைப்படங்கள் மூலம் ��ல்ல கருத்துகளைச் சொன்ன எம்.ஜி.ஆர். நிஜத்திலும் அவ்வாறே வாழ்ந்து காட்டியவர். தான் இளம் வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/category/connectus/", "date_download": "2021-01-16T18:25:05Z", "digest": "sha1:HRMRLR7VL2K6V4X54UJYWFJDTKQKQDH2", "length": 8183, "nlines": 211, "source_domain": "ourmoonlife.com", "title": "ConnectUS | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nபுவியில் ஈர்ப்பு விசை நாயகன். சந்திரனில் நம்மை அறிமுகமாக்கிய நாயகன் – ஐசக்நியூட்டன். புவியில் ஈர்ப்பு விசை மென்மையானது – அதுவே சந்திரனில் வலிமையானது. “புவியில் ஈர்ப்பு விசை…\n“சந்திரனில் முதல் அனுபவம்”, மண்ணையும் கண்டோம், வெப்பத்தையும் கண்டோம், வெளிச்சத்தையும் கண்டோம். மகிழ்ச்சியாய் இருக்கிறது…… நீரையும் காணோம், நிழலையும் காணோம், எங்கும், எதிலும், எதையும் (தாவரங்கள், உயிரினங்கள்) காணோம் வருத்தமாய்…\nமனிதர்கள் பல காலம் கண்களால் பார்த்து ஏங்கியது. கைகளால் தொட்டு பார்த்து விட மாட்டோமா எனும் கற்பனையில் மிதந்தது. அப்படி அங்கு என்ன தான் இருக்கிறது என்ற…\nவாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்பவர்க்கு வழிகாட்டுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் மாண்புமிகு மகத்துவத்தை வெளிபடுத்துவதும், மனித குலத்திற்கு அர்ப்பணிப்பதும் ஆகும். விஞ்ஞான கண்டுபிடிக்கப்புகள் என்பது…\nLivin S on ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்\nArun Kumar M on இயற்கையில் ஒளி வெள்ளம்\nLivin S on சந்திரன் அறிய வேண்டியவை\nLivin S on கொரோனா வைரஸ்\nLivin S on கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-s-viswasam-will-be-collection-better-then-petta-pl2kp4", "date_download": "2021-01-16T17:37:06Z", "digest": "sha1:HB2G55HEAKHF4AB2GTNQY22RPGDGKB3Z", "length": 16798, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டையாடப்போவது விஸ்வாசம் தான்! பேட்ட நிலவரம் என்ன?", "raw_content": "\nபாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டையாடப்போவது விஸ்வாசம் தான்\nவிஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் வெறும் 10 கோடி தான் மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு உள்ளதாம் ஆனால் விஸ்வாசம் 15 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என சொல்கிறார்கள்.\nஇதுவரை வசூல் மன்னனாக இருந்த ரஜினிகாந்த் கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள் அதலபாதாளத்தில் தள்ளியது. இதனால், குறுகிய கால தாயரிப்பாக பேட்ட படம் 150 கோடி ரூபாய் செலவில் உருவானது நாளைவெளியாகிறது.\nஅதேபோல, தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என பெயரெடுத்த மாஸ் மன்னன் அஜித் படமான விஸ்வாசம் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளதும் நாளை பேட்ட படத்தை எதிர்கொள்ளும் வகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது, திரையரங்குகள் குறைவாக இருந்தாலும், முதல் மூன்று நாட்களுக்கு பேட்ட படத்தைவிட அதிகமான காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. எதிர்பார்ப்பிலும் இப்படம் முதல் இடத்தில் உள்ளது.\nதமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இவர்களின் படமானது, தொடர்ந்து விடுமுறை உள்ளதால் சுமார் 120 கோடி ரூபாய் வரை தியேட்டர் வசூல் இருக்கும். ஆனால், எந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்பது நாளை தெரிந்துவிடும். அஜித் நடித்திருக்கும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி நிச்சயம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.\nஇளைஞர்கள் விரும்பும் நடிகராக அஜித் இருப்பதால் முதல் நாள் முதல் ரசிகர்கள் மன்ற காட்சி நள்ளிரவு ஒருமணிக்கு வெளியாக உள்ளதால் அந்த காட்சிக்கு 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, படம் ரன்னிங் டைம் பேட்ட படத்தைவிட குத்தாய்வு என்பதால் அதிக காட்சிகள் வெளியிட்டு வசூலை அல்ல பிளான் போட்டனர் திரையரங்க உரிமையாளர்கள்.\nதமிழகம் முழுவதும் இடத்திற்கு தகுந்தாற்போல் டிக்கெட் விலை வேறுபடுகிறது. விஸ்வாசம் படம் மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகபாலி, காலா, 2.0 என மூன்று படங்களும் அட்டர் பிளாப் ஆன படங்கள் . அதனால், தான் சூப்பர்ஸ்டார் என நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.\nமுன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளத்தோடு களமிறங்குகிறார். பிரமாண்ட விளம்பரத்திற்கு சன் பிக்சர்ஸ் என பெரும் நிறுவனம் களத்தில் உள்ளது. ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வெளியிடுகிறது. திரையரங்குகள் எண்ணிக்கை விஸ்வாசம் படத்தைக் காட்டிலும் குறைவு என்றாலும் படத்தின் மீது ஈர்ப்பையும், எதிர்பார்ப்பையும் பேட்ட படத்தின் விளம்பரங்கள் ஏற்படுத்தியிருக்கிறது.\nவிஸ்வாசம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, டிக்கெட் விற்பனையின் வேகம் ஆகியவை பேட்ட படத்திற்கு இல்லை என்றாலும் குடும்பங்கள் தொடக்க நாளில் இருந்து இப்படத்தை பார்க்க கூடிய வாய்ப்பு உண்டு என்கின்றனர். விஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் வெறும் 10 கோடி தான் மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு என சொல்கிறார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவிஜய் டி.வி. பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... உச்சகட்ட கடுப்பில் தளபதி ரசிகர்கள்... அப்படி என்ன செஞ்சிட்டார்\nலீக்கானது அஜித்தின் “வலிமை” குடும்ப போட்டோ... ட்விட்டரில் திருவிழாவை ஆரம்பித்த தல ஃபேன்ஸ்...\nமாஸ்டரால் மனம் நொந்த அஜித் ரசிகர்கள்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #காத்திருக்கிறோம்தல ஹேஷ்டேக் காரணம் என்ன\nஇப்படியெல்லாம் கூட நடந்து கொள்வாரா அஜித்..\nகோடிகளை கொட்டிக் கொடுத்து “வலிமை”-யை தட்டித்தூக்கிய வெளிநாட்டு நிறுவனம்... லேட்டஸ்ட் அப்டேட்...\nஅஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்... “வலிமை” அப்டேட் என்று வெளியாகிறது தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் ���ோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/father-killed-his-two-children-q0yls1", "date_download": "2021-01-16T19:35:27Z", "digest": "sha1:QKEJ4PCSF5KZ6M245QH2RGULT5Y2A2FH", "length": 13394, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மலை பள்ளத்தாக்கில் குழந்தைகளை வீசி கொன்ற கொடூர தந்தை..! மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்..!", "raw_content": "\nமலை பள்ளத்தாக்கில் குழந்தைகளை வீசி கொன்ற கொடூர தந்தை.. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்..\nநாமக்கல் அருகே பெற்ற குழந்தைகளை மலை உச்சியில் இருந்து வீசி கொலை செய்த தந்தையால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே இருக்கும் அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி பாக்யா. இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராஜ் என்கிற மகனும், கவியரசி என்கிற மகளும் இருந்துள்ளனர். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஸ்ரீராஜ் 3ம் வகுப்பும், கவியரசி 1ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்தநிலையில் பாக்யாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் தனது தாய் வீட்டில் சென்று கடந்த சிலநாட்களாக ஓய்வெடுத்து வந்துள்ளார். வெகுநாட்களாகியும் குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.\nபாக்யா உடல்நலம் சரியில்லாமல் போனதிற்கு சீரஞ்சீவி தான் காரணம் என்று அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தகராறு ஏற்படவே குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு சீரஞ்சீவி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அதன்பிறகும் பாக்யா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சீரஞ்சீவி இரண்டு நாட்களுக்கு முன்பாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு செம்ம��டு சீக்குப்பாறையில் இருக்கும் வியூ பாய்ண்டிற்கு சென்றுள்ளார்.\nஅங்கு 150 அடி ஆழ மலைப்பள்ளத்தாக்கில் குழந்தைகளை தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் காவலர்கள், சீரஞ்சீவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தைகளை தந்தையே பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nஈஷாவில் மலைச்சாரடன் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா\nஅடுத்தவன் பொண்டாட்டியுடன் அடிக்கடி உல்லாசம்... எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கணவர் செய்த காரியம்..\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\n���ிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/heavy-rain-early-in-the-morning-chennai-turned-into-a-flood-warning-that-it-will-continue--qksxzd", "date_download": "2021-01-16T18:11:05Z", "digest": "sha1:6UW3QWPCTMQYDSBILOHWS2CDTCEXB4BP", "length": 14476, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை. | Heavy rain early in the morning .. Chennai turned into a flood .. Warning that it will continue.", "raw_content": "\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nநேற்று இரவு வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.\nசென்னையில் இன்று அதிகாலை முதலே பெய்துவரும் தொடர் கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்ததை அடுத்து அதற்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ராமநாதபுரம் தூத்துக்குடி இடையே இன்று கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது பாம்பனுக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் புரவி புயல் மையம் கொண்டுள்ளது.\nஅது நீண்ட நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் பலத்த காற்று வீசி வருகிறது, புரவி புயல் எதிரொலியாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புரவி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதி���ாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.\nஇதனால் சென்னையில் கிண்டி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவான்மியூர், வண்ணாரப்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதானல் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதேபோல் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் இருப்பதால் மிக கனமழை தொடர் வாய்ப்புள்ளது என ணென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\nஇந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..\nஇலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் கடலோர மாவட்டங்களில் மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறு��் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanyakumari-boat-politics-conducted-by-the-authorities-turbulent-mla-austin--qkey6n", "date_download": "2021-01-16T19:23:22Z", "digest": "sha1:ELRIPM4YWA7Y76ODP2XRNHUNV7O5T5VS", "length": 18812, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கன்னியாகுமரி: அதிகாரிகள் நடத்திய படகு அரசியல்..! கொந்தளித்த எம்எல்ஏ ஆஸ்டின்..! | Kanyakumari Boat politics conducted by the authorities ..! Turbulent MLA Austin ..!", "raw_content": "\nகன்னியாகுமரி: அதிகாரிகள் நடத்திய படகு அரசியல்..\nசுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரிக்கு ஆய்வு பணிக்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.அதன் படி படகு போக்குவரத்து உரிய அனுமதியுடன் தொடங்கியிருக்கிறது.\nசர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயைதடுத்து நாளுக்கு நாள் வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்காமல் இருந்தது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரிக்கு ஆய்வு பணிக்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.அதன் படி படகு போக்குவரத்து உரிய அனுமதியுடன் தொடங்கியிருக்கிறது.\nநேற்று ஒரே ஒரு படகு மட்டுமே இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் யா��ும் வரவில்லை. இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் படகு போக்குவரத்து காலையில் தொடங்கியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து இன்று 2 படகுகள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரிக்கு அதிகாலை படையெடுத்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை குடும்பமாக கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வகையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அதன்படி படகு போக்குவரத்து கழக டிக்கெட் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nபின்னர் மாஸ்க் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து படகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து எம்எல் குகன், எம்எல் விவேகானந்தர படகுகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் படகில் ஏற்றப்பட்டனர். ஒரு படகில் 150 பேர் பயணிக்கும் நிலையில் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். படகில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள் கடல் அழகையும், விவேகானந்தர் பாறையையும் கண்டுரசித்தனர். கடல் நீர்மட்டம் பிரச்னை காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இருப்பினும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் நின்றபடி திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.\nகன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியவர்கள்... \"உலகத்தில் எங்கும் காணமுடியாத சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கன்னியாகுமரில் ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது. விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வருகிறது. தற்போது 92 அடி நீளத்தில் 2 சொகுசு படகுகள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவை காணவும் பயன்படுத்த வேண்டும்.\nகாலை சூரிய உதயம் நேரத்தில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தில் கன்னியாகுமரி முதல் மணக்குடி வரையிலும் படகு சேவையை நீட்டித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கன்னியாகுமரிக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றனர்.\nவிவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சி��ை கடந்த 4 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருப்பதால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட திமுக எம்எல்ஏ ஆஸ்டின், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் அதிகாரிகள் படகில் சென்றனர். படகை விட்டு கீழே இறங்கினால் எங்கே அதிமுக ஆட்சியில் விவேகானந்தர் மண்டபம் பராமரிப்பு இன்றி காணப்படுவதாக புகார் சொல்லிவிடுவாரோ என்கிற பயத்தில் அதிகாரிகள் படகை விட்டு கீழே இறங்காமல் கரைக்கு அழைத்து விட்டார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் எம்எல்ஏ ஆதரவாளர்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nகன்னியாகுமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ்.. நெகிழ்ந்து கொண்டாடும் குமரி மக்கள்..\nபப்ஜி.. ரம்மி விளையாடிய 14 வயது சிறுவன் தற்கொலை..\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெறுவோம்.. பாஜக தலைவர் முருகன் சபதம்..\nExclusive:கன்னியாகுமரி தொகுதியில் பிரதமர் மோடியின் நிழல் வேட்பாளர் யார்அவர் கதிகலங்கும் காங்கிரஸ் கட்சி ..\nகன்னியாகுமரி: பாஜக வேட்பாளர் யார். ஓரம் கட்டப்படும் பொன்னார்.காங்கிரஸ் குடும்பத்தை களமிறக்கும் பாஜக...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-jallikkattu-in-tamilnadu", "date_download": "2021-01-16T17:34:33Z", "digest": "sha1:IEXSESYKDHAWEMVFYIGI4XH3HYU4QP6Z", "length": 17271, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை\" – திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை", "raw_content": "\n“தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை\" – திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை\nமத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nதமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு குறித்து தவறாக புரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் சிலர், நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னணியில் தான் கடந்த 11–7–2011–ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சி பொருளாக பயன்படுத்த கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 7–5–2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசின் அறிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்தது.\nஇந்தப் பின்னணியில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உண்டானது. இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலில் இருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nமத்திய அரசு இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, அமைச்சரவையின் ஒப்புதலையோ, விலங்குகள் நல வாரியத்தையோ கலந்து ஆலோசிக்கவில்லை. இச்சூழலில் இந்த அறிக்கையை எதிர்த்து மத்திய அரசை சார்ந்த விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் தொடுத்த வழக்கில் மத்திய அரசின் அறிக்கையை 11–2–2016ம்தேதி உச்சநீதிமன்றம் தடைசெய்தது.\nஉச்சநீதிமன்ற ஆணையை மத்திய அரசின் நிர்வாக ரீதியான அறிக்கையின் மூலம் ரத்து செய்துவிட முடியுமா என்ற அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே, மத்திய அரசு இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.\nமத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வரும் தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு,, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவண்ண கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை ச��த்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/jan/03/veerapandiya-kattabomman-262nd-birthday-celebration-at-perundurai-3536851.html", "date_download": "2021-01-16T18:22:42Z", "digest": "sha1:64DUKCYGHE7OOCZZVRDIS4ZWRZFF6MLI", "length": 9923, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெருந்துறையில் வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபெருந்துறையில் வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் விழா\nபெருந்துறையில் நடந்த, வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் விழாயொட்டி, அவருடைய திருவருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பேசுகிறாா், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா\nகொங்கு மண்டலம் ஆா்எம்ஆா்., பாசறை சாா்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாள் விழா, பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், ஆா்எம்ஆா்., பாசறை நிறுவனரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான ராம் மோகன் ராவ் பங்கேற்று, பாசறை கொடியை ஏற்றி வைத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாளையொட்டி, அவருடைய திருவுருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, கட்டபொம்மனின் சரித்திர சாதனைகளை பேசினாா்.\nபாசறை சாா்பில், விடுதலைக்காக, சமுதாயத்திற்காக பாடுபட்ட மாபெரும் தலைவா்கள் திருமலைநாயக்கா், கட்டபொம்மன், ஒண்டிவீரன் பூலித்தேவன், மருது சகோதரா்கள், அழகு முத்துக்கோன், ஆதித்தனாா் நாராயணசாமி நாயுடு உள்ளிட்ட மாபெரும் தலைவா்களை கௌரவிக்கும் வகையில் பிறந்த நாளில் மலா் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனா்.\nஇதில், பாசறை நிா்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ், ஜி.வி.என். குமாா், வைகை ஆனந்த். ஜே.தனஞ்ஜெயன், திண்டுக்கல் கிருஷ்ணமூா்த்தி, விடுதலை களம் நாகராஜ் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engineersclubtamilnadu.com/ta-about", "date_download": "2021-01-16T18:56:55Z", "digest": "sha1:QIT3R6A6BO4NINMZ3T2HW5QYQOAI47LX", "length": 7717, "nlines": 28, "source_domain": "www.engineersclubtamilnadu.com", "title": "எங்களை பற்றி | தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் கட்டிட பொறியாளர்களை இணைக்கும் தளம்\nபொள்ளாச்சி தாலுக்கா பொறியாளர்கள் சங்க உறுப்பினர்களால் 2014 ஆம் ஆண்டில், Engineers Friends Club எனும் Whatsapp குரூப்பாக இயங்கி வந்ததது இதன் மூலம், நாங்கள் மிகவும் பொறியாளர்களுக்கு தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பொறியாளர்களின் தொழில் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் பகிர்ந்து கொள்ள உதவியாக இருந்தது. எங்களுக்கு தீவிரமாகவும், முன்முயற்சியிலும் எங்கள் பணியில் உதவுகிறது. ஒவ்வொரு பொறியாளர்களிடமும் இந்த விஷயங்கள் நம்மை மேலும் வலுப்படுத்தி இணைத்தது. எனவே, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த ஊக்கத்தன்மையை வெளிப்படுத்த எண்ணினோம். எனவே இறுதியாக, தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் உருவானது.\nதமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் : கட்டிடத்துறை சார்ந்த நில அளவை நிர்ணயம் செய்யும் பொறியாளர்கள், வரைபட வரைவாளர், மனைப்பிரிவு அமைக்கும் பொறியாளர், கட்டிடம் கட்டும் பொறியாளர், வீடுகட்டி விற்கும் பொறியாளர், சாலைகள் போடும் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் கட்டிடத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், கட்டட வடிவமைப்பாளர், லேண்ட் ஸ்கோப் பணிபுரியும் பொறியாளர்கள் மற்றும் அரசு சார்ந்த பணியில் உள்ள கட்டிட பொறியாளர்கள் ஆகியோர்களால் ஒருங்கிணைந்து உருவாக்கிய அமைப்பு .\nஅனைத்து பொறியாளர்களுக்கு ஒரு கூரையை உருவாக்குதல்\nதற்போதைய சூழலுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கருவிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\nசமூக விழிப்புணர்வுடன், சமூக நலனுக்காக தன்னார்�� சேவைகளை மற்றும் சமூக சேவைகளுக்கு ஒருங்கிணைந்த பொறியாளர்களாக இணைந்திருக்க வேண்டும்.\nஅனைவருக்கும் அவர்களின் புகழ்பெற்ற சேவைகளில் நம்பிக்கையுடன் இருக்கவும்.\nஉறுப்பினர்களுக்கு சுற்றுப்பயணங்கள் மற்றும் விளையாட்டுகள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் எங்களை எப்போதும் புதிய மற்றும் செயலில் சிறந்து நிற்க உதவும்.\nமாநில ஒருங்கிணைப்பாளர் - தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம்\n நமது தமிழகத்தில் கட்டுமான துறை சார்ந்த பொறியாளர்களுக்கு என சங்கங்கள் பல உள்ளது. அதில் நாம் அனைவருமே உறுப்பினர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இருந்தாலும் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான அடையாளத்தை வழங்க பொது முத்திரை, பொதுவான அடையாள அட்டை, பொதுவான உறுப்பினர் அட்டை மற்றும் வாகனங்களில் ஓட்டுவதற்கு ஸ்டிக்கர் போன்றவை வழங்க உள்ளோம்.\nபோலி பொறியாளர்களை களையெடுக்கவும், அவர்களிடம் நாம் பறி கொடுத்து வரும் தொழில் வாய்ப்புகளை திரும்ப பெறவும். தகுதியான பொறியாளர்களை அங்கீகரிக்கவும் நமது சங்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை இரு நிலைகளில் நடைபெறும். வலைத்தளம் மற்றும் நேரடியாக விண்ணப்ப படிவம். நிறைத்து அனுப்புதல் முறையில் நடைபெறும். சற்று கடினமான முறையெனினும் நமது உரிமையை தக்கவைக்க அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் அன்புடன்\n© 2018 தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் | Design by iCorner.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan24.com/2019/11/happy-santhanaya-ill-give-up.html", "date_download": "2021-01-16T17:45:42Z", "digest": "sha1:QGVN6H47DHVVB5QRZZMK62X7TXTVZEYI", "length": 5951, "nlines": 102, "source_domain": "www.manithan24.com", "title": "என் கணவன் சந்தோஷை சரண்யாவே வச்சிக்கட்டும் - சுவாரசிய சம்பவம்.! - Manithan24.com", "raw_content": "\nஎன் கணவன் சந்தோஷை சரண்யாவே வச்சிக்கட்டும் - சுவாரசிய சம்பவம்.\nதாலி கட்டிய சில மணி நேரத்தில் தனது கணவனை முன்னாள் காதலிக்கு இளம் பெண் விட்டுக்கொடுத்த சம்பவம் தஞ்சாவூர் அருகே நிகழ்ந்துள்ளது.\nதஞ்சாவூர் அருகே ஒக்கநாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த சத்யபிரியா என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தஞ்சாவூர் அருகே உள்ள கோவிலில் திருமணம் நிகழ்ந்துள்ளது. ��தற்கிடையில் சத்யபிரியாவின் தந்தை பிரபாகரன் தனது மகளை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதையடுத்து சந்தோசை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தினர். அப்போது சந்தோஷ் மற்றும் சத்திய பிரியா இருவரும் தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், திடீரென காவல் நிலையத்திற்கு வந்த ஒக்கநாடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண், சந்தோஷ் தன்னை காதலித்ததாகவும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்து உள்ளதாகவும் உல்லாசமாக இருந்து இருக்கிறோம் என புகாரை அளித்துள்ளார். மேலும் இதற்கான புகைப்பட ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்தார்.\nஇதைக்கண்ட சத்யபிரியா நான் சந்தோஷை விட்டு பிரிவதாக கூறியுள்ளார். சந்தோஷ் சரண்யாவுடன் செல்லட்டும் என்றும் கூறியிருக்கிறார். இறுதியாக, சத்யபிரியாவை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.\nதற்போது சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-16T18:32:02Z", "digest": "sha1:IFKQ6QZZEXEPSYNGMVQDZBWJYURS6BDP", "length": 7365, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "யாருக்கு |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஎ மிஷன் இன் காஷ்மீர்\n இந்தியாவுக்கா பாகிஸ்தானுக்கா... (அ) தனி நாடாக இருக்க வேண்டுமா இன்றும் தீர்க்கபடாமல் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் இந்தபிரச்னையின் தொடக்க புள்ளியைப் பற்றி 'எ மிஷன் இன் காஷ்மீர்' எனும் ......[Read More…]\nJuly,6,12, —\t—\tஎ மிஷன் இன் காஷ்மீர், காஷ்மீர், சொந்தம், யாருக்கு\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிடையே மோதல்\nதாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் ......[Read More…]\nApril,22,11, —\t—\tஅமைந்து, இந்து, இருக்கும், இருநாட்டு, உயிரிழந்தனர், எல்லையோரத்தில், கம்போடியா, கோயில், சர்ச்சையில், சொந்தம், தாய்லாந்து, நடைபெற்ற, நாட்டின், படையினர், மோதலில், யாருக்கு, ராணுவவீரர்கள்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\n4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ர� ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போது� ...\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிர� ...\nகாஷ்மீர் உள்ளாட்சித்தேர்தல்: 310க்கு பா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-2143212997/1234-ii", "date_download": "2021-01-16T18:41:02Z", "digest": "sha1:LUNO3WBNV4HYXDJT6NIT5IMVR5IF5CKO", "length": 65971, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "அடங்காத ஆதிக்கம் - II", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - அக்டோபர்09\nஜாதி இந்து ஏவல் துறை\nதருமபுரி 2012 - கீழ்வெண்மணியை விடவும் மோசமானது - ஆனந்த் டெல்டும்டே\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nகொரோனா காலத்தில் செயலிழந்து நிற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு\nவன்கொடு���ைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 12\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nதலித் முரசு - அக்டோபர்09\nபிரிவு: தலித் முரசு - அக்டோபர்09\nவெளியிடப்பட்டது: 15 நவம்பர் 2009\nஅடங்காத ஆதிக்கம் - II\nபொதுப்பாதையில் ஒரு தலித் பிணம் எடுத்துச் செல்லப்படுவதைத் தடை செய்த சாதி இந்துக்களின் அடங்காத சாதி ஆதிக்கத் திமிரை உடைத்து, (காண்க ‘தலித் முரசு' செப்டம்பர் 09) பொதுப்பாதையில் பிணம் எடுத்துச் சென்ற இருபதாம் நாள், தலித் இளைஞர் ராஜாவை படுகொலை செய்துள்ளனர் வண்டிப்பாளையம் சாதி இந்துக்கள். 400க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களின் குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் தலித்துகள் வெறும் 31 குடும்பங்கள்தான் என்றாலும், தங்களது கடுமையான உழைப்பால், ஒடுக்குமுறைகளை சந்தித்தும் பொருளாதாரத்தில் சாதி இந்துக்களுக்கு நிகராக வாழ்ந்து வருகின்றனர்.\nசாதி ஆதிக்கம் தளர்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத சாதி இந்துக்கள், தலித்துகளை மீண்டும் ஒடுக்கி, அச்சத்தின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக 2.10.09 வெள்ளிக்கிழமை முதலே தலித்துகளுக்கு ஊரில் இருந்த கடைகளில் பொருட்கள் தர மறுத்துள்ளனர். குடிதண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. மணி, நாகராஜ் என்கிற இரு தலித்துகளின் கிணற்றில் இருந்த மின் மோட்டார்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தலித்துகள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி பொதுவழியெங்கும் முட்கள் வெட்டிப் போடப்பட்டு, சேரியை திறந்தவெளி சிறையாக மாற்ற முயன்றனர் சாதி இந்துக்கள். இது தொடர்பாக 4.10.09 அன்று காலை மரக்காணம் காவல் நிலையத்தில் தலித்துகள் புகார் கொடுத்தனர். முட்கள் போட்டு மறிக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்தும் போலிசாரிடம் கொடுத்தனர். ஆய்வாளர் மாலை விசாரிப்பதற்காக வரச் சொன்ன நிலையில், மீண்டும் மாலை 5 மணியளவில் காவல் நிலையம் சென்றுள்ளனர்.\nஅன்று மாலை 6 மணியளவில், தலித் குடியிருப்பில் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் இருந்த ராஜா, கண்ணுக்கெட்டிய தூரத்தில் தனது கோழிப்பண்ணை எரிவதைப��� பார்த்து ஓடியுள்ளார். ஓடிய ராஜாவுடன் ஒரு சிறு பையனும் ஓடியுள்ளான். அப்போது சாதி இந்துக்களான தே.மு.தி.க.வைச் சேர்ந்த பரந்தாமன் (நாயுடு) உள்ளிட்ட பலர் ராஜாவின் 300 அடி நீள கோழிப்பண்ணை எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அருகே இருந்த சாதி இந்துவான அய்யனார் என்பவரின் கோழிப்பண்ணைக்கும் அவர்களே தீ வைத்துள்ளனர்\nசாதி வெறிக்கு தனது கோழிப்பண்ணை இரையாவதைப் பார்த்த ராஜா, அவர்களிடம் ஒன்றும் பேசாமல், விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்தில் இருந்தவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர்களும் போலிசாரிடம் இச்சம்பவத்தை தெரிவித்தனர். போலிசார் உடனடியாக ஒரு தீயணைப்பு வண்டியினை ஊருக்கு அனுப்பியுள்ளனர். ஊருக்குள் சென்ற வண்டியினை வழிமறித்த சாதி இந்துக்கள், அய்யனாரின் கோழிப்பண்ணையை அணைக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு ராஜா, \"என்னுடைய பண்ணை அதிகமாக எரியுது, நான்தானே போன் செஞ்சி வரவழைச்சேன். என்னுடையதை முதலில் அணைங்க\" என்று கூறியுள்ளார். ஆனாலும், ஊர்க்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக தீயணைப்புத் துறையினர் அய்யனாரின் பண்ணையில் தண்ணீர் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.\nஅப்போதுதான் ராஜா தாங்க முடியாத துக்கத்தில், \"ஏன் இந்த மாதிரி என்னோட பண்ணையை கொளுத்திட்டு, எங்க சொத்தை அழிக்கிறீங்க\" என்று கூறியதும், அங்கிருந்த சாதி இந்துக்கள், \"பறப்பசங்கன்னா பழைய மாதிரி கம்முன்னு இருக்கணும். இப்ப என்னா புதுசா வழியெல்லாம் கேக்கறீங்க. இதுல வர்ற காச வச்சிகிட்டுதானே எல்லாம் செய்யுற. இனிமே எதவச்சு என்னா செய்வ\" என்று கூறியபடியே கட்டையால் தாக்கியுள்ளனர். ராஜாவுடன் சென்றவர் உயிர் பயத்தில் திரும்பிவிட்டார். ராஜா அடிபட்ட நிலையில் ஓடமுயன்ற போது கைலி தடுக்கி கீழே விழுந்து விட்டார். கீழே விழுந்த ராஜாவை சாதி இந்துக்கள் அனைவரும் கூடி நின்று கட்டை, கல், கழி போன்றவற்றால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். பெரிய கல்லை தூக்கிப்போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். கத்தியாலும் வெட்டியுள்ளனர். ராஜாவின் முகம் முழுவதும் சிதைந்துள்ளது.\nசாதி இந்துக்களின் தொடர் தாக்குதலில் ராஜா மயக்கமடைந்துள்ளார். அதன்பிறகு சாதி இந்துக்களின் வன்முறைக் கும்பல் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், வீட்டிலிருந்த பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தியுள்ளது. ராஜாவைப் போன்று தாங்களும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தலித்துகள் 31 குடும்பத்தினரும் இரவோடு இரவாக தங்கள் குடியிருப்பைவிட்டு வெளியேறினர். பேச்சில்லாமல் கிடந்த ராஜாவைக் காப்பாற்ற வந்த ஆம்புலன்சை வழிமறித்த சாதி இந்துக்கள், தங்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, மிரட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு தகவல் சொல்லி, மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து ராஜாவை தூக்கும்போது, ராஜா இறந்துவிட்டிருந்தார். படுகொலைக்கு ஆளான ராஜாவின் மனøவி உஷா(24), மகள்கள் நித்யா(4), இனியா(5 மாதக் கை குழந்தை) ஆகியோர் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியுடன் உள்ளனர்.\nமறுநாள் 5.10.09 திங்கட்கிழமை. கொல்லப்பட்ட ராஜாவின் உடலருகே, ராஜாவின் குடும்பத்தினரைத் தவிர உள்ளூர் தலித்துகள் எவருமே வரவில்லை. சாதி இந்துக்களின் கொடுந்தாக்குதலுக்குப் பயந்து இரவே கிராமத்தைவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். தகவல் அறிந்து கிராமத்திற்குச் சென்ற வெளியூரைச் சேர்ந்தவர்கள் ராஜாவின் இறுதி ஊர்வலத்தை நடத்தி, உடலை அடக்கம் செய்துள்ளனர்.\nசாதி இந்துக்களால் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், 31 தலித் குடும்பத்தினர் சுமார் 200 பேர் வண்டிப்பாளையம் கிராமத்தைவிட்டு வெளியேறி, அருகில் உள்ள நடுக்குப்பம் என்கிற கிராமத்தின் தலித் குடியிருப்பில் தங்கியுள்ளனர். அங்குள்ள தலித்துகள் உணவளித்து, ஆதரவளித்தனர். 6.10.09 அன்று காலை வீட்டில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளைப் பார்த்துவர கிராமத்திற்குச் சென்ற தலித் பெண்களை, சாதி இந்துப் பெண்கள் வழிமறித்து, திட்டி, அவமானப்படுத்தி, கிராமத்திற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.\n2007 ஆம் ஆண்டு, வன்னியர் சாதிப் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டதால், வன்னியர்களால் கடத்தி, படுகொலை செய்யப்பட்டார் மானூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர். இக்கிராமத்தைச் சேர்ந்த தலித் மனித உரிமை ஆர்வலர் வாசுதேவன், வண்டிப்பாளையம் ராஜா படுகொலைக்குப் பின்பு நடந்தவை குறித்து நம்மிடம் கூறினார் : ‘‘ராஜாவிற்கு அப்பா, அம்மா, தம்பி, மனைவி, மாமனார்னு எல்லாம் இருக்காங்க. ஆனா கொலை நடந்த 4 ஆம் தேதி ராத்திரி 8 மணிக்கு, 80 வயசான ராஜாவின் பெரியப்பா மாசிலாமணி (த/பெ பெருமாள்) என்பவரை மரக்காணம் போலிஸ் அழைச்சிக்கிட்டு போய் புகார் எழுதி கையெழுத்து வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் போலிசார், அய்யனார் கோழிப்பண்ணையை கொளுத்தியதாகக் கூறி, காவல் நிலையத்திலேயே அவரை உட்கார வைச்சிட்டாங்க. மாசிலாமணியை போலிசார் அடைச்சி வச்சிருக்காங்கன்னு தகவல் தெரிஞ்சி மறுநாள் 5 ஆம் தேதி காலை 9 மணியளவில் காவல் நிலையம் சென்ற தலித் இளைஞர்கள், போலிசாரிடம் பேசி மாசிலாமணியை விடுவித்துள்ளனர். இதுல கொலை வழக்கு போட்ட போலிஸ், கொலை செஞ்ச முக்கியமான சில ஆளுங்கள விட்டுட்டு 9 பேரை கைது செஞ்சாங்க. அதே நேரத்தில் 19 தலித் இளைஞர்கள் பேர்ல கொலை முயற்சி வழக்கும் போட்டனர். அதிலும் குறிப்பாக, வெளியூரைச் சேர்ந்த தலித் இளைஞர்களையும் வழக்கில் சேர்த்தனர்.\nஇதுவரையிலும் ராஜா குடும்பத்துக்கு அரசாங்கம் எந்தவித நிவாரணமும் தரல. ஊர்க்காரங்களுக்குப் பயந்து, ஊரைவிட்டு வந்த மக்கள் திரும்பி ஊருக்குப் போக முடியாம நடுக்குப்பம் கிராமத்திலேயே இருந்தாங்க. இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மய்யம், ‘கிறிஸ்டியன் எய்டு' நிறுவனம் மூலம் ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய்னு 31 குடும்பத்துக்கும் நிவாரணமா கொடுத்தாங்க. அப்பதான் சில பெண்கள் எங்களுக்கு இதுகூட முக்கியம் இல்ல தம்பி, எங்கள திரும்பி பாதுகாப்பா எங்க ஊர்ல கொண்டுபோய் விட்டா போதும் என்று அழுதார்கள். அதுக்கப்புறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கூட்டம் போட்டு, மக்களை கொண்டுபோய் ரேஷன் கார்டு ஒப்படைக்கிற போராட்டம் நடத்துறதுன்னு முடிவெடுக்கப்பட்டது.\nஅதன்படி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 12ஆம் தேதி குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. ஏற்கனவே கூட இந்த மாதிரி ரேஷன் கார்டு ஒப்படைக்கிற போராட்டம் நடக்கும்போது, மக்கள் கார்டை அதிகாரிகள்கிட்ட கொடுப்பாங்க. ஆனா அதிகாரிங்க கார்டை கையில வாங்க மாட்டாங்க. பேசி பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சி செய்வாங்க. ஆனா, இந்த முறை, வட்டாட்சியர் சீத்தாராமன், மக்கள் கொடுத்த குடும்ப அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டார். காலை 11 மணி முதல் 3 வரை மக்கள் உட்கார்ந்துவிட்டார்கள். 2 மணிக்கு அப்புறம் மழை பெய்தபோதும் யாரும் எந்திரிக்கல. அதற்குப்பிறகுதான் வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் பேசி, இப்போதே உங்களை உங்��ள் கிராமத்தில் குடியேற்றுகிறோம் வாருங்கள் என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.\nமாலை 5 மணி அளவில் அதிகாரிகள் வண்டிப்பாளையத்தில் விட்டுச் சென்றனர். வண்டிப்பாளையம் காலனிகாரனுக்கு உதவி செய்றியான்னு, நடுக்குப்பம் தலித்துகளை அந்த ஊர் சாதி இந்துக்கள் மிரட்டினாங்க. இதை ஒட்டி மரக்காணம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் சாதி இந்துக்கள், \"இந்தப் பறப்பசங்கள விட்டுடக்கூடாது ஏதாவது செய்யணும்னு\" பேசினாங்க. சாதி இந்துக்கள் எல்லாம், குறிப்பாக வன்னியர் சாதியினர் ஒன்றாக சேர முயன்றனர். இன்னும் எத்தனை ராஜாக்களும், முருகேசன்களும் பலியாவதை இந்தச்சமூகம் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்குமோ தெரியவில்லை\" என்றார்.\nவன்கொடுமை நிகழ்வு : 4\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது எண்டியூர் கிராமம். தலித் குடியிருப்பே இல்லாத இக்கிராமத்தின் அரசுப் பள்ளியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தலித் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் தலித் மாணவர்கள் அனைவரும் இக்கிராமத்தின் வன்னியர் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நாள்தோறும் பயந்து பயந்துதான் பள்ளி சென்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தலித் மாணவர்கள் வன்னியர் சாதி இளைஞர் / மாணவர்களால் வன்கொடுமைத் தாக்குதலுக்கு உள்ளாகி வகுப்பறையிலேயே சிறை வைக்கப்பட்டனர்.\nஎண்டியூர் அரசு மேனிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு ‘பி' பிரிவு படித்து வரும் தலித் மாணவர் ஆனந்தராஜ், 2007ஆம் ஆண்டு இதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சிலர், வகுப்பறையில் இருந்த ஆனந்தராஜ் மற்றும் முத்து ஆகிய இருவரையும் பள்ளி வளாகத்திலேயே தாக்கியுள்ளனர். இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேரடியாக காவல் நிலையத்திலும், அதிகாரிகளுக்கு அஞ்சலிலும் புகார் அனுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. வழக்கம் போல் எந்த முடிவும் எட்டப்படாமல், தலித் மாணவர்களின் புகார்கள் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.\nஅதன் பின்பு 2008 ஆம் ஆண்டு கதிரவன் என்ற தலித் மாணவரை, எண்டிய���ரைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்கள் பள்ளிக்குள் புகுந்து அடித்து, தாக்கினார்கள். வெளியில் சொன்னால் மீண்டும் தாக்குவார்கள் என்ற அச்சத்தில் கதிரவன் வெளியில் இது குறித்து சொல்லவில்லை. தொடர்ந்து அப்பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் சாதி ரீதியாக அவமானமாகவும், தரக்குறைவாகவும், பாகுபாட்டுடனும் நடத்தப்படும் சூழல் நிலவியது. இந்நிலையில், இந்தக் கல்வி ஆண்டு பள்ளி திறந்த சில நாட்களில் எண்டியூரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் ராஜதுரை என்ற மாணவன், கட்டளை, தென்நெற்குணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு தலித் மாணவிகளின் அருகில் வேண்டுமென்றே அமர்ந்துள்ளான். அம்மாணவிகள் இருவரும், அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன்களான பிரகாஷ், ராஜேஷ் ஆகியோரிடம் முறையிட, ராஜதுரையிடம் இது குறித்து அவர்கள் விசாரித்துள்ளனர். அதன் பிறகு தலித் மாணவர்கள் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து முறையிட்டனர்.\nஉதவித் தலைமை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் இருவரும் ராஜதுரையிடம் விசாரித்துள்ளனர். ராஜதுரை எண்டியூரைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தும், ஆங்கில ஆசிரியர் மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் அமைதியாகிவிட்டார். உதவித் தலைமை ஆசிரியர் விசாரித்ததற்கு ராஜதுரை, \"பக்கத்துல உட்கார்ந்தேனே தவிர வேற ஒண்ணும் செய்யவில்லை\" என்று கூறியுள்ளான். அதன் பிறகு உதவித் தலைமை ஆசிரியர் அவனை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து வன்னியர் மாணவர்கள் தலித் மாணவர்களை மறைமுகமாக மிரட்டுவதும், இழிவுபடுத்துவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் 8.7.09 அன்று மாலை பள்ளி முடிந்த பிறகு மேற்கண்ட ராஜதுரையின் நண்பனான, சுமனும், அதே ஊரைச் சேர்ந்த மாணவர் அல்லாத விஜயகாந்த், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த தலித் மாணவர் சந்தோஷை, ‘‘இவனும்தான் அன்னிக்கு சார்கிட்ட போய் சொன்னான்'' என்று கூறியபடியே அடித்து தாக்கியுள்ளனர். மற்ற மாணவர்களையும் இவர்கள் வெறியோடு தேட, தகவலறிந்த தலித் மாணவர்கள் வேறு வழியாக தப்பித்துள்ளனர். இதனால் 9.7.09 அன்று தலித் மாணவர்கள் சுமார் 20 பேர், எண்டியூர் தலைவர் விநாயகம் அவர்களை நேரில் சந்தித்து, ‘‘எண்டியூர் மாணவர்கள் பள்ளியில் எங்களை சாதி வித்தியாசம் ப���ர்த்து நடத்துகிறார்கள் பள்ளிக்கு வருவதற்கு பயமாக உள்ளது, நீங்கள் விசாரித்து சரி செய்யுங்கள்'' என்று கூறியுள்ளனர். அதற்கு அவர், பள்ளிக்கு வந்து விசாரிப்பதாகக் கூறினார்; ஆனால் விசாரிக்கவில்லை.\nஇந்நிலையில் 10.7.09 அன்று காலை பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவர்களிடம், கீழ் வகுப்பு மாணவர்கள் சிலர் ஓடிச்சென்று, ‘‘உங்கள அடிக்கறதுக்காக எண்டியூர்காரங்க ஸ்கூலுக்குள்ள நிக்கறாங்க'' என்று கூறியுள்ளார்கள். அதனால் தலித் மாணவர்கள் பள்ளிக்குள் செல்லாமல் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த தமிழ் ஆசிரியரும், உதவித் தலைமை ஆசிரியரும் மாணவர்கள் பள்ளிக்குள் செல்லாமல் வழியில் நிற்பதைப் பார்த்து விசாரித்துள்ளனர். ‘‘ஊர்க்காரங்க எங்கள அடிக்கறதுக்காக உள்ள இருக்காங்க'' என்று மாணவர்கள் கூறியுள்ளனர். ஆசிரியர்கள் இருவரும் நின்றிருந்த ஊர்க்காரர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.\nஅதன் பிறகு, காலைக் கூட்டம் முடிந்து வகுப்புகள் தொடங்கிய பின்பு, எண்டியூரைச் சேர்ந்த வன்னியர் மாணவர்களான வசந்தராஜா, கோவிந்தராஜ் ஆகிய இருவரும் வகுப்பில் இருந்த ஆனந்தராஜை வெளியில் அழைத்துள்ளனர். வரமறுத்த ஆனந்தராஜை, மேற்படி இரு மாணவர்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து திடீரென்று வகுப்பிற்குள் நுழைந்து தாக்கியுள்ளனர். தடுத்த அவனது நண்பர்களையும் அடித்துள்ளார்கள். அப்போது மேலும் சில வன்னிய இளைஞர்கள் பலர் வகுப்பிற்குள் நுழைந்து, அந்த வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களையும் அடித்து தாக்கினர். மேலும், தாக்கும்போது, ‘‘பறப்பசங்க உங்களுக்கு அவ்வளவு திமிராயிடுச்சா. வாத்தியாருங்க கிட்ட வந்து புகார் சொல்ற அளவுக்கு வளந்திட்டீங்களா'' என்று மிரட்டியுள்ளனர்.\nஅலுவலகத்திலிருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து அவர்களை வெளியில் அனுப்பி கதவை மூடியுள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த உதவி தலைமை ஆசிரியர் நெடுமாறன், வன்னியர் இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மண்டை உடைந்து பலத்த காயமடைந்த அவர் உடனடியாக வெளியில் அனுப்பப்பட்டார். மீண்டும் வந்து தாக்குவார்களோ என்ற பயத்தில் தலித் மாணவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வகுப்பறையில் உட்கார்ந்துள்ளனர். சிறிது நேரத்தில் மீண்��ும், திடீரென்று கதவை அடித்து உடைக்க முயன்றுள்ளனர் வன்னியர்கள்.\nஅதன் பிறகு போலிசார் வந்தனர். தலித் மாணவர்கள் பூட்டி வைக்கப்பட்டிருந்த வகுப்பறைக்கு முன்பு காவலிருந்தனர். வருவாய் அதிகாரிகள் வந்தார்கள். சற்று நேரம் கழித்து தாசில்தார் வகுப்பறைக்குள் நுழைந்து தலித் மாணவர்களை வீட்டிற்குப் போகுமாறு கூற, எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இருந்த தலித் மாணவர்கள், ‘‘துணைக்கு இல்லாம போனா திரும்பவும் அடிப்பாங்க'' என்று மறுத்திருக்கிறார்கள். அப்போது வெளியில் நின்றிருந்த வன்னியர்கள் வகுப்பறைக்குள் ஓடி வந்து தாக்க முயன்றுள்ளனர். போலிசார் அவர்களைத் தடுத்து, பள்ளியை விட்டு கொஞ்ச தூரத்தில் தள்ளிச் சென்று நிறுத்திய பின் இரண்டு மணிநேரம் தொடர்ந்து போலிசார், டி.எஸ்.பி. வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊர் தரப்பினருடன் பேசியும் பலனில்லாமல் போனது. தலித் மாணவர்களைப் பள்ளி யில் இருந்து அனுப்ப வன்னியர்கள் சம்மதிக்கவில்லை. தலித் மாணவர்களை யாருக்கும் தெரியாமல் அதிகாரிகள் தங்கள் ஜீப் காரில் ஏற்றி, அந்தந்த மாணவர்களை அவரவர் ஊரில் இறக்கி விட்டார்கள்.\nகடைசி வண்டியில் இரு தலித் மாணவர்களை ஏற்றி கிளம்பிய போது, அதைப் பார்த்துவிட்ட வன்னியர்கள் வண்டியை துரத்தினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலிசாரால் அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. ஓட்டுநர் திறமையாக சமாளித்து வேகத்துடன் வண்டியை ஓட்டிச் சென்றதால், வன்முறைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடிந்தது.\n‘‘எண்டியூர் அரசு மேனிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது நிகழும் தீண்டாமை வன்கொடுமை, பாகுபாடுகளைக் களைந்து, தலித் மாணவர்கள் நிம்மதியாகவும், மன அமைதியுடன் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி, பள்ளிக்குள் வந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தாக்கிய எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஆனந்தராஜ் சம்பவம் நடந்த அன்றே புகார் அனுப்பினார். ஆனால் நடவடிக்கை இல்லாமல், அரசு வழக்கம்போல் அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.\n13.7.09 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டம் குறித்து மாணவன் ஆனந்தராஜ் நம்மிடம், ‘‘அந்த அமைதிக் கூட்டத்திலாவத�� எங்களுக்கு நல்ல வழி கிடைக்கும் என்று நம்பினோம். முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், 2 டி.எஸ்.பி., 5 இன்ஸ்பெக்டர் எல்லாம் இருந்தாங்க. கூட்டம் ஆரம்பிச்சு 2 மணி நேரம் ஆகியும் எங்கள யாரும் விசாரிக்கல, எங்க பிரச்சனையையும் பேசல. தலைமை ஆசிரியர ரூமுக்குள்ள வச்சி பூட்டி வச்சிருந்தாங்க. அதைப் பத்தியும் விசாரிக்கல. ஊர்க்காரங்க சொல்றத எல்லாம் அதிகாரிங்க கேட்டுக் கிட்டு இருந்தாங்க, ‘சசி' அமைப்புல இருந்து வந்து, ‘‘பாதிக்கப்பட்ட மாணவங்கள விசாரிங்கன்னு'' அதிகாரிகளோடு சண்டைப் போட்டாங்க. என்னை மட்டும் விசாரிச்சாங்க. அதுக்கப்புறம் 11, 12ஆம் வகுப்பு படிக்கின்ற 30க்கும் மேற்பட்ட அனைத்து தலித் மாணவர்களுக்கும் டி.சி. கொடுங்கன்னு பேசினோம். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர்க்காரர்கள், ஒன்றுமே நடக்காததுபோல் எல்லாரும் சமம்னு பேசத் தொடங்கி, 5 நிமிசத்துல கூட்டத்த முடிச்சிட்டாங்க'' என்றார்.\nஇனி பள்ளியில் எந்தப் பிரச்சனையும் நடக்காது என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் கூட்டம் கலைந்தது. ஆனாலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில்தான் நாள் தோறும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள் தலித் மாணவர்கள்.\n‘‘இன்னைக்கு வரை எந்தப் பிரச்சனையும் இல்லேன்னாலும், இந்த அமைதி எத்தனை நாளைக்கு, எத்தனை மாசத்துக்குன்னு தெரியல. கொஞ்சநாள் கழிச்சு எல்லாத்தையும் சேர்த்துவச்சு பழிவாங்குவாங்க. அதற்குள் அரசு இந்தப் பள்ளியை இந்த ஊரில் இருந்து அகற்றி வேறு ஊரில் வைத்தால் நல்லது'' என்பதே மாணவர்களின் கோரிக்கை.\nவழக்குரைஞர் மீதும் வன்கொடுமைத் தாக்குதல்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றாலும், சட்டம் படித்த வழக்குரைஞர் என்றாலும், பிறரால் மதிக்கப்படும் நிலையில் இருந்தாலும், “நீ தாழ்த்தப்பட்டவன்தானே தவிர, சமூகத்தில் உயர்ந்தவன் அல்ல” என்று சாதிய சமூகம் இன்றும் தலித்துகளை தீண்டாமைக்கு ஆளாக்கி வருகிறது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் வழக்குரைஞர் ரத்தினத்திற்கு உதவியாகப் பணியாற்றியவர் பூபால். மேலவளவு படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இக்குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வ��ங்கியிருந்த பிணையை ரத்து செய்யக் கோரி, 12 வழக்குரைஞர்களுடன் இணைந்து மனு தாக்கல் செய்தவர். சொந்த ஊரில் பாதிக்கப்படும் மக்களுக்கு சட்ட உதவிகளைச் செய்வதற்காக திண்டிவனம் திரும்பி, கடந்த 5 ஆண்டுகளாக வழக்குரைஞராக செயலாற்றி வருகிறார்.\nதிண்டிவனத்தைச் சுற்றியுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இவருடைய தொடர் முயற்சியால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் தரும் புகார்களில் போலிசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முக்கியக் காரணமாக உள்ளார். திண்டிவனம் நகர மன்றத்தின் உறுப்பினராக பணியாற்றும் இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளராகவும் செயலாற்றுகிறார். இவரைத்தான் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பையா, கன்னத்தில் அடித்து அவமானப்படுத்தி, இழிவு செய்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து அவரே நம்மிடம் கூறினார்:\n“18.10.09 அன்னிக்கு மதியம் 2 மணியளவில் எங்கள் ரோசனைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை ரோசனை காவல் நிலையத்தில் வச்சி, போலிஸ்காரங்க அடிச்சிக்கிட்டு இருக்கிறதா தகவல் கிடைச்சது. உடனே நான் போனேன். போகும்போதும் பசங்கள அடிச்சிகிட்டுதான் இருந்தாங்க. விசாரித்ததில் பசங்க பேர்ல யாரும் எதுவும் புகாரும் கொடுக்கல, எந்த வழக்கும் இல்லை. டூ வீலர் வண்டில, ரோசனை பையன் போகும்போது, பட்டணம்கிற கிராமத்துகிட்ட, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ இடிச்சிருக்கு. ஆக்சிடென்ட்னு போன் செஞ்சிருக்கான். பசங்க 7 பேர் போயிருக்காங்க. இடிச்ச ஆட்டோ டிரைவர்கிட்ட பேசினதுல, அவர் வண்டிய சரிபண்ணி கொடுக்கறன்னு சொல்லியிருக்காரு. பசங்க கிளம்ப தயாராகியிருக்காங்க, அப்பதான் ரோசனை போலிஸ் ஜீப்ல அங்க போய் நின்னுகிட்டு இருந்த பசங்கள அங்கேயும் அடிச்சி, வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு காவல் நிலையம் வந்து, அங்கயும் அடிச்சிகிட்டு இருந்திருக்காங்க. இதுதான் நடந்த சம்பவம். இதுல போலிஸ் எப்படி வந்தாங்க, எதுக்கு வந்தாங்கன்னு தெரியல. பசங்க பேர்ல எந்தப் புகாரும் இல்ல.\nஅதனால் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசினேன். “எதுக்கு சார் பசங்கள இப்படிப் போட்டு அடிக்கிறீங்க” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஊர்க்காரங்க புகார் கொடுத்தா நாங்க விசாரிக்கக் கூடாதா” என்றார். தொடர்ந்து நானும், “விசாரிக்கிறத யாரும் வேணாம்னு சொல்ல மாட்டாங்க சார். புகாரே எதுவும் இல்லாம 10 பசங்கள இப்படி ரத்தக் காயம் வர்ற அளவுக்கு எதுக்கு சார் அடிக்கணும். அவனுங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, வழக்கு போட்டு ரிமான்ட் செய்யுங்க. எதுவும் இல்லாம இப்படி வச்சி அடிச்சிங்கன்னா என்னா அர்த்தம்” என்றார். தொடர்ந்து நானும், “விசாரிக்கிறத யாரும் வேணாம்னு சொல்ல மாட்டாங்க சார். புகாரே எதுவும் இல்லாம 10 பசங்கள இப்படி ரத்தக் காயம் வர்ற அளவுக்கு எதுக்கு சார் அடிக்கணும். அவனுங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா, வழக்கு போட்டு ரிமான்ட் செய்யுங்க. எதுவும் இல்லாம இப்படி வச்சி அடிச்சிங்கன்னா என்னா அர்த்தம் எஸ்.சி. பசங்கன்றதாலதானே நீங்க இந்த மாதிரி வச்சி அடிக்கிறீங்க எஸ்.சி. பசங்கன்றதாலதானே நீங்க இந்த மாதிரி வச்சி அடிக்கிறீங்க” என்று கேட்டேன். அதற்கு அவர் நேரடியாக எதுவும் பதில் சொல்லாமல் சமாளிக்கத் தொடங்கினார். அதனால் நான், “எஸ்.பி., டி.எஸ்.பி.க்கு புகார் எழுதிட்டு அப்புறம் பேசிக்கிறேன். இல்லன்னா கட்சிகாரங்கள கூப்பிட்டு சாலை மறியல்தான் செய்யணும்” என்று கூறிவிட்டு, எழுந்து வெளியில் செல்லத் திரும்பினேன்.\nஅப்போது, அருகில் அமர்ந்திருந்த ஏட்டு சுப்பையா என்பவர் எழுந்து, “சாலை மறியல் செஞ்சிடுவியா நீ, புகார் எழுதிடுவியா” என்று கூறியபடி என்னை கன்னத்தில் ஓங்கி அடிச்சிட்டார். அதற்குள் சில போலிசார் ஓடிவந்து என்னை சமாதானப்படுத்த முயன்றனர். அடைத்து வைத்திருந்த அந்த 10 இளைஞர்களையும் விடுவித்தனர்.\nநாங்கள் நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயங்களைப் பதிவு செய்து, சிகிச்சை பெற்று மீண்டும் காவல் நிலையம் வந்தோம். தகவல் அறிந்து, எங்கள் பகுதி மக்கள் சுமார் 300 பேர் திரண்டிருந்தனர். என்னை நன்றாக தெரிஞ்சிருந்தும், அடிச்ச ஏட்டு சுப்பையா பேர்ல வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துல வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி நானும், பசங்க, அவங்கள அடிச்சதுக்கும், வண்டி விபத்துக்கும் தனித்தனியாக புகார் கொடுத்தோம். அதுக்கு ரசீது கொடுக்கல.\nசட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினரும் சாதி ஆதிக்கத்திற்கு ஆளாகி, தலித்துகளுக்கு எதிராக செயல்படுவது, சமூகம் சாதிய ஆதிக்கத்தின் பிடியில் முழுமையாக சிக்கி கொண்டுள்ளது என்பதைத்தான் காட்டுகின்றது.”\nகை கட்டி நிற்கும் கலைஞர�� (காவல்) துறை\nவண்டிப்பாளையத்தில் 19.10.2009 அன்று மாலை 6.45 மணியளவில் தலித் குடியிருப்பில் 4 வீடுகள் சாதி இந்துக்களால் கொளுத்தப்பட்டன. வீடுகள் எரிந்த நிலையில் பணம், துணி, பாத்திரம் என அனைத்தையும் பறிகொடுத்து மாற்றுத் துணிக்குக் கூட வழியில்லாமல் இருக்கின்றனர். நான்கு வீடுகளில் வாழ்ந்த ஏழு குடும்பத்தினரையும் மறுநாள் காலை ஏழு மணிக்கு நாம் சென்று பார்க்கும் போது எரிந்த நெருப்பில் நெல் புகைந்து கொண்டிருந்தது. குடிசைக்கு தூணாக இருந்த கருங்கல் கூட இரவு முழுவதும் எரிந்த நெருப்பில் வெந்து தொட்டதும் ஒடிந்து விழுந்தது. சாதி இந்துக்களின் தொடர் வன்முறைகளால் கடும் பாதிப்புக்குள்ளான தலித்துகள் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் அச்சத்துடன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nவன்னியர்களின் வன்கொடுமை வெறியாட்டம் அடுத்த இதழிலும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=51", "date_download": "2021-01-16T19:08:54Z", "digest": "sha1:UA5JZMBAIGTEAMZVWT2TGUVM76MDQCE7", "length": 10342, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : Siemens\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nபுட் டெக்னாலஜி பணிப் பிரிவுகள் எவை\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன். ஷார்ட்ஹேண்ட் நிமிடத்திற்கு 60 முதல் 70 வார்த்தைகள் தான் திறன் பெற்றிருக்கிறேன். ராணுவ ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் ஓரளவு அறிவிக்கப்படுவதால் இதற்கு விண்ணப்பித்தால் என்னை தேர்வு செய்வார்களா\nஇதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=936&cat=10&q=General", "date_download": "2021-01-16T19:18:11Z", "digest": "sha1:64BOOX6DWFGTHCWKTAFDLO3OBPUFSLK5", "length": 11606, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nகடுமையாக வேலையில்லை என்னும் கால கட்டத்திலும் கூட மார்க்கெட்டிங் பணிகளில் கடுமையான ஆள் தேவையிருப்பதை பார்த்திருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இதில் மார்க்கெட்டிங் பணிகள் என்பவை எங்கும் காணப்படுகின்றன. அதிலும் தனியார் பாங்குகளில் இப் பணிகளுக்கு எப்போதுமே ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உங்களது தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் இப் பணிக்குத் தேவைப்படும் பொறுமை, நிதானம்,\nபேச்சுத் திறன், அலைந்து பிசினஸ் செய்யும் திறன் இருந்தால் இதற்கு நீங்கள் கட்டாயம் செல்லலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கேட்டரிங் தொடர்பான படிப்பைப் படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்புக்காக நாம் அங்கே செல்ல என்ன விசாவைப் பெற வேண்டும்\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூடிக்கல், காஸ்மெடிக்ஸ், டிடெர்ஜென்ட், கோட்டிங்க்ஸ், டைஸ்டப், விவசாய வேதிப்பொருள் என பயோகெமிஸ்ட்ரி பயன்படும் துறைகள் எண்ணற்று உள்ளன.\nஎனது மகள் 2004ல் பிளஸ் 2 முடிக்கவிருக்கிறாள். இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவ படிப்பு படிக்க விருப்பம். இதன் நுழைவுத் தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nடிப்ளமோ இன் ரயில்வே மேனேஜ்மென்ட் படித்தால் ரயில்வே வேலை கிடைக்குமா\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-01-16T18:19:47Z", "digest": "sha1:K5DEFBIFZYOIBUEOX3422KINNOQU36M3", "length": 13164, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நிலச்சரிவின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளின் முதல் காணொளி வெளிவந்தது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nநிலச்சரிவின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளின் முதல் காணொளி வெளிவந்தது\nPost category:உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள் / சிறப்புச் செய்திகள் / நோர்வே செய்திகள்\nநோர்வேயின் கிழக்கு பகுதியிலிருக்கும் “Gerdrum / Ask” என்னுமிடத்தில், கடந்த 30.12.2020 அதிகாலை 04:00 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் சுமார் 31 பேர் காப்பாற்றப்பட்டிருந்ததோடு, 7 பேர் சடலங்களாக இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 3 பேரது நிலை தெரியாமல் இருக்கும் நிலையில், உடனடியாக அனர்த்த இடத்துக்கு விரைந்த மீட்புப்பணியாளர்களின் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பிலான நேரடி காணொளியை நோர்வே காவல்துறை வெளியிட்டுள்ளது.\nகுறித்த காணொளியில், இடைபாடுகளுக்கிடையில் சிக்கிய இருவர் மீட்கப்படும் பதிவு அடங்கியுள்ளது.\nPrevious Post“கொரோனா” கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்கும் ஒஸ்லோ நகர நிர்வாகம்\nNext Postவட கொரியா, “ஐ.எஸ்”, “அல் – கைதா” மீது நடவடிக்கைகளை எடுக்கவிருக்கும் நோர்வே\n100 நாடுகளை கடந்துள்ள எமது சேவை\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமழலையர் பள்ளி : 24 விழுக்காடு பெற்றோர், குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க விருப்பம்\nகியூபா மருத்துவர்களின் பரிசோதனை முடிவுகள்\nபிருத்தானியாவில் கொரோனா: இறப்பு எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே நிலச்சரிவில் தொடரு... posted on 31/12/2020\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்... posted on 09/01/2021\nநோர்வேயில் தொடரும் நிலச்ச... posted on 31/12/2020\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் – சரிந்து வீழ்ந்தது மருத்துவமனை\nசிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை\nஉலகின் உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஈழத்தமிழ் வைத்தியர் வரதராஜா துரைராஜா\nகேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்\nபிரான்சில் மருத்துவ மாணவிகள் உயிரிழப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2021 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:42:13Z", "digest": "sha1:AEH6NDTBPKW4DWFX2LFGP6WL36LIDPQQ", "length": 4192, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அம்காரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅம்காரியம் என்பது அரபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழி ஆகும். எதியோப்பியாவின் ஆட்சி மொழியாகும். கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் பேசுகின்றனர்.\nஎதியோப்பியாவும் வரும் பகுதிகள்: அடிஸ் அபபா நகரச் சபை, அம்ஹாரா பகுதி, பெனிஷன்குல்-குமுஸ் பகுதி, திரே தவா சட்டசபை, கம்பேலா பகுதி, தெற்கு மக்கள் தேசப் பகுதி\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2016, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:31:46Z", "digest": "sha1:HKLICEWEMMG4HRZ2G6V2E6VEPDPKKT5A", "length": 5263, "nlines": 91, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ஜகமே தந்திரம் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tags ஜகமே தந்திரம்\nதீபாவளி ஸ்பெஷலாக வரும் ஜகமே தந்திர பாடல்\nதமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் கவனம் பெற்ற இவர் அதற்கு அடுத்ததாக வந்த ஜிகர்தண்டா படம் மூலம் மிகவும் அதிக கவனம் பெற்றார். இதன்...\nதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது அவர் நடிப்பில்...\nமாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை\nதனித்துப் போட்டியிட முடிவு – கிருஷ்ணசாமி அறிவிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுகவுடன் இணைந்தார்\nராணுவ வீரர்களுக்கு கொரோனா… ஏடிஎம் மூலம் பரவல்\nவிஷால் நடிக்கும் சக்ரா பாடல் வெளியீடு\nசூரரை போற்று பீரியட் படமாக எப்படி எல்லாம் உருவாக்கப்பட்டது- திரைக்கு பின்னால்\nIPL 2019: தோனி அதிரடியில் வென்றது CSK\nசூர்யாவை பார்க்கணும்- என் உயிர் தோழன் பாபு கண்ணீர் பேட்டி\nகர்நாடகாவை உலுக்கிய பெரும் சோக விபத்து\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/part-time-jobs-in-hyderabad-for-gardening", "date_download": "2021-01-16T18:15:22Z", "digest": "sha1:XC5KJTFX62IMKADFRAIW5ZHDIZDSDDX5", "length": 12027, "nlines": 252, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Part Time Jobs in Hyderabad for Gardening jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nLatest gardening வேலைகள் in hyderabad | பகுதி நேர வேலைகள் | இளைஞர் 4 வேலை\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் உள்ள hyderabad gardening தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 1 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து GARDENING இல் வல்லுநர் hyderabad மொத்த 98822 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 1 நிறுவனம் க்கான பகுதி நேர வேலைகள் உள்ள hyderabad உள்ள GARDENING அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 268 (0.01%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5129187 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள hyderabad 98822. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 268 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள hyderabad ஐந்து GARDENING. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 268 ஒவ்வொரு GARDENING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in HYDERABAD.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய gardening தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 1 (0%) GARDENING மொத்த 5129187 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 268 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 98822 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\ngardening க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் gardening இல் வல்லுநர் நிறுவனங்கள் hyderabad\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nGardening வேலைகள் Hyderabad க்கு சம்பளம் என்ன\nGardening Part Time Jobs வேலைகள் In Hyderabad க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Gardening வேலைகள் In Hyderabad\nGardening வேலைகள் In Hyderabad வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nGardening வேலைகள் In Hyderabad நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/tamilnadu/general/78617-740-tonnes-of-ammonium-nitrate-threatening-chennai-dr-ramadoss.html", "date_download": "2021-01-16T18:46:14Z", "digest": "sha1:S4APYTO3LDZ3SJ5PPKBM4D2T2ULE7AWP", "length": 12918, "nlines": 153, "source_domain": "www.indiaborder.com", "title": "அச்சுறுத்தும் 740 டன் அமோனியம் நைட்ரேட் மருத்துவர் ச. இராமதாசு பரபரப்பு ட்விட்டர் | 740 tonnes of ammonium nitrate threatening Chennai-Dr. Ramadoss", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nஅச்சுறுத்தும் 740 டன் அமோனியம் நைட்ரேட் மருத்துவர் ச. இராமதாசு பரபரப்பு ட்விட்டர்\nநடிகர் ராணா திருமணத்தில் கட்டுப்பாடுகளா\nசூப்பர் ஸ்டார் ரஜினி பட காமெடி நடிகரின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சியா\nசிவி��் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த தமிழக மாணவர்\nஅயல் நாட்டு பணியாளர்கள் மீது கடும் கோபத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள் சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து அந்நாட்டில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியது .\nஇந்த சூழ்நிலையில் சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ச. இராமதாசு த்விட்டேர் பதிவிட்டுள்ளார் மேலும் இத்தகைய இன்னல் தரும் வெடி மருந்துகளை உடனே பாதுகாப்பாக அப்புற படுத்துமாறும் கூறியுள்ளார்.\nசென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்\nமேலும் அவர் உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nநடிகை குஷ்பூ கார் விபத்து\nபரபரக்கும் அரசியல் தேர்தல் களத்தில் கே. ஏ. செங்கோட்டையன் அவர்க்கு முக்கியபொறுப்பு\nவிபத்து நேர்ந்த கணவரை பார்க்க சென்ற மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்\nகைபேசி சார்ஜ் போட்டு தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டு தீ விபத்து\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-16T17:30:26Z", "digest": "sha1:CJXQKDFVHDUB7LQCIHFU6EL4HCUJRPTR", "length": 23128, "nlines": 539, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாமக்கல் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அ���ுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநாமக்கல் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல் நகரம் கொசவம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\nமுந்தைய செய்திகம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை\nஅடுத்த செய்திஆலங்குடி தொகுதி – புலி கொடியேற்றும் விழா\nமத்திய சென்னை கிழக்கு மாவட்டம் – மாபெரும் மருத்துவ முகாம்\nஅறந்தாங்கி தொகுதி- கொடியேற்ற நிகழ்வு\nசிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருப்பூர் வடக்கு\nபுதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/", "date_download": "2021-01-16T18:44:39Z", "digest": "sha1:ZSLFDJZEFC5ZO56SFKWDYNVBAY2N2B5Q", "length": 8140, "nlines": 96, "source_domain": "www.sonakar.com", "title": "sonakar.com", "raw_content": "\nமதங்களை கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்: அசாத் வேண்டுகோள்\nஎறும்புக்குக் கூட அநீதியிழைக்கக் கூடாது என்ற புத்தரின் போதனைகளைத் தழுவிய தர்மத்தை சரியான முறையில் பின்பற்றும் ஒருவரால் எக்காரணம் கொண்டு ஏன...\nகஹட்டோவிட்ட இரட்டைக் குழந்தைகள் நல்லடக்கம்\nபிறக்கும் போதே இறந்து பிறந்த கஹ்டோவிட்டயைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகளின் ஜனாஸா கடுமையான போராட்டத்தின் பின் நல்லடக்...\nகொரோனா மரண பட்டியல் 256 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்ணொருவரின் ம...\nமிரிஸ்வத்தை கொள்ளைச் சம்பவம்: CCTV வெளியீடு\nகம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியில் நேற்று மாலை நிதி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மோ...\nஅரசில் இணைய ரதன தேரர் கடும் முயற்சி: மஹிந்த மௌனம்\nஅபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியலை தனதாக்கிக் கொண்டுள்ள அதுராலியே ரதன தேரர், ஆளுங்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ரா...\nஇன்றைய தினம் 695 புதிய தொற்றாளர்கள்\nஇன்றைய தினம் (15) நாட்டில் 695 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும், இதுவரை சமூகப் பரவல் இல்லையென்று மீண்டும் அரசு இன்று தெரிவ...\nவெலிகம: குழந்தை முஹம்மதின் ஜனாஸா எரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் வெலிகமயைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தையொன்றின் ஜனாஸா எரியூட்டப்பட்டுள்ளது. முஹம்மத் என்ற ...\nமன்னார் வாக்காளர் நீக்கம்: ஆணைக்குழுவுக்கு ரிஷாட் கடிதம்\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில், கொத்தணி வா...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/12/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2021-01-16T17:01:56Z", "digest": "sha1:44VQZYWASJJHJEYHWMIQ6MGFK3CW62KG", "length": 4394, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்-\nவேலையற்ற பட்டதாரிகளால் மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, காந்தி பூங்கா வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nகிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.\n« நாட்டின் சில பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு- ஐ.நா விசேட அறிக்கையாளர் வடமாகாண அமைச்சர்கள் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/16/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-16T18:50:06Z", "digest": "sha1:YYVW3ALLFHF6FC6UXDAJGYIG6UNEQ4CK", "length": 5000, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "துணுக்காய் வலயக்கல்வி வாரிய அங்குரார்ப்பண நிகழ்வு-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வ���ல் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதுணுக்காய் வலயக்கல்வி வாரிய அங்குரார்ப்பண நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-\nமுல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் வலயக்கல்வி வாரிய அங்குரார்ப்பண நிகழ்வு மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது\nஇந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் அரியரத்தினம் ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வாரியக்குழு அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.\n« பெரியபரந்தன் பிரதேச மாணவி சுரேஸ்குமார் விசாலினிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு- ஜனாதிபதி மைத்திரிபால நல்லிணக்கம் குறித்து மலேஷிய பிரதமருக்கு விளக்கம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/34.html?showComment=1102862700000", "date_download": "2021-01-16T17:57:22Z", "digest": "sha1:6GVS3PZ3ATWTEAN3V2FEJ3R3XVPJETFR", "length": 12656, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டெண்டுல்கர் - 34", "raw_content": "\nசிறிய மனிதனும் பெரிய உலகமும்.\n13. இசை பற்றிய சில குறிப்புகள்\nராஜராஜசோழன், குலோத்துங்க சோழன் போன்றவர்களின் அரிய படங்கள், ஆராய்ச்சி முடிவுகள்…\n26. பாவை குறள் - மேலையார்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகடைசியாக - 8 டெஸ்ட்கள் கழித்து, 9 மாதங்கள் கழித்து 34வது சதம் வந்துவிட்டது. காவஸ்கருடன் சமன் செய்துவிட்டார்.\nபங்களாதேஷுக்கு எதிரானதுதான். ஆனாலும் இந்தியாவுக்குத் தேவையான நேரத்தில் கிடைத்தது. வாழ்த்துவோம்.\nஅத்துடன் கும்ப்ளே கபில் தேவ் எடுத்த விக்கெட்டுகளைத் தாண்டி விட்டார். அதற்கும் சேர்த்து அவருக்கும் வாழ்த்துகள். இருவருமே தம் கிரிக்கெட் வாழ்நாளின் கடைசிப் பகுதியில் இருக்கிறார்கள். இனி எவ்வளவு தூரம் செல்வார்கள், எப்பொழுது ஓய்வு பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வியே.\n இந்த டெண்டுல்கரை நான்கு வருடமெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாது:-)\nஇந்த டென்டுல்கரைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற உங்களின் கருத்தை என்னாலும் ஒப்புக் கொள்ள முடியாது. அய்யா...சச்சினுக்குத் தோள் பட்டையில் பிரச்சினையில் இருந்ததால், பெரிய அளவில் அவரால் அடிக்க முடியவில்லை என்பது நிதர்சனம். இது எல்லா சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் நிகழும் நிகழ்வு தான். திராவிட்டின் கட்டையைத் தாங்கிக் கொள்ள முடிகிற உங்களால், சச்சினின் தற்காலிகக் கட்டையை மட்டும் தாங்க் கொள்ள முடியாதா சச்சின், இது போன்ற விமர்சனங்களுக்கும், அலசல்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் சற்றும் மிகையில்லை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devices\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி ��ிலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:38:27Z", "digest": "sha1:SMJHM7RNZNYKBK67R3IGFJRONUKXQVUH", "length": 9680, "nlines": 127, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஞாழல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞாழல் மரம், பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை (ஆங்கிலத்தில் tigerclaw tree; Cassia Sophera / Senna sophera) என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகு போல் இருக்கும்.[1]\nஎல்லா நிலங்களிலும் பூக்கும் என்றாலும் நெய்தல் நிலத்தில் மிகுதி.\nமணிபல்லவத்தீவில் கடலோரம் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது [4]\nஉடன் வளரும் மரங்கள் - செருந்தி [5] புன்னை [6] தாழை [7] மா [8]\nபொன்னிறத்தில் பூக்கும்.[9], காதலன் பிரிவால் காதலி மேனியில் ஞாழல் பூப்போல பசப்பு தோன்றிற்றாம் [10]\nசெந்நிற ஞாழலின் கிளைகள் கருநிறம் கொண்டவை.[11] ஞாழல் ஏனோன்(சாமன்) நிறத்தில் (செந்நிறத்தில்) பூக்கும்,[12]\nஞாழல் மணம் கமழும் நறுமலர் [13][14]\nகுறிஞ்சிநில மகளிர் ஞாழல் மலர்க் கொத்தைக் கூந்தலில் சூடிக்கொள்வர்.[15]\nமகளிர் விரும்பிச் சூடுவதால் இதற்குக் ‘குமரிஞாழல்’ என்னும் பெயர் உண்டு.[16]\nஇதனால் கன்னிஞாழல் என்னும் பெயரும் உண்டு.[17] :மீனவர் நிலப்பூ ஞாழலையும், நீர்ப்பூ நீலத்தையும் தலையில் சூடிக்கொள்வர்.[18] ஞாழலையும், நெய்தலையும் சூடிக்கொள்வர்.[19]\nஞாழல் மலருக்குத் தரப்பட்டுள்ள அடைமொழிகள் ஞாழலின் தன்மையை உணர்த்துகின்றன.\nசிறு வீ ஞாழல் [20]\nபன்மாண் புதுவீ ஞாழல் [23]\nதண்ணிய கமழும் ஞாழல் [25]\nநனைமுதிர் ஞாழல் சினைமருள் திரள்வீ [26]\nஇணர் ததை ஞாழல் [27]\nகுவி இணர் ஞாழல் [28]\nஞாழல் மரத்தில் தாழைநார்க் கயிற்றில் ஊஞ்சல் ஆடினர்.[31]\nகடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று விளையாடுவர்.[32]\nஞாழலில் கடற்காக்கைகள் கூடு கட்டும்.[33]\nஞாழல் சங்ககால மகளிர் குத்து விளையாடிய பூக்களில் ஒன்று.[34]\nவையையாறு அடித்துக்கொண்டு வந்த மலர்களில் ஞாழலும் ஒன்று.[35]\n↑ ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் - குறுந்தொகை 50\n↑ இள மணல் தண் கழிக் கானல்வாய்ப் பூவா இள ஞாழல் போது. திணைமாலை 39,\n↑ கானல் இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த புடை எலாம், புன்னை; திணைமாலை 58\n↑ தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில் தி��ைமாலை 44,\n↑ பொன்வீ ஞாழல் - அகநானூறு 70-9\n↑ செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினை - அகநானூறு 240-1,\n↑ காமன் கருநிறம். சாமன் செந்நிறம். கலித்தொகை 26-4,\n↑ ஞாழல் மணம் கமழ் நறுவீ நற்றிணை 267,\n↑ எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினை - ஐங்குறுநூறு 150,\n↑ கொய்குழை அரும்பிய குமரி ஞாழல் - நற்றிணை 54-9,\n↑ குயில் பயிரும் கன்னி இள ஞாழல் பூம் பொழில் திணைமொழி 49-3,\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/s/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T17:36:50Z", "digest": "sha1:XZKJ5TLHARXBH7YMFA3QN7HSIZXTKA64", "length": 4038, "nlines": 74, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அகத்தியர் - Search", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகன்னம் மாந்த்ரீக துர்கா மகாகவி காவியம் பழமொழி தேரி மணல் tamil அகத்தியர் Murugan\nஅகத்தியர் அருளிய ஐயப்ப மாலை\nby oviya in செய்திக் களஞ்சியம்\nby oviya in செய்திக் களஞ்சியம்\nby oviya in செய்திக் களஞ்சியம்\nby oviya in செய்திக் களஞ்சியம்\nby oviya in செய்திக் களஞ்சியம்\nமுன்முதலில் மின்சாரம் கண்டுபிடித்தது அகத்தியர்\nby ram1994 in ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது\nஅகத்தியர் அருளிச் செய்த பன்னீராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம்-200(மூலமும் உரையும்)\nby oviya in செய்திக் களஞ்சியம்\nby oviya in செய்திக் களஞ்சியம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/astrology/virgo", "date_download": "2021-01-16T17:10:30Z", "digest": "sha1:JJOVE7F5OMDR3AAID5ECSA7WF6UWPM6V", "length": 82190, "nlines": 246, "source_domain": "www.maalaimalar.com", "title": "Monthly Rasi palan | 2021 Rasi palan in Tamil | Kanni Rasi palan - Maalaimalar", "raw_content": "\nஉறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். வரவு திருப்தி தரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.\nகேது, சுக்கிரன், சந்திரன் அளவற்ற நற்பலன்களை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை தரும்.\nஉத்திரம் 2,3,4: பணியிடத்தில் உங்களது செயலால் மரியாதை அதிகரிக்கும். எதிர்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டை நிறுத்தி வைக்கும் சூழல் ஏற்படும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நல்லோரின் ஆசி கிடைக்கும்.\nஅஸ்தம்: யாரோ செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும். பிறகு அந்தப் பிரச்னை சரியாகும். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது நல்லது. தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.\nசித்திரை 1,2: நண்பர்களை தவறாக எண்ண வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுக்கு எது நல்லது என்று புரிய வையுங்கள். பிறருக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். பெண்களுக்கு ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு குறையும்.\nசார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் பஞ்சம ஸ்தானத்தில் நான்கு கிரகங்களோடு கூடியிருக்கின்றார். தற்சமயம் அர்த்தாஷ்டமச் சனி விலகிவிட்டது. விலகிய சனியோடு குரு இணைந்து இருப்பதால், தடைக்கற்கள் இனி படிக்கற்களாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது.\nமூன்றில் கேது, ஒன்பதில் ராகு\nஇம்மாதம் சகோதர மற்றும் சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கின்றார். எனவே உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படும். வழக்குகளில் இழுபறி நீடிக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும்பொழுது, சில எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 9-ல் ராகு இருப்பதால் தந்தை வழி அனுகூலங்கள் குறையலாம். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க முயற்சிப்பீர்கள். முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயத் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய முன்வருவீர்கள்.\nபலம் பெறும் பஞ���சம ஸ்தானம்\nஇம்மாதம் பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சூரியன், குரு, சனி, புதன் ஆகிய ஐந்து கிரகங்கள் ஒன்றுகூடி, கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்கு கிறார்கள். இது யோகம்தான். நற்பலன்அதிகம் கிடைக்கும். விரயாதிபதி சூரியன், சனியோடு கூடியிருப்பதால் விரயங்கள் அதிகரித்தாலும், பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nமகர - புதன் வக்ரம்\nஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதி யாகவும் விளங்குபவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நன்மை செய்யும் என்றாலும், புதன் உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் ஆரோக்கிய தொல்லை ஏற்படும். அதே சமயம் தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டு.\nமகர - குரு சஞ்சாரம்\nதற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது. ஜனவரி 22-ந் தேதி குரு பகவான் மேலும் வலிமை இழக்கின்றார். இருப்பினும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். புத்திக்கூர்மை யுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.\nமகர - சுக்ரன் சஞ்சாரம்\nஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் ேசரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைய வழிபிறக்கும். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம்.\nஇம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வருவது நல்லது.\nபணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.\nஇம்மாதம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பொருளாதா ரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் உருவாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. கூட்டுக்கிரக யோகத்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு.\nஆண்டு பலன் - 2021\nபிறக்க இருக்கும் புத்தாண்டான 2021-ம் ஆண்டு ஆரம்பத்தில் கன்னி ராசிக்கு மந்தமான பலன்களை கொடுத்தாலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல நன்மைகள் நடக்கும் என்பது உறுதி. வேலை தொழில் அமைப்புகளில் இப்போது சங்கடங்கள் இருப்பவர்களுக்கு புது வருட ஆரம்பம் முதல் பிரச்னைகள் படிப்படியாக தீர துவங்கி வருடத்தின் பிற்பகுதியில் இருந்து அனைத்தும் மாறி மிகவும் நல்ல பலன்களை சந்திப்பீர்கள்.\nவருட ஆரம்பத்தில் ஐந்தில் குரு, வருடம் முழுவதும் மூன்றில் கேது இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும். இந்த அமைப்பால் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும்.\nராகு, கேதுவின் நிலையால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும். சுருக்கமாகச் சொல்லப்போனால் வேலை தொழில் விஷயங்களில் பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் கன்னிக்கு இருக்காது என்பது உறுதி.\nசனி பகவான் ஐந்தில் இருந்தாலும் குருவின் இணைவால் சுபத்துவமாக மிகவும் நல்ல பலன்களை தரும் நிலையில் இருக்கிறார். அதேபோல ராகுவும் குருவின் பார்வையில் இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nவருமானம் குறையும் போதுதான் கடன் வாங்க நேருகிறது. இனிமேல் கடன் வாங்கத் தேவையில்லை என்கின்ற நிலை வரும் போது வருமானம் தாராளமாக வரும் என்பதே விதி என்பதால் இந்த வருடம் கன்னியினர் பொருளாதார உயர்வு பெறுவீர்கள்.\nராகு,கேதுக்கள் மூன்று, ஆறு, பதினொன்றாக அமையும் போது வலுவான நன்மைகளைச் செய்வார்கள் என்பதால் இதுவரை உங்களின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த எதிர்ப்புகள், பொறாமை, போட்டி, அனைத்தும் ஒதுங்கி ஓடும் அளவிற்கு உங்களின் எல்லாப் பிரச்சினைகளும் இந்த வருடம் விலகும். அதேபோல குருபகவான் ஐந்தாமிடத்தில் இருப்பது பணப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதாலும் உங்களின் பொருளாதார பிரச்னைகள் இந்த வருடம் தீர ஆரம்பிக்கும்.\nராகு,கேது நிலைகளின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருவின் நிலையால் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும் கவுரவமும் கிடைக்கும். எனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். எப்படிப் பார்த்தாலும் 2021-ம் ஆண்டு சிறப்புகளையும், வருமானங்களையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.\nசெய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.\nஅலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.\nஇதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.\nசுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.\nநண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nவிவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.\nதொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.\nமத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.\nகூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.\nகுழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்க���ம். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.\nபொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.\nகணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.\nஇதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.\nநோய் இதுவென்று தெரியாமல் மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டு விரைவில் குணமடையும். சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும்.\nபுத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் வலுவாக இருக்கும் சனி பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் தருவார். பிள்ளைகளின் சுப காரியங்கள் இந்த வருடம் தள்ளிப் போகலாம். அல்லது நிறைவேறுவதற்கு தடைகள் உருவாகலாம். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து அவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும்.\nகன்னி ராசி பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.\nபொதுவாக கன்னி ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் புது வருடத்தில் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nசார்வரி வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரிக்கிறார். 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 9-ம் இடத்திலேயே தன் சொந்த வீட்டில் இருக்கிறார். 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் உலாவருகிறார்கள். பஞ்சம ஸ்தானத்தில் குரு நீச்சம்பெற்று செவ்வாயோடு இணைந்து குரு-மங்கள யோகத்தை உருவாக்குகிறார். குரு, சனி பரிவர்த்தனையோடும், குரு-மங்கள யோகத்தோடும், விரயாதிபதி சூரியன் அஷ்டமத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் அமைப்போடும் சுக்ர பலத்தோடும் இந்த ஆண்டு தொடங்குவதால் மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் அதிகம் வரப்போகிறது.\n1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு ராகுவும், 3-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த கால கட்டத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உடன்பிறப்புகள் உங்கள் கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பர். போட்டிக் கடைவைத்தோர் விலகுவர். புகழ்மிக்கவர்களின் நட்பு கிடைக்கும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய சொத்துக்களை வாங்கும் எண்ணம் உருவாகும்.\n15.11.2020 அன்று குரு பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். குரு பகவான் நீச்சம் பெற்று சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. என்றாலும் குரு, சனி பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் காலங்களில் நன்மைகளைச் செய்வார். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.\n26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்க ரீதியாக சனிபகவான், மகரத்திற்கு பெயா்ச்சியாகிறார். எனவே மனக்குழப்பங்கள் அகலும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடும் வாய்ப்பு கைகூடும். பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவர் களுக்கு மீண்டும், அதில��� சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமணத் தடை அகலும். அர்த்தாஷ்டமச் சனி விலகும் நேரத்தில் சனிக்குரிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.\n13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வக்ரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதன் விளைவாக ஓரளவு நற்பலன்கள் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால் வக்ர காலத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாயின் உடல் நலம் சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.\nதிருவோண நட்சத்திரமன்று விரதமிருந்து திருமாலை வழிபாடு செய்தால், வாழ்க்கை வளமாகும்.\nஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை\nஐந்தில் வந்தது சனிபகவான், அற்புதப் பலன்கள் இனிசேரும்\nஇதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாகச் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 5-ம் இடத்திற்குச் செல்கின்றார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் தனது சொந்த வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக வரப்போகின்றது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும்.\nமகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.\nடிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தை அடையும் சனி பகவானால், நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும்.\nஉங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், வெளிநாட்டு முயற்சி, இளைய சகோதரம், பொருளாதாரம், மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு, சேமிப்பு, கவுரவப்பதவி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் ���டங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். 2-ம் இடத்தை சனி பார்ப்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும்.\n27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் இயல்பாக வந்து சேரும்.\n28.12.2021 முதல் 26.1.2023வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக இருப்பதால் இக்காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மீது சுமத்திய குற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பணியில் சேருவர்.\n27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே முன்னேற்றத்தில் சிறுசிறு சறுக்கல்கள் வரலாம்.\nகும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘சகட யோக’ அடிப்படையில் பலன் கிடைக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வருமானம் மிதமிஞ்சியதாக இருக்கும். மேஷ குருவின் சஞ்சார காலத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.\n21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைவிடங்களில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். சுயபலமற்ற கிரகம் என்பதால் இருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன் கிடைக்கும். பண விரயம் அதிகரித்தாலும், அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் எந்த வகையிலாவது உங்களுக்கு வருமானம் வந்து சேரும். தேங்கிய காரியங்கள் நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் மாற்றம் செய்தால் நல்லது என்று நினைப்பீர்கள். குடும்பச்சுமை கூடும்.\n8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக தொல்லைகள் ஏற்படலாம். நினைத்த காரியத்தை செய்துமுடிக்க இயலாமல் உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.\nவியாழன் தோறும் விரதம் இருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, குரு கவசம் படித்து வழிபடுவது நல்லது. குடும்ப முன்னேற்றம் கூடும்.\nஐந்தில் வந்தது குரு பகவான், அனைத்து நன்மையும் இனி கிடைக்கும்\nஇதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 5-ம் இடத்திற்கு வருகின்றார். அங்கிருந்து கொண்டு 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப, இனி அடுக்கடுக்கான நன்மைகள் உங்களைத் தேடிவரப்போகின்றது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் குருவால், போராட்டமான வாழ்க்கை இனி பூந்தோட்டமாக மாறும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். இல்லம் கட்டிக் குடியேறும் நிகழ்ச்சி இனிதே நடைபெறும்.\nஇந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் சில மாதங்கள் 6-ம் இடத்திற்கு குரு சென்று சஞ்சரிக்கின்றார். சில காலங்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு அமையும். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். முன்னேற்றப் பாதையில் ஏதேனும் முட்டுக்கட்டை வருமேயானால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.\nஇந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். இதனால் உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும். அடிப்படை வசத��களை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு, தனித்து இயங்க முற்படுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.\nகுருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் விலகும். சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இதுவரை சகோதரர்களுக்குள் இருந்த பிரச்சினைகள் அகலும். தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். ‘அஞ்சும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்’ என்பதால் புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். முன்னோர்கள் செய்த தர்ம காரியங்களை, ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.\nகுருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்பொழுது கிடைக்கும்.\nஉத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)\nஉங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். பயண ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு அதிபதியான இவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மனை, வீடு, நிலம் வாங்குவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, கல்யாணம் போன்ற சுபகாரியங்களை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவது போன்ற சுபவிரயங்கள் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலம் தொழில் தொடங்க உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலதிகாரிகள் உங்களுக்கு திடீரென இடமாற்றத்தைக் கொடுக்கலாம். தொழில் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற���ம் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nதிருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)\nசந்திரன், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானாதிபதி ஆவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பல நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ‘வெளிநாட்டில் தொழில் புரிய வேண்டும், ஏற்றுமதி வணிகம் செய்ய வேண்டும்’ என்று நினைத்தவர்களுக்கு, அந்த முயற்சி இப்பொழுது கைகூடும். கூட்டாளிகள் பலரும் உங்களோடு வந்திணைய காத்திருப்பர். விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தியில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்க காத்திருப்பர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.\nஅவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)\nஉங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். சகாய ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான இவரது சாரத்தில் குரு உலா வரும்பொழுது, நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் உருவாகும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை இல்லாமல் இருக்க, அங்காரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவைகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொண்டாலும் கூட, திடீர் திடீரென சச்சரவுகளும் ஏற்படும். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடத்தை அத்தியாவசியமாக விற்கும் சூழ்நிலை இப்பொழுது ஏற்படலாம். பணிபுரிவோருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைத்து மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.\nஅவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)\nஇக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் 6-ல் வரும்பொழுது யோகம் செய்யும்’ என்பார்கள். இருப்பினும் இக்காலத்தில் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டி�� சூழ்நிலை உருவாகும். மனக்குழப்பமும், புதிய பிரச்சினையும் வந்து அலைமோதும். ‘ஆறில் குரு, ஊரில் பகை’ என்பது பழமொழி. எனவே மறைமுக எதிர்ப்புகள் உங்களுக்கு இக்காலத்தில் இருக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. இருப்பினும் குரு பார்வையால், மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய தொழிலாளர்கள் வந்திணைவர்.\n16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்களைப் பொறுத்தவரை இந்த வக்ர காலம், நன்மைகள் அதிகம் நடை பெறும் காலமென்றே கருதலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். ‘வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே, பிரச்சினை மேல் பிரச்சினை வந்து கொண்டு இருக்கின்றதே, எப்பொழுதுதான் இதற்கு விடிவுகாலம் வருமோ’ என்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது கட்டிடப் பணி தொடரும். கவலைகள் தீரும். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் வேலை கிடைத்து, அதன் மூலம் உதிரி வருமானங்களும் உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\nகன்னி ராசிக்கு தற்போதுள்ள நான்கு, பத்தாம் இடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு-கேதுக்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களுக்கு மாறுகிறார்கள்.\nஇதில் கேது மாறுகின்ற மூன்றாம் பாவகம், ராகு-கேதுக்கள் நன்மைகளைத் தரும் இடங்கள் என்று நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருப்பதால் இம்முறை ராகு-கேது பெயர்ச்சியில் கன்னி ராசிக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது நிச்சயம். இன்னும் ஒருபடி மேலாக சொல்லப் போவோமேயானால் கடந்த சில ஆண்டுகளாக நடந்த அர்த்தாஷ்டமச் சனியின் தாக்கத்தினால் கன்னியினர் எதிலும் உதவியற்ற ஒரு கடுமையான நிலையை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள்.\nயாராவது ஒருவர் உங்களுடைய கஷ்டமான நிலைமையை பார்த்து உதவலாம் என்று முன் வந்தால் கூட, சாதகமற்ற கிரகங்களின் ஆதிக்கத்தினால் மனம்\nஇருந்தும் அதற்கேற்ற தகுதி நிலை இல்லாமல் போய் ஒரு ஆறுதலான எந்த விஷயமும் கன்னிக்கு இல்லாமல் போகிறது. இதுபோன்ற உதவிகள் அற்ற நிலை இனிமேல் இல்லாத வண்ணம் கேட்கும் இடத்தில், உதவிகள் கிடைக்கின்ற ஒரு நிலையை தற்போது மூன்றாமிடத்திற்கு மாற இருக்கும் கேது உங்களுக்கு தருவார்.\nராகு- கேது பெயர்ச்சியை அடுத்து சில வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியால் குரு ஐந்தாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போகிறார். இதுவும் கன்னிக்கு ஒரு சாதகமான கிரக நிலை. எனவே அடுத்து தொடர்ச்சியாக நடக்க இருக்கும் பெயர்ச்சிகளும் நல்ல அமைப்பில் இருப்பதால் இனிமேல் கன்னிக்கு துயரங்கள் எதுவும் இல்லை. வரப் போகும் எல்லா நல்லவைகளையும் பெற்றுத் தரக் கூடிய ஆரம்ப மாற்றமாக இந்த ராகு-கேது பெயர்ச்சி இருக்கும்.\nசர்ப்ப கிரகங்கள் மூன்று, ஒன்பதாம் இடங்களில் வருவதன் மூலம் சகாய ஸ்தானம் என்று சொல்லப்படும் உதவி ஸ்தானம் மிகுந்த வலுப்பெறும். இந்த இடம் தைரியம் மற்றும் கீர்த்தியை குறிப்பதால் இதுவரை எதற்கும் பயந்து கொண்டு தன்னம்பிகை இன்றி இருந்த கன்னி ராசியினர் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள்.\nஇதுவரை நடந்த எதிர்மறை பலன்களால் கலங்கிப் போய், எனக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது, ஏன் எனக்கு அனைத்திலும் தோல்வி கிடைக்கிறது, ஏன் என்னை எவரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று தைரியம் இழந்து கலங்கித் தவித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கும் தைரியத்தையும், புத்துணர்ச்சியும் ஊட்டி அவர்களை சாதனை செய்பவர்களாக மாற்றும் வேலையினை மூன்றாமிட கேது செய்வார்.\nஅதேபோல தற்போது மாற இருக்கும் ரிஷப, விருச்சிக வீடுகள் ராகு-கேதுக்கள் நன்மைகளைச் செய்யக் கூடிய ஒரு அமைப்பு வீடுகள் என்பதால் இந்த பெயர்ச்சியின் மூலம் கன்னிக்கு நல்ல வாய்ப்புகளின் கதவுகள் அகலமாகத் திறந்து வைக்கப்படும்.\nஅர்த்தஷ்டம சனியின் தாக்கத்தினாலும், தற்போதைய கிரக நிலைகளாலும் தொழில் துறையில், வேலை அமைப்புகளில் இதுவரை நல்லது கிடைக்காத நிலைமை மாறத் துவங்கி ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு நழுவிப் போன அனைத்து வாய்ப்புகளும் தேடி வரும். அதைவிட மேலாக ஏற்கனவே வாய்ப்புக் கிடைத்தும் அதை சரியாக செய்ய முடியாமல், கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிரகங்களால் கொடுக்கப்படும்.\nராகு ஒன்பதாம் இடத்திற்கு வருவது நன்மைகளைத் தராது என்று நமது மூலநூல்களில�� சொல்லப்பட்டிருந்தாலும், ராகு இப்போது செல்லும் இடம் அவருக்கு மிகவும் பிடித்த ரிஷப வீடு என்பதால் பெரிய துன்பங்கள் எதையும் கொடுத்து விட மாட்டார்.\nமூன்றாமிடமான விருச்சிகத்தில் கேது சுப, சூட்சும வலுப் பெறுவதால் மூன்றாமிடத்தின் நற்பலன்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை உடனடியாக அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும்.\nவேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த அதிருப்திகள் இனிமேல் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. கொரோனாவின் சாதகமற்ற நிலையையும் மீறி சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.\nராகு கேது பெயர்ச்சி நடந்தபிறகு ஒருமுறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்பே பேரருள் திருத்தலமான ஸ்ரீ காலஹஸ்திக்குச் சென்று இரவு தங்கி அதிகாலை எம்பெருமான் காளத்திநாதனுக்கும் அன்னை ஞானப் பிரசுன்னாம்பிகைக்கும் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்புங்கள். ஒரு குறையும் வராது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/the-gobackstalin-hashtag-is-trending-across-india-for-the-first-time-against-dmk-leader-mk-stalin/", "date_download": "2021-01-16T18:36:53Z", "digest": "sha1:NAINLLABBJTX7IUPIDV6PSH5GHCHDB3X", "length": 8844, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "The #GoBackStalin hashtag is trending across India for the first time against DMK leader MK Stalin … | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதன்முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக இந்திய அளவில் டிரெண்டிங்காகும் #GoBackStalin ஹேஸ்டேக்…\nசென்னை: தமிழகத்தில் இதுவரை பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் ���மித்ஷா போன்றோருக்கு, எதிராக டிவிட்டர் சமுக வலைதளத்தில் கோபேக் ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-26-thooyaathi-thooyavarey.html", "date_download": "2021-01-16T18:49:18Z", "digest": "sha1:U3YWX37KITFHI55I6PM6CLI4YKMDR6GE", "length": 3669, "nlines": 85, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 26 - Thooyaathi Thooyavarey", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்து���் இங்கே கிடைக்கின்றன.\nஉமது புகழை நான் பாடுவேன்\nபாரில் எனக்கு வேறென்ன வேண்டும்\nபாவி என் பாவ நோய் நீக்கினீரே\nதுன்பங்கள் தாங்கிட பெலன் தந்தீரே\n4.தம் ஜீவன் எனக்காக தந்தவரே\n5.பரலோகில் இடம் உண்டு என்றவரே\nபரிவாக எனைச்சேர்க்க வேகம் வாருமே\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-01-16T17:59:58Z", "digest": "sha1:J6KYV6BORTOBSFXUW7CLDOYX4Y4C747R", "length": 15856, "nlines": 179, "source_domain": "www.joymusichd.com", "title": "| JoyMusicHD >", "raw_content": "\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகுடிமக்கள் அனைவருக்கும் தலா 1,00000……அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 16/01/2021\nஇந்தோனேஷியாவில் சுமார் 45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..\nஒடிசா கடற்கரையில் கம்பீரமாய் காட்சி தரும் உலகப் பொதுமறையின் ஆசான் திருவள்ளுவரின் மணல்சிற்பம்….\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகுடிமக்கள் அனைவருக்கும் தலா 1,00000……அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி…\nஇந்தோனேஷியாவில் சுமார் 45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..\nஒடிசா கடற்கரையில் கம்பீரமாய் காட்சி தரும் உலகப் பொதுமறையின் ஆசான் திருவள்ளுவரின் மணல்சிற்பம்….\nஓவியா வெளியிட்ட பதிவு…வாழ்த்தும் நெட்டிசன்கள்…காதலர் இவர் தானா…\nபிக்பாஸ் இல்லத்தில் நுழைந்தும் பாலாஜியை கண்டுகொள்ளாத ஷிவானி…..சோகத்தில் பாலாஜி….\nவனிதா விஜயகுமார் வீட்டில் விஷேசம்…. குவியும் வாழ்த்துக்கள்…\nபரிசு தொகையுடன் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிய நபர் இவரா… கசிந்த தகவல்…\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞரின் பெயரை கூகுளின் Hall of Fame-ல் இணைத்து…\nஇனிமேல் இந்த வகை செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது – கடும் அதிர்ச்சியில்…\nமுடங்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த Google சேவைகள்…\nஅடுத்த ஆண்டு முதல் நடை��ுறைக்கு வரும் புதிய விதிமுறைகள் – ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படும்…\nபுவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயிரிடப்பட்ட முள்ளங்கி – நாசா வெளியிட்ட காணொளி\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 16/01/2021\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 15/01/2021\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 14/01/2021\nராஜநாகத்தின் கடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்….\nபிக்பாஸ் இல்லத்தில் நுழைந்தும் பாலாஜியை கண்டுகொள்ளாத ஷிவானி…..சோகத்தில் பாலாஜி….\nராஜநாகத்தின் கடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்….\nஊரடங்கு எதிரொலி – கணவரை சங்கிலியால் கட்டி சாலையில் நடைப்பயிற்சிக்கு கூட்டிச் சென்ற மனைவி…\nஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பாரபட்சமின்றி ஆசி வழங்கும் நாய்….\nஆரிக்கு கிடைத்த பெருமை….இசையமைப்பாளர் சத்யா வெளியிட்ட அசத்தலான பாடல்….\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதை தடுக்க உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவுகிறது என்னும் செய்தி வெளியாகி மக்கள் மத்தியில்...\nஅடுத்தடுத்து சாதனை படைக்கும் சீனா – நிலவில் கொடியை ஏற்றி உலக வரலாற்றில் இடம்பிடித்த...\nஅமேரிக்கா 1969ம் ஆண்டு நிலவுக்கு அப்பல்லோ-11 என்ற விண்கலத்தின் மூலம் நிலவில் வெற்றிக்கொடி நாட்டியது.எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நாட்டினர்.1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து...\nIPhone-க்கு ஆசைப்பட்டு சிறுநீரகத்தை விற்ற இளைஞர்-உயிருக்கு போராடும் அவலம் ..\nசீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங் ஷாங்கன்.25 வயதான இவருக்கு சிறுவயதில் இருந்தே ஐபோன் வாங்க வேண்டும் என்ற தீராத ஆவல் கொன்டுள்ளார்.ஐபோன் வாங்குவதற்கு பெருமளவு பணம் வேண்டும்...\nமாடு,பன்றி இறைச்சியில் கொரோனா வைரஸ்-சீனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…\nகொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.இந்த வைரஸை முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சீனாவில் தான் கொரோனா வைரஸ்...\nசுமார் 123 விளையாட்டு காந்த மணிகளை உட்கொண்ட சிறுவன்-அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட காந்த...\nசீனாவை சேர்ந்த 5 வயதான சிறுவன் ஒருவன் விளையாட்டாக 123 காந்த மணிகளை வ��ழுங்கியுள்ளான். சீனாவின் தென்மேற்கின் குய்ஷோவில் உள்ள மருத்துவமனையில் சிறுவன் விழுங்கிய காந்த மணிகள் அறுவை...\nஉயிருள்ள சுமார் 6 லட்சம் தேனீக்களால் உடலை மூடி கின்னஸ் சாதனை படைத்த...\nசீனாவை சேர்ந்தவர் Ruan Liangming. இவர் தனது உடல் முழுவதும் தேனீக்களால் மூடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனை குறித்த வீடியோ முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது. தேனீக்களின் கனமான கவசம்...\nஉயிரியல் பூங்காவில் காப்பாளரை கொன்று சாப்பிட்ட கரடிகள்.\nசீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை பார்வையாளர்கள் பாதுகாப்பு வாகனங்களில் இருந்து பார்த்து இரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது சீனாவின் சமூக ஊடகங்களில் வெளியான...\nகுழந்தையிடம் நாய் காட்டிய தாயன்பு-இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசீனாவின் சுஜோவில் தனது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார் சன். இவர் தனது வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார்.தனது முகத்துக்கு பயன்படுத்த மாய்ஸ்சரைசிங்...\nபயணசீட்டு எடுக்காததால் விரைவு ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பூனை.\nசீனாவின் வடக்கு பகுதியில் விரைவு இரயிலில் பயணசீட்டு எடுக்காமல் பயணம் செய்ததாக கூறி பூனையை ரயில் காவலர் வெளியேற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.தேவனை சேர்ந்த லின்...\nகணவனால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட TikTok பிரபலம்.\nசீனாவை சேர்ந்த TikTok பிரபலம் லாமு.இவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை அதிகம் பகிர்வதால் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு என சொல்லலாம்.இந்நிலையில் கணவரை...\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகுடிமக்கள் அனைவருக்கும் தலா 1,00000……அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 16/01/2021\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/16.html", "date_download": "2021-01-16T17:38:17Z", "digest": "sha1:KIAEFJWKGP4IKLJAOXNO3WX7ELW7ZZZU", "length": 30024, "nlines": 496, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ்வு\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்சியே\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றது'\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்\nஜனாதிபதியால் எதிர்வரும் 16ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள 165 மில்லியன் ரூபா செலவில் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டபோதே மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்றைய தினம் வெபர் விளையாட:டு மைதான வேலைகளைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டது.\nவிளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரஞ்சினி ஜெயகெதர, மாகாண விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என் மதிவண்ணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் வெபர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்து நடபெற்று வரும் வேலைகளைப் பார்வையிட்டனர்.\nமைதானத���தின் நிர்மாண வேலைகள் குறித்து பொறியியலாளர்களான எம்.மங்களேஸ்வரன், ஆர்.ரகுராமன், ஒப்பந்தகாரரான பி.சசிகுமார், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.\nஅத்துடன், மைதானத்தின் வேலைகளை விரைவுபடுத்துமாறும் அதற்கான தேவைகள் ஆலோசனைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலே மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டு மைதானமாக இவ் விளையாட்டு மைதானம் விளங்குகின்றது.\nவெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தில், 400 மீற்றர் ஓடு தளம், கூடைப்பந்தாட் டக்கூடம், உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், கரப்பந்தாட்ட கூடம், பட்மின்ரன் தளம் என அனைத்து விதமான விளையாட்டுத் தளங்களும் அமைக்கப்படவுள்ளன.\nவெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை 2012ஆம் ஆண்டு செப்ரம்பரில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததிருந்தார்.\nயேசு சபையின் துறவியான அருட் தந்தை ஹரல்ட் ஜோன் வெபர், மட்டக்களப்பு கோட்டைக்கு அண்மித்தாக, அங்கிலிக்கன் மி~ன் கோயில் மற்றும் வின்சன்ட் மகளிர் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு முன்னாக சதுப்பு நிலமாகக் கிடந்த ஒல்லாந்தர் காலத்தில் சேமக்காலையாக இருந்த இடத்தினை 1960 களின் ஆரம்பத்தில் கல்லோயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தாரின் உதவியுடன் கனரக எந்திரங்களின் ஆதரவுடன் சுமார் 9 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கி வெபர் மைதானத்தினை உருவாக்கினார் என்பது வரலாறாகும். இவருடைய பெயரிலேயே மட்டக்கள ப்பு நகரின் பிரபல விளையாட்டு மைதானமான வெபர் மிளிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவெபர் விளையாட்டு மைதானத்தை மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் கல்லூரி என அனைத்து பாடசாலைகளும் விளையாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தன. இந்த நிலையில் இந்த மைதானம் நவீன மயப்படுத்தப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ்வு\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்சியே\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றது'\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் க��டுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/12/xiaomi-redmi-note-prime-with-4g-support-3100mah-battery-launched-at-rs-8499.html", "date_download": "2021-01-16T18:02:41Z", "digest": "sha1:EH6SMASDTUKL3YS5WPZICQGLMRWXEUGR", "length": 14368, "nlines": 111, "source_domain": "www.thagavalguru.com", "title": "Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , Xiaomi , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nXiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nநாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. நாளை காலை முதல் அமேசான் தளத்தில் இந்த மொபைல் பிரத்தியோகமாக கிடைக்க இருக்கிறது. மேலும் இந்த மொபைல் க்ஷியாமி இந்தியா மின் வணிக தளத்திலும் கிடைக்கும். இந்த Xiaomi Redmi Note Prime மொபைலின் விலை வெறும் 8499 ரூபாய் மட்டுமே. இதில் எல்லா ஆப்சன்களும் இருக்கு. அதை சற்று விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 178 டிகிரி வியூ பாயிண்ட் இருக்கு. 1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) பிரசாசருடன் Adreno 306 GPU இருப்பது சிறப்பு, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் MIUI v7 அடிப்படையா�� கொண்ட ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் ஒரு சிம்ல மட்டும் இருக்கிறது. இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 LE, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3100 mAh. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி திறன் சிறப்பாகவே அமையும்.\nமுக்கியமாக இந்த மொபைலில் OTG Support உண்டு, சற்று முன்னர் க்ஷியமி இந்தியா அலுவலகம் தொடர்புக்கொண்டு திரு Vipin Saxena அவர்களிடம் கேட்டறிந்தேன்.\nபலம்: பெரும்பாலான அப்சன்கள் நன்றாக இருக்கிறது.\nபலவீனம்: ஒஸ் Android 4.4 Kitkat பதில் 5.1 லாலிபாப் கொடுத்து இருக்கலாம்.\nதகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல், பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.\nநாளை (15.12.2015) காலை 10 மணி முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும். மேலே அமேசான் பட்டனை அழுத்தி மேலும் விவரங்கள் அறியவும் இந்த மொபைலை வாங்கவும் முடியும்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/rent/", "date_download": "2021-01-16T18:55:24Z", "digest": "sha1:MFTNMXUASNEMZLUG64BCALK4YY56K4GY", "length": 64222, "nlines": 347, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Rent « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால ப��சும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரேஷன் முறையில் புதிய அத்தியாயம்\nபொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.\nஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.\nஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.\nஎனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போ��ாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.\nரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.\nஇதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.\nகுறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.\nஅதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nதில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியு��்ளார்.\nரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.\nரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.\nலாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.\nஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.\nஇந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.\nநகரம்: சென்னை – 133\nதலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது\nமாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசைய���ல் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:\nஅன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,\nஅன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,\nஇப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது\nசீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.\nமும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.\nபுதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.\nஅமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.\n“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.\n“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.\n“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.\nசென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.\nநாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.\nசென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.\nஉலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.\n-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்\nவிழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்\nசென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.\nஇந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.\n6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.\n“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.\nவசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.\n“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.\n நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.\n“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.\nஇதனால், ��ன்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.\nமாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.\nஇதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.\nகுறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்\nசென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.\nசென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.\nஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஅங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.\nசுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.\nஇந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.\nஇதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சு���ர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.\nஇதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.\nஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.\nபராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவிளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.\nஇதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.\nஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.\nபொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.\nஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.\nஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.\nஒவ்வொருவரு���்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.\nஇந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.\nவீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.\nதற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.\nவங்கி உங்க���ுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.\nஇந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.\nஅடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.\nகணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.\nஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.\nஇந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.\nஎனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.\n(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t159808-topic", "date_download": "2021-01-16T18:48:10Z", "digest": "sha1:QZITSN6JPQBGP4I7JHVCYMRKMVCNXLJ2", "length": 26474, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: ���ேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,\n» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)\n» திருப்பாவை - தொடர்\n» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்\n» சுவரொட்டி தின்னும் மாடுகள்\n» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்\n» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை\n» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..\n» எங்க குலசாமி திருவள்ளுவர்\nபிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\nசென்னை: நாகர்கோவிலை ஆண்டனி என்பவர், தானேயில் வசித்து வருகிறார். இவர், பென் டாக்ஸ் என்ற பெயரில் யு டியூப் சேனல் நடத்தி வருகிறார். எப்போதும், பிரதமரையும், இந்து மத தலைவர்களையும் கேவலமாக பேசி பதிவிடுவது இவரது வழக்கம். அதன் உச்சகட்டமாக இப்போது, தே... ம... என்று பிரதமர், ஈஷா சத்குரு ஜக்கிவாசுதேவ், மாதா. அமிர்தானந்தமயி ஆகியோரை மிக கீழ்த்தரமாக மரியாதைக்குறைவாக சொல்லக்கூடாத வார்த்தைகளால் பேசி , தனது யுடியூப் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.\nதனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\n[size=14]போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்\nஇவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.\nஇவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\nகுலத்தளவே ஆகுமாம் குணம் என்ற செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது.\nசமய சகாயம்/போனஸ் கிடைக்கிறதோ என்னவோ.\nஅரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால்\nநாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\nஅறிவார்ந்த மற்றும் தரமான விமர்சனங்கள் வேண்டும்\nRe: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\n@T.N.Balasubramanian wrote: குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது.\nசமய சகாயம்/போனஸ் கிடைக்கிறதோ என்னவோ.\nஅரசும் போலீசும் நீதித்துறையும் விழித்துக்கொண்டு செயல்படாவிட்டால்\nநாளை நீதி துறையையும் தரக்குறைவாக பேச தயங்க மாட்டார்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1317868\nபோலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன்\nஇவரை போல பலர் யுடியூப் சேனல்களில் பிரதமரையும், மற்ற தலைவர்களையும் வாய்க்கு வந்தபடி பேசுவது வாடிக்கையாகி விட்டது. யாருமே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், இவர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது. இதனால் தான் ஆண்டனி போன்ற தற்குறிகள், நாட்டின் பிரதமர் பற்றி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்.\nஇவர் எங்கு இருக்கிறார் என்று தெரிந்தபிறகும், இவரை கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். இவர்களை போன்றவர்களை கைது செய்வதற்கு, போலீசாருக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதுவும் தேவைப்படுகிறதா\nஇந்த மாதிரி நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால் தான் , இந்த மாதிரி ஊதாரித் தனமாக எழுதும் இனப்பிறவிகளுக்கு அறிவு வரும் .\nRe: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\nRe: பிரதமரை தே... என்று திட்டிய யு டியூப் சேனல் நடத்துபவர் மீது வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t66493p15-pdf-the-secret-tamil-ebook", "date_download": "2021-01-16T18:06:42Z", "digest": "sha1:LRXTEJLCNRYY6Q55SAXHAPMTCT2ETR7F", "length": 24839, "nlines": 301, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தம��ழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,\n» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)\n» திருப்பாவை - தொடர்\n» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்\n» சுவரொட்டி தின்னும் மாடுகள்\n» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்\n» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை\n» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..\n» எங்க குலசாமி திருவள்ளுவர்\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\nரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...\n@நியாஸ் அஷ்ரஃப் wrote: அப்பிடிலாம் பேசக்கூடாது , எவ்வளோ குடிச்ச்ச்சாலும் என்னமாரி நிதானமா பேசணும்..\nஎனா நீ குடிச்சது வெறும் மிக்ஸ்ஸிங்க் தண்ணி\nநான் எப்பிடி மெயின்டய்ன் பண்றேன் , உங்கள இனி கூட சேர்த்துக்க மாட்டேன்..\nஈகரை தமி��் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@நியாஸ் அஷ்ரஃப் wrote: அப்பிடிலாம் பேசக்கூடாது , எவ்வளோ குடிச்ச்ச்சாலும் என்னமாரி நிதானமா பேசணும்..\nஎனா நீ குடிச்சது வெறும் மிக்ஸ்ஸிங்க் தண்ணி\nநான் எப்பிடி மெயின்டய்ன் பண்றேன் , உங்கள இனி கூட சேர்த்துக்க மாட்டேன்..\nநன்றி நண்பரே....இது போன்று மேலும் நல்ல புத்தகங்களை பதிய என் வாழ்த்துக்கள்\nஎன்னால் டவுன்லோடு பண்ண முடியலை\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை தாருங்கள் அன்பரே... அனுப்பி வைக்கிறேன்..\n@அப்துல்லாஹ் wrote: இந்த டொர்ரெண்ட் இல்லாமல் பி‌டி‌எஃப் காப்பியாகவோ அல்லது நேரடி தரவிறக்கமோ இணைப்பு அனுப்புங்களேன்...பிளீஸ்\n@அப்துல்லாஹ் wrote: இந்த டொர்ரெண்ட் இல்லாமல் பி‌டி‌எஃப் காப்பியாகவோ அல்லது நேரடி தரவிறக்கமோ இணைப்பு அனுப்புங்களேன்...பிளீஸ்\nமிக்க நன்றி நண்பர்களே ,\nஅப்படியே \" மனிதனும் மர்மங்களும் \" புத்தகம் கிடைக்குமா நண்பர்களே \nநானும் டவுன்லோட் பண்ணிட்டேன் நன்றி அட்மின்\n@தாமு wrote: நானும் டவுன்லோட் பண்ணிட்டேன் நன்றி அட்மின்\nதாமு நீங்க என்னங்க கடைதேங்காய எடுத்து வழிப் பிள்ளயாருக்கு உடக்கிறீங்க. லிங்க் தந்தது அஜய் தம்பில்லா...\nமிக்க நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு\nதற்போதைக்கு எனது நன்றிகள், இந்த புத்தகத்தை படித்துவிட்டு எனது விமர்சனத்துடன் கூடிய நன்றிகளை விரைவில் தெரிவிக்கிறேன்.\nபுத்தகதை படித்து பார்த்தேன் அருமையா உள்ளது. பகிர்விற்கு நன்றி நண்பா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vaibav-with-karthik-subburaj-q1bt41", "date_download": "2021-01-16T19:16:16Z", "digest": "sha1:B5KLO34TD5KAQ4QHIAUTEHDQDVABJ6ZJ", "length": 15026, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஷுட்டிங் ப்ளான் ரெடி! மீண்டும் வைபவ்வுடன் கூட்டணி சேரும் பிரபல இயக்குநர்! ஹீரோயின் யார் தெரியுமா?", "raw_content": "\n மீண்டும் வைபவ்வுடன் கூட்டணி சேரும் பிரபல இயக்குநர்\n'பீட்சா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் திரையுலகின் கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்புராஜ். அதன்பின்னர், 'ஜிகர்தாண்டா', 'இறைவி', 'மெர்குரி' ஆகிய தரமான படங்களை இயக்கிய அவர், 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ளார்.\nதற்போது, தனுஷ் ஹீரோவாக நடிக்கும் 'டி-40' படத்தை இயக்கிவரும் கார்த்திக்ச��ப்புராஜ், படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nவைபவ் - பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'மேயாத மான்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் மெர்குரி படத்தை இயக்கி தயாரித்தார். இந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.\nஇதனையடுத்து, 'தேசிய விருது' நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பெண்குயின்' படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம், 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீசாகவுள்ளது.\nஇதனிடையே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார்.\nஇது, ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 4-வது படமாகும். ஹாரர், திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ரதிந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார்.\nஇந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 5-வது படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இந்த புதிய படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇந்நிறுவனத்தின் முதல் படமான மேயாத மானுக்குப் பிறகு, மீண்டும் வைபவ்வுடன் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி சேர்ந்துள்ளார். வைபவ்வுக்கு ஜோடியாக நட்பே துணை பட நடிகை அனகா கமிட்டாகியுள்ளார்.\nஇந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக இருந்த அசோக் வீரப்பன் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (நவம்பர் 22) காரைக்குடியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇணையத்தில் இருந்து நீக்கப்படுகிறதா கே.ஜி.எஃப் 2 டீசர்... நடிகர் யஷிற்கு வந்த அதிரடி நோட்டீஸால் பரபரப்பு...\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\nவிதிகளை மீறினால் திரையரங்க உரிமம் ரத்து.. எச்சரிக்கை விடுத்த காவல் ஆணையர்\nநீ என்ன பத்தி அப்படி பேசிட்டியே.. பாலாவை கதறவிட்ட ஷிவானி.. சமாதானம் செய்த சுரேஷ் தாத்தா..\nகொண்டாடி தீர்த்த சிம்பு ரசிகர்கள்... “ஈஸ்வரன்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nகுருமூர்த்தியை டார் டாராய் கிழித்தெடுத்த டி.டி.வி.தினகரன்... சசிகலாவை சாடியதற்கு பதிலடி..\nதீயசக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அமையும். இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை\nஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கே இந்த நிலையா திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கிய பரிதாபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilansankar.com/2020/10/08/vallalar-tamilam-not-hindutuva/", "date_download": "2021-01-16T18:28:17Z", "digest": "sha1:NXY4FB4UPRBKIMEAO76QQ5K7IGDE3YB4", "length": 12354, "nlines": 148, "source_domain": "tamilansankar.com", "title": "கொல்லப்பட்ட தமிழர் மெய்யியல் | Tamilam not Hindutuva| @TamilanSankar.com - தமிழன் சங்கர்", "raw_content": "\nதமிழர்கள் கடவுளை வழிபட்டால் திராவிடக் கூட்டம் பகுத்தறிவு இல்லை காட்டுமிராண்டிகளின் மொழிக் கூட்டம் அவர்களைத் திராவிடர்கள் நாங்கள் தான் செம்மைப்படுத்தினோம் என்று சொல்வார்கள். தமிழர்கள் கடவுளை வணங்குகிறார்களே என்று நாம் யோசித்தால் தமிழ் இன முன்னோர் வகுத்த மெய்யியலை முழுவதும் இந்துத்துவவாதிகளிடம் களவு கொடுத்து அவர்களிடமே மெய்யியல் கட்டமைப்புகளின் தலைமையைக் கொடுத்துவிட்டு அடிமைகளை அவர்களிடம் ஆசிவாங்கிக் கொண்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழில் ஒரு சொல்லடை இருக்கிறது முன்னாள் போனால் கடிக்கும் பின்னல் போனால் இடிக்கும் என்று அது முழுக்க முழுக்க இந்த விடயத்தில் சரியாய் இருக்கிறது.\nயார் இராமலிங்க அடிகளார், யார் வள்ளலார், அவரின் வல்லமை என்ன \nஅருளாசிரியர்இதழாசிரியர்இறையன்பர்உரையாசிரியர்சமூகச் சீர்திருத்தவாதிசித்தமருத்துவர்சிறந்த சொற்பொழிவாளர்ஞானாசிரியர்தீர்க்கதரிசிநூலாசிரியர்பசிப் பிணி போக்கிய அருளாளர்பதிப்பாசிரியர்போதகாசிரியர்மொழி ஆய்வாளர்பண்பாளர்\nஇத்தனை வல்லமை பொருந்திய அவரின் மரணம் இன்றும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது.\n“சாதியும் மதமும் சமயமும் பொய்யென\n“சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு…\nசாத்திரம் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டு’’\n“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்\n“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருவாய்ப்புப் புன்செயல் எருவாக்கிப் போட்டு\nமருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம\n“நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்\nநவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே’’\nநீதியிலே சுத்த சிவ சன்மார்க்க\n“மதத்திலே சமய வழக்கிலே மாயை\nகதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது\nநிலத்திலே போக்கி மயங்கி யேமாந்து\n“மதமெனும் பேய் பிடித்தாட ஆடுகின்றோர்\nதோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார்.’’\nசாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’’\n-என்று வேத சமயத்தைக் கடுமையாகச் சாடியவர் நமது வள்ளலார்.\nஇன்று இந்துத்துவாதிகள், வெள்ளையுடை போட்டு வந்த வள்ளலாரை இந்துமத மாகானாகக் காவி பூச தயாராகிவிட்டனர். தமிழ் இனம் தன் அடையாளங்களை முழுதும் உணரும் நாளே திராவிட, இந்துத்துவவாதிகளின் கொடூர பிடியில் இருந்து விடுதலை பெற முடியும். தமிழர்களின் ஒவ்வொரு அடையாளங்களும் களவாடபட்டுத் தமிழர்களே இது நமது தானா என்று கேட்கும் நிலைய��ல் தான் நமது அரசியல் அறிவு இருக்கிறது. வள்ளலார் ஒருவர் போதும் இந்துத்துவாதிகளின் தூக்கத்தைக் கெடுக்க நாமோ பகுத்தறிவு பகலவன் என்று பொருத்தமில்லாத நபர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இது மாறும்.\nவெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு\nவிஜய்சேதுபதி மேல் தவறு இல்லை\n | நாம் ஏன் ரஜினியை எதிர்க்கிறோம்\n | தமிழர் பூமியில் மதவெறியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00009.html", "date_download": "2021-01-16T18:24:31Z", "digest": "sha1:BXY6TVJDI34XYVWHQE2XKQPINVWZ6MA2", "length": 9704, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } தனிமனித வளர்ச்சி விதிகள் 15 - 15 Invaluable Laws of Growth - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நியூயார்க் டைம்ஸ் விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நூல்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லி���்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/acju.html", "date_download": "2021-01-16T17:29:14Z", "digest": "sha1:ZRPOR7FZRPPH3KP4E7C6GKKJRB2E7IUY", "length": 8478, "nlines": 58, "source_domain": "www.sonakar.com", "title": "பெண்களின் முகத்திரை : ACJU விடுக்கும் முக்கிய அறிவித்தல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெண்களின் முகத்திரை : ACJU விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nபெண்களின் முகத்திரை : ACJU விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு\nஆடைச் சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எமது நாட்டின் யாப்பின் பிரகாரம் அனைவருக்கும் அச்சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம்.\nஇந்நிலையில் நாட்டில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் நாட்டில் அசாதாரண நிலை காணப்பட்டதுடன் அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது. அவசர கால சட்டத்தின் போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 08.23 ஆம் திகதியுடன் அவசர கால சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.\nஇந்நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும் போது பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் இன வாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துக் கொள்வது எமது பொறுப்பாகும்.\nஎனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது. எமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு ஜம்இய்யாவுக்கு இருக்கின்றது.\nஇலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாச்சாரமும் தொடர்ந்தும் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும்.\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-25-12-2019/", "date_download": "2021-01-16T16:58:52Z", "digest": "sha1:UMNS3UEXIPOSJU54ZYLXHC3SON7DGFCO", "length": 13762, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 25.12.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 5\nஇன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும். சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுபட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள���\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும். சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். மன நிம்மதி குறையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nநயன்தாராவிடம் இருந்து திடீரென பிரிந்த விக்னேஷ் சிவன்\nஅப்படியெல்லாம் சொல்லக்கூடாது: உதயநிதி மீது கோபப்பட்ட 84 வயது தாத்தா நாராயணப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87710/Prime-Minister-of-Canada-intentional-to-support-Indian-farmers.html", "date_download": "2021-01-16T19:03:00Z", "digest": "sha1:HF2TIXA7P4YHY6VU7U7CKYIZNGMJU4MV", "length": 17780, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய விவசாயிகளை கனடா பிரதமர் ஆதரிப்பது 'உள்நோக்கம்' கொண்டதா? | Prime Minister of Canada intentional to support Indian farmers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா ��ிவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்திய விவசாயிகளை கனடா பிரதமர் ஆதரிப்பது 'உள்நோக்கம்' கொண்டதா\nவாக்கு வங்கி அரசியலால்தான் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ''இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. நாங்கள் அவர்களின் குடும்பத்தினரை பற்றியும், நண்பர்களை பற்றியும் கவலை கொள்கிறோம். அதுதான் உங்களது மனநிலையாகவும் இருக்கும். எங்களது கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணைநிற்கும்\" எனத் தெரிவித்தார்.\nஉடனடியாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ''இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு தலைவர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக ராஜதந்திர உரையாடல்கள் தவறாக சித்தரிக்கப்படாமலிருப்பதும் சிறந்தது\" என பதில் கொடுத்தார்.\nஇவர் மட்டுமல்ல, பாஜக முக்கிய பிரமுகர்கள், தமிழக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டோரும் ட்ரூடோவுக்கு எதிராக வரிந்துகட்டி கண்டனங்களைப் பதிவிட்டனர். அவர்கள் முன்வைப்பது, 'விவசாயிகள் போராட்டம் உள்நாட்டு பிரச்னை. இதில் ட்ரூடோ தலையிட அவசியம் இல்லை\" என்பதுதான்.\nஅவர்கள் குறிப்பிட்டதுபோல், இந்தியாவில் எத்தனையோ பிரச்னைகள் இருந்தும் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டத்துக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பதற்கு காரணங்கள் உண்டு. அதற்கு கனடாவின் வாக்கு வங்கி அரசியலையும், சீக்கியர்களின் எழுச்சியையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.\n1980-களில் பஞ்சாப் பகுதிகளில் வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின. பஞ்சாப்பை தனிநாடாகப் பிரித்து தரக்கோரி 'காலிஸ்தான்' அமைப்பு தீவிரமாக செய��்பட்டதால் இந்த வன்முறைகள் வெடித்தன. ஆனால், 1984-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, காலிஸ்தான் அமைப்பை சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அமிர்தர்ஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நடத்திய 'ப்ளு ஸ்டார்' ஆபரேஷன் காரணமாக பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதன்பின் நடந்த பெரும் கலவரத்தில் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.\nஇதே காலிஸ்தான் போராளிகள் 1985-ல் கனடாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவைத்து 329 பேர் சாவுக்கு காரணமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அடுத்தடுத்த வன்முறைகளால் சீக்கியர்கள் பெரும் அளவில் புலம்பெயரத் தொடங்கினர். இவர்களில் கனடாவில் குடியேறியவர்கள் அதிகம். தற்போதைய கணக்கின்படி இந்திய வம்சாவளி சீக்கியர்கள் லட்சக்கணக்கில் கனடாவை வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு அரசியல் ரீதியாகவும் வலுப்பெற்று உள்ளனர். ட்ரூடோ அமைச்சரவையில்கூட நான்கு சீக்கியர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். ஏன், கனடா ராணுவ அமைச்சர் ஹர்ஜித் சிங் ஷஜ்ஜன்கூட சீக்கியர்தான்.\nட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு அதிகம் பலம் சேர்ப்பது சீக்கியர்கள்தான். இதனால் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு நீண்ட நெடுங்காலமாக இந்தியாவால் சுமத்தப்பட்டு வருகிறது. ட்ரூடோவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள்கூட 'காலிஸ்தான்' பிரிவினை நினைப்புடன் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதன் காரணமாகதான் கடந்த 2018-ல் ட்ரூடோ இந்தியா வந்தபோது நிறைய புறக்கணிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.\nவழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போது விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவர்களை கட்டித் தழுவி வரவேற்கும் பிரதமர் மோடி, ட்ரூடோவின் 'காலிஸ்தான்' ஆதரவு காரணமாக அவரை கண்டுகொள்ளவே இல்லை. 3 நாள்கள் கழித்தே ட்ரூடோவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும், வாக்கு வங்கி அரசியலுக்காகவே விவசாயிகளின் போராட்டத்துக்கு ட்ரூடோ ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.\nஅதேநேரத்தில், அகதிகளின் தேசம் என வர்ணிக்கப்படும் கனடாவில் சீக்கியர்களை தாண்டித் தமிழர்கள் உள்பட பல மாநில மக்களுக்கும் நிபந்தனையற்ற அன்பை, ஆதரவை வழங்கி வருகிறது ட்ரூடோ அரசு. அகதிகளாக யார் வந்தாலும் மற்ற நாடுகளைப்போல் அவர்களுக்கு முகாமோ, தனிக் குடியிருப்புகளையோ ஏற்படுத்தி தங்க வைக்காமல், சக மனிதர்களாக அரவணைத்துக்கொள்ளும் ஒரே நாடு என்றால் அது கனடாதான். அகதிகள் அகதிகளைபோல அல்லாமல் அந்த நாட்டின் ஓர் அங்கமாகவே வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n2015ல் உள்நாட்டுப் போர் காரணமாக சிதைந்த சிரிய மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்குச் சென்றனர். அவர்களுக்கு மற்ற நாடுகள் இடம் கொடுக்க மறுக்க ட்ரூடோ மட்டுமே இடம் கொடுத்தார். அவரின் முயற்சியால் 25,000 சிரிய மக்கள் கனடாவில் தஞ்சம் புகுந்தனர். சிரிய மக்களைபோல யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து கொள்பவர் ட்ரூடோ. இதனாலேயே அவர் 'அகதிகளின் காவலன்' என அழைக்கப்படுகிறார்.\n'இது நம்ப ஆட்டம்'... பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமு.க.அழகிரியின் அடுத்த அரசியல் 'இன்னிங்ஸ்' எப்படி இருக்கும்\nRelated Tags : இந்திய வெளியுறவுத்துறை, இந்திய விவசாயிகளுக்கு, கனடா பிரதமர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நோக்கம், Prime Minister, Prime Minister of Canada, intentional, support, Indian farmers, வாக்கு வங்கி அரசியல், இந்திய விவசாயிகள் போராட்டம்,\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'இது நம்ப ஆட்டம்'... பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்ட�� பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமு.க.அழகிரியின் அடுத்த அரசியல் 'இன்னிங்ஸ்' எப்படி இருக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/best-diabetic-diet-plan/", "date_download": "2021-01-16T17:40:36Z", "digest": "sha1:6IH74ARF2WN3TWFQAS5ULFH3E775TFMA", "length": 16282, "nlines": 101, "source_domain": "ayurvedham.com", "title": "நீரிழிவு சமையல் - AYURVEDHAM", "raw_content": "\nநீரிழிவு தொல்லை தரும் நோய்களில் ஒன்று. முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப்பபாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் – மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு.\nநீரிழிவு நோய் ஏற்படும் முக்கிய காரணம் கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் போவது. இதனால் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்தில் தங்கி விடும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.\nநீரிழிவில் இரு அடிப்படை பிரிவுகள் உள்ளன. தினமும் கட்டாயமாக இன்சுலீனை ஊசி மூலம் ரத்தத்தில் ஏற்றி கொள்ளும் நிலைமையான டைப் – 1 ஒன்றும், மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும் நிலைமை டைப் – 2 என்றும் சொல்லப்படுகிறது.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாட்டின் அவசியம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதொன்று. உடல் பருமன் அளவுக்கு மீறி இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.\nநீரிழிவுக்கு ஏற்ற உணவு முறைகள்\n1. நீரிழிவு நோயாளிகள் கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். பிறகு திடீரென்று இறங்கி விடும். கார்போஹைடிரேட் இரு விதத்தில் கிடைக்கிறது. 1. மாவுச்சத்து (Starch) – இது ரொட்டி, தானியங்கள், அரிசி, மாவுகள், காய்கறிகள் – முதலியவற்றிலிருந்து கிடைக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட். 2. சர்க்கரை – பழங்கள், பழரசங்கள், பால், தேன் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் சாதாரண கார்போஹைட்ரேட். எல்லா வகை கார்போஹைட்ரேட்டுகளும், இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். எனவே கார்போஹைடிரேட் உணவுகளை ஒரே தடவையாக உட்கொள்ளாமல், பிரித்து நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பல தடவை உட்கொள்ளவும். இதனால் பசியும் குறையும். நீரிழிவு நோய் நிபுணர்களின் தற்போதைய கருத்து மாறுபடுகிறது. இந்த கால நிபுணர்கள். கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவு மற்றும் நார்ச்சத்து செறிந்த உணவுகளை உட்கொண்டு கொழுப்பை குறைக்கவும் என்கின்றனர், இதனால் கொலஸ்ட்ரால் அளவுகளும் குறையும். எனவே உங்கள் டாக்டரை அணுகி உங்களுக்கேற்ற உணவு முறையை தேர்ந்தெடுக்கவும்.\n2. உணவில் உப்பை குறைப்பதும் நல்லது.\n3. பருப்பு, Legume காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு ஆனால் கெட்டியாக இருக்கக் கூடாது. நெய்,வெண்ணை, வனஸ்பதி வகைகளை முற்றிலும் தவிர்க்கவும்.\n4. உண்ணும் பால் ஆடை நீக்கியதாக இருக்க வேண்டும். வீட்டிலேயே தயாரித்த தயிர், பனீர், சோயா பாலிலிருந்து எடுக்கப்பட்ட பனீர், தயிர் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.\n5. ஒரு பொழுதும், விரதம் இருத்தல் போன்ற பழக்கங்கள் கூடாது. சாப்பிடாத வேளைக்கான உணவை, அடுத்த வேளையில் சேர்த்து சாப்பிடக் கூடாது.\n6. நேரம் தவறாமல் சாப்பிடுவது அவசியம். குறிப்பிட்ட உணவு வகைகள் கட்டுப்பாடான அளவுடன் சாப்பிட வேண்டும்.\n7. மாதம் ஒரு முறை தங்கள் எடையை ஒரே எடை இயந்திரத்தின் மூலம் எடுத்து குறித்துக் கொள்ள வேண்டும்.\n8. மாத்திரை அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்ளும் போது மயக்கம் வந்தால் உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.\n9. எந்த விதமான கஞ்சி, கூழ், களி சேர்த்துக் கொள்ளக் கூடாது.\n10. வறுத்த உணவுகள் – காய்கறிகளை விட கூட்டு, அவியல் செய்து சாப்பிடுவது நல்லது. கிழங்கு வகைகளை (முள்ளங்கி தவிர) அதிமாக சாப்பிட வேண்டாம், இவற்றில் கார்போஹைடிரேட் சீக்கிரம் ஜீரணமாகி, ரத்த சர்க்கரை அளவை ஏற்றும்.\n11. அரிசி, மைதாவை விட கேழ்வரகு பயன்படுத்தலாம்.\n12. முக்கியமாக, மூன்று வேளை உணவை ஆறு வேளை உணவாக பிரித்துக் கொண்டு உண்ணவும். ‘ஓவராக’ சாப்பிடாதீர்கள்.\n13. குறைவான உப்பை பயன்படுத்தவும்.\n14. உணவு முறையை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் உடல் நிலை, உயரம், எடை போன்றவைகளை கருத்தில் கொண்டு, உங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு விரிவான ஆலோசனை உங்கள் டாக்டரிடம் பெற்றுக் கொள்ளவும்.\nசர்க்கரை இனிப்பு வகைகள், தேன், வெல்லம், ஜாம், தேங்காய் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய், டால்டா, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா, பூஸ்ட், கோகோ கோலா, பெப்ஸி, லிம்கா, மால்ட்டோவா, ஃபேண்டா போன்ற பானங்கள், டின், புட்டிகளில் விற்கும் பழச்சாறு கூடாது. வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால், மாம்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டா, சீதாப்பழம், பலாப்பழம், திராட்சை ஆகியவற்றை தவிர்க்கவும்.\nநிறைய சேர்க்க வேண்டிய காய்கறிகள்: வாழைத்தண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டை, பீர்க்கை, வெள்ளைப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், பரங்கி, குடைமிளகாய், கோவைக்காய், டர்னிப், சௌசௌ.\nசேர்க்க வேண்டிய கீரை வகைகள்: முருங்கை, மணதக்காளி, பசலை, கொத்தமல்லி, புதினா, சிறுகீரை, பருப்பு கீரை, அகத்தி கீரை, முளைக்கீரை, புளிச்சகீரை.\nமிதமாக வாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்: பட்டாணி, சுண்டைக்காய், கேரட்.\nமாதம் இருமுறை சேர்க்கக் கூடிய காய்கறிகள்: கிழங்கு வகைகள், சேனை, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை, வாழைக்காய், டபுள்பீன்ஸ் விதை போன்ற வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு.\nதினமும் சேர்க்கக் கூடிய பழ வகைகள் ஏதாவது ஒன்று மட்டும்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)\n1/2 ஆப்பிள், 1 சாத்துக்குடி, பச்சை வாழைப்பழம் 1/2 மட்டும், தக்காளி 1 சிறியது, கொய்யாப்பழம் சிறியது1, மலைவாழைப்பழம் 1, ஆரஞ்ச் 1.\nவாரம் ஒரு முறை சேர்க்கக் கூடிய பழங்கள்: (சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும்)\nபச்சை திராட்சை 10 லிருந்து 15, பப்பாளி, தர்பீஸ், கிர்ணிபழம் – 100 கி, மாதுளை 1.\nதாராளமாக சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: வெள்ளரி, எலுமிச்சம்பழம், மோர், வெஜிடேபிள் சூப், உப்பிட்ட ஊறுகாய் (எண்ணெய் இல்லாமல்)\nபயன்படுத்தக் கூடிய எண்ணெய்கள்: நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ரீஃபைண்ட் எண்ணெய்.\nஅசைவம் சேர்த்துக் கொள்ளக் கூடியவைகள்: முட்டை 1 (வெள்ளைக் கரு 2 மட்டும்), மீன் 2 துண்டு அல்லது கோழிக்கறி ( தோல் நீக்கியது) 100 கிராம் (5 துண்டு) அல்லது ஆட்டுக்கறி 100 கிராம் ( 5 துண்டு).\nதோல் நீக்காத தானியங்கள் ஆரோக்கிய பெட்டகம்\nஅது என்ன கீட்டோ டயட்\nசர்க்கரையை விட இனிக்கும் அதிமதுரம்\nஒமேகா – 3 என்றால் என்ன\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/nagaland/", "date_download": "2021-01-16T18:15:48Z", "digest": "sha1:NBVJAFS6NJAX4HL5OK4FTPV7732SY5XM", "length": 64996, "nlines": 353, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Nagaland « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிரா��ங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\nஅருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா\nஇட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.\nஅருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.\nசீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஅருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nஅண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.\nஇதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.\nஇதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தர��்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.\n“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.\nஅருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.\nஇந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.\nமணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.\nஇப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.\nஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம���.\n1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.\nதிபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.\nஅதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.\nஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.\nகடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.\nசீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.\nஎன்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.\nஇவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.\nஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.\nமத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.\n“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வே��ு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.\nபெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.\nஉ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்\nபுதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.\nபிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.\nமேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.\nலட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.\nமற்ற மாநிலங்கள் மற��றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் அடைந்த பின்னர், பல அண்டை நாடுகள் விடுதலை அடைந்தன. பாகிஸ்தான் நம்மை முந்திக் கொண்டு ஒருநாள் முன்னதாகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாடியது. திபெத், நேபாளம், பூடான், பர்மா, மலேயா, சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் என்ற கடிகாரச் சுற்றில் உள்ள எல்லாப் பிரதேசங்களும் இந்திய விடுதலையை ஒட்டியே சுதந்திரம் பெற்றன.\nஇவை அனைத்திலுமே குடியரசாட்சி நடைபெறுகிறதா என்பது கேள்விக்குரியதே ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று ஆனால் நம்மால் மட்டும் உலகின் மிகப்பெரிய குடியரசு என்ற பெயரைப் பெற்று விட முடிகிறது. இது எப்படிச் சாத்தியமாயிற்று முதலில் வயது வந்தோர்க்கு வாக்குரிமை (ADULT FRANCHISE) என்ற அடிப்படையில் நம் ஜனநாயகம் கட்டமைக்கப்பட்டது. அந்த வாக்குரிமையின் மூலம் நடத்தப்படுகின்ற தேர்தல் முறையும், அதன்மூலம் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.\nநாம் மிகப்பெரிய குடியரசு நாடாக இருக்கின்றபோதும், நம் மக்கள் எல்லாரும் பூர்ண சுதந்திரத்துடன் வாழ்கின்றோம் என்கிற மனநிறைவுடன் இருக்கிறார்களா என்றால் உறுதியாகவும் முழுமையாகவும் அப்படிச் சொல்ல முடியவில்லை. தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தாங்கள் அடக்கி ஆளப்படுவதாக நம் நாட்டின் ஒரு சில பிராந்தியங்கள் அதிருப்தியுடன் உள்ளன. இவற்றுள் வடகிழக்குப் பகுதியில் உள்ள பிரதேசங்களில், இந்த அதிருப்திக் குரல்களும், அறிவிக்கப்படாத போர்களும் மலிந்து கிடக்கின்றன.\nஇதில் மிகப்பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ள பிரதேசம் நாகாலாந்து ஆகும். நாகாலாந்து என்று அறியப்படுகின்ற அந்நாளைய ட்வின் சவுத் (Twin South), பாகிஸ்தானைப் போலவே தன்னைத் தனி சுதந்திர நாடாக, அதே ஆகஸ்ட் 14, 1947ல் அறிவித்துக் கொண்டது என்பது பரவலாக அறியப்படாத செய்தி. இந்திய அரசுடன் தாங்கள் இணையவில்லை என்று கூறி, நாகா சமஷ்டி அரசு (NAGA FEDERAL GOVERNMENT) என்ற போட்டி அரசையும், நாகா சமஷ்டி ராணுவம் (NAGA FEDERAL ARMY) என்ற ராணுவத்தையு��் அவர்கள் கட்டமைத்துக் கொண்டனர். இதற்குக் காரணகர்த்தாவாக இயங்கியவர் ஏ.இஸட். பீúஸô (A.Z. PHIZO) என்பவராவார். இவர் உருவாக்கிய நாகா தேசியக் கட்சி (NAGA NATIONAL CONGRESS) தான் நாகாலாந்தில் போட்டி அரசு அமைக்கக் காரணமாக இருந்த இயக்கம். ஆனால் இவரின் செயல்பாடுகள் இந்திய அரசால் முடக்கப்பட்டதால் நாகா தலைவர் பீúஸô கிழக்குப் பாகிஸ்தானிலும் (இன்றைய பங்களாதேஷ்) இங்கிலாந்திலும் அடைக்கலம் தேடிப் போய் இறுதியில் இங்கிலாந்தில் காலமானார்.\nஎன்றாலும், பீúஸôவின் மகன் அடினோ பீúஸôவின் தலைமையில், என்.என்.சி. இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இவர்கள் இன்னும் ஆகஸ்ட் 14ஆம் நாளைத்தான் விடுதலை நாளாகக் கொண்டாடிக் கொண்டுள்ளனர். இப்போதைய நாகாலாந்துடன், சீனா, மியான்மர் ஆகியவற்றின் சில பகுதிகள் உள்ளடங்கிய அகண்ட நாகாலாந்தைத் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்றே இவர்கள் இன்றும் கூறி வருகின்றனர்.\nநாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (NATIONAL SOCIALIST COUNCIL OF NAGALAND – NSCN) என்கிற அமைப்பு 1970களிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பும் அதே அகண்ட நாகாலாந்தை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டதுதான். இந்த அகண்ட நாகாலாந்தை அவர்கள் “நாகாலிம்’ என்று குறிப்பிடுகின்றனர். நாகாலிம் என்ற பெயரில் என்எஸ்சிஎன் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தேச வரைபடத்தில் அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், பர்மாவின் ஒரு பகுதியும் சேர்த்து ஒரு “”பேரகண்ட நாகாலாந்தை” உருவாக்கிட முயற்சித்துள்ளனர்.\nவழக்கம்போலவே எல்லாத் தீவிரவாத, போராளிக் குழுக்களிலும் முளைவிடும் பங்காளிக் காய்ச்சல், பதவிச்சண்டை என்.எஸ்.சி.என். இயக்கத்திலும் முகிழ்த்தது. இதன் விளைவாக என்எஸ்சிஎன் இரண்டு இயக்கங்களாகப் பிளவுபட்டது. இஸôக் ச்சிசிஸ்பூ, துயின் கெலாங் முய்வா தலைமையில் இந்த இயக்கம் என்.எஸ்.சி.என் (இசாக்-முய்வா) NSCN(I-M) என்ற பெயருடன் செயல்பட்டது. இன்னொரு பிளவு இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர் எஸ்.எஸ். கப்லாங் என்பவர். அது என்எஸ்சிஎன் (கப்லாங்) NSCN(K) என்று குறிக்கப்பட்டது.\nஇதில் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) தன்னை வளர்த்துக் கொள்வதற்கு நாகாலாந்தை 11 பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி நிர்வாகிகளை நியமித்துள்ளது. ஒரு முழுமையான அரசாங்கக் கட்டமைப்புடன் இயங்குகிறது. ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்கிறது. ராணுவம், உள்துறை, நிதித்துறை, ஏன் வெளியுறவுத்துறை என்றுகூட ஒரு தனி நாட்டுக்குரிய நிர்வாகக் கட்டமைப்புடன் இயங்குகிறது. கவர்ன்மெண்ட் ஆப் தி பீப்பில்ஸ் ரிபப்ளிக் ஆப் நாகாலாந்த் – GPRN என்று பெயர் சூட்டி ஆட்சி நடத்துகிறது. வெளிநாடுகளுடன் உறவாடி நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது. GPRN என்ற அரசு முத்திரையுடன் அயல்நாடுகளுக்குச் சென்று வர தனி விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை வழங்குகிறது. வெளிநாடுகளிலிருந்து செயல்படும் இயக்கங்களுடனும் தீவிரவாத அமைப்புகளுடனும், அயல்நாட்டு ஊடகங்களுடனும் உறவாடித் தங்களுக்கு ஆதரவையும் நிதியையும் திரட்டிக் கொண்டிருக்கிறது என்.எஸ்.சி.என் (ஐ.எம்). அத்துடன் போதைப் பொருள் கடத்தல், வங்கிக் கொள்ளை, வர்த்தக மற்றும் தோட்ட அதிபர்களை மிரட்டி “வரி’ வசூலித்தல் என்று பலவகையான வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறது.\nஇந்த இயக்கத்துக்கு அமெரிக்கா, சீனா, பர்மா ஆகிய நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் உதவி வந்தன. ஆனால் 1980க்குப் பின் இந்த உதவிகள் தடைபட்டுப் போயின. ஆனால் இன்றுவரை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஆதரவு இதற்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. நிதி ஆதாரங்களுடன் ஆயுதச் சேகரிப்பிலும் என்எஸ்சிஎன் (ஐ.எம்) தன்னுடைய அமைப்பைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது.\nஇப்போது தவிர்க்க முடியாத தீவிரவாத இயக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ள என்.எஸ்.சி.என். (ஐ.எம்) பிரிவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயன்று கொண்டுதான் இருக்கிறது. 1997 முதல் பேச்சுவார்த்தை, போர் நிறுத்த உடன்பாடு என்று இன்றுவரை சமாதான முயற்சி தொடர்கிறது.\n2006 ஜூலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், இணை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பிரிதிவிராஜ் சௌஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். என்எஸ்சிஎன் (ஐ.எம்) சார்பில் அதன் பொதுச் செயலர் முய்வா பங்கேற்றார். இரு பிரிவுகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.\nஇது பெயரளவுக்கான சண்டை நிறுத்தம்தான் என்பதை இரு தரப்புமே அறியும்.\nஇதற்கிடையில் அசாம��ன் “உல்பா’ பிரச்சினை இப்போது அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாகாலாந்து பாணியில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை உல்பா தீவிரவாத அமைப்புடன் மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.\nமாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்சல்பாரி இயக்கங்களும் பேச்சுவார்த்தைக்கு உரியனவாக உள்ளன. இவையன்றி இன்னும் பல உள்நாட்டுத் தீவிரவாத இயக்கங்கள் உள்ளன.\nஅசாமில் உல்பாவுடன் சேர்த்து 16 இருக்கின்றன.\nநாடு முழுதும் உள்ள பிற மாநிலங்களில் 11 என்று தீவிரவாத இயக்கங்களின் பட்டியல் பெருகுகிறது. எதிர்காலத்தில் இவை அனைத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்தியா தயாராக இருக்க வேண்டும்.\nமணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை\nஇம்பால், செப். 10: மணிப்பூர் மாநிலத்தில் நாகா பிரிவினர் வாழும் 4 மலைப்பகுதி மாவட்டங்களில் மணிப்புரி மொழியைப் பயன்படுத்த நாகா மாணவர் அமைப்பு தடை விதித்துள்ளது.\nஇது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழியை திணிப்பதை சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், மணிப்புரி பாடல்கள், திரைப்படங்களுக்கும் வரும் 17-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறுகையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழி திணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/kangana-ranavath", "date_download": "2021-01-16T19:01:10Z", "digest": "sha1:Y4XG2JRWPR7KWMITQEP4O4ORRLC3SVMM", "length": 8126, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "kangana ranavath: Latest News, Photos, Videos on kangana ranavath | tamil.asianetnews.com", "raw_content": "\nபாலிவுட் நட்சத்திரங்கள் எல்லாம் கோழைகள்.. ஜெயலலிதா வேடம் ஏற்றுள்ள நடிகை பாய்ச்சல்..\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக வாய் திறக்காமல் மௌனம் காத்துவரும் பாலிவுட் நடிகர்கள் வெட்கி தலைகுனிய வேண்டுமென நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார் தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவாக வேடம் ஏற்று நடித்துவரும் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் .\n’சாமி சத்தியமா உங்க படத்து பேய் சத்தியமா அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல பாஸ்’...’தேவி 2’ படப்பஞ்சாயத்து...\n‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் விரைவில் துவங்கவிருக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்துக்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை முதலில் 10 கிலோ குறைத்து அடுத்து 20 கிலோவுக்கும் மேல் ஏற்றவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cloneon-p37081160", "date_download": "2021-01-16T18:04:51Z", "digest": "sha1:DZH5JDOU2VNV5J64URDNNXLAFZ7R6TUZ", "length": 19582, "nlines": 284, "source_domain": "www.myupchar.com", "title": "Cloneon in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cloneon payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cloneon பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cloneon பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cloneon பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Cloneon பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cloneon பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Cloneon தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Cloneon-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Cloneon-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Cloneon-ன் தாக்கம் என்ன\nCloneon மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Cloneon-ன் தாக்கம் என்ன\nCloneon ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cloneon-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cloneon-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cloneon எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cloneon உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCloneon உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Cloneon-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Cloneon உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Cloneon உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Cloneon உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Cloneon உடனான தொடர்பு\nCloneon உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/04-feb-2014", "date_download": "2021-01-16T18:19:00Z", "digest": "sha1:LYILZH33SACINLX76NECFKOB3L57RHT7", "length": 9581, "nlines": 268, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 4-February-2014", "raw_content": "\nவாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு\nவாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு\nயோகம் தரும் மாருதி வழிபாடு\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\n - 22 - முன்னூர்\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nநாரதர் கதைகள் - 21\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 20\nதிருவிளக்கு பூஜை - 131\nஹலோ விகடன் - அருளோசை\nவாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு\nவாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்\nசந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு\nவாழையாய் தழைக்கச் செய்யும் தை அமாவாசை வழிபாடு\nவாழ்வை இனிமையாக்கும் விபூதிப் பிரசாதம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு\nயோகம் தரும் மாருதி வழிபாடு\nஅட... ஏழுக்கு இத்தனை பெருமைகளா\n - 22 - முன்னூர்\nவிதைக்குள் விருட்ச���் - 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 22\nநாரதர் கதைகள் - 21\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 20\nதிருவிளக்கு பூஜை - 131\nஹலோ விகடன் - அருளோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87106/Police-inspector-arrested-for-raping-13-year-old-girl.html", "date_download": "2021-01-16T18:43:30Z", "digest": "sha1:XH5VBKU2MGEOLVBMAG7GJBQJAYUQJ6FW", "length": 12707, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது | Police inspector arrested for raping 13 year old girl | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: எண்ணூர் இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் கைது\nசென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர், பாஜக நிர்வாகி உள்பட 11 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘’மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து தனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 8 பேரையும் கைது செய்தார்.\nஅவர்களிடம் விசாரணை நடத்தியதில் மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா ஆகிய 4 பேர் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால், கண்டிப்பாக இதேபோல பல சிறுமிகளை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.\nஇதனால் கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், இவர்களை தவிர முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும், சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தரகரான ராஜேந்திரன் (44) என்பவர் தனக்கு நெருக்கமான நண்பர் என்றும் அவர் பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தேவை என்று அழைத்துச் செல்வார் என்றும் தெரிவித்தார்.\nஅதைத்தொடர்ந்து, ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக கூறினார்.\nஇதையடுத்து, துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி நேற்று இரவு இன்ஸ்பெக்டர் புகழேந்தியை கைது செய்தார். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தியை, கூடுதல் கமிஷனர் அருண் பரிந்துரையின்பேரில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திரன், பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநெல்லை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகன்கள்...போலீஸ் முன்னிலையில் தீக்குளித்த தாய்\n\"சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்\"-பிரையன் லாரா கருத்து\nRelated Tags : எண்ணூர் , பாலியல் வன்கொடுமை, எண்ணூர், சென்னை , போலீஸ் இன்ஸ்பெக்டர்,\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில��� ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகன்கள்...போலீஸ் முன்னிலையில் தீக்குளித்த தாய்\n\"சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்\"-பிரையன் லாரா கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90821/Former-Indian-Cricketer-Ajay-Jadeja-Praises-Rohit-Sharma-for-his-wonderful-innings-against-Australia-at-SCG-test-match.html", "date_download": "2021-01-16T18:16:29Z", "digest": "sha1:Y7OR6MRXURY4N5MLTFMNII55TBRF2XM6", "length": 8683, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பந்துகளை அடித்து நொறுக்கும் ரோகித் நிதானமாக விளையாடியது அருமை” - அஜய் ஜடேஜா! | Former Indian Cricketer Ajay Jadeja Praises Rohit Sharma for his wonderful innings against Australia at SCG test match | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“பந்துகளை அடித்து நொறுக்கும் ரோகித் நிதானமாக விளையாடியது அருமை” - அஜய் ஜடேஜா\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவை முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா புகழ்ந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித்தின் ஆட்டம் ஒரு படி முன்னேறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“அவர் விளையாடுவதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனை போல விளையாடுவார். அவரது ஷாட் தேர்வும் சிம்பிளாக இருக்கும். சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரது பொறுமையும், விடாமுயற்சியும் வேற லெவல். அந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கி இருந்த போதே அவர்களுக்கு தண்ணி காட்டினார். பந்துகளை அடித்து நொறுக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நிதானத்தை கடைப்பிடித்தது என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டது” என ஜடேஜா சொல்லியுள்ள���ர்.\nகிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது ரோகித் மற்றும் கில் விளையாடிய போது தான் அரங்கேறியுள்ளது. இதற்கு முன்னதாக 1968 இல் இந்தியா இந்த சாதனையை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்திருந்தது.\n’ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம்\" - எச்சரிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்\nஉ.பி: இளைஞர் மரணம் - காதலியை விசாரித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம்\" - எச்சரிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்\nஉ.பி: இளைஞர் மரணம் - காதலியை விசாரித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T18:51:46Z", "digest": "sha1:XQYR3VPZLZV6VURRGWMMG6P4C7SE5IWH", "length": 15963, "nlines": 128, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேவிகாபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேவிகாபுரம் (ஆங்கிலம்: Devikapuram) மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது ஆரணி (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இது போளூர் - சென்னை நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 15 கி.மீ. த���லைவிலும் மற்றும் ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.\nபெரிய நாயகி கோவில் நகரம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்.\n• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்\nதிரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.\nதிருவண்ணாமலை கோயிலுக்கு அடுத்த நிலையில், நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது இத்திருத்தலமாகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,712 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 4,353 ஆண்கள், 4,359 பெண்கள் ஆவார்கள். தேவிகாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74.08% ஆகும். கொட்டாரம் மக்கள் தொகையில் 13.44% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதேவிகாபுரம் என்பது கல்வெட்டுகளில் தேவக்காபுரம் என்று காணப்படுகிறது. ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துமேல் குன்ற நாட்டு இராஜகம்பீரன் மலையை அடுத்த முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தேவக்காபுரம் என்பது கல்வெட்டு வாசகமாகும்.\nபண்டைய நாளில் இறைவன் எழுந்தருளிய இடமெல்லாம் நறுமணங்கமழும் சோலைகள் சூழ்ந்த பகுதியாக விளங்கின, அதனால் அப்பகுதியில் உள்ள கோவில்கள் அச்சோலைகளின் பொருளைக் குறிக்கும் சான்றாக திருவானைக்கா, திருக்கோலக்கா, திருக்கோடிகா, திருநெல்லிகா என்னும் திருத்தலங்களின் பெயர்களை இங்கு நோக்கத்தக்கது. இதுபோன்று தேவன் எழுந்தருளிய கா தேவக்கா என வழங்கப்படுகிறது. பின்னர் அதனுடன் புரம் என்ற சொல் சேர்ந்து தேவிகாபுரம் என்று மருவியது எனக்கூறலாம்.\nதனிப்பெரும் ஆலயத்துள் தேவி எழுந்தருளி இருந்து அருள்பாலித்து வருவதால் தேவி காத்தருளும் புரம் என்ற பொருளில் தேவிகாபுரம் என்று வழங்குகிறது எனக் கொள்ளினும் அதுவும் பொருந்துவதே ஆகும்.\nதேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில்\nபார் போற்றும் பட்டு‍ நெசவுத் தொழிலில் தேவிகாபுரத்து‍ மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது‍ பெரியநாயகியம்மன்‌ கோயில் கல்வெட்டுகளில் இருந்து‍ தெரியவருகிறது. கோயில் கல்வெட்டு‍ எண் பட்டாடை நூலாயம் மற்றும் தறிவரி என்ற வரிகளைப்பற்றிய செய்தியும் உள்ளன. இதன் படி‍ ஊரில் இருந்த ஒவ்வொரு‍ தறியும் கோயிலுக்கு‍ ஆண்டுக்கு‍ ஒன்றரை பணம் வரியாகத் தரவேண்டும் என்று‍ குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து‍ இவ்வூரில் சுமார் 500 ��ண்டுகளுக்கு‍ மேலாக பட்டு‍ நெசவு மற்றும் கைத்தறி தொழிலில் சிறந்து‍ விளங்கியது‍ என்பது‍ தெரியவருகிறது.\nபட்டடை நூலாயம் என்பது‍ பட்டறை நூலாயம் என்றும் பொருள் கொள்ளலாம் என்று‍ கல்வெட்டு‍ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் படி‍ பட்டறை என்பது‍ ஒரு‍ குறிப்பிட்ட தொழில் ஒரே இடத்தில் அதிக அளவில் மேற்கொள்வது‍ என்று‍ பொருள்படும். எனவே, தேவிகாபுரத்தில் பட்டாடை உற்பத்தி அல்லது‍ நூல் உற்பத்தி பெருமளவில் நடந்து‍ வந்துள்ளது‍ என்று‍ தெரியவருகிறது.\nபோர்ச்சுகீசியர்களின் துறைமுகமான சென்னைக்கு‍ அடுத்துள்ள புலிகாட் (பழவேற்காடு) துறைமுகத்திற்குத்‍ தேவிகாபுரத்தில் இருந்து‍ நெய்யப்பட்ட துணிகள் ஏற்றுமதிக்கு‍ அனுப்பப்பட்டதாகவும் அங்கு‍ சாயப்பட்டறைகள் இருந்தாகவும் வரலாற்று‍ ஆவணங்களில் சில குறிப்புகள் உள்ளன. கைக்கோளர் என்ற பிரிவினர் தறி நெய்துவந்தனர் என்பதும் கோயில் நிர்வாகத்தில் பங்கேற்றனர் என்பதும் ‍ தேவிகாபுரம் கல்வெட்டுகளில் மட்டுமல்லாமல் வேறு‍ பல ஊர்களில் உள்ள கல்வெட்டுகளிலும் குறி்ப்பிடப்பட்டுள்ளன. பட்டு‍ நெசவு இன்றும் இவ்வூரில் முக்கியத் தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்து‍ வருகிறது. ஒரு‍ காலத்தில் கைக்கோளர் என்ற செங்குந்தர் மட்டுமே செய்து‍ வந்த இத்தொழில் காலப்போக்கில் அனைத்து‍ பிரிவினரும் இத்தொழிலைக் கற்று‍ செய்து‍ வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு‍ முன்னர் இவ்வூரில் நூல்சேலைகள், காடா துணிகள், லுங்கிகள் போன்றவை நெய்து‍ அவற்றை நெய்தவர்களே பல ஊர்களுக்கு‍ சென்று‍ விற்று‍ வந்தனர். இதில் வருமானம் குறைவாகவும் உழைப்பு அதிகமாகவும் இருந்ததால் பின்னர் அனைவருமே பட்டு‍ நெசவுக்கு‍ மாறிவிட்டனர். பட்டு‍ நெசவு என்பது‍ குறைந்த மூலதனம் அதிக உழைப்பு அதிக லாபம்‌ என்ற வணிக அமைப்பு உடையது. பட்டு‍ நெசவுத் தொழிலில் நட்டம் என்பது‍ தறி நெய்பவர்களுக்கு‍ என்றுமே கிடையாது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-16T19:09:49Z", "digest": "sha1:ZY3R6GYZ3SRY6I4L3XGNTMJBQVXZFHDB", "length": 11792, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூரியா சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூரியா சுழற்சி [Urea cycle] (அ) ஆர்னிதின் சுழற்சி என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சியாகும். யூரியா சுழற்சி கல்லீரலில் முதன்மையாகவும், சிறுநீரகத்தில் குறைவான அளவும் நடைபெறுகின்றது.\n1 யூரியா சுழற்சி வினைகள் அட்டவணை மற்றும் வரைபடம்\n2 யூரியா சுழற்சியின் சமன்பாடுகள்\n3 யூரியா சுழற்சி சீர்கேடுகள்\nயூரியா சுழற்சி வினைகள் அட்டவணை மற்றும் வரைபடம்[தொகு]\nமணியிழையத்தில் (மைட்டோகாண்டீரியா) இரண்டும், உயிரணுக்கணிகத்தில் (சைடோசால்) மூன்றுமாக ஐந்து வினைகளை யூரியா சுழற்சிக் கொண்டுள்ளது. இச்சுழற்சியில், இரண்டு அமினோ தொகுதிகள் (NH4+ - லிருந்து ஒன்று, அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து ஒன்று) மற்றும் ஒரு கார்பன் அணுவானது (HCO3− - லிருந்து) நச்சுத்தன்மையில்லாத யூரியா என்னும் கழிவுப் பொருளாக மாற்றப்படுகின்றது.\nயூரியா சுழற்சி வினைகள் அட்டவணை\nNH4+ + HCO3− + 2 [அடெனோசின் டிரைபாஸ்பேட்டு (ATP)] கார்பமோயில் பாஸ்பேட்டு + 2 [அடெனோசின் டைபாஸ்பேட்டு(ADP)] + பாஸ்பேட்(Pi) கார்பமோயில் பாஸ்பேட்டு இணைப்பி 1 (CPS1) மணியிழையம்\nகார்பமோயில் பாஸ்பேட்டு + ஆர்னிதின் சிட்ருலின் + பாஸ்பேட்டு; Pi ஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி (OTC) மணியிழையம்\nசிட்ருலின் + அஸ்பார்டேட்டு + அடெனோசின் டிரைபாஸ்பேட்டு (ATP) ஆர்ஜினினோ சக்சினேட்டு + அடெனோசின் மோனோபாஸ்பேட்டு (AMP) + பைரோபாஸ்பேட்டு (PPi) ஆர்ஜினினோ சக்சினேட்டு தொகுப்பி (ASS) உயிரணுக்கணிகம்\nஆர்ஜினினோ சக்சினேட்டு ஆர்ஜினின் + ஃபியூமரேட்டு ஆர்ஜினினோ சக்சினேட்டு சிதைப்பி (ASL) உயிரணுக்கணிகம்\nஆர்ஜினின் + H2O ஆர்னிதின் + யூரியா ஆர்ஜினினேசு 1 (ARG1) உயிரணுக்கணிகம்\nயூரியா சுழற்சி வினைகள் வரைபடம்\nகார்பமோயில் பாஸ்பேட் இணைப்பி 1 (CPS-1)\nஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி (OTC)\nஆர்ஜினினோ சக்சினேட்டு தொகுப்பி (ASS)\nஆர்ஜினினோ சக்சினேட்டு சிதைப்பி (ASL)\nஆர்னிதின் கார்பமோயில் இடமாற்றி குறைபாடு\nகார்பமோயில் பாஸ்பேட்டு இணைப்பி குறைபாடு\nஇரத்தத்தில் ஆர்னிதின் மற்றும் அமோனியா மிகைப்பு, ஹோமோசிட்ருலின்சிறுநீர் நோய்க் குறித்தொகுப்பு\nN-அசெட்டைல் குளூடமேட் தொகுப்பி குறைபாடு\nமேற்கண்ட பல சீர்கேடுகளும் இரத்தத்தில் அமோனியா மிகைப்புடன் தொடர்பு உடையவை.\nசிட்ருலின் கார்பமோயில் பாஸ்பேட்டு ஆர்னிதின்\nஆர்ஜினினோ சக்சினேட்டு ஃபியூமரேட்டு ஆர்ஜினின்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/election-commission-take-stpes-to-add-aadhar-number-merge-with-voter-number-pwgn56", "date_download": "2021-01-16T18:12:02Z", "digest": "sha1:C4ITUAGMM5D6H7QCQN4YM7BCEA4VXFWT", "length": 15252, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாக்களர் எண் - ஆதார் எண் இணைக்க தடுமாறும் தேர்தல் ஆணையம்... நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகள் மனது வைத்தால் சாத்தியம்!", "raw_content": "\nவாக்களர் எண் - ஆதார் எண் இணைக்க தடுமாறும் தேர்தல் ஆணையம்... நாடாளுமன்றத்தில் அரசியல்வாதிகள் மனது வைத்தால் சாத்தியம்\nரேஷன் கார்டு, பான் எண் போன்றவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் எண்களை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால், போலி வாக்காளர்களும் ஒழிவார்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்போரும் பெயர்களும் நீக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்\nவாக்களர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்டத்திருத்தம் கொண்டுவரும்படி மத்திய சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபோலி வாக்காளர் பதிவுகளை ஒழிக்கவும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதை ஒழிக்கவும், கடந்த 2014-15ம் ஆண்டுவாக்கில் தேர்தல் ஆணையம் வாக்காளர் எண்ணுடன் இணைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பிட்ட சதவீத அளவு வாக்காளர் எண்களுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதன்பிறகு வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் முடங்கின.\nஎன்றபோதும், வாக்களர் எண்ணுடன் ஆதார் எண்களை இணைக்கும் முயற்சிகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் ��டுத்துவருகிறது. அதன் அடிப்படையில் தற்போது வாக்காளர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சட்டம் கொண்டுவரும்படி மத்திய சட்ட ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், “வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்களை சரிபார்க்க ஆதார் எண் தேவைப்படுகிறது. இதேபோல வாக்காளர் பட்டியலிலிருந்து, போலி வாக்காளர்களை நீக்கவும் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம், 2015-ம் ஆண்டில் ல் பிறப்பித்த ஓர் உத்தரவு அதற்கு தடையாக இருந்துவருகிறது. அந்தத் தடையை விலக்க வேண்டுமென்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என்று சட்ட ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது.\nரேஷன் கார்டு, பான் எண் போன்றவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் எண்களை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால், போலி வாக்காளர்களும் ஒழிவார்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்போரும் பெயர்களும் நீக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஆதார் - வாக்காளர் அடையாள அட்டைகள் இணைப்பு... பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம்... மத்திய அரசு அதிரடி முடிவு\nஆதாரில் முக்கிய மாற்றம்... முறைகேடுகளை தடுக்க சட்டத்திருத்தம்..\n உஷார்... மத்திய அரசு கெடு..\nஇனி பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு...மத்திய அரசு அதிரடி\n இதை மட்டும் செய்தால் உங்கள் அக்கவுண்டில் ரூ 30,000 உறுதி..\nஇனி ஆதார் கட்டாயமில்லை… மத்திய அரசு அதிரடி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்��ைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/actress-kiran/", "date_download": "2021-01-16T18:40:58Z", "digest": "sha1:CURL5DIFCPEMU4ZOJTPCT5ZUYPJZ4EWD", "length": 4729, "nlines": 87, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ACTRESS KIRAN | Tamilnadu Flash News", "raw_content": "\nபீச் பக்கம் போனாலே கவர்ச்சிக்கு பஞ்சமில்லை, தாறுமாறாக புகைப்படத்தை வெளியீட்ட காணாமல் போன...\nதமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில் வெறும் 4,5படங்களில்மட்டுமே நாயகியாக நடித்துவிட்டு திடீரென்று சினிமாவில் இருந்த காணாமல் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சகுனி, ஆம்பள, முத்தின...\nஇனிதே நடைபெற்ற ரஜினி மகள் திருமணம்….\n1 பில்லியன் ரசிகர்கள் வுண்டர்பார் பிலிம்ஸின் சாதனை\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த அடுத்த விருந்தினர்… வீடியோ பாருங்க…\nஇந்திய வீரர்களுக்கு சல்யூட் – கமல்ஹாசன் பெருமிதம்\nமக்களவை தேர்தல் போட்டியிடுவேன் – கமல்ஹாசன் அதிரடி\nமே31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று சந்திப்பு\nடி.வி சேனல்களில் ஏப்ரல் 24 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\nமனித நேயர் நடிகர��� சோனு சூட்டுடன் சரத்குமார் சந்திப்பு\nசூர்யாவை பார்க்கணும்- என் உயிர் தோழன் பாபு கண்ணீர் பேட்டி\nகர்நாடகாவை உலுக்கிய பெரும் சோக விபத்து\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/06/blog-post_56.html", "date_download": "2021-01-16T18:33:11Z", "digest": "sha1:WHMFD3U5RDD6A4Z777CJT54TH72SSTCO", "length": 9637, "nlines": 183, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நனவு நிலை கனவுகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇந்திர நீலத்தில் நீங்கள் மீண்டும் உச்சத்தில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். காண்டவம் வரை வெண்முரசு வரிசையில் வந்த எல்லா நாவல்களிலும் வந்த உத்தி சூதர் பாடல்கள். சூதர்களை பாரதத்தின் தொன்மங்களை கதையோடு கதையோடு இணைக்கும் ஒரு உத்தியாகவே பயன்படுத்தி வந்தீர்கள். ஒரு எல்லையில் அந்த உத்தி கொஞ்சம் திகட்டத் தொடங்கிய பொழுதில் வேறு வகை உத்தி பயன்படுத்தப் படுமா என்று எனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் பாமா கிருஷ்ணனுக்கு அமுது கொண்டு செல்லும் பகுதி வந்தது.\nஏழு அடியிலும் ஒவ்வோர் கன்னியரும் வந்து அவளை அவனுக்கு என்றும் அளிக்கும் ஓர் அன்னையாக, அவளின் புரத்தலுக்குரியவனாக அவனை அவளுக்குள் விதைத்து சென்ற அந்த பகுதி அபாரம். மீண்டும் அதே உத்தி வாயிலாக சிசுபாலனின் தொன்மக் கதையையும் கொண்டு வந்து சேர்த்த விதம் பிரம்மிப்பூட்டியது. பிரசேனர் சிம்மத்தினால் கிழித்து உண்ணப் படும் அந்த காட்சியும், அதன் விவரணங்களும் இன்னும் என் கண் முன் நிற்கின்றன.\nஇந்திர நீலத்தில் முற்றிலும் புதிதாக வெளிப்படுகிறீர்கள் ஜெ. ஒரு வாசகனாக மிக மிக மகிழ்கிறேன். மீண்டும் வாழ்வை இனியதாக எப்படிக் காண வேண்டும் என்று சொல்லாமல் சொல்லித் தருகிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் காண்டவம் பாதியில் நின்றமைக்கு பெரும் அகச் சோர்வும், அதனால் விளையும் செயலின்மையும், அதன் தொடர்ச்சியான எரிச்சலும் அலைகழித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அச்சோர்வை அதை விட மேலான செயலூக்கம் கொண்டு தாண்டி வந்திருக்கிறீர்கள். இது எங்களுக்கெல்லாம் ஒரு பாடம். கண் முன் நடத்திக் காட்டியிருக்கிறீர்கள். மீண்டும் நன்றி ஜெ.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்\nநீலம் ..இனி எல்லாமே அப்படித்தான் ,\nவெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்\nசென்னை வெண்முரசு சந்திப்பு - ரகுராமன்\nதிரௌபதியின் நகரும் பாமையின் நகரும்\nஇகநிலை அகநிலைப் பொருளான பெருஞ்சோதி(இந்திர நீலம் இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/e-learning-and-distance-learning-business-management-marketing/colombo-district-colombo-06/", "date_download": "2021-01-16T17:33:15Z", "digest": "sha1:PGLEAJYTYMXVHVXEIQ4OMNCIQ24M5KBA", "length": 4652, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "இணையக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி : வணிக முகாமைத்துவம் / சந்தைப்படுத்தல் - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 06 (வெல்லவத்தை) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஇணையக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி : வணிக முகாமைத்துவம் / சந்தைப்படுத்தல்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 06 (வெல்லவத்தை)\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொழும்பு 6\nBusiness Management School - பிம்ஸ் - வணிக முகாமைத்துவம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/tamilnadu/general/78619-when-will-schools-open-in-tamil-nadu-education-information.html", "date_download": "2021-01-16T17:07:15Z", "digest": "sha1:5XT74K35F77FP446LG3DXEGN4SYGL5DM", "length": 13320, "nlines": 133, "source_domain": "www.indiaborder.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?-கல்வித்துறை தகவல் . | When will schools open in Tamil Nadu? -Education Information.", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்���ு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது\nகொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் புதிய மருந்தா\nஅச்சுறுத்தும் 740 டன் அமோனியம் நைட்ரேட் மருத்துவர் ச. இராமதாசு பரபரப்பு ட்விட்டர்\nநடிகர் ராணா திருமணத்தில் கட்டுப்பாடுகளா\nசூப்பர் ஸ்டார் ரஜினி பட காமெடி நடிகரின் மகன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சியா\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் முதல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டதிலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது.\nமேலும் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன,ஊரடங்கு நீடிப்பதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சியின் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.\nமேலும் பள்ளிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், குடிநீர், கழிப்பிட வசதிகளை சீர் செய்யவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. அதனால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .\nமேலும் பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்றும், மேலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அந்த தகவலில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெர��ய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\nகொரோனாவுக்கு பிறந்த நாள் கண்ட அடுத்தநாளில், சீனாவின் முக்கிய அறிவிப்பு\nபரபரக்கும் அரசியல் தேர்தல் களத்தில் கே. ஏ. செங்கோட்டையன் அவர்க்கு முக்கியபொறுப்பு\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/18110/", "date_download": "2021-01-16T18:50:41Z", "digest": "sha1:6GW3O4SCFCS3X533DI6F7IK54E2QDHUE", "length": 8997, "nlines": 91, "source_domain": "amtv.asia", "title": "இந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை – AM TV", "raw_content": "\nஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்களா\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும், கணையம் சிறப்பு சிகிச்சை\nசென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமணையில் கணைய சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு, 10-நாள் இலவச கணைய சிறப்பு சிகிச்சை முகாம் ஏற்பாடு.\nசென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமணையில் கணையம் சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது,\nகணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் தீர்வு கானும் வகையில் கணையம் கற்க்கள், கணையம் புற்றுநோய், போன்ற நோய்கள் அதிகரித்து வரும் சூழலில் ஜெம் மருத்துவமணையில் அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சையளிக்கவுள்ளனர்,\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்,\nகணையம் சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ரோட்டரி இன்டர்னேஷனல் ஆளுநர் முத்து பழனியப்பன் திறந்து வைத்தார்,\nஇந்த சிகிச்சை மையம் திறப்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் ஆளுநர் முத்து பழனியப்பன், ஜெம் மருத்துவமணை குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனிவேல், இயக்குனர் அசோகன், இயக்குனர் செந்தில்நாதன் ஆகியோர் கானொளி காட்சி மூலம் கணையம் சிகிச்சை மையம் குறித்த விளக்கங்களை வழங்கினர்,\nமேலும் டிசம்பர் 7.12.20- முதல் 16.12.20-வரை ஆகிய 10 நாட்கள் கணையம் நோய்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசணை முகாம் அமைக்கப்படவுள்ளது மக்கள் இலவச மருத்துவ ஆலோசணை மேற்க்கொண்டு குறைந்த செலவில் மருத்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவமணை நிர்வாகம் தெறிவித்துள்ளது.\nஇந்தியாவிலேயே ஜெம் மருத்துவமணையில் தான் கணையம் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்கணையம் சிறப்பு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/1-2016/30843-2016-05-17-13-56-13", "date_download": "2021-01-16T18:10:13Z", "digest": "sha1:CUV55UH7Y4GNAHFA7CVJKHPPOIQ2UD6D", "length": 14689, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அரசி..!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2016\nஇனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை\nமந்திரிக்கு அழகு மண்சோறு தின்பதா\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\nமத்திய அரசே, நெல் கொள்முதல் விலையை உயர்த்து\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nபுதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இணையதளச் சந்தையும் உழவர்கள் வாழ்வை உயர்த்துமா\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2016\nவெளியிடப்பட்டது: 17 மே 2016\n“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அர��ி..\nதேர்தல் சந்தை களைகட்டி விட்டது. ஐந்தாண்டுக்கு ஒரு தடவை கூடும் பெரும் சந்தை என்பதால் அழுகிப் போன சரக்குகளை விற்க அதிகமாக கூச்சலிடுகின்றன அரசியல் கட்சிகள்\nஅண்மையில், பாரதிய சனதாக் கட்சியைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் பிரகாசு சவடேகர், “தமிழ்நாட்டில் இலவச அரிசியை “அம்மா அரிசி” என்று அ.இ.அ.தி.மு.க. கூறுகிறது; அது உண்மையில் நரேந்திர மோடி அரசி - தலைமையமைச்சர் அரிசி” என்று சொன்னார்.\n“தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியில் ஒரு கிலோவிற்கு 32 ரூபாய் மானியம் நடுவண் அரசு வழங்குகிறது; தமிழ்நாடு அரசு கிலோவிற்கு 3 ருபாய் மட்டும்தான் வழங்குகிறது. அந்த 3 ரூபாயும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டவே சரியாகி விடுகிறது“ என்றார்.\nசவடேகர் சொன்ன புள்ளி விவரம் சரியா தவறா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில், உழவர்கள் வயிற்றில் அடித்துதான் நெல் விலையை மிகவும் குறைவாக நிர்ணயித்து, கொள்முதல் செய்கின்றனர் ஆட்சியாளர்கள். இலாப விலை என்பதே இல்லாமல், “கட்டுப்படியான விலை” என்று ஒரு பெயர் சூட்டிக் கொண்டு, உழவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.\nஇதனால், கடனாளியாகி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தன்மானச் சிக்கலில் மாட்டி, உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். உண்மையில், “உழவர் அரிசி” என்று பெயர் சூட்டினால் அது பொருத்தமாக இருக்கும்.\nநடுவண் அரசு கொடுக்கும் மானியம் என்பது, நடுவண் அரசு வேறு எங்கோ பொருள் ஈட்டி, அதிலிருந்து தருமமாகத் தமிழ்நாட்டிற்குத் தருவதன்று பல்வேறு வகையான வரிகள் மூலம் ஓராண்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து 80,000 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறது நடுவண் அரசு. அதில், ஒரு சிறு தொகையை திருப்பித் தரும்போது, அதற்கு “மானியம்” என்ற பெயரை காலனிய ஆதிக்க மனப்பான்மையுடன் சூட்டிக் கொள்கிறது இந்திய அரசு\nஅரசியல் சந்தைப் போட்டியில் கூச்சலிடும் தமிழ்நாட்டுக் கட்சிகள், இந்த உண்மைகளை வெளிப்படுத்த முன் வருவதில்லை. இவை தங்களுக்குள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதிலேயே முனைப்பு காட்டுகின்றன. விழிப்புணர்வுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/11/blog-post_268.html", "date_download": "2021-01-16T18:17:00Z", "digest": "sha1:E7QRUYJAK2MPF2MIAZAXJMGSO2O3EANS", "length": 8427, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு....\" - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - பதறிய ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Rachitha Mahalakshmi \"ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு....\" - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - பதறிய ரசிகர்கள்..\n\"ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு....\" - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - பதறிய ரசிகர்கள்..\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலில் ஹீரோ மாற்றப்பட்டாலும் எல்லா பகுதிகளிலும் ஹீரோயினாக நடித்தவர் ரச்சிதா.\nஇந்த சீரியலின் மூலமாகவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே சிறிது காலம் ஜி தமிழ் சீரியலில் அவரது கணவர் தினேசுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார்.\nஅதில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார்.இதற்கிடையே அடிக்கடி அவரது புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.\nஅந்த வகையில் தற்போது கையில் குழந்தையுடன் புடவை அணிந்துகொண்டு மிகவும் அழகான சிரித்தவாறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅதனை பார்த்த ரசிகர்கள் ‘மகாலட்சுமி போல் இருக்கிறீர்கள்’ என கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர், ஒரே ஒரு வீடியோ ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு.. நான் கூட உங்க குழந்தைன்னு நெனச்சிட்டேன் என்று கலாய்த்து வருகிறார்கள்.\nதற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\n\"ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு....\" - ரச்சிதா வெளியிட்ட வீடியோ - பதறிய ரசிகர்கள்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பர��ும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/walid.html", "date_download": "2021-01-16T17:38:43Z", "digest": "sha1:WGL7G27RQSCSJKESCGOUTTUCIKFKU3EI", "length": 4379, "nlines": 55, "source_domain": "answeringislam.info", "title": "வாலித் (walid)", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஅன்பு இஸ்லாமியர்களே, நான் ஏன் கிறிஸ்தவனானேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும்\nநம்பிக்கை (விசுவாசம்) என்றால் என்ன\nபாதுகாப்பாக வைத்திருத்தல் என்பது போதுமான ஆதாரமாகுமா\nஇறைவன் ஒருவன் உண்டு என நம்புவது, உங்களை சொர்க்கம் செர்க்குமா\nஇஸ்லாமியரல்லாதவர்களுக்கு குர்ஆன் கொடுக்கும் சவால்\nபைபிள் தீர்க்கதரிசனங்களின் மூலம் ஆதாரங்கள்\nஇஸ்ரவேல் ஒரு குர்ஆனிய தீர்க்கதரிசனம்\nநம்முடைய கண்களில் இருக்கும் பெரிய கட்டையை பார்ப்போம்\nஇஸ்ரவேலுக்கு எதிராக கூட்டுச் ச���ர்ந்த அரேபிய நாடுகளின் வீழ்ச்சி, பைபிளின் தீர்க்கதரிசனம்\nகோக் மாகோக் (இஸ்ரவேலை பிடிக்க வரும் இஸ்லாமிய இரஷ்ஷியா மீது உண்டாகும் தண்டனை)\nமேற்கண்ட கட்டுரைகள் பற்றி வந்த பின்னூட்டங்கள் அதற்கான மறுப்புக்களை இங்கு படிக்கவும்: மஸீஹி - வாலித - மஸீஹி\nவாலித் அவர்களின் இதர புத்தகங்கள்\nஇஸ்ரவேல் பற்றிய விரிவான உரையாடல்கள்: Israel and the World's Mock Trial\nஎதிர் காலம் என்ன சொல்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kapil-dev-picks-rahane-can-replace-dhawan-in-world-cup-squad-pt142b", "date_download": "2021-01-16T19:25:22Z", "digest": "sha1:AQXQW7NFH7FTMKJ6ZYRV6HFUAAFSNNAS", "length": 14842, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தவானுக்கு பதிலாக ரிஷப் - ராயுடு 2 பேருமே வேணாம்.. அவரை எடுத்தால் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கலாம்!! கபில் தேவின் சர்ப்ரைஸ் சாய்ஸ்", "raw_content": "\nதவானுக்கு பதிலாக ரிஷப் - ராயுடு 2 பேருமே வேணாம்.. அவரை எடுத்தால் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கலாம் கபில் தேவின் சர்ப்ரைஸ் சாய்ஸ்\nஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடக்கூடியவரான தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்ததால் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். தவான் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு.\nஉலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி உள்ளது.\nஅந்த நம்பிக்கைக்கு ஏற்ப இந்திய அணியும் சிறப்பாக ஆடி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதமடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்தார். இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் கண்டிப்பாக இந்திய அணியின் வெற்றி உறுதி.\nஇந்நிலையில், ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடக்கூடியவரான தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்ததால் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். தவான் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அதனால் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். தவான் விரைவில் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவான் முழு உடற்தகுதியை பெறாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அணியில் இணைவதற்காக ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றுள்ளார்.\nதவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டா ராயுடுவா என்ற விவாதம் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் நடந்தது. ஆனால் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் - ராயுடு இருவருமே தேவையில்லை. ரஹானேவின் பெயர் பரிசீலனை பட்டியலில் இருந்தால் சற்றும் யோசிக்காமல் அவரை அணியில் எடுக்கலாம். உலக கோப்பை தொடர் உட்பட ஐசிசி தொடர்களில் ஆடிய அனுபவம் உள்ளவர் ரஹானே. அவரை தொடக்க வீரராகவும் இறக்கலாம், மிடில் ஆர்டரிலும் இறக்கலாம். அந்தவகையில் ரஹானேவை தேர்வு செய்யலாம் என்று கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல் மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி\n#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்.. சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே ��ுடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/24-years", "date_download": "2021-01-16T18:49:40Z", "digest": "sha1:LJ6FCJN6NSH4RNHLLNJP2JSYD55EC7YW", "length": 12989, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "24 years: Latest News, Photos, Videos on 24 years | tamil.asianetnews.com", "raw_content": "\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்... பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்த பிரபல பாடகருக்கு சிறை...\nஆன்டியின் செல்போனில் இருந்த கற்பழிப்பு வீடியோக்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாகவும், அதனால் அவற்றை 2 மீடியாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே காட்டியதாகவும் கூறப்படுகிறது.\nசென்னையில் அதிர்ச்சி செய்தி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு..\nசென்னையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎன் ரத்தம் கொதித்தது.. வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் குறித்து 24 ஆண்டுகள் கழித்து மனம்திறந்த வெங்கடேஷ் பிரசாத்\n1996 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அமீர் சொஹைலுடனான மோதல் மற்றும் அவரது ஸ்டம்ப்பை கழட்டிய சம்பவம் குறித்து வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார்.\n48 வயது நடிகை தபுவிற்கு... 24 வயது இளம் நடிகர் கொடுக்க விரும்பிய சூப்பர் பரிசு... என்ன தெரியுமா\nதபுவை விட பாதி வயது இருக்கும் இஷான் கட்டர் அவருக்கு என்ன மாதிரி கிப்ட் கொடுக்க பிளான் செய்திருக்கார் பார்த்தீங்களா....\n24 வருட���்திற்கு பிறகு தரமான சம்பவம்... பாட்ஷாவை அடுத்து \"தர்பார்\" படத்திற்காக திறக்கப்படும் புதிய தியேட்டர்கள்...\nமுதல் முதலில் தலைவர் படத்தை திரையிட்டால் தனி மாஸ் என்பதற்காகவும் பல தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன.\nநியூ ட்ரெண்டில் இணைந்த தல... 24 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் மைனர் மாப்பிள்ளை... தெறிக்கவிட தயாராகும் அஜித் ரசிகர்கள்...\nதல அஜித் 24 வருடங்களுக்கு முன்பு காமெடியில் கலக்கிய \"மைனர் மாப்பிள்ளை\" திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர உள்ளது.\n24 வருடத்திற்க்கு முன் தளபதி விஜய் செய்த உதவி பிக்பாஸ் வனிதா வெளியிட்ட உண்மை\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடியவர் நடிகை வனிதா விஜயகுமார். தன்னுடைய குரலை அதிகம் உயர்த்தி, போட்டியாளர்கள் அனைவரையும் மிரட்டி வருவதாக ரசிகர்கள் எண்ணினர். இதன் காரணமாக மூன்றாவது வாரத்தில் இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் வெளியேறினார்.\nகச்சேரிக்கு செல்லும் வழியில் விபத்து 24 வயது இளம் பாடகி மரணம்\nடெல்லியைச் சேர்ந்த பாடகி ஷிவானி பாத்தியா, ஆக்ராவில் நடக்கவிருந்த, கச்சேரி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைக்கு சாம்பியன்; 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு தங்கம்....\nதிண்டுக்கல்லை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு - குற்றாவாளிக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை\nதிண்டுக்கல் அருகே நடைபெற்ற இரட்டை கொலையில், ஒருவருக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2021-01-16T18:50:46Z", "digest": "sha1:6U7EE6TOWJWQQOKBII3LNJ6ZUEWYXWB6", "length": 33590, "nlines": 404, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "எம்.எல்.ஏ. | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஇடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஇன்றைய இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்து கலைஞரும், அவர் தம் பரிவாரங்களும் அடைந்திருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியில், ஒரு சதவிகிதம்கூட குறையாத அளவிற்கு இதே நேரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் இருக்கும் புரட்சித்தலைவியும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருப்பார்.\nதன்னுடைய தலைமையில் ஒரு அணியில் இருந்து கொண்டே தன் பேச்சை மீறி தேர்தலில் நின்றிருக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது அளவற்ற கோபத்தில் இருந்தாலும், இருப்பவர்களையும் விரட்டிவிட்டு பின்பு என்ன செய்வது என்று அடக்கிக் கொண்டிருந்த அம்மாவுக்கு இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.\nஐயாவின் சந்தோஷத்திற்கு காரணம் ஐந்து தொகுதிகளும் அவருடைய கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது.\nஅம்மாவின் சந்தோஷத்திற்கு காரணம், தன் வார்த்தையை மீறி தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலுமே டெபாசிட் தொகையை இழந்து மரண அடி வாங்கியிருப்பதுதான்.\nகொஞ்சம் புள்ளி விபரத்தைப் பாருங்கள்..\nதொண்டாமுத்தூரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.என்.கந்தசாமி பெற்ற வாக்குகள் 112350. தே.மு.தி.க. வேட்பாளர் தங்கவேலு பெற்ற வாக்குகள் 40863. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெருமாள் பெற்ற வாக்குகள் 9126.\nகம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 81516. தே.மு.தி.க. வேட்பாளர் அருண்குமார் பெற்ற வாக்குகள் 24142. இடது கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜப்பன் பெற்ற வாக்குகள் 2303.\nபர்கூர் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் பெற்ற வாக்குகள் 89401. தே.மு.தி.க. வேட்பாளர் வீ.சந்திரன் பெற்ற ஓட்டுக்கள் 30378. வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.கண்ணு பெற்ற வாக்குகள் 1640.\nதிருவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி பெற்ற வாக்குகள் 53827. தே.மு.தி.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் பெற்ற வாக்குகள் 22468. போட்டியிட்ட வலது கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலட்சுமி பெற்ற வாக்குகள் 3407.\nஇளையான்குடி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சுப.மதியரசன் பெற்ற வாக்குகள் 61084. தே.மு.தி.க. வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 19628.\nதொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 11429.\nபர்கூர், திருவைகுண்டம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வலது கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 5407.\nஇந்த இரு கட்சிகளும் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 16836-தான்.\nஇவர்கள் இப்படியென்றால், தாமரைக் கட்சிக்காரர்களும் இவர்களுக்கு சளைக்காமல் தேர்தலில் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிலை நாட்டியுள்ளார்கள்.\nஇளையான்குடி தொகுதியில் 1487 வாக்குகளும், பர்கூரில் 1482 வாக்குகளும், தொண்டாமுத்தூரில் 9045 வாக்குகளும், திருவைகுண்டத்தில் 1794 வாக்குகளும், கம்பம் தொகுதியில் 946 வாக்குகளையும் பெற்று அசுர சாதனை படைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஐந்து தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகள் 14754.\nஇதில் என்னை யோசிக்க���ும், சிரிக்கவும் வைத்தது கம்பம் தொகுதிதான். இத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளாரான சசிகுமார் கூடலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு கம்பம் திரும்பும் வழியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அண்ணன் அழகிரியைப் பார்த்து அவரிடம் திடீரென்று சரண்டரானதுதான்..\nபாவம் பா.ஜ.க. தொண்டர்கள்.. இப்படி இவர் செய்வார் என்பது தெரியாமல் காசை அள்ளி வீசிய வயித்தெரிச்சலில் அன்றைய இரவில் டாஸ்மாக் கடையையே காலி செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.\n“தேர்தலை எங்கள் கட்சி புறக்கணிக்கிறது. எங்களைப் பின்பற்றி மக்களும் புறக்கணிக்க வேண்டும்..” என்று புரட்சித்தலைவி சொல்லியும் பொதுமக்கள் கேட்காமல் சராசரியாக 65 சதவிகிதத்திற்கும் மேலாக ஓட்டுக்களை மக்கள் பதிவு செய்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றுதான்.\nதொகுதிக்குள் ஓட்டளிக்காமல் இருந்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர் என்றால், அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் பட்டியல் கணக்கும் இடிக்கிறது.\nஇதில் மொட்டை அடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் தைரியமாகத் தலையைக் கொடுத்திருக்கும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினரை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.\nஇந்த முறை அ.தி.மு.க.வும் போட்டியிடாததால் அவர்களுக்கு மிகவும் வசதியாகவும் அமைந்துவிட்டது. ஓட்டுக்களைக் கூடவே அள்ளிவிடலாம் என்று நினைத்து உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்புக்கேற்ற வாக்குகள் கிடைத்திருக்கிறது.. பாராட்டுவோம்..\nதோல்வி என்றிருந்தால்கூட கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும்.. ஆனால் ஒரு இடைத்தேர்தலில் நான்கு தொகுதியிலும் டெபாஸிட் காலி என்பது சிவப்புக் கொடி தோழர்களுக்கு புதுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nகேள்விப்பட்டவுடன் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காம்ரேடுகளுக்கு இந்த அளவுக்குக்கூடவா தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பஞ்சம்.. கட்சி மாநாடு எனில் சிவப்புக் கொடியேந்தி வரும் கூட்டத்தினை பார்க்கவே திருவிழா கணக்காக இருக்கும். குடும்பம், குடும்பமாக இருக்கும் இந்த தோழர்கள், இந்த முறை சுணங்கியதற்கு என்ன காரணம் என்று முழுமையாகத் தெரியவில்லை.\nஆனாலும் தொகுதிகளில் மெஜாரிட்டியாக இருக்கக் கூடிய ஜாதிக்காரர்களை நிறுத்தாமல், கட்சிக்கு நீண்ட நாள் உழைத்தவர்கள் என்ற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தியதுதான் முதல் காரணம் என்கிறார்கள் அக்கட்சித் தோழர்கள்.\nஎது எப்படியோ இந்த இடைத்தேர்தலின் மூலம் தேர்தல் நடந்த தொகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க தொண்டர்களும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துபோய்விட்டது. இனி என்ன ஆகும்..\nஅடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோழர்களின் கதி அதோகதிதான்.. அம்மா எத்தனை தொகுதிகள் தருகிறார்களோ, அதனை கையது, வாயது பொத்தி அமைதியாக வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதுதான்.\nஇல்லை.. இப்போதே கூட்டணியை முறித்துக் கொண்டு ஐயா பக்கம் போனாலும் ஐயாவும் அம்மாவின் பாணியைத்தான் கடைப்பிடிப்பார். என்ன.. ஐயா கொஞ்சம் தட்டிக் கொடுத்து மென்மையாகச் சொல்லுவார்.. அம்மா தட்டாமல் அதட்டிச் சொல்லப் போகிறார். இதுதான் வித்தியாசமாக இருக்கப் போகிறது..\n“மக்கள் சேவையில் இருப்பவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது.. அது மக்களை உதாசீனப்படுத்துவது போல..” என்று சொல்லித்தான் இரண்டு கம்யூனிஸ்டு இயக்கங்களும் வரிந்து கட்டிக் கொண்டு அம்மாவின் பேச்சையும் மீறி களத்தில் இறங்கின.\nஇந்த ஒரு வரி கொள்கைக்காகவே நான் இவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அதே நேரத்தில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மக்கள் பணிகளில் அக்கறையின்மை ஆகிய நோய்களைத் தாங்கிக் கொள்ளாத இந்த கம்யூனிஸ்டு இயக்கங்களை, மக்கள் இந்த அளவுக்குப் புறந்தள்ளியிருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் வருகின்ற விடை சுயநலம்.\nநம் மக்கள் இந்த அளவுக்கா சுயநல விரும்பிகளாக இருப்பார்கள்..\nஎல்லாத்தையும் ஓசில சாப்பிட்டே பழகிட்டோமா.. அதான்.. வீடு எப்படி இருக்குமோ அப்படித்தாங்க நாடும் இருக்கு.. வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாம வந்து குத்திட்டாங்க.. இந்த ஐந்து தொகுதிகளிலுமே ஓட்டுக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.\n“யார் எப்படி வேண்ணாலும் போங்க.. என்ன வேண்ணாலும் பண்ணிக்குங்க.. ஆனா எலெக்ஷனப்போ மட்டும் எங்களுக்கு கொஞ்சம் பிச்சை போடுங்க.. வெட்கமில்லாம நாங்க அதை வாங்கிட்டு உங்களுக்குத் தயக்கமில்��ாம ஓட்டைக் குத்திருவோம்..”னு சொல்லாம சொல்லிக் குத்திட்டாங்க..\nமக்களும் இந்த விஷயத்தில் தெளிவாகிவிட்டதாகவே தெரிகிறது. “நமக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. நம்மால் இந்த அரசியல்வியாதிகளை ஒன்று சேர்ந்து கவிழ்ப்பது என்பது நமக்குள் இருக்கின்ற ஒற்றுமையின்மையால் முடியவே முடியாது.. ஸோ, வருவதை வாங்கிக் கொண்டு ஓட்டைப் போட்டுக் குத்திவிடுவோம்.. பின்பு அவர்கள் நம்மைக் குத்தினால் ‘முருகா.. முருகா..’ என்று அவன் மீது பாரத்தைப் போட்டுவிடுவோம்.. வேறென்ன செய்வது..” என்ற மக்களின் சுயநலமான, பொதுநலமில்லாத, பயந்த குணத்தைத்தான் இது காட்டுகிறது.\nநமக்கு எதிரிகள் நாம்தானே ஒழிய, அரசியல்வியாதிகள் அல்ல என்பது இதிலிருந்தும் நன்கு தெரிகிறது.\nஒன்வேயில் போலீஸ் நிற்பதை பார்த்தவுடன் சைக்கிளை விட்டு இறங்கித் தள்ளிக் கொண்டு போய் தப்பிக்கும் பொதுஜனமே..\nஅடுத்த முறையாவது பணம் வாங்காமல், இப்படி பணம் கொடுப்பதே தவறு என்று நெற்றியில் அடித்தாற்போல் சொல்லாமல் சொல்லி, ஓட்டை எதிரணிக்குக் குத்திவிடு.\nஉனக்கு நீயே சவக்குழி தோண்டிக் கொள்ளாதே.\nஅரசியல், எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ. பதவி, தேர்தல்கள், நாட்டு நடப்பு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது எம்.எல்.ஏ. என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/general/abhishekam-items-benefits-tamil/", "date_download": "2021-01-16T19:02:28Z", "digest": "sha1:EWHBQC3EFPOINARLBWLZK33AXXTG5GCP", "length": 17852, "nlines": 80, "source_domain": "www.aanmeegam.in", "title": "Types of Abhishekam, Items & Benefits - Abhishekam Order in Tamil", "raw_content": "\nகோவில்களில் அபிஷேகம் செய்யப்படுவது ஏன்\nகோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்\nகோவில்களில் அபிஷேக ஆராதனை செய்யப்படுவது ஏன்\nஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள். அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர்கள் 26 வகை தி��வியங்களைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் அது பதினெட்டாகி, தற்போது பெரும்பாலான கோவில்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நடத்தப்படுகிறது.\nஇந்த திரவியங்கள் எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான கோவில்களில் உள்ளது.\nசிலைகளுக்கு ஏன் இப்படி விதவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும் அதற்கு முக்கியமான காரணம். ஒரு கோவிலின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது, அந்த சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கையையும், அளவையும், அது செய்யப்படும் சிறப்பையும் பொறுத்தே அமையும். இன்றைய விஞ்ஞான அடிப்படையில் சொல்வதானால், உயர்வான மின்கலனில் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டாலும், உரிய காலகட்டத்தில் அதனை சார்ஜ் செய்வது முக்கியம் அல்லவா அதற்கு முக்கியமான காரணம். ஒரு கோவிலின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது, அந்த சிலைக்குச் செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கையையும், அளவையும், அது செய்யப்படும் சிறப்பையும் பொறுத்தே அமையும். இன்றைய விஞ்ஞான அடிப்படையில் சொல்வதானால், உயர்வான மின்கலனில் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டாலும், உரிய காலகட்டத்தில் அதனை சார்ஜ் செய்வது முக்கியம் அல்லவா சில மின்கலன்களின் உள்ளே உள்ள திரவங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றி அமைப்பதும் அவசியமாக இருக்கிறதுதானே சில மின்கலன்களின் உள்ளே உள்ள திரவங்களை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றி அமைப்பதும் அவசியமாக இருக்கிறதுதானே அப்படித்தான் இறையருளை மந்திர, யந்திர ஸ்தாபனங்கள் மூலம் சிலாரூபத்தில் இருத்திடும்போது அந்த ஆற்றலை நிலைக்கச் செய்யவும் அதிகரிக்கச் செய்யவும் அபிஷேகம் முதலானவை அவசியமாகிறது. இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர் கண்டுபிடித்துவிட்டனர். எனவேதான் கோவில்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்துப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேகப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க கைங்கர்யம் செய்வதற்கு வசதியாக கோவில் சொ��்தாக நிலங்களை எழுதி வைத்தனர்.\nஅபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். அதேபோல எந்த வகை அபிஷேகம் செய்தாலும் அதனை ஒரு நாழிகை, அதாவது இருபத்து நான்கு நிமிடங்கள் செய்யவேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில கோவில்களில் அவற்றின் நடைமுறை வழக்கப்படி இரு நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு. இது, ஒவ்வொரு கோவிலுக்கும் உரிய சிலை பிரதிஷ்டை பந்தன விதிகளை ஒட்டி மாறுபடுவதும் உண்டு. அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து வாசனை தீர்த்தமாக அபிஷேகம் செய்வது சிறந்தது.\nமுற்காலத்தில் மூலவிக்ரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகங்களுள் சந்தனம், விபூதி, கலச அபிஷேகம் ஆகியவற்றைத் தவிர மற்றவற்றைப் பார்க்க பக்தர்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆகமப்படி இவை தவிர மற்ற எந்த அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்கக்கூடாது. என்றாலும் பல கோவில்களில் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.\nகருவறையில் கற்சிலையாகக் காட்சிதரும் மூலவர் திருமேனி, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கே ஈர்த்து அதைக் கோவில் முழுவதும் பரவச் செய்கிறது. அந்த ஆற்றலானது அபிஷேகம் செய்வதால் பலமடங்கு அதிகரிக்கிறது. நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த இந்த உண்மையை, இன்றைய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக்கொண்டுள்ளனர். பழமையான கோவில்களில் உள்ள மூலவர் சிலைகளின் பீடத்தில் அரிய மூலிகைகளும், ஆற்றல் வாய்ந்த மந்திரத் தகடும் (யந்திரம்) பதிக்கப்பட்டு உள்ளன. இந்த யந்திரமும், மூலிகைகளும் வெளிப்படுத்தும் ஆற்றலும் அபிஷேகத் தீர்த்தத்தில் கலக்கிறது. அதனால்தான் அதனைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் சிறிதளவு உட்கொண்டாலும் அபரிமிதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது. தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் ஆற்றலைக் கடத்தும் திறன் ஏற்படுகின்றது. அபிஷேகம் செய்யச் செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எலக்ட்ரான்கள் அதாவது எதிர்மின்னூட்டியின் அள���ு அதிகரிப்பதை அறிவியல் சோதனைகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஅபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளியின்வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும், தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருவதாகவும். அது கோவில் முழுதும் பரவி, பக்தர்கள் மனதில் பக்தி உணர்வினை அதிகரிப்பதாகவும் கூறுகிறார்கள். அபிஷேகத்தின் போது சொல்லப்படும் மந்திர ஒலி, சிலை மீது பட்டு நேர் அயனியாக வெளிப்படுகிறது. நேர் அயனியை சிவமாகவும், எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தி ஐக்கிய பாவத்திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். அந்த ஆற்றல் சேமிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கருவறையில் இருந்து கோமுகம் வழியே சென்று, பின் அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய வழிவகை செய்திருந்தனர்.\nஅதுபோலவே அபிஷேகத்துக்கு உரிய பொருளை நேரடியாக எடுத்துவந்து தருவதைவிட அதனைச் சுமந்தபடி பிராகாரத்தில் வலம் வந்து பின்னர் கொடுப்பதே நல்லது என்பதால்தான், பால் காவடி முதலானவற்றைச் சுமந்துவருபவர்கள் கோவிலை வலம் வந்து அளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.\nபொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு. அதனாலேயே எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும். பால் அபிஷேகம் குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்குச் செய்யப்படும்போது அது மிக முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல முருகனுக்குத் திருநீறு, பால், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யும்போது அளவுகடந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதன் காரணமாக பக்தர்கள் வாழ்க்கையில் செழுமையும் நலமும் நிறைகிறது. ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல், அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோவில்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் நேரடியாக அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும் என்பது இல்லை. கோவிலுக்குள் இருந்தாலே போதும் உங்கள் வாழ்வில் கோடிகோடி நன்மைகள் சேரும். மனமும் உடலும் தூய்மை பெறும்.\nஅரங்கம் சென்றேன் திருவரங்கம் சென்றேன்\nசூரியனுக்கு உக���்த ரத சப்தமி\nதிருச்செந்தூர் அகவல் – திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றியது\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்\nகந்தர் அனுபூதி – அருணகிரி நாதர் அருளியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25407/", "date_download": "2021-01-16T17:46:21Z", "digest": "sha1:UGHD66ZO3IQH7CKUFINUJRIOPHUP2TG6", "length": 34219, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "தற்கொலை தியாகமாகுமா? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் கேள்வி பதில் தற்கொலை தியாகமாகுமா\nஇன்று கி.ரா.வின் கோபல்லபுரத்து மக்கள் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் “என்க்கிச்சி” என்ற பெண் கணவன் கொலையுண்டபின் உடன்கட்டை ஏறும் காட்சியும் அதை அச்சமூகம் சில விதிமுறைகளுடன் அனுமதிப்பதையும் படித்தேன். உக்கிரமும் உன்னதமும் கலக்கும் பக்கங்கள் அவை . உணர்வெழுச்சியும், பிணைப்பும், தியாகமும் வெளிப்படும் இடம் அது. கி.ரா. கலை எழுச்சியுடன் விவரித்திருப்பார். நமது பகுத்தறிவும், தர்க்கமும் வெட்கி ஒதுங்கி நிற்கும் இலக்கியப் பக்கங்கள் அவை. படிக்கும்போது இதை மானுட உச்சமாகவே நான் உணர்கிறேன்.\nஉறவுக்கான தனிமனித அர்ப்பணமும், முத்துக்குமரன் மற்றும் சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி வரை நாம் அறிவுஜீவிக் குரலுடன் இவைகளை மூடத்தனம் என்றோ, கணநேர வேகம் என்றோ பகுத்து விமர்சிக்கிறோம்.\nஎல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா, தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா, தற்கொலைகளில் தியாகமாக, ஒரு மானுட உச்சமாக, ஒரு அருஞ்செயலாக ஒப்புக்கொள்ளப்படும் விதிவிலக்குகளே இல்லையா\nவடக்கிருந்து உயிர்துறக்கும் 71 வயதான சமணத்துறவி கேசவ்ஜி\nஎந்த ஒரு சமூகத்திலும் தியாகம் என்ற ஒன்று உயர் விழுமியமாகவே இருக்க முடியும். ஏனென்றால் ஒரு சமூகம் சில பொது விழுமியங்களை நிறுவுவதன் மூலமே உருவாக்கப்பட்டு நிலைநாட்டப்படுகிறது. தனிமனித மனமோ எப்போதும் சுயநலத்தால் ஆனது. அந்த சுயநலத்துக்கு மேலாக விழுமியங்களை நிலைநாட்டவே தியாகம் வலியுறுத்தப்படுகிறது.\nகாமம், வன்முறை, சுயநலம் ஆகிய மூன்றுமே [காம குரோத மோகம்] மானுடனின் அடிப்படை மிருக இச்சைகள். மேலை உளவியலில் இவை இட் [id] எனப்படுகின்றன. இவற்றை அடக்கி, வென்று, கடந்துசெல்லாம���் பண்பாடு அமையாது. ஆம், பண்பாடு என்பது ஒட்டுமொத்தமாகவே மானுட அடிப்படை இச்சைகளுக்கு எதிரான பயணம்தான்.\nகடந்துசெல்லுதலின் முக்கியமான வழிமுறை என்பது உன்னதமாக்கல் [sublimation]. ஒன்றை அதன் உச்சநிலைக்குக் கொண்டு சென்று, அதை மையமாக நிறுவி, எல்லா உணர்ச்சிகளையும் அந்த உச்சநிலை நோக்கிச்செல்வதாக அமைத்துக்கொள்ளுதலே உன்னதமாக்கல். உலகமெங்கும் எல்லா சமூகங்களிலும், பழங்குடிச்சமூகங்களில்கூட, இதுவே பண்பாட்டு உருவாக்கத்தின் வழிமுறை. ஆகவே உன்னத விழுமியங்கள் இல்லாத சமூகங்களே இல்லை.\nகாமம் காதலாக உன்னதமாக்கப்படுகிறது. வன்முறை வீரமாக உன்னதமாக்கப்படுகிறது. சுயநலமும் பேராசையும் தியாகமாக உன்னதமாக்கப்படுகிறது. கொடை என்பதும் தியாகம்தான். காதல், வீரம், கொடை என்ற முப்பெரும் விழுமியங்களே பண்பாட்டின் அடித்தளம். சங்க இலக்கியங்கள் அவற்றைப்பற்றியே பேசுகின்றன.\nதியாகங்களில் உயிர்த்தியாகம் முக்கியமான ஒன்றுதான், அன்றும் இன்றும். குடும்பத்துக்காக, சமூகத்துக்காக, நாட்டுக்காக, உயர்விழுமியங்களுக்காக, நம்பும் நெறிகளுக்காக செய்யப்படும் உயிர்த்தியாகம் கண்டிப்பாக மகத்தானதே. நம் பேரிலக்கியங்களே சான்று.\nஉயிர்த்தியாகம் செய்யும் மக்கள் அறவே இல்லாத ஒருசமூகம் சுயநலச் சமூகமாகவே இருக்க முடியும். அது வாழ முடியாது. காலப்போக்கில் அதன் ஆன்ம வல்லமை மட்டும் அல்ல, புறவல்லமையே அழியும்.\nஎதை நம்பி தியாகம் செய்வது, அந்தக் காரணம் நாளை தவறாக ஆகுமென்றால் என்ன செய்வது என்பதெல்லாம் வெறும் லௌகீகக் கேள்விகள். தியாகிகள் அதைப்பற்றி நினைப்பதே இல்லை. உயிர்த்தியாகத்துக்கு எதிராகச் சொல்லப்படும் எல்லா வாதங்களையும் பொதுவாகவே தியாகத்துக்கு எதிராகவும் சொல்லலாமே.\nஇந்திய சுதந்திரத்துக்காகப் போராடி வாழ்க்கையை இழந்தவர்கள் இந்திய சுதந்திரமே காங்கிரஸின் கொள்ளைக்காக நிகழ்த்தப்பட்டது என இப்போது உணரலாமே அந்த எண்ணம் வருபவன் தியாகமே செய்வதில்லை. அடைவதைவிட இழப்பதில் மேலும் ஆனந்தம் உள்ளது என அறிந்தவனே தியாகி.\nஎல்லா தியாகமும் முக்கியமானதே. இன்று தியாகமே இல்லாமல் சுயநலம் மட்டுமேயாக அரசியல் மாறியுள்ள நிலையில் தியாகங்கள் இன்னும் முக்கியமாகின்றன. செங்கொடியும் முத்துக்குமாரும் பெறும் முக்கியத்துவம் அப்படி உருவாவதே. நான் அவர்கள் தாங்க���் நம்பியவற்றுக்காக இறந்ததை வணங்குகிறேன்.\nவிளைவுகளைக் கொண்டு அந்தத் தியாகங்களை மதிப்பிடக்கூடாதென்றே நான் நினைக்கிறேன். அவற்றை தற்கொலைகள், அசட்டுத்தனங்கள் என்றெல்லாம் சிறுமைப்படுத்துவது ஒட்டுமொத்தமாக தியாகம் என்பதற்கு எதிரான சுயநல மனநிலையையே வளர்க்க உதவும் என்பதே என் எண்ணம்.\nகாந்தியவாதி டாக்டர் ஜோஷி உண்ணாவிரதமிருந்து உயிர்துறக்கிறார்\nஆனால் மதம் போன்றவற்றால் மூளைச்சலவை செய்யப்பட்டு, உச்சகட்ட வெறுப்பின் விளைவாகச் செய்யப்படும் உயிர்த்தியாகங்களை நாம் பிரித்துப்பார்க்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதாவது எதிர்மறை மனநிலைகளில் செய்யப்படும் உயிர்த்தியாகங்கள் அபாயகரமானவை. அவை தியாகங்களே அல்ல. பலிகள்.\nஅதேபோல குற்ற உலகில் எத்தனையோ குற்றவாளிகள் தெரிந்தே சண்டைகளில் சாகிறார்கள். குழுவுக்காக உயிர்த்தியாகம் செய்கிறார்கள். பணத்துக்காகவே தற்கொலைப் படையாக ஆகிறார்கள். அதையும் தியாகம் எனச் சொல்லமுடியாது.\nஇந்த வேறுபாடுகள் பெரும்பாலும் நமக்கே உள்ளூரத் தெரியும். ஏனென்றால் நாம் என்ன விவாதித்தாலும் இந்த விஷயங்களை மனசாட்சியைக் கொண்டே நம்முள் புரிந்துகொள்கிறோம்.\nஇந்திய ஞானமரபில் உயிர்துறத்தல் என்பது பாவமல்ல. தற்கொலைசெய்த ஜீவன் பேயாய்த் திரியும், நரகத்துக்குச் செல்லும் என்பதெல்லாம் செமிட்டிக் மதநம்பிக்கைகள்.\nஇந்திய மரபில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தெய்வங்களாகவே ஆகிறார்கள். நம் நாட்டார் தெய்வங்களில் கணிசமானவர்கள் அப்படிப்பட்டவர்களே.\nஏனென்றால் இந்திய ஞானமரபின்படி உயிர் அல்லது மானுடப்பிறவி என்பது அதைக்கொண்டு அடுத்த படிக்குச் செல்வதற்கான பயணமே. ஆகவே இதை முழுமையாக வாழ்ந்தாகிவிட்டதென உணரும் ஒருவர் அதை முடித்துக்கொள்வதென்பது அடுத்தபடிக்குச் செல்வதே.\nஅதாவது உடல் ஒரு உடைதான். அதைக்களைந்து புதிய உடையை அணிவதும் சரி, அல்லது மீண்டும் உடையே தேவையற்ற ‘பரிநிர்வாண’ நிலைக்குச் செல்வதும் சரி, சாதாரணமானதே.\nஆகவேதான் சமண, பௌத்த மதங்களில் வடக்கிருந்து உயிர்துறத்தல் [சல்லேகனை] இகவாழ்க்கையின் சிறந்த முடிவாகச் சொல்லப்படுகிறது. இந்து மதத்தில் ஜீவசமாதி என்ற வழக்கம் இருந்து வருகிறது.\nநித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி. அவர் காசியில் வாழும் காலத்தில் ஒரு முதிர்ந்த துறவி பிற துறவிகளை வரச்சொல்லி ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தார். அதன்பின் ஒவ்வொரு துறவியிடமாக வணக்கம் சொல்லி, விடைபெற்று, கங்கைக் கரைக்குச் சென்றார். உடையைக் களைந்து வீசிவிட்டு, கங்கையில் குதித்து ஜலசமாதி ஆனார். மற்றவர்கள் ‘கங்கா கீ ஜே’ என ஆரவாரம் செய்து அதைப் பார்த்து நின்றார்கள்.\nநித்யாவின் மேலைக்கல்வி பயின்ற மனம் அதிர்ச்சி கொண்டது. அருவருப்பும். அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் பின்னர் நடராஜகுருவுடனான உறவு அதைத் தெளிவாக்கியது. பின்னர் அவரது நண்பரே உண்ணாவிரதமிருந்து உயிர்துறப்பதற்கு அவர் உதவினார்.\nநான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் என்றாவது அப்படி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் பயணத்தின் உச்சநிலையாகவே எண்ணுவேன்.\nசமீபத்தில் குஜராத்தில் டாக்டர் ஜோஷி என்பவர் தன் தொண்ணூறாவது வயதில் அப்படி உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார் என செய்தி வந்தது. காந்தியைக் கண்டு பழகி, அந்த இலட்சியங்களின்படி மகத்தான தியாக வாழ்க்கை வாழ்ந்த மருத்துவர் அவர். பல்லாயிரம் பேருக்கு இலவசமாக கண்சிகிழ்ச்சை அளித்தவர்.\nஅவருக்கு ‘அவ்வளவுதான் போதும்’ எனத் தோன்றுவது எளிய விஷயமா என்ன அவருக்கு உபதேசம் செய்யத் தகுதி கொண்ட எவர் நம்மிடையே உள்ளனர்\nநம் நாளிதழ் அசடுகள் அவருக்கு நக்கலாக அளித்த விமர்சனங்களும் ஆலோசனைகளும் நம் கல்விமுறை எந்த அளவு ஆன்மா இழந்ததாக ஆகிவிட்டது, அதைக்கொண்டு மரபையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வது எப்படி முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பதற்கான சான்றுகள்.\nநாம் எப்போதும் நம்முடைய சொந்த மனநிலையை, நம்முடைய சொந்த சாத்தியக்கூறுகளைக் கொண்டே எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறோம், தீர்மானிக்கிறோம். நம் எளிய லௌகீக சுயநல வாழ்க்கைக்குள் வைத்து தியாகங்களையும், முழுமைநிலையையும் புரிந்துகொள்ள முடியாது.\nஎளிமையாக இதைப் புரிந்துகொள்ளலாம். எதிர்மனநிலைகளால் தூண்டப்பட்டு உயிர்நீப்பது தற்கொலை. நேர்மனஎழுச்சிகளால் செய்யப்படுவது தியாகம். செயல்அல்ல, அதன்பின்னால் உள்ள மனநிலையே அது என்ன என்பதைத் தீர்மானிக்கிறது.\nமகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே.\n��பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கடைசியில் ஏசு வரும்போது இதே கேள்விதான் அவரிடம் கேட்கப்படுகிறது. அவர் பதில் சொல்கிறார்.\n‘துயரமடைந்தோர் அறிக. பிறர் பொருட்டு துயர்கொள்ளுதலே மானுடமனம் கொள்ளும் உணர்வுகளில் மகத்தானது. வலிகொள்பவர் அறிக. பிறர் பொருட்டு கொள்ளும் வலியே உடல்கொளும் உணர்வுகளில் மகத்தானது.\n‘கொல்லப்பட்டோர் அறிக. நீதியின் பொருட்டு கொல்லப்படுதலே மானுடனுக்குத் தரப்படும் உயர்ந்த வெகுமதி. அவமதிக்கப்பட்டோர் அறிக. நீதியின்பொருட்டு அவமதிக்கப்படுதல் நம் பிதாவின் முன் உயர்ந்த வெகுமதி என்று வைக்கப்படும்\n‘ஏனெனில் தியாகிகளின் இரத்தமே பூமியை சுத்திகரிக்கிறது. நிரபராதிகளின் கண்ணீர் பூமியில் மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறது\n‘ஆகவே நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். நீதியின்பொருட்டு பசிதாகமுள்ளவர்களாக இருங்கள். நீதியின் பொருட்டு நீங்கள் உங்களை பகிஷ்காரம் செய்துகொள்ளுங்கள். நீதியின்பொருட்டு உங்களை சிரச்சேதம் செய்துகொள்ளுங்கள்\n‘தியாகிகள் அறிக. இலக்குகளுக்காக தியாகங்கள் செய்யப்படுவதில்லை. இலக்குகள் மண்ணில் குறிக்கப்படுகின்றன. தியாகங்களோ என் பிதாவுக்கு முன்பாகக் கணக்கிடப்படுகின்றன.’\nமுந்தைய கட்டுரைகல்வி – இரு கட்டுரைகள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 8\nவெள்ளையானை - வரவிருக்கும் நாவல்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nசூரியதிசைப் பயணம் - 16\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்���ாட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilinfopoint.it/", "date_download": "2021-01-16T16:58:22Z", "digest": "sha1:GDQOQMPHYIC3XVF6L4XZZCHJUF3IP4ST", "length": 17360, "nlines": 161, "source_domain": "www.tamilinfopoint.it", "title": "தமிழ் தகவல் மையம் — Tamil Info Point", "raw_content": "\nசனவரி 16 முதல் மார்ச் 5 வரை நடைமுறையில் இருக்கும் புதிய ஆணை\n15.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n14.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n13.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n12.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n11.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nசனவரி 16 முதல் மார்ச் 5 வரை நடைமுறையில் இருக்கும் புதிய ஆணை\n15.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n14.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nமண்ணில் இடிக்கப்பட்டது மாணவர்கள் மனங்களில் கட்டப்படுகின்றது – AUDIO நேரடி சாட்சி\nஆழிப் பேரலையை எதிர் கொண்ட தமிழீழ அரசு\nதமிழீழ விடுதலையை இறுதிவரை நேசித்த எம்.ஜி.ராமச்சந்திரன்\nடொனமூர் அரசியல் திட்டமும் சிங்களக்குடியேற்றத் தோற்றுவாயும் – வரலாறு சொல்லும் பாடம் 12\nசனவரி 16 முதல் மார்ச் 5 வரை நடைமுறையில் இருக்கும் புதிய ஆணை\nCovid-19 தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த சனவரி 16 முதல் மீண்டும் இறுக்கமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இத்த���லி அரசு புதிய ஆணையை…\n15.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 15-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,352,423. நேற்றிலிருந்து 16,144 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…\n14.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 14-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,336,279. நேற்றிலிருந்து 17,243 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…\n13.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 13-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,319,036. நேற்றிலிருந்து 15,773 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.7%). இவற்றில்:…\n12.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 12-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,303,263. நேற்றிலிருந்து 14,242 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…\n11.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 11-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,289,021. நேற்றிலிருந்து 12,530 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.6%). இவற்றில்:…\n10.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 10-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,276,491. நேற்றிலிருந்து 18,625 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.8%). இவற்றில்:…\nமண்ணில் இடிக்கப்பட்டது மாணவர்கள் மனங்களில் கட்டப்படுகின்றது – AUDIO நேரடி சாட்சி\nதமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அடக்குமுறை எல்லையற்ற முறையில் தொடர்கின்றது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை உலக…\n09.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 09-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,257,866. நேற்றிலிருந்து 19,976 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.9%). இவற்றில்:…\n08.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\nஇத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 08-01-2021 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்: கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,237,890. நேற்றிலிருந்து 17,529 நபர்கள் பாதிக்கப்படுள்ளார்கள் (+0.8%). இவற்றில்:…\nதமிழ் தகவல் மையம் – நாம் யார்\nதமிழ் தகவல் மையம் என்பது இத்தாலி வாழ் தமிழ் சமூகத்திற்கு நாடு தழுவிய அதிகாரபூர்வமான, உண்மையான மற்றும் நம்பகத்தகுந்த பொதுநலம் சார்ந்த தகவல்களை தமிழ் மொழியில் வழங்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஒரு தகவல் தளமாகும்.\nஅனைத்து மக்களாலும் இலகுவில் அணுகக்கூடிய வகையில், இத்தாலி பல்வேறு பிராந்தியத்தில் வசிக்கும் இதுபோன்ற நலன்களை பகிர்ந்து கொள்ள ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து இத்தாலி தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களின் அனுசரணையுடன் தமிழ் இளையோர் அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்ச்சமூகத்துடன், இத்தாலிய மூலங்களிலிருந்து பெறப்பட்டு, தரவுகளின் சமகால தேவை மற்றும் நம்பகத்தன்மை என்பன ஆராயப்பட்டு வாசகர்களுக்கு வழங்கும் ஒரு புதிய தளமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nசனவரி 16 முதல் மார்ச் 5 வரை நடைமுறையில் இருக்கும் புதிய ஆணை\n15.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n14.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n13.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n12.01.2021 – கொரோனா தாக்கம் – இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/88274.html", "date_download": "2021-01-16T17:01:00Z", "digest": "sha1:G2T6Z6I2FX6V33GXUHKL72VWX6YZ76EC", "length": 5243, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.\nஇதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சிம்ரன். பொன்மகள் வந்தால் பட இயக்குனர் பேட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் இந்த படத்திற்கு அந்தகன் என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n…. சக்திமான் நடிகருக்கு சின்மயி கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/11/06/", "date_download": "2021-01-16T17:02:17Z", "digest": "sha1:WVTEUZ5W57KMTUEX2N4KJJZM2VC5XVYV", "length": 6096, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "November 6, 2017 | Chennai Today News", "raw_content": "\nமெர்சல் வசூல் மழையை நிறுத்த முடியாத சென்னையின் கனமழை\nபிரபுதேவாவுக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி\nதேசிய-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆலோசகர் வேலை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் விஜய்க்கு இரண்டு வேடங்களா\nகடவுளை கீழே விழுந்து வணங்கலாமா\nபிரதமர் சந்திப்புக்கு பின்னர் தொண்டர்களை பார்த்து கையசைத்த கருணாநிதி\nகருணாநிதி இல்லத்தில் மோடி: உற்சாக வரவேற்பு கொடுத்த ஸ்டாலின்\nவீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு இனி யோகம் தான்\n2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக அரசு\nடிசம்பர் 1 முதல் 4 சக்கர வாகனங்களில் FasTag கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=3191", "date_download": "2021-01-16T18:48:53Z", "digest": "sha1:G4E3L32ZCEK22D6EUH6DXQG6SXHPPL6X", "length": 13676, "nlines": 256, "source_domain": "www.paramanin.com", "title": "ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு\nParamanIn > Politics > ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு\nநிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது அவர்களை மேலும் எச்சரிக்கையாக உடனே செயல் பட வைக்கும். இது மக்களுக்கு நல்லது. (கொள்ளிடம் கதவனை பாதிப்பின் போது ஸ்டாலின் நேரடியாய்ப் போய் நிற்க, அடுத்த சில நாட்களில் அது நிவர்த்தி செய்யப்பட்டதை நினைவு கூர்க). நிவர் புயல் சமயங்களில் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டனர்.\nபுரெவிதான் படுத்துகிறது. தலைநகருக்குப் பாதிப்பில்லை என்பதால் விட்டுவிடும் வழக்கம் இதிலும் தொடர்கிறது. புரெவி புயல் கடலூர் மாவட்டத்தை மூழ்கடித்துக் கொண்டுள்ளது. ஏன் இன்னும் எவரும் கண்டுகொள்ள வில்லை என்பது எப்போதும் போல இப்போதும் வருத்தத்திற்குறிய கேள்வி. 2015 தீபாவளியின் போது வானம் பொத்துக்கொண்டு ஊற்றி கடலூர் மாவட்ட வயல்களை மூழ்கடித்து பயிர்களை அழுகச்செய்தபோது, கடலூர் புதுச்சேரி சாலை இணைப்பே மூழ்கி துண்டான போது பெரிதாக கண்டுகொள்ளாத ஊடகங்கள், சிலநாட்களில் ‘சென்னை மூழ்கியது’ என்று வெளிச்சமிட்டது. சித்தார்த் போன்ற வெகுசிலர் ‘கடலூர்… கடலூர்…’ என்று கூவிய பின்னரே ஊடகங்கள் கொஞ்சம் திரும்பின.\n43 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் கோவிலின் உள்ளே இடுப்பளவு தண்ணீர் நிற்கும் அளவு மழை. 34செமீ மழை என்கிறது ஊடகம். பேட்டிகள் எடுக்கப்படுகின்றன. அந்த நிலையிலும் ஆறு கால பூசைகள் நடத்தி, ஒரே நாளில் மொத்த தண்ணீரையும் இறைத்து வெளியேற்றி இயல்புக்குக் கொண்டு வந்து நிமிர்ந்து நிற்கிறது சிதம்பரம் கோவில் நிர்வாகம். நல்லதே. நாளை இதையும் ஊடகங்கள் பாராட்டும்.\n5 ஆண்டுகளுக்கு முன்பே தில்லை நடராசர் கோவிலிலிருந்து நீர் வெளியேறும் சுரங்�� வழித்தடத்தின் அடைப்புகளை ஆக்ரமிப்பை நீக்கி மீட்க திரு. செங்குட்டுவன் போன்றோர் பெரும்பாடு பட்டனர். ஒரு நிலைக்கு மேல் அவர்களால் முடியவில்லை. இன்று ‘புதிய தலைமுறை டிவி’ அதை எழுப்பியிருக்கிறது. நல்லது.\nசிதம்பரம் கோவில் வெளிச்சம் பெறும். நிர்வாகம் சீராகும். நன்று. கடலூர் மாவட்டம் முழுக்க வயல்களின் நிலையை எவர் சொல்வார், எவர் கவனிப்பார்\nகீழமணக்குடி, வயலாமூர், அருண்மொழிதேவன், தச்சக்காடு போன்ற கடலூர் மாவட்டத்தின் சிதம்பரத்தின் தொடுதூரத்தில் உள்ள கிராமங்களின் வயல்களில் பயிர்கள் எழுந்து நெல் பால்கட்டும் நேரத்தில் மூழ்கி நிற்கிறதே, நீர் வடியாமல் நின்று நெற்கள் பதர்களாக அல்லது பயிரே அழுகி நிற்கப்போகிறதே… இதற்கு எவரேனும் எதுவும் செய்வாரா\nஸ்டாலின் அவர்களும், அரசின் அமைச்சர் அவர்களும் சென்றிருக்க வேண்டும். பயிர்கள் மூழ்குவது கண்டு ஒருவரிடமும் பேசமுடியாமல் ஏதும் செய்யமுடியாமல் வெறுமனே படுத்துக் கிடக்கும் விவசாயிக்கு தேவை, நிவாரணப் பணமல்ல. இது நடவாமலிருக்க வேறென்ன செய்யலாமென்ற தீர்வு. முதல்வர் அவர்களின் கவனம் வரட்டும் இது போன்ற பகுதிகளுக்கு.\nவீடு மூழ்கினால் விபரீதமெனத் தெரிந்த ஊடகங்களுக்கு வயல் மூழ்கினால் பெரும் கேடு என்று புரிவதெப்போது\nஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் பகுதி வயல்களுக்கு.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nபோகி – முதல் மாற்றம்\nஏவிசிசி – பெங்களூரு மீட்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல ��ன்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89162/Saudi-Halts-International-Flights-Over-New-Fast-Spreading-Strain-Of-Coronavirus.html", "date_download": "2021-01-16T18:36:30Z", "digest": "sha1:LLZCA7YZY73G4L4QGEZIMZA55GXH54EZ", "length": 9554, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தீவிரம்: விமான சேவையை ரத்து செய்தது சவுதி! | Saudi Halts International Flights Over New Fast Spreading Strain Of Coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தீவிரம்: விமான சேவையை ரத்து செய்தது சவுதி\nஇங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஒரு வாரம் தடை விதித்துள்ளது சவுதி அரேபியா.\nபிரிட்டனில் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்றிரவு முதல் விதித்துள்ளது.\nஏற்கெனவே உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாக புதிய வகை வைரஸ் பரவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nபுதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவும் பிரிட்டனுக்கான வான்வழி மற்றும் தரைவழி எல்லையை மூடிவிட்டன.\nஇந்நிலையில், சவுதி அரேபியாவும், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கு அடுத்த ஒரு வாரத்துக்குத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சமீபத்தில் வந்தவர்கள், புதிய கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்த மக்கள் அனைவரும் கண்டிப்பாக இரு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகடந்த 3 மாதங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சவுதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தரைவழி எ��்லையையும் மூட சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதுருக்கி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நேற்று இரவிலிருந்து நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.\nபொங்கல் பரிசு ரூ.2500: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குகிறாரா ரஜினி\nRelated Tags : Saudi , Coronavirus, கொரோனா வைரஸ், இங்கிலாந்து , சவுதி அரேபியா, துருக்கி , பிரிட்டன் , விமானப் போக்குவரத்து, புதிய கொரோனா , Saudi Arabia,\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொங்கல் பரிசு ரூ.2500: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குகிறாரா ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-16T18:34:32Z", "digest": "sha1:3P3T4PBVIZQUGTBCIVEWV4J6APAJWH3V", "length": 8705, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சமூக ஒழுங்கு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nகிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்… குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்… எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்க���ுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும் யூனியன் மாஃபியா கும்பலை “நேருக்கு நேராக” எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது… உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன…\nமோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\n[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்\nகுருவுக்கு கோவில் எழுப்பிய மாதரசி\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nவெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன\nஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை\nநீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்\nதேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (257)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=357&mor=UG", "date_download": "2021-01-16T17:14:05Z", "digest": "sha1:I4ZJF7RMW5CRV6QHA63DHT5XSFDNQP53", "length": 9919, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரே\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிப்பை எங்கு படிக்கலாம்\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்கள��ல் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/relatives-of-a-young-woman-who-had-assaulted-a-male-friend-q0t23h", "date_download": "2021-01-16T19:21:09Z", "digest": "sha1:SCX3BLIWNMYEDQA4CTI26GQKL22YM6UO", "length": 13151, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இளம் பெண்ணை காரில் இறக்கி விட்ட ஆண் நண்பர்... உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி..!", "raw_content": "\nஇளம் பெண்ணை காரில் இறக்கி விட்ட ஆண் நண்பர்... உறவினர்கள் கொடுத்த அதிர்ச்சி..\nஇளம்பெண் ஒருவரை காரில் இறக்கிவிட வந்த ஆண் நண்பரை சுற்றி வளைத்து, அப்பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கும், சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது தீவட்டிப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண் நண்பர் காரில் அழைத்து வந்து, அவரது வீட்டருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ந்த, அந்தப் பெண்ணின் உறவினர்கள், இளைஞரான ஆண் நண்பரின், காரை மடக்கிப் பிடித்து வழிமறித்துள்ளனர். பின்னர், அந்த இளைஞருடன், இளம்பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பிச்சென்றார். பின்னர் சிறித நேரத்தில், அந்த இளைஞர், தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, அதே காரில் மீண்டும் இளம் பெண்ணின் வீட்டருகே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரை சுற்றி வளைத்த, பெண்ணின் உறவினர்கள், அதிலிருந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஅதோடு நில்லாமல், காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பம், அங்கிருந்த சிசிடிவிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅடுத்தவன் பொண்டாட்டியுடன் அடிக்கடி உல்லாசம்... எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கணவர் செய்த காரியம்..\nஎன் அத்தை உனக்கு அண்ணி.. இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.. கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..\nதிருமணமான முதல் நாளிலேயே மனைவி கண் எதிரேவேறொருவருடன் உல்லாசம்.. நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சி..பகீர் தகவல்\nரகசிய திருமணத்தால் ஆத்திரம்.. காதல் கணவரை முகம், மார்பு, தலை பகுதிகளில் கொடூரமாக குத்திக்கொன்ற மனைவி..\n4 குழந்தைகளின் அம்மா செய்யிற வேலையா இது.. கருமம் கருமம்.. கள்ளக்காதலனுடன் காவல் நிலையத்தில் செய்த காரியம்.\nதிருமணமான இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. அடிக்கடி உல்லாசம்.. கடுப்பில் கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jp-natta-will-announce-the-chief-ministerial-candidate-no-one-else-said-that-mappa-pandiyarajan--qm0ah9", "date_download": "2021-01-16T19:28:30Z", "digest": "sha1:5MFAFMUCWRGQAYWMPJWV2ZSTT6R4B4ED", "length": 12330, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரை ஜே.பி.நட்டா அறிவிப்பார்... மாபா பாண்டியராஜன் தகவல்..! | JP Natta will announce the Chief Ministerial candidate ... No one else said that, Mappa Pandiyarajan ..!", "raw_content": "\nதேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரை ஜே.பி.நட்டா அறிவிப்பார்... மாபா பாண்டியராஜன் தகவல்..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார் என்பதை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பார் என்று தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக மறுத்துவருகிறது. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜகவினர் பேசிவருகிறார்கள். இதனால், அதிமுக - பாஜகவினர் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபற்றி தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.\nமதுராந்தகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் யார் என்பதை பாஜக தான் முடிவு அறிவிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம். இந்த கூட்டணியில் இங்கே யார் தலைவர் என்று முருகனோ அல்லது வானதி சீனிவாசனோ அறிவிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்துக்கு வருகை தரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாதான் அறிவிப்பார்” என்று மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநாங்களும் விடமாட்டோம்... ரஜினியை வழிமொழிந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற அதிமுக தயார்... அவுங்க தயாரா.. திமுகவுக்கு மாஃபா பாண்டியராஜன் கேள்வி\nகோலம் மூலம் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு... அந்தக் கோலம் அலங்கோலமாக இருந்தது என மாஃபா பாண்டியராஜன் விளாசல்\nதமிழும் சமஸ்கிருதமும் இரு கண்களாம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிரடி விளக்கம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும��� சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sanjay-manjrekar-picks-4th-and-5th-batting-order-for-world-cup-polu55", "date_download": "2021-01-16T18:36:58Z", "digest": "sha1:6GZZ4CIDTBD23O4RCLPTXFTPOEIJDNQI", "length": 17110, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மிடில் ஆர்டரில் அவங்க 2 பேரை மாதிரி தரமான ஆளுங்க அதுக்கு அப்புறம் கிடைக்கவே இல்ல!! வேற வழியே இல்ல.. இவங்க 2 பேரையும் தான் இறக்கணும்", "raw_content": "\nமிடில் ஆர்டரில் அவங்க 2 பேரை மாதிரி தரமான ஆளுங்க அதுக்கு அப்புறம் கிடைக்கவே இல்ல வேற வழியே இல்ல.. இவங்க 2 பேரையும் தான் இறக்கணும்\nஉலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஉலக கோப்பை நெருங்கிய நில���யில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.\nஇந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர்.\nஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது.\nராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.\n3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nநான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாததால் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவருகின்றனர்.\nகங்குலி, பாண்டிங், கும்ப்ளே, ஹைடன் என பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய அணிக்கு யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவை போல சிறந்த மற்றும் வலுவான 4ம் மற்றும் 5ம் வரிசை மிடில் ஆர்டர் வீரர்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் அவர்கள் அதை பயன்படுத்தி நிரந்தர இடம் பிடிக்கவில்லை. இது வாய்ப்பு வழங்கியவர்களின் தவறல்ல; அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாத வீரர்களின் தவறு. இப்போதைக்கு இருக்கும் வீரர்களில் விஜய் சங்கரை 4ம் வரிசையிலும் கேதர் ஜாதவை 5ம் வரிசையிலும் இறக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nவேறு ஆப்சன் இல்லாததால் இந்த பரிந்துரையை செய்வதாகவும் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல் மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி\n#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்.. சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-16T17:02:59Z", "digest": "sha1:UQLADYQSYFQXXSFPQPNS4PFCSD3RJLL4", "length": 2987, "nlines": 49, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nவளர்ச்சி சிறகுகளை எடுக்கும் – இந்து\nSuneel Dutt, director, Chennai airport 2020 ஆம் ஆண்டு சவாலானது, தொற்றுநோய் ஒவ்வொரு தொழிற்துறையையும் பாதித்தது. விமானப் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. புத்துயிர் நிச்சயமாக தெரியும்\nவிமானப்படை அகாடமி சீனா வளைகுடாவில் பெண் விமானிகளின் முதல் தொகுதி ஆணையிடப்பட்டு சிறகுகளை எடுத்தது\nஇலங்கை விமானப்படை 61 வது அதிகாரிகளின் கேடட், 13 வது லேடி ஆபீசர் கேடட் இன்டேக், 33 வது மற்றும் 34 வது கோட்டலவாலா பாதுகாப்பு பல்கலைக்கழக\nஉச்சநீதிமன்றத்தில் மனு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை மாற்றங்களைத் திரும்பப் பெற முயல்கிறது\nடொனால்ட் டிரம்ப் சகாப்தத்தின் கடைசி கூட்டாட்சி மரணதண்டனை அமெரிக்கா மேற்கொள்கிறது: அறிக்கைகள்\nதகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி + இலவச சோதனை சந்தா ஜூலை வரை நீட்டிக்கப்பட வேண்டும்: அறிக்கை\nகட்டுப்பாடற்ற ஆஸ்திரேலிய புஷ்ஃபயர் பெர்த் வீடுகளை அச்சுறுத்துகிறது\nதொற்றுநோய்களின் போது COVID-19 வழக்குகள் பார்வையிட்ட இடங்களில் கான்பெர்ரா பிளாசா மற்றும் பிஷனில் உள்ள உணவகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-show/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%95/", "date_download": "2021-01-16T17:17:45Z", "digest": "sha1:K5GCTDZ7TQL2TIEUYVR2FLAFUMLTZICS", "length": 6049, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சாங்யாங் டிவோலி எஸ்ய���வி காட்சிக்கு வந்தது - ஆட்டோ எக்ஸ்போ 2016", "raw_content": "\nHome செய்திகள் Auto Show சாங்யாங் டிவோலி எஸ்யூவி காட்சிக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016\nசாங்யாங் டிவோலி எஸ்யூவி காட்சிக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016\nமஹிந்திரா நிறுவனத்தின் சாங்யாங் பிரிவின் டிவோலி எஸ்யூவி காரினை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. க்ரெட்டா காருக்கு போட்டியாக டிவோலி காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார் விளங்கும்.\nபல நவீன வசதிகளை பெற்றுள்ள டிவிலோ காரில் புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல்நேர எல்இடி விளக்குகள் , 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை முக்கியமானவையாகும்.\nமோனோக்கூ தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள டிவோலி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனால் உள்ளது.\ne-XGi160 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 124 hp ஆற்றல் மற்றும் 154 Nm டார்க் வழங்கும் . e-XDi160 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 113 hp ஆற்றல் மற்றும் 300 Nm டார்க் வழங்கும். இதில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.\nகடந்த வருடம் முதல் உலக அளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ள சாங்யாங் டிவோலி கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தினை தொடங்கிவிட்ட நிலையில் தற்பொழுது 2016 டெல்லி வாகன கண்காட்சி அரங்கில் வந்துள்ளதால் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.\nPrevious articleடட்சன் கோ க்ராஸ் கார் காட்சிக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016\nNext articleமஹிந்திரா eவெரிட்டோ அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nடிரைவிங் லைசென்ஸ் உட்பட வாகனங்களின் சான்றிதழ் மார்ச் 2021 வரை நீட்டிப்பு\nஜனவரி முதல் 5 % விலையை உயர்த்தும் நிசான் இந்தியா\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/vespa-urban-club-launched-price-rs-72190/", "date_download": "2021-01-16T18:09:09Z", "digest": "sha1:KOTTWZS4WKP4JDK4A7FGB5XXEF3WK7E6", "length": 6063, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.72,190 விலையில் வெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரூ.72,190 விலையில் வெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர் வெளியானது\nரூ.72,190 விலையில் வெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர் வெளியானது\nவெஸ்பாவின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக அர்பன் கிளப் ஸ்கூட்டரினை ரூபாய் 72,190 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பாக ஏப்ரிலியா ஸ்கூட்டரின் குறைந்த விலை ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 விற்பனைக்கு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெஸ்பாவின் குறைந்த விலை மாடலும் பியாஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nவெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர்\nபியாஜியோவின் மொபைல் கனெக்ட்டிவிட்டி ஆதரவை பெற்ற இந்த ஸ்கூட்டரில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று வால்வுகளை கொண்ட ஏர்கூல்டு என்ஜின் பெற்ற 9.5 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9.8 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 124.49 சிசி என்ஜின் பெற்றிருக்கின்றது.\nஅர்பன் கிளப் மாடலில் இரு புற டயர்களிலும் 10 அங்குல வீல் பெற்று டிரம் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றதாக வந்துள்ளது. கிரே, மஞ்சள், சிவப்பு மற்றும் ப்ரோவெஸா போன்ற நான்கு நிறங்களை கொண்டுள்ளது.\nஅர்பன் கிளப் ஸ்கூட்டர் மாடல் பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா மற்றும் அப்ரிலியா மாடல்களுடன் மிகவும் ஸ்டைலிஷான ரெட்ரோ தோற்றத்தை பெற்றதாக விற்பனை செய்யப்பட உள்ளது.\nPrevious articleபஜாஜ் பிளாட்டினா H கியர் பைக் விற்பனைக்கு வெளியானது\nNext articleஜூன் 18 ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் அறிமுகமாகிறது\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-introduces-messages-in-google-maps-to-connect-with-local-business/", "date_download": "2021-01-16T18:03:54Z", "digest": "sha1:WZHQCQQTZK5WCF5USBSJH7QX4FEKH7R5", "length": 36135, "nlines": 252, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் மேப்ஸ் செயலியில் குறுஞ்செய்தி வசதி அறிமுகம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்த��� வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டி��ை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News கூகுள் மேப்ஸ் செயலியில் குறுஞ்செய்தி வசதி அறிமுகம்\nகூகுள் மேப்ஸ் செயலியில் குறுஞ்செய்தி வசதி அறிமுகம்\nவியாபர மையங்களுக்கு மிகுந்த பயனை வழங்கும் வகையில் கூகுள் மேப்ஸ் எனப்படும் வரைபடம் சாரந்த செயலில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அல்பாபெட் கீழ் இயங்கும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅவ்வப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் ,புதிதாக கூகுள் மேப்ஸ் செயலியில் இணைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் அனுப்பும் வசதியானது, தனிநபர் பயன்பாட்டுக்கு என வழங்கப்படவில்லை, அதாவது தனிநபர்கள் வியாபர நிறுவனங்களை இலகுவாக மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nசிறு நிறுவனங்கள் பெருமளவில் வாடிக்கையாளர்களை பெறுவதற்கும், மிகப்பெரிய நிறுவனங்களை மிக இலகுவாக பயனாளர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவலை விரைவாக பெறுவதற்கு உதவி செய்யும் என கூறப்படுகின்றது. முதற்கட்டமாக சில நாடுகளில் வழங்கபட்டுள்ள இந்த வசதி படிப்படியாக சர்வதேச அளவில் விரிவுப்படுத்தப்படக்கூடும்.\nசமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் டெல்லி வாசிகளுக்கு என பிரத்தியேகமாக ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது, இது பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசரிந்த ஐபோன் விற்பனை குறித்து ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்\nNext article48-megapixel கேமரா பெற்ற ரெட்மி ப்ரோ 2 அல்லது ரெட்மி 7 வெளீயிட்டு தேதி\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nஇன்பினிக்ஸ் ஹாட் 4 ப்ரோ மற்றும் நோட் 4 விற்பனைக்கு வந்தது.\n2ஜி மற்றும் டிடிஎச் சேவையிலிருந்து வெளியேறும் ஆர்காம்\nதமிழ்ராக்கர்ஸ் தளத்தை முடக்கும் ரிலையன்ஸ் ஜியோ\nசென்னையில் பார்தி ஏர்டெல் வோல்ட்இ சேவை ஆரம்பம்\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nRedmi Note 7 Pro: ரூ.13,999 க்கு ரெட்மி நோட் 7 ப்ரோ விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/another/", "date_download": "2021-01-16T18:37:44Z", "digest": "sha1:T5YV7HA6QDLB4SY7Z2NDR5WCAGDOWZG5", "length": 15638, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "Another | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜவின் இன்னொரு முகம் ரஜினிகாந்த்: திருமாவளவன் பேட்டி\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: பாஜவின் இன்னொரு முகம்தான் ரஜினிகாந்த் என காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன் தெரிவித்தார்….\nபீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் மறுசீரமைப்பு\nபுதுடெல்லி: பீகார் மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்க��ம் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு மீண்டும் நடைபெறும் என்று…\nசென்னையில் மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nசென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3…\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து…\nகொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடியுங்கள்- எடியூரப்பா\nபெங்களுரூ: கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்….\nமெகபூபா முப்தியின் வீட்டு காவல் மேலும் மூன்று மாதங்கள் நீடிப்பு\nஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று…\nசென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று \nசென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும்…\nபோதை பழக்கம்: இன்னொரு பாப் இசை பாடகர் மரணம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமைக்கேல் ஜாக்சன் போலவே, போதைப்பொருள் பழக்கம் காரணமாக, இன்னொரு பாப் இசை பாடகர் மரணமடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்தான்…\n‘இன்னொரு அதிசயம் நிகழுமா இல்லையா என்பது பற்றி தெரியாது: சுப்பிரமணியன்சுவாமி\nசென்னை, முதல்வர் கவலைக்கிடமான நிலையில், இன்னொரு அதிசயம் நிகழுமா இல்லையா என்பது பற்றி தெரியாது: சுப்பிரமணியன்சுவாமி கருத்து தெரிவித்து…\nபிரதமருக்கு ஒரு நீதி.. பொது மக்களுக்கு ஒரு நீதியா \n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: ராஜ்குமார் பழனிச்சாமி (Rajkumar Palaniswamy) அவர்களின் முகநூல் பதிவு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய பிரதமருக்கு…\nசோகம்: நா.முத்துக்குமாரைத் தொடர்ந்து இன்னொரு இளம் திரைப்பட பாடலாசரியர் அண்ணாமலை மரணம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதிரைப்பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துகுமார் மறைந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு இளம் பாடலாசிரியரான அண்ணாமலை மரணமைடைந்தது தமிழ்த்திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது….\n: பெரியார் –ராஜாஜி ரகசிய பேச்சில் உடன் இருந்த இன்னொருவர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஒரு திருமணம், பெரும் அரசியல் புயலை உருவாக்கியது என்றால், அது பெரியார் – மணியம்மை திருமணம்தான். 9.7.1949 அன்று திருமணம் நடந்தது….\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_93.html", "date_download": "2021-01-16T18:52:55Z", "digest": "sha1:IMEVSBCM4FPEOSLSKJ65X6MOTN4VN27B", "length": 9255, "nlines": 49, "source_domain": "www.vannimedia.com", "title": "வெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம் - VanniMedia.com", "raw_content": "\nHome Sri Lanka News இலங்கை வெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம்\nவெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம்\nவெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.\nமுள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.\nநொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி ராஜபக்ச என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.\nஅநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் கடந்த ஏழாம் திகதி உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணியாற்றிய வீட்டில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.\nபெண் மற்றும் ஆண் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 10 மாதங்கள் எழுந்து நிற்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nகடந்த வருடம் கடும் தாக்குதலுக்கு உள்ளான சுஜானி, அநாட்டு வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்றார்.\nஇந்நிலையில் அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாத கால சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் - இலங்கை பெண் மரணம் Reviewed by VANNIMEDIA on 13:50 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:43:15Z", "digest": "sha1:V7BDOBHZ7KDS5YD5SQQHX4ESUGHL6CCD", "length": 5192, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மாதங்களில் |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nகருத்த��ித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்று எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு, சில பெண்கள் கருத்தரித்து 3 மாதம் கழித்துத்தான் தான் கருவுற்றதையே ......[Read More…]\nJune,6,12, —\t—\tஎன்ன செய்யக் கூடாது, என்ன செய்யலாம், கருத்தரித்த, மாதங்களில்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ird.gov.lk/ta/unit%20and%20services/sitepages/corporate%20tax%20units.aspx?menuid=1304", "date_download": "2021-01-16T18:43:28Z", "digest": "sha1:6Y66AHYTVRMHYOUU2RTT56I5AOLHSCW2", "length": 12145, "nlines": 154, "source_domain": "www.ird.gov.lk", "title": "Corporate Tax Units", "raw_content": "\nமுகப்பு பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்கு கேள்வியும் பதில்களும் விரைவுக் கையேடு\nஎமது தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று\nஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாறு\nஉழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE)\nபொருளாதார சேவைக் கட்டணம் (ESC)\nபெறுமதி சேர் வரி (VAT)\nஇலகுபடுத்த​ப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT)\nஉல்லாசப் பயணிகளுக்கான பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டம் (TVRS)\nநாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT)\nமூலதன ஈட்டுகை வரி (CGT)\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு (B&GL)\nநிருமாண கைத்தொழில் உத்தரவாத நிதிய விதிப்பனவு (CIGFL)\nபங்குப் பரிமாற்ற விதிப்பனவு (STL)\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதொழில் வழங்குனர் கடப்பாடுகள் (உ.பொ.செ)\nஉழைக்கும் போது செலுத்தும் வரி முறையின் வரி அட்டவணைகள்\nதனியாள் முற்பை வருமான வரி அட்டவணைகள்\nவரி ஏய்ப்பு அறிக்கையிடல் படிவம்\nமுகப்பு :: பிரிவு மற்றும் சேவைகள் :: கூட்டிணைந்த வரி அலகுகள்\nகூட்டிணைந்த வரி அலகுகள், கம்பனிகளின் (பாரிய வரி செலுத்துனர்கள் அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டவை தவிர்த்து) அனைத்து வகையான வரிகளையும் கையாளுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இங்கு 15 கூட்டிணைந்த வரி அலகுகளும் கணக்காய்வு நோக்கத்திற்காக ஒரு தனி அலகும் அமைந்துள்ளது.\nஅலகுகள் 4, 5, 12, 14, 15, 5B (சர்வதேச அலகு)\nஅலகுகள் 4A, 5C, 5D, 17 மற்றும்​ விசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி)\nசர்வதேச அலகினால் (5B) அனைத்து வதிவற்ற ஆட்களினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் கோப்புகள் கையாளப்படும்.​\nகூட்டிணைந்த வரி அலகுகளிள் பிரதான செயற்பாடுகள்\nஆலோசனைகளையும் உதவிச் சேவைகளையும் வழங்குதல்.\nவிபரத்திரட்டுகளை விநியோகித்தல் மற்றும் சேகரித்தல்.\nவேண்டுகோளுக்கு அமைவாக வரி விடுப்புச் சான்றிதழ்களையும் ஏனைய உறுதிப்படுத்தல்களையும் வழங்குதல்.\nமுத்திரைத் தீர்வை நோக்கத்திற்காக பங்கு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.\nவரி வதிவுச் சான்றிதழ்களுக்கான விதப்புரைகளை வழங்குதல்.\nவர்த்தக வங்கிகளின் ஊடாக நாட்டுக்கு வெளியே பணம் அனுப்புவதற்கான வரி விடுப்புச் சான்றிதழ்களை வழங்குதல். (சர்வதேச அலகினால்​)\nகூட்டிணைந்த வரி அலகுகள் அமைந்துள்ள இடங்கள்\nஅலகுகள் 14 மற்றும் 15 5 ம் மாடி\nஅலகுகள் 5D மற்றும் 12\t 8 ம் மாடி\nஅலகுகள் 4, 5, 4A மற்றும் 5C\t 9 ம் மாடி\nஅலகு 5B (சர்வதேச அலகு) 10 ம் மாடி\nவிசேட கணக்காய்வு (கூட்டிணைந்த வரி)\t 11 ம் மாடி\nஅலகுகள் 4B, 5E, 5F, 16, 17 மற்றும்​ 18\t புதிய கட்டடம்\nவாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு\nபாரிய வரி செலுத்துனர்கள் அலகுகள்\nநகர மற்றும் பிராந்தியக் காரியாலயங்கள்\nபாரிய மற்றும் நடுத்தர கூட்டிணைந்த வரி மீள்ளிப்புகள் அலகுகள்\nபந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு\nநிறுத்தி வைத்தல் வரி அலகு\nபொருளாதார ஆய்வு மற்றும் திட்டமிடல் அலகு\nதனியுரிமை பொறுப்புக் கூறலைத் தவிர்த்தல் பின்னூட்டி தளவரைப்படம் தொடர்புகளுக்குகேள்வியும் பதில்களும்\nசிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 02, இலங்கை.\n© 2017, அனைத்து உரிமைகளும் இலங்கை உள்நாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/17213-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81?s=19ca35475eb21517356a12ac1df09bd9&p=552391&highlight=", "date_download": "2021-01-16T17:51:50Z", "digest": "sha1:AE3N7XWP36Q7AJUZWPKVLZ5VIBICJA6K", "length": 17521, "nlines": 503, "source_domain": "www.tamilmantram.com", "title": "விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு - Page 54", "raw_content": "\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nவாழ்த்துக்கள் ஆதன். செல்வா சொன்னார். போகும் முன் சந்திக்கலாம் என ஆவலுடனிருந்தேன்....ஆனால் முடியாமல் போய்விட்டது. அன்றைக்கு என் வீட்டிற்கு உங்களால் வரமுடியவில்லை.\n(நான் நேரிடையாக அழைக்கவில்லை என்றக் கோபமோ என மனதிற்குள் குற்ற உணர்வு....அனைவரும் வருவதாய் சொன்னதால் தனியாய் அழைக்கவில்லை. மன்னிக்கவும்)\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nவாழ்த்துக்கள் ஆதன். செல்வா சொன்னார். போகும் முன் சந்திக்கலாம் என ஆவலுடனிருந்தேன்....ஆனால் முடியாமல் போய்விட்டது. அன்றைக்கு என் வீட்டிற்கு உங்களால் வரமுடியவில்லை.\n(நான் நேரிடையாக அழைக்கவில்லை என்றக் கோபமோ என மனதிற்குள் குற்ற உணர்வு....அனைவரும் வருவதாய் சொன்னதால் தனியாய் அழைக்கவில்லை. மன்னிக்கவும்)\nஅண்ணா அப்படி ஒரு எண்ணதை உங்களுக்கு உண்டக்கியதற்கு தயவு செய்து என்னை மன்னிக்கவும்...\nகடைசி நிமிடத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கி கொண்டேன், உடன் பணி புரிபவர் சர்வரில் மாற்றம் செய்யும் போது சில முக்கியமான கோப்புக்களை பேக்கப் எடுக்காமல் மாற்றிவிட்டார், அதனை பழைய நிலமைக்கு கொண்டு வர போராடி கொண்டிருந்தேன், இல்லை என்றால அவருக்கு வேலை போயிருக்கும்....\nஉங்கள் சகஜமான மன்ற வருகை மகிழ்ச்சி ஆதன்..\nஒருவார காலத்துக்கு மன்றம் வர மாட்டேன். (வந்தாலும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)\nஅதிக வேலைப்பளுவின் காரணமாக அடிக்கடி மன்றத்துக்கு வர முடியாத நிலை. ஒருவாரம் விடுப்பில் இருக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். அப்படியே வந்தாலும் பின்னுட்டங்கள் இடுவது குறைவாகவே இருக்கும்.\nநல்லது தயாளன். குறள் பட்டறைக்கு மட்டும் லீவு போடாதீங்க. சரியா..\nநான் எதிர்வரும் மேமாதம் 15 முதல் ஜூன் 25 வரை தமிழகம் வருகை தருவேன் இன்ஷா அல்லாஹ்.. எவரையும் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன். விழைவோர் எனக்கு தனிமடல் இடுக..\nஇன்னும் சில நாளில் தில்லி திரும்பிவிடுவேன். பிறகு எனது தொடர்ந்த பங்கெடுப்பினை வழங்குகிறேன். நினைவில் வைத்திருப்போருக்கு நன்றி.\nஎங்கே ஆளையே காணோமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன், இந்த திரியை வேறு பார்க்கவே இல்லை. மன்னிக்கவும், பயணம் இனிதாக அமைந்ததுதானே \nநீங்கள் டில்லி திரும்பிய உடன் பேசுகிறேன் ஐயா\nவாங்க கலை. நானும் பலமுறை அலைத்துப் பார்த்தேன்....அந்த நேரம் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பீர்கள் என நினைத்து பதில்லாமைக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். திரும்ப வந்து கலக்குங்க.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஇன்னும் சில நாளில் தில்லி திரும்பிவிடுவேன். பிறகு எனது தொடர்ந்த பங்கெடுப்பினை வழங்குகிறேன். நினைவில் வைத்திருப்போருக்கு நன்றி.\nவாங்க கலை... இன்று பள்ளி தொடங்கியிருக்குமே... எந்தக் Kendriya Vidyalayaவில் (யூகம் சரிதானா...\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கதைப் போட்டி 06 - முடிவுகள் | தமிழ்மன்றப் பண்பலை.. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/sl_33.html", "date_download": "2021-01-16T17:36:30Z", "digest": "sha1:SI2KOP4EL2XXNT3TQOIJPRJXIULX7HHX", "length": 9404, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் 23000 ஐ கடந்தது", "raw_content": "\nஇலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் 23000 ஐ கடந்தது\nஇலங்கையில் இன்றைய தினம் இதுவரையில் 496 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.\nஅதன்படி இலங்கையில் மொத்த எண்ணிக்கை 23,484 ஆக அதிகரித்துள்ளது\nஇதேவேளை இன்றையதினம் கொரோனா தொற்று காரணமாக 07 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் கொரோனாதொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nஅசாத் சாலிக்கு எதிராக சிஐடி விசேட விசாரணை ஆரம்பம்\n- எம்.எப்.எம்.பஸீர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...\nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித ...\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நக...\nபாடசாலைகள் ஆரம்பம் - கிழக்கு வாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல்\nகிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை திறக்கப்ப...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15643,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2820,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் 23000 ஐ கடந்தது\nஇலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் 23000 ஐ கடந்தத���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/benefits-of-playing/", "date_download": "2021-01-16T17:33:39Z", "digest": "sha1:LEIIRXMNVVC4LJYICXFUAYUNMXYE5HV4", "length": 7103, "nlines": 74, "source_domain": "ayurvedham.com", "title": "நோயற்ற வாழ்வுக்கு விளையாட்டு! - 1 - AYURVEDHAM", "raw_content": "\n எனும் முழக்கம் கேட்கிறது. ஆனால் எத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கு எனும் கேள்வியை கேட்போமானால், பலர் வளமாக வாழ்வதற்கெனப் பதில் கூறுவர். ஆயினும் நலமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். எத்தனை வளம் இருந்தாலும் உடல் நலம் இல்லையென்றால் என்ன பயன் எனும் கேள்வியை கேட்போமானால், பலர் வளமாக வாழ்வதற்கெனப் பதில் கூறுவர். ஆயினும் நலமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். எத்தனை வளம் இருந்தாலும் உடல் நலம் இல்லையென்றால் என்ன பயன் நோயுடைய ஒருவன் எவ்வளவு செல்வத்தைப் பெற்றிருந்து தான் என்ன பயன் நோயுடைய ஒருவன் எவ்வளவு செல்வத்தைப் பெற்றிருந்து தான் என்ன பயன் எனவே, நலமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வளமான வாழ்வை அமைத்தால் பெரும் பயன் கிடைக்குமல்லவா\nமனிதன் உடல், உள்ளம், உயிர் எனும் ஆன்மா ஆகிய மூன்றினால் உருவாக்கப்பட்டுள்ளான். உடல் நலம் மனிதனுக்கு முதல் தேவை. அடுத்தது மனநலம். மன நிறைவே மனநலமாகும். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்னும் திருமந்திரத்தால் இந்த உண்மையை அறியலாம்.\nகொடிது கொடிது இளமையில் வறுமை என்பர். வறுமை என்ற சொல், பொருள் வறுமையைக் குறித்து நிற்காமல் உடல் வறுமை, உள்ள வறுமை, எண்ண வறுமை, செயல் வறுமை, நடத்தையில் வறுமை இவற்றையே குறிக்கின்றது. மனிதன் புறச் சூழல்களால் தாக்கப்பட்டு, மனக் கலக்கம் அடையும் பொழுதுதான் மேற்கூறப்பட்ட வறுமைகள் வந்தடைகின்றன.\nஇத்தகைய கலக்கம் மனத்தைக் கலக்காமல் இருக்கச் சிந்தனையில், சிரத்தையுடன் செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த பண்பட்ட உள்ளம், நேர்மையான ஒழுக்க நெறிகள் ஊக்க உணர்வு, ஒற்றுமை, சுறுசுறுப்பு, தெளிவான நினைவாற்றல் முதலிய பலவகைப்பட்ட நெறிகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய செயலுக்கு விளையாட்டு பெரிதும் பயன்படுகிறது.\nஓடி விளையாடு பாப்பா என்று பாரதி கூறியதற்கு முன்பே நமது சிற்றிலக்கியங்கள் விளையாட்டிற்கு பருவங்களைக் கண்டு மகிழ்ந்தன. சிற்றில், சிறுதேர், சிறுபறை, அம்மானை, கழங்கு, ஊசல் என்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தின. இத்தகைய விளையாட்டுக்கள் காலத்தின் மாற்றத்தினால் பல்வேறு வடிவில் உருக்கொண்டு வளர்ந்தன. ஏறுதழுவுதல் என்ற வீர விளையாட்டு இல்லற நெறிக்கும் காதல் உணர்வுக்கும் வழிகாட்டி நின்றது. ஒழுக்க நெறிக்கு உரம் இட்டது எனலாம்.\nஎல்லா நலனும் தரும் கீரைகள்\nநல்ல தலைமுறையை ‘சமையுங்கள்’ - 2\nஅவசியமான தூக்கம், அதை எவ்வாறு பெறுவது\nசொல் பேச்சை கேளாதே.. ஆராய்ந்து அறி\nஒரே தலை.. பல வலி..\nகுறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது\nபப்பாளி இலையின் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/onnapola-2007", "date_download": "2021-01-16T18:58:40Z", "digest": "sha1:BAMQ2ASHIVGLFIMKOYCKZSBUOMEAM2HZ", "length": 6470, "nlines": 197, "source_domain": "deeplyrics.in", "title": "Onnapola Song Lyrics From Vel | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா\nஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா\nஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா\nஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா\nஎன் காய்ச்சல் இன்னும் கொறையல\nஐசா ஐசா நைசா நைசா\nபுதுசா புதுசா தினுசா தினுசா\nஐசா ஐசா நைசா நைசா\nபுதுசா புதுசா தினுசா தினுசா\nதேக்கு மரம் நீ பாத்ததும்\nஐசா ஐசா நைசா நைசா\nபுதுசா புதுசா தினுசா தினுசா\nஹோய் ஐசா ஐசா நைசா நைசா\nபுதுசா புதுசா தினுசா தினுசா\nஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா\nஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா\nஒன் சிரிப்பு வெள்ளி நிறம்\nநீ நடந்தா மண்ணும் ஒரம்\nதானானனா தான னா னா னா\nதானானனா தான னா னா னா\nதானானனா தான னா னா னா\nதானானனா தான னா னா னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ajith-dances-with-valimai-crew/", "date_download": "2021-01-16T18:39:03Z", "digest": "sha1:GOZB236UFC7ZTNK344SESB2ZIXG5HK5K", "length": 8924, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "புத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் - மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ் - G Tamil News", "raw_content": "\nபுத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்\nபுத்தாண்டு இரவில் தல ஆடிய நடனம் – மிக்கி தரும் வலிமை அப்டேட்ஸ்\nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\nஇதுவரை சுமார் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது ராஜஸ்தானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கச் சென்றுள்ளனர். புத்தாண்டு அன்��ு கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளது ‘வலிமை’ படக்குழு. டிசம்பர் 31-ம் தேதி இரவு புத்தாண்டை நடனமாடி வரவேற்றுள்ளனர்.\nஅந்தக் கொண்டாட்டத்தில் அஜித்தும் நடனமாடியுள்ளார். இது தொடர்பாக நடனக் கலைஞர் மிக்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:\n“என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டை நான் கொண்டாடியதில்லை. சரியாக இரவு 12 மணிக்கு தலயைப் பார்த்து அவரிடம் முதல் புத்தாண்டு வாழ்த்தைப் பெற்றேன். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.\nபடப்பிடிப்புத் தளத்தில் ‘ஆலுமா டோலுமா’ பாடலை ஒலிக்கவிட்டோம். தல ஆடினார். அவருடன் சேர்ந்து நானும் ஆடினேன். இதெல்லாம் விவரிக்க முடியாத உணர்ச்சி. என் வாழ்க்கையில் இப்படி ஒரு புத்தாண்டு தந்த இறைவனுக்கு நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்”.\nஇவ்வாறு நடனக் கலைஞர் மிக்கி தெரிவித்துள்ளார்.\nகயல் ஆனந்தி ரகசிய கல்யாணம் கட்டியாச்சு\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nபட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி\nபூமி படத்தின் திரை விமர்சனம்\nநேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்\nவெள்ளை யானை படத்தின் வியத்தகு டிரெயிலர்\nஎனக்கும் என் மகளுக்கும் பெயர் சூட்டியது அம்மாதான் – ஒரு எம்.பியின் இனிய நினைவு\nகபடதாரி படத்தின் அதிரடி ட்ரைலர்\nஅருண் விஜய்யின் சினம் அதிகாரபூர்வ டீஸர்\nஇணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்\nஎங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/4642", "date_download": "2021-01-16T17:04:45Z", "digest": "sha1:NYLIFFJINQZMNXTTP3LWITTDOUWBAE4T", "length": 7197, "nlines": 97, "source_domain": "thesam.lk", "title": "ஒவ்வொரு பிரதான சந்தியிலும் இரு பொலிஸ் சாலைத் தடைகள் - Thesam", "raw_content": "\nஒவ்வொரு பிரதான சந்தியிலும் இரு பொலிஸ் சாலைத் தடைகள்\nஒவ்வொரு பிரதான சந்தியிலும் இரு பொலிஸ் சாலைத் தடைகள்\nஇன்று (18) முதல் பிரதான சாலையில் இரண்டு பொது சாலைத் தடைகள் வைக்கப்படும் என்று போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nபொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்��ை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அனைத்து 499 காவல் நிலையங்களின் ஓ.ஐ.சி.க்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nதனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 264 ன் கீழ் கையாளப்படுவார்கள் என்றும், ஓய்வுநேரத்தில் சுற்றித் திரிபவர்களைக் கைது செய்ய இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nநாத்தாண்டியாவில் 65 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக…\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – செப்டெம்பரில்…\nமுன்னாள் பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக் கூறுமாறு நாங்கள்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஇலங்கையில் மீண்டும் அச்ச சூழல் ஏற்பட்டுள்ளது – மனித உரிமை கண்காணிப்பகம்\nதமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவேண்டுமாயின் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூரண அனுமதியை பெற்றாக வேண்டும் - முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/", "date_download": "2021-01-16T17:26:13Z", "digest": "sha1:BFPKTBJLA2PAQ7QZLYWRG7YCYBBTGOQE", "length": 6722, "nlines": 46, "source_domain": "www.60secondsnow.com", "title": "Short News in Tamil | Tamil Short News | Today's Tamil News Headlines - 60secondsnow", "raw_content": "\nபாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி\nகுழந்தை நட்சத்திரமாக நடித்து இப்பொழுது திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் மகேந்திரன் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி பவானியாக நடித்து கலக்கி இர��க்கிறார். விஜய் சேதுபதியின் நடிப்பு எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு மகேந்திரனின் மிரட்டலான நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவரின் நடிப்பை பாராட்டி எக்கச்சக்கமான மீம்ஸ்கள் பறந்து வர தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களின் பட்டியலில் இப்போது மகேந்திரனும் இணைந்துள்ளார்.\nஉலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர்& வி9 பாப்பர்\nஆட்டோமொபைல் - 38 min ago\nமோட்டோ குஸ்ஸி நிறுவனம் சர்வதேச சந்தையில் அதன் 2021 வி9 ரோமர் மற்றும் வி9 பாப்பர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோ குஸ்ஸி வி9 பைக்குகள் பொதுவாகவே அதன் நேர்த்தியான மற்றும் கஸ்டம் மோட்டார்சைக்கிள் போன்றதான தோற்றத்தால் உலகளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மோட்டோ குஸ்ஸி மோட்டார்சைக்கிள்களை பியாஜியோ க்ரூப் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்\nபிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் குரூபிசம் முளைக்க காரணமாக இருந்து ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் கெடுத்ததே அர்ச்சனா தான் என நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். அன்பு கேங்கை உருவாக்கி ரியோ ராஜ், கேபி, சோம், ஜித்தன் ரமேஷ், நிஷாவின் கேமையே மாற்றி விட்டார் என குறை சொல்லி வருகின்ற்னர். சொல்பேச்சு கேட்டு விளையாடும் கேம் பிக் பாஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும், சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழ்நாட்டையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/school-open-date/", "date_download": "2021-01-16T17:04:39Z", "digest": "sha1:Y6YIYOGGGFQQGWUIRICOGOBCEHUV5AQE", "length": 4817, "nlines": 92, "source_domain": "www.akuranatoday.com", "title": "அரச பாடசாலைகள் - 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமா? - Akurana Today Local News", "raw_content": "\nஅரச பாடசாலைகள் – 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுமா\nஅனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே திறக்கப்படவுள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.\nஎவ்வாறாயினும் கொரோனா பரவல் தொடர்பில் அப்போதுள்ள நிலைமையை வைத்து அதற்கேற்ப இறுதி நேர முடிவுகள் மேற்கொள்ளப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன . தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜனாஸா எரிப்பு – விசேட அறிக்கை வெளியிட தயாராகும் அலி சப்றி, சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்\n50 பேருக்கு இனி அனுமதி\nதகனம் செய்வதே தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரை\nஅடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஎமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை, உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்\n20க்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காங்கிரஸின் எம்.பி.க்கள் பற்றி பலத்த விமர்சனம்\nவிகாரைக்கு முன் சிறுமிக்கு மர்ம உறுப்பினை காட்டியவரை தேடி வேட்டை – அமைச்சர் நாமலும்...\nஇஸ்ரேல் – UAE வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவை ஆரம்பம்\nரம்ஸி ரஸீக்கிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கோஷம்\nநாடு தொடர்பில் சிந்தித்தே 20 க்கு ஆதரவாக வாக்களித்தேன் – SJB டயானா...\nDr பஸீஹாவின் கொரோனா அனுபவம் – இறைவனுக்கே எல்லாப் புகழும்\nஇன்றைய தங்க விலை (28-12-2020) திங்கட்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kosmosvip.com/ta/Holland-flocking-200-gsm/solid-color-with-tassels-decorative-square-pillow-sez-1", "date_download": "2021-01-16T18:35:33Z", "digest": "sha1:O736RGJQTJMNZF6YBDNXVJQKHBMRCXD7", "length": 16806, "nlines": 165, "source_domain": "www.kosmosvip.com", "title": "டசெல்ஸ் அலங்கார சதுக்க தலையணை- SEZ-1 உடன் திட நிறம், டஸ்ஸல் அலங்கார சதுக்க தலையணை- SEZ-1 உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை கொண்ட சீனா திட நிறம் - கோஸ்மோஸ் ஹோம் டெக்ஸ்டைல் ​​கோ, லிமிடெட்.", "raw_content": "\nஆறுதல் & டூவெட் கவர்\nபடுக்கை விரிப்புகள் & குயில்ட்ஸ்\nஅலங்கார & தலையணைகள் எறியுங்கள்\nஆறுதல்கள் & டுவெட் செருகு\nஆறுதல் & டூவெட் கவர்\nபடுக்கை விரிப்புகள் & குயில்ட்ஸ்\nஅலங்கார & தலையணைகள் எறியுங்கள்\nஆறுதல்கள் & டுவெட் செருகு\nஹாலண்ட் மந்தை 200 ஜி.எஸ்.எம் - விரிவாக\nஉங்கள் தற்போதைய நிலை: முகப்பு>தயாரிப்புகள்>அலங்கார & தலையணைகள் எறியுங்கள்>ஹாலந்து 200 ஜி.எஸ்.எம்\nஆறுதல் & டூவெட் கவர்\nபடுக்கை விரிப்புகள் & குயில்ட்ஸ்\nஅலங்கார & தலையணைகள் எறியுங்கள்\nஆறுதல்கள் & டுவெட் செருகு\nடஸ்ஸல்ஸ் அலங்கார சதுர தலையணை- SEZ-1 உடன் திட நிறம்\nதுணி: 100% பருத்தி, பாலிகோட்டன், மைக்ரோஃபைபர், ஹாலண்ட் மந்தை, கைத்தறி (உங்கள் கோரிக்கையாக)\nமுறை: திட நிறம், எம்பிராய்டரி, அச்சிடப்பட்டது\nநேர்த்தியான அச்சிட்டுகள்-செயலில் சாய துணிகள் மற்றும் எம்பிராய்டரிங் மூலம், எங்கள் சேகரிப்பு புதிய தோற்றத்தையும் காட்சி விளைவையும் வழங்குகிறது.\nபுதிய பாணி மற்றும் சீனாவில் சிறந்த ஜவுளி கைவினைஞர்களால் அற்புதமான கைவினைத்திறன் கொண்டது.\nதூய்மையான & சுற்றுச்சூழல் நட்பு\nஓகோ-டெக்ஸ் சான்றளிக்கப்பட்ட மற்றும் பசுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை சுகாதார பராமரிப்பு மென்மையான தோல்.\nஅதன் மென்மையான தரம், மென்மையானது, சுவாசிக்கக்கூடியது, எங்கள் படுக்கைகள் அனைத்தும் உயர்தர துணிகளால் நெய்யப்படுகின்றன.\nதுணி: 100% பருத்தி, பாலிகோட்டன், மைக்ரோஃபைபர், ஹாலண்ட் மந்தை, கைத்தறி (உங்கள் கோரிக்கையாக)\nமுறை: திட நிறம், எம்பிராய்டரி, அச்சிடப்பட்டது\nபொருளின் பெயர்: டசெல்ஸ் அலங்கார சதுர தலையணை-செஸ் -1 உடன் திட நிறம்\nபிற வகையான பொருட்கள் கிடைக்கின்றன.\nஅளவு விவரக்குறிப்பு 1PC: 45X45cm (380 கிராம் பாலியஸ்டர் நிரப்புதல்)\nதொகுப்பு: ஒற்றை அடுக்கு பி.வி.சி பை + செருகு அட்டை, கார்போர்டுடன் உள், நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டியுடன் வெளிப்புறம்\nஅவ்வாறு இருந்திருக்கலாம் தனிப்பயனாக்கப்பட்டது சூப்பர் சந்தை, மொத்த விற்பனை, பரிசுக் கடை மற்றும் பல விற்பனை சேனல்கள்.\nMOQ: ஒரு வண்ணத்திற்கு ஒரு வடிவமைப்பிற்கு 150 செட்டுகள்\nகொடுப்பனவு: டி / டி 30% வைப்பு, பி / எல் நகலைப் பார்க்கும்போது 70%; எல் / சி\nஏற்றுமதி துறைமுகம்: ஷாங்காய் (பிரதான), ஷென்சென், நிங்போ மற்றும் சீனாவின் வேறு எந்த துறைமுகமும்\nடெலிவரி நேரம்: 30% வைப்புக்குப் பிறகு 65-30 நாட்கள். இது பொருட்கள் மற்றும் அளவைப் பொறுத்தது.\nQ: உங்கள் தொழிற்சாலை எங்கே\nப: எங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள சீனாவின் ஜி��ாங்சு மாகாணம், நாந்தோங் நகரில். ஷாங்காயிலிருந்து இரண்டு மணிநேர பயணம்.\nQ: தனிப்பயன் தயாரிப்புகளை வழங்க முடியுமா\nப: ஆம். நாங்கள் OEM ஆர்டர்களில் வேலை செய்கிறோம், அதாவது அளவு, பொருள், அளவு, வடிவமைப்பு, லோகோ, பேக்கிங் போன்றவற்றை தனிப்பயனாக்கலாம்.\nQ: எத்தனை வெவ்வேறு வண்ணங்களை நான் ஆர்டர் செய்யலாம்\nப: பான்டோன் நிறத்தில் ஒவ்வொரு வடிவமைப்பிலும் நீங்கள் விரும்பும் வண்ணங்களை ஆர்டர் செய்யலாம். வண்ண சாயமிடுதல் அல்லது அச்சிடுவதில் வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு கோரிக்கைகளைக் கொண்டுள்ளன. விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nகே: உற்பத்தி தரத்தை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்\nப: எங்கள் உற்பத்தி செயல்பாட்டில் 15 வருட அனுபவம் மற்றும் கண்டிப்பாக தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கொண்ட கியூசி குழு எங்களிடம் உள்ளது. மூன்றாம் பகுதி ஆய்வு ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nQ: உங்கள் விநியோக நேரம் என்ன\nப: நாங்கள் ஆர்டரை உறுதிசெய்த பிறகு பொதுவாக 30-60 நாட்கள், ஆனால் அது ஆர்டர் அளவு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் உற்பத்தி அட்டவணையை.\nQ: நான் ஒரு மாதிரி எடுக்கலாமா, எப்படி\nப: நாங்கள் இலவச மாதிரிகளை வழங்கலாம் மற்றும் சர்வதேச எக்ஸ்பிரஸ் மூலம் 5-7 நாட்களுக்குள் அனுப்பலாம்.\nகே: நான் மேற்கோள் பெற விரும்பினால் என்ன தகவலை வழங்க வேண்டும்\nப: அளவு, பொருள், நிரப்புதல் (இருந்தால்), தொகுப்பு, அளவு தயவுசெய்து முடிந்தால் சரிபார்க்க வடிவமைப்பின் சில படங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.\nகே: நீங்கள் எந்த துணியை வழங்க முடியும்\nப: நாங்கள் பொதுவாக மைக்ரோஃபைபர், பாலிகோட்டன் ஆகியவற்றை வழங்குகிறோம்,100% பருத்தி,டென்செல், ஜாகார்ட், செனில் மற்றும் மூங்கில்.\nகே: உங்கள் MOQ என்றால் என்ன\nப: தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடப்பட்ட வடிவமைப்புகளுக்கான வடிவமைப்பிற்கு 800 செட். எங்கள் கையிருப்புள்ள அச்சிடப்பட்ட வடிவமைப்புகளுக்கான வடிவமைப்புகளுக்கு 50 செட். தனிப்பயன் திட வண்ணங்களுக்கு ஒரு வண்ணத்திற்கு 500 செட். எங்கள் சேமிக்கப்பட்ட வண்ணத்திற்கு ஒரு வண்ணத்திற்கு 50 செட்.\nகே: உங்களிடம் எத்தனை எம்பிராய்டரி லேஸ் டிசைன்கள் உள்ளன\nப: எம்பிராய்டரி லேஸுக்கு 1000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வடிவமைப்புகள் எங்களிடம் உள்ளன.\nகே: நீங்கள் ஏதேனும் கண்காட்சியில் கலந்து கொள்கிறீர்களா\nப: ஆம், நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கேன்டன் ஃபேர் மற்றும் பிராங்பேர்ட் ஹைம்டெக்ஸ்டில் கண்காட்சியில் கலந்துகொண்டோம்.\nகே: நீங்கள் அலிபாபாவின் உறுப்பினரா\nப: ஆம், நாங்கள் 2006 முதல் அலிபாபாவின் தங்க சப்ளையர்.\nகே: நான் உங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வந்தால், அழைப்புக் கடிதத்தை அனுப்ப உதவ முடியுமா\nப: நிச்சயமாக, பாஸ்போர்ட்டின் நகலை எனக்கு அனுப்புங்கள்.\nசமீபத்திய வடிவமைப்பு பருத்தி துணி ஒட்டுவேலை அலங்கார சதுர தலையணை\nஎம்பிராய்டரி அலங்கார சதுர தலையணை- XHZ-1 உடன் புதிய வடிவமைப்பு திட நிறம்\nஎங்கள் புதிய முன்னேற்றங்களைச் சரிபார்க்க முதல் முறையாக உங்கள் அஞ்சல் பெட்டியை உள்ளிடவும்.\nஆறுதல் & டூவெட் கவர்\nபடுக்கை விரிப்புகள் & குயில்ட்ஸ்\nஅலங்கார & தலையணைகள் எறியுங்கள்\nஆறுதல்கள் & டுவெட் செருகு\nகுயான் தொழில்துறை, டோங்ஜோ மாவட்டம், நாந்தோங் நகரம், சீனா.\nபதிப்புரிமை © கோஸ்மோஸ் ஹோம் டெக்ஸ்டைல் ​​கோ, லிமிடெட். மீல் ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/corporate-saamiyargal", "date_download": "2021-01-16T18:41:36Z", "digest": "sha1:2F2UNAUOJG6ZQ5MAT5HBPBQ7QCCUUQPD", "length": 13477, "nlines": 137, "source_domain": "www.pustaka.co.in", "title": "Corporate Saamiyargal Book Online | Guhan Tamil Articles | eBooks Online | Pustaka", "raw_content": "\nCorporate Saamiyargal (கார்பிரேட் சாமியார்கள்)\nநம் நாட்டில் “கடவுள் அவதாரம்”, “நடமாடும் தெய்வம்”, “கண் முன் தோன்றும் ஆண்டவன்” போன்ற சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு மாநிலத்தில், ஒவ்வொரு ஊரில் எதோ ஒரு சாமியார் இருக்கிறார். அவர் அருளும் அல்லது சித்துவிளையாட்டாலும் பல பக்தர்களை உருவாக்கியிருக்கிறார்கள். உலகத்தில் பல இடங்களில் தங்களுக்கென்று சீடர்களாக ஆக்கியிருக்கிறார்கள். தங்கள் பெயரை பரப்பிவதற்கு இந்த சீடர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும் பண முதலைகள் என்று சொல்பவர்கள், அதிகாரத்தில் அமர்ந்தவர்கள், அரசுப்பணி உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் கார்பிரேட் சந்நியாசிகளை தேடி வருகிறார்கள். சாமியாரின் ஆசியை பெருகிறார்கள். அவர்கள் மூலம் தங்களுக்கு தொடர்பு கிடைத்து வளரவும் தொடங்கிறார்கள்.\nகார்ப்ரேட் சாமியார்களை தேடி வரும் பக்தர்களுக்கு சிறப்பு தகுதிகள் ஏதாவது இருக்க வேண்டுமா என்றால் இல்லை என்பது பதில். நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை பற்றி எப்படி ஆராயப்பட���வதில்லையோ அதேப் போல் பக்தர் தகுதிகள் பற்றி ஆராயப்படுவதில்லை. சில சமயம் பிறந்த ஜாதி சாமியார்களை சந்திக்க தடையாக இருக்கலாம்.\nபக்தர்கள் கொண்டு வரும் பணத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்து ஆராயப்படுகிறதுமில்லை.\nஏதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், லஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக கார்பிரேட் சாமியார்களை சந்திக்கிறார்கள். தங்கள் நன்கொடையும் கொடுக்கிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற கார்ப்ரேட் சாமியார்கள் தேவைப்படுகிறார்கள்.\nகார்பிரேட் சாமியார் செய்யும் காமலீலைகள் பற்றி இங்கு நாம் விவாதிக்க போவதில்லை. ஒரு பெண்ணின் சம்மதத்தோடு அவர்கள் உறவில் கொள்வது அவர்களின் அந்தரங்கம். அதை பற்றி எழுதுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. பிரேமான்ந்தா, நித்யானந்தா முதல் ஆசாரம் பாபு வரை பல சாமியார்களை பற்றி பேசியாகிவிட்டது.\nஆனால், கார்பிரேட் சாமியார்கள் கண்ணோட்டத்தில் யாரும் அனுகியதில்லை. இவர்கள் பெரும்பாலும் பெண் விஷயங்களில் சிக்குவதில்லை. சிக்கினாலும் வெளியே தெரியாத அளவுக்கு அரசியல் பலம் இருக்கிறது. அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இந்த கார்பிரேட் சாமியார்களிடம் இருக்கிறது. பிரேமானந்தா, நித்யானந்தா போன்றவர்கள் அரசியல் பின்பலம் இல்லாததால் மாட்டிக் கொண்டார்களோ என்று தோன்று அளவிற்கு கார்பிரேட் சாமியார்கள் தொடர்பை தெரிந்துக் கொள்ளும் பொது தெரியும்.\nகாமத்தில் மட்டும் ஈடுப்படும் சாமியார்களால் யாரும் எந்த பயனுமில்லை. ஆனால், கார்பிரேட் சாமியார்கள் மூலம் வரும் ஆதாயம் அதிகம். மந்திரியாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி கார்பிரேட் சாமியாரின் தொடர்பு இருந்தால் எந்த காரியத்தை சாதிக்க முடியும். இவர்களிடம் கடவுளின் அருள் இருக்கிறதோ இல்லையோ காரியத்தை சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. எத்தனை சாமியார்கள் கைது செய்தாலும் வெட்ட வளருவது போலவே இவர்கள் வளர்வதற்கு இது தான் காரணம்.\nசாமியார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து பாரமர்கள் எதற்காக தேடி போகிறார்கள் என்று வியப்பாக இருக்கலாம். கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்க கேப���டனாக ஹன்ஸ் கிரோனியா, இசையில் மைக்கில் ஜாக்சன் என்று பல பிரபலங்கள் ஊழல், சர்ச்சையில் சிக்கியவர்கள் தான். ஆனால், அவர்களின் சாதனையை இல்லை என்று சொல்ல முடியாது. மறைக்கவும் முடியாது. அது போலத் தான் கார்ப்ரேட் சாமியார்கள். என்ன தான் சாமியார்கள் சர்ச்சையில் சிக்கினாலும், தங்களால் குணமடைந்ததை பக்தர்களால் மறக்க முடியாது. பக்தர்களும் நன்றியுடன் சாமியார் சர்ச்சையில் சிக்கினாலும் அவரைத் தேடி வருகிறார்கள்.\nஇவர்கள் இந்தியாவில் அங்கிகரிக்கப்படாத தொழில் அதிபர்கள். அம்பானி, ஆசிம் பிரேஜி, விஜய் மாலையா அளவிற்கு வியாபார சிந்தனை உடையவர்கள். எல்லா கட்சியினர்களுடன் நல்ல நட்பு முறையில் பலகுபவர்கள். பாமரனுக்கு பக்தியையும், பணம் படைத்தவனிடம் பதவி ஆசை வைத்து வளர்ந்தவர்கள். பிரபல சுயமுன்னேற்றப் பேச்சாளரான ஷிவ் கேரா செய்வதை போல் தான் பல சாமியார்கள் பேசுகிறார்கள். ஆனால், ஆன்மீகம் கலந்து இவர் பேசுவதால் மக்களுக்கு இவரை பிடித்திருக்கிறது. அதனால், உலகம் முழுக்க இவர்களுக்கு கிளைகள் வளர்வதற்கு இன்னொரு காரணம்.\nஇவர்களுக்கு எதிராக என்ன பேசினாலும், எதிராக செய்தாலும் அவர்களை ஒரு அடிக்கூட நம்மால் அசைக்க முடியாது. அது தான் ஆன்மீகம், அரசியல் இரண்டும் கலந்து இருக்கும் கார்பிரேட் சாமியார் என்னும் வியாபாரிகள்.\n32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/242595", "date_download": "2021-01-16T18:38:22Z", "digest": "sha1:ZNCIJXM2X6VPUSKEZSANEXRUXO75DUIS", "length": 5322, "nlines": 20, "source_domain": "www.viduppu.com", "title": "அருவருப்பான வார்த்தையை பதிவிட்ட சர்ச்சை நடிகை.. கேவலமாக பேசிய ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\nபல ஆண்டுகளுக்கு பின் வெளியில் தலைகாட்டிய ந���ிகை.. பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய புகைப்படம்\nஇவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்\n 23 வயதில் பயங்கரமான போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் ஸ்ரேயா சர்மா புகைப்படம்..\nசத்யராஜின் மகள் திவ்யாவா இது குட்டை ஆடையில் இப்படியொரு போஸா\nமன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி நடந்த உண்மை இதுதான்\nஅருவருப்பான வார்த்தையை பதிவிட்ட சர்ச்சை நடிகை.. கேவலமாக பேசிய ரசிகர்கள்..\nதெலுங்கு திரையுலகில் சர்ச்சைக்கு பேர்போனவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஏனென்றால் தெலுங்கு திரை உலகில் நடிகைகளை படுக்கையறைக்கு அழைப்பதாகவும், இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் தெலுங்கு திரை உலகம் எடுக்கவில்லை என்றும் ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.\nஇது தொடர்பாக ஸ்ரீ ரெட்டி பல நடிகர்கள் பெயரையும் தயாரிப்பாளர்கள் பெயரையும் கூறியிருந்தார். பின் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தினமும் எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருப்பார். அதுபோல தான் அண்மையில் கூட நடிகை திரிஷாவின் முன்னழகை கிண்டல் செய்யும் விதமாக எனக்கு இருக்கும் அளவிற்கு கூட திர்ஷாவிற்கு இல்லை என்று வம்பிழுத்து சர்ச்சையில் சிக்கினார்.\nதற்போது சர்ச்சையை கிளப்பும் விதமாக ஸ்ரீ ரெட்டி, ”காமசூத்ராவை எனது மர்ம உறுப்பில் எழுதி விட்டார்கள். ஆனால் ஆண்டவன் எனது வாழ்க்கையிலேயே எழுதிவிட்டான்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதை எழுதும் பொது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று ஸ்ரீ ரெட்டியை கேள்வி கேட்டு வருகிறார்கள்.\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n 23 வயதில் பயங்கரமான போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் ஸ்ரேயா சர்மா புகைப்படம்..\nபல ஆண்டுகளுக்கு பின் வெளியில் தலைகாட்டிய நடிகை.. பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/01/no-one-killed-jessica.html", "date_download": "2021-01-16T18:46:00Z", "digest": "sha1:M4ZI5W4EJBW5JLYFK2ZN5AWI5KUC7W3F", "length": 26843, "nlines": 339, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: No One Killed Jessica – எ.வ.த.இ.மா.படம்.", "raw_content": "\nபல வருடங்களாய் பேப்பரில் படித்த ஒரு பிரபலமான கேஸ் தான் படத்தின் கதை. அதை இவ்வளவு சுவாரஸ்யமாக, மனம் நெகிழும்ப���ி கொடுக்க முடியுமா என்று கேட்டால், நல்ல திரைக்கதை, நடிகர் நடிகைகள் என்று முழு இன்வால்வ்மெண்டோடு கொடுத்தால் முடியும் என்றிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் குப்தா.\nடெல்லியின் ஸ்டார் ஓட்டல் பாரில் ஒரு அமைச்சரின் பையன், பார் டைம் முடிந்து சரக்கு தராததால் கோபத்தில் ஜெஸ்சிகா எனும் பார் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிஜக்கதை தான் படத்தின் கதையும். இம்மாதிரியான கதைகளில் என்ன பெரிய திருப்பத்தை எதிர்பார்த்துவிட முடியும். அரசியல் வாதியின் பையன் என்றாகிவிட்டால் சட்டம் எப்படி தன் கடமையை செய்யும் என்று எல்லோருக்குமே தெரியுமல்லவா. அரசியல் வாதியின் பையன் என்றாகிவிட்டால் சட்டம் எப்படி தன் கடமையை செய்யும் என்று எல்லோருக்குமே தெரியுமல்லவா அதே தான் நடக்கிறது. பின்பு எப்படி ஜெஸ்ஸிகாவின் கேஸ் பெரிய அளவில் பேசப்பட்டு மீண்டும் சர்ச்சையானது என்பது மிக அழகாய், இழைத்து, இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.\nஜெஸ்சிகாவாக நடித்த பெண்ணின் துடிப்பு மிக்க நடிப்பு அவரின் மீதான ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்துகிறது. அது படத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்க காரணமாயிருக்கிறது. அவரது சகோதரி சபரீணாவாக வருகிறார் வித்யா பாலன். ஒரு எக்ஸ்ட்ராவர்டான சகோதரிக்கு இன்னொரு பக்கமான இண்ட்ரோவர்ட்.. மிக அழகாய் சித்தரிக்கப்பட்ட கேரக்டர். உணர்ந்து நடித்திருக்கிறார். தன் சகோதரியை ஆம்புலன்ஸில் தூக்கிக் கொண்டுப் போகும் போது ”அவ இறந்திட்டா.. அவ உடம்பிலேர்ந்து ரத்தம் ஊறுவது நின்றுவிட்டது. அவ இறந்திட்டா” என்று இறந்த ஜெஸ்சிகாவின் உடலை பார்த்து புலம்புவதிலிருந்து, தன் சகோதரியின் கொலைக்கு சாட்சிகளிடம் கோர்ட்டுக்கு வந்து உண்மையை சொல்ல வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டு அலையும் போதும், அதே கேஸ் யாரும் ஜெஸ்சிகாவை கொல்லவில்லை என்று தீர்பாகி, தன் தாயை இழந்து, தந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலுக்கும், வீட்டிற்குமாய் அலையும் நொந்து போனவளாய் இருக்கும் போதும், ராணி முகர்ஜி தனக்கு அவளுடய சப்போர்ட் தேவையென்று கேட்கும் போது அந்த மெல்லிய உதடுகள் துடிக்க அவர் காட்டும் விரக்தியாகட்டும் வித்யாபாலன் கலக்குகிறார்.\nமுதல் பாதியில் பெரிதாய் இல்லாவிட்டாலும் பெரிய பில்டபோடு ஆரம்பிக்கிறது ராணி முகர்ஜியின் கேரக்டர். பின��பாதியில் தூள் பரத்துகிறார். இந்த டாமினெண்ட், அரகண்ட், சோஷியல் கான்ஷியஸுள்ள, டிவி தொகுப்பாளினி. ராணி முகர்ஜி தன் கேரக்டரை மிகவும் உணர்ந்து செய்திருக்கிறார். ஆரம்பக் காட்சியில் வரும் கார்கில் போர் ரிப்போர்ட்டிங்கில் ஆரம்பித்து, ப்ளைட்டில் தன்னுடன் பயணிக்கும் சக பயணி, கார்க்கில் போர் ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம் போல என்று சிலாகித்து சொல்லும் போது கொடுக்கும் பதிலடியில் ஆகட்டும், தன் காதலனுடன் உடலுறவுக்கு தயாராகும் போது போன் ஒலிக்க, ஒரு ப்ளைட் ஹைஜாக் விஷயத்துக்காக உடனடியாய் கிளம்ப வேண்டும் என்று கிளம்ப, காதலன் இப்போது நான் என்ன செய்ய என்று கேட்க, லைட்டைப் போட்டு அவன் உடையேதும் இல்லாதிருப்பதை பார்த்து, “Go.. and Fly on your own” என்று சொல்லிவிட்டு லைட் ஆப் செய்வதாகட்டும், மிகவும் யோசனையுடன் மொட்டைமாடியில் புகைப்பிடிப்பதாகட்டும், ஜெஸ்சிகாவின் கேஸை இன்வெஸ்டிகேஷன் செய்ய கார் டிக்கியின் மீது உட்கார்ந்து போராடும் காட்சியாகட்டும் க்ளைமாக்ஸ் வரை அதகளப் படுத்துகிறார் ராணி.\nநிஜ வாழ்க்கையில் கேரக்டர்கள் எப்படியோ.. இயக்குனர் ஒவ்வொரு கேரக்டருக்கும் கொடுத்திருக்கும் டீடெயிலிங்க்குகாகவே பாராட்டபட வேண்டும். பாரில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மேல் தட்டு மக்கள் இருந்திருக்க, ஒருவர் கூட சாட்சி சொல்ல வராத கொடுமையும், அதற்கு அவர்கள் நடிக்கும் நடிப்பும், போலி அழுகையும், கண் துடைத்து உடன் உதடு கரைபடியாமல் ப்ளாக் க்ரண்ட் கேக் சாப்பிடும் லாவகமும் மிக அருமையான தருணங்கள். ஒரு மனசாட்சியுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இம்மாதிரி கேஸ்களினால் வரும் மன உளைச்சலை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் மூலம். கேஸின் முக்கிய சாட்சியான விக்ரம், அவனுடன் இருந்த வேலையாள், அந்த வயதான லாயர், ஜெஸ்சிகாவின் லாயர், அரசியல்வாதியின் மனைவி, என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு குட்டி கேரிகேட்சரை கொடுத்திருப்பதினால் இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். இவரது முதல் படமான ஆமீர் இன்றளவில் இந்தி சினிமாவில் குறிபிடத்தகுந்த படமாய் இருக்கிறது.\nஇப்படத்தில் குறையென்று சொன்னால் ஒரு சில ரிப்பீட்டீஷனான காட்சிகளும், ஆங்காங்கே தெரியும் மெலோட்ராமாக்களை மட்டுமே சொல்லலாம். அமித்த்ரிவேதியின் ப���டல்கள் ஆங்காங்கே படத்தினூடே கலந்து வருகிறது. அந்த இந்தியா கேட் பாடல் நிச்சயம் நெகிழ்விக்கும் பாடல். அதே போல ஒளிப்பதிவையும் குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த ஒளிப்பதிவு.\nடிஸ்கி: நேற்று எஸ்கேப்பில் ஹவுஸ்புல்.. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் தியேட்டரில் என்பது சதவிகிதம் பெண்களே இருந்தார்கள். நல்ல படங்களுக்கு இன்றும் பெண்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பது சந்தோஷ சமாச்சாரமே.\nசக்தி கல்வி மையம் said...\nவழக்கம் போல உங்க விமர்சனம் அருமை..\nஉங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஇன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...\nஇந்தி படத்துக்கு இவ்வளவு அழகான விமர்சனம்.\nதிரைப்படத்திற்கு விமர்சனம் எழுதும் இந்தியாவின் தமிழ் சுப்புடு ஆகிவிடுவீர்கள் போல.\nMANO நாஞ்சில் மனோ said...\n/பெண்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பது சந்தோஷ சமாச்சாரமே.///\nரிலீஸ் ஆன உடனே சத்யம் அரங்கில் பார்த்துவிட்டேன். ஹிந்து விமர்சனம் எதிர்மறையாக இருந்தது. மற்றபடி நல்ல ரிபோர்ட்தான். என் விமர்சனம் காண: http://madrasbhavan.blogspot.com/2011/01/no-one-killed-jessica.html\n2011 முதலில் ஒரு நல்ல ஹிந்தி படம் வந்தது ஒரு நல்ல விஷயம்...அதே போலே பொங்கலுக்கு வரும் தமிழ் திரைப்படங்களும் நல்லா வரணும்னு நான் ரொம்ப ஆசைபடுறேன்.\nஉலக தமிழர்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும் இனிய தமிழர்த்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nநான் மிக மிக எதிர்பார்த்த ஒரு திரைப்படம். சிங்கப்பூர் நண்பர் ஒருவர் நாளை வருகின்றார் டி.வி.டி கொண்டுவருகின்றார் பார்த்துவிடவேண்டும். அருமையான விமர்சனம் அண்ணர்.\nபடம் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்காவிட்டால் இப்படி பட்ட கச்சிதமான விமரிசனத்தை எழுத முடியாது.\nரொம்ப நாளைக்கு அப்புறம் அடிச்சு ஆடிருக்கீங்க..\nஒரிஜினல் dvd க்கு ஆவலாக இருக்கிறேன். (ஏன் தியேட்டர்க்கு போகலைங்கறீங்களா அண்டார்டிகாக்கு அடுத்த coldest பிளேசில் இருந்து கொண்டு அதெல்லாம் நினைக்க முடியாது)\nஉங்க சினிமா வியாபாரம் புத்தகம் வாங்க வேண்டும். நான் அமெரிக்காவில் இருகிறேன். எப்படி வாங்குவது\nசுவாரசியமாக நகர்கிறது.. பார்க்கக் கிடைக்குமோ தெரியல..\nஇனிய தமிழ் பொங்கல் திர�� நாள் வாழ்த்துக்கள்.\nநான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..\nராணி முகர்ஜி ஒரு தேர்ந்த நடிகை. ப்ளாக்(BLACK) திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஜெஸிக்கா பார்க்க வேண்டுமென தங்கள் பதிவு தூண்டுகிறது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nவாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீ...\nவாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்\nகொத்து பரோட்டா-10/1/11 புத்தக கண்காட்சி ஸ்பெஷல்.\nசினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை புத்தக வெளியீடு 4/01/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87475/The-Amazfit-Pop-Pro-SmartWatch-launches-in-the-market-on-December-1.html", "date_download": "2021-01-16T18:59:41Z", "digest": "sha1:MGX2GR6B53ZU65JXXNHNYNYPXT4P562U", "length": 7184, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிச. 1 இல் சந்தையில் அறிமுகமாக உள்ள ‘Amazfit Pop Pro’ | The Amazfit Pop Pro SmartWatch launches in the market on December 1 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடிச. 1 இல் சந்தையில் அறிமுகமாக உள்ள ‘Amazfit Pop Pro’\nகடந்த மதம் HUAMI கார்ப்பரேஷன் நிறுவனம் Amazfit Pop ஸ்மார்ட் வாட்சை லான்ச் செய்திருந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் வாட்சின் Pro வெர்ஷனை வரும் டிசம்பர் 1 ஆம் தேதியன்று லான்ச் செய்ய முடிவு செய்துள்ளது அந்நிறுவனம்.\nஇந்த ஸ்மார்ட் வாட்சில் 1.43 இன்ச் கலர் டிஸ்ப்ளே கொண்ட திரை வசதி உள்ளது. வழக்கமான பிட்னெஸ் மற்றும் ஹெல்த் பீச்சர்கள் இதில் உள்ளனர். ஸ்லீப் சென்சார், ஹார்ட் ரேட் மானிட்டர், SPO2 சென்சார் வசதிகளும் இதில் உள்ளன.\nமைக்ரோபோன் மற்றும் GPS வசதிகளும் இதில் உள்ளன. 225 மெகா ஹெட்ஸ் திறன் கொண்ட பற்றியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 3900 ரூபாய் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ரஜினி ஆலோசனை\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவ.30-இல் ரஜினி ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=1191", "date_download": "2021-01-16T19:17:54Z", "digest": "sha1:WBTJNE3E5XSDWJJGBC377ER6I6PXVE4A", "length": 10339, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபி.எஸ்.ஜி. பாராமெடிக்கல் சயின்ஸஸ் கல்லூரி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nவெளிநாடு சென்று படிக்க விரும்புகிறேன். சாதாரண மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது சரியா\nபிரிட்டனில் கல்வி பயில்வது பற்றிய தகவல்களைத் தரவும்.\nநான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் மன்னன். அடுத்த வருடம் டெல்லி பல்கலையில் சேர விரும்புகிறேன். எனவே, அங்கே வழங்கப்படும் மூன்று வருட எல்.எல்.பி படிப்பைப் பற்றி கூறுங்கள்.\nஇன்று ஐ.டி., துறை தான் எதிர்காலத்திற்கான துறை என்று எல்லோருமே செல்கின்றனர். என் வீட்டிலும் இதைத் தான் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு இயல்பாகவே கணிதம் ஆர்வமுள்ள துறையாக இருக்கிறது. இதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/422471", "date_download": "2021-01-16T19:30:51Z", "digest": "sha1:K4GBRQDNMUCVED2Y6Y2OAOO4HB7AURZA", "length": 2760, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:15, 30 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\n04:00, 18 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: myv:Медьковонь 16 чи)\n02:15, 30 ஆகத்து 2009 இல் நி���வும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLouperibot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: mhr:16 Сӱрем)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:19:52Z", "digest": "sha1:3FRZOOJ2PJCFPYT32FK4SPYPBNGJPXBF", "length": 4039, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவநீதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநவநீதம் கருநாடக இசையின் 40வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 40வது இராகத்திற்கு நபோமணி என்ற பெயர்.\nநவநீதம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி1 க1 ம2 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த2 ப ம2 க1 ரி1 ஸ\nரிஷி என்றழைக்கப்படும் 7வது சக்கரத்தில் 4 வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஇது ஒரு விவாதி மேளம்.\nஇதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் வனஸ்பதி (04) ஆகும்.\nகிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).\nகிருதி லேமி தெல்ப பெத்த தியாகராஜ சுவாமிகள் ஆதி\nகிருதி சாமி இதே நல்லசமயம் கோடீஸ்வர ஐயர் ரூபகம்\nகிருதி உமாபதி பாஹி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ரூபகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2013, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesam.lk/archives/5534", "date_download": "2021-01-16T18:53:31Z", "digest": "sha1:5BHVKYBT533OCZOCKU4LUJFJY52FRXGW", "length": 11380, "nlines": 98, "source_domain": "thesam.lk", "title": "சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தேர்தல் ஒத்திகை இன்று இடம்பெற்றது - Thesam", "raw_content": "\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தேர்தல் ஒத்திகை இன்று இடம்பெற்றது\nசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தேர்தல் ஒத்திகை இன்று இடம்பெற்றது\nசுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிக்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான தேர்தல் ஒத்திகை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி இன்று முற்பகல் 7 மணி முதல் பிற்பகல் வரையில் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விலேகொட பிரதேசத்தில் ஒரு தொகுதி வாக்காளர்களை ஈடுபடுத்தி இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலைமையில் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகள் அடங்கிய ஆலோசனை வழிகாட்டி கடந்த வாரத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளினால் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளும் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான ஒத்திகையை நடத்துவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளது.\nஇந்த ஒத்திகை மூலம் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஒழுங்குவ்விதிகளை பின்பற்றி வாக்களர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரம் மற்றும் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கணிக்கப்படவுள்ளன. இதன்படி இன்று அம்பலாங்கொடை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விலேகொட பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களை ஈடுபடுத்தி விலேகொட தம்மயுத்திகாராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் ஒத்திகை நடத்தப்பட்டது. இதன்போது பிற்பகல் 2 மணி மணி வரையில் 239 பேர் வாக்களித்துள்ளனர்.\nஇதேவேளை இதை போன்று இடப்பற்றாக்குறை நிலவும் இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ள பிரதேசங்களிலும் எதிர்வரும் நாட்களில் ஒத்திகை நடவடிக்கைக்களை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளோம். இதன்பின்னர் வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்க எடுக்கும் நேரம் , வாக்களிப்பு நிலையமொன்றில் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை பேருக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும் என்பதனையும் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கமைய வாக்களிப்பை நடத்தும் போது ஏற்படும் செலவுகள் தொடர்பாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெ���ிவித்தார்.\nதுரதிஷ்டகவசமாக எனக்கு தமிழ்மொழி தெரியாததினால் ஹூலின் கருத்துக்களை விளங்கிக்கொள்ள முடியவில்லை\nஅஞ்சன இந்திரஜித் கார்ட்டூன் – 07.06.2020\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு அவசியம் –…\nஇனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த…\nஉலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு…\nஇலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு\n19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – …\nஇன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு புதிய அரசியல் அமைப்பு…\nஇந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது\nஇலங்கையில் மீண்டும் அச்ச சூழல் ஏற்பட்டுள்ளது – மனித உரிமை கண்காணிப்பகம்\nதமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவேண்டுமாயின் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூரண அனுமதியை பெற்றாக வேண்டும் - முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/jan/02/it-is-the-duty-of-all-to-protect-the-temples-3536327.html", "date_download": "2021-01-16T17:16:32Z", "digest": "sha1:OR6YJ6KRMLUU2LHFEJJIJ3US4MG3KM2V", "length": 11611, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை\nகோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறாா் எழுத்தாளா் சரசுவதி ராமநாதன்.\nகோவை: ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்று எழுத்தாளரும், பேச்சாளருமான சரசுவதி ராமநாதன் கூறியுள்ளாா்.\nகோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ‘எப்போ வருவாரோ 2021’ ஆன்மிக தொடா் சொற்பொழிவின் இரண்டாம் நாளில் ‘சுந்தரமூா்த்தி நாயனாா்’ குறித்து எழுத்தாளரும், பேச்சாளருமான சரசுவதி ராமநாதன் பேசினாா். ஆா்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:\nசேக்கிழாரின் பெரிய புராணம் கிடைக்க சுந்தரரே காரணம். பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரே. சுந்தரா் என்று இறைவனால் அழைக்கப்பட்டவா், பெற்றோரால் நம்பி ஆரூரா் என்று பெயா் சூட்டப்பட்டாா். 16 வயதில் சுந்தரருக்கு முதல் திருமணம் நடந்தது. ஆகாச ஸ்தலமான சிதம்பரம் சென்ற சுந்தரரை பிரித்வி ஸ்தலமான திருவாரூருக்கு செல் என்றாா் இறைவன்.\nஅங்கு பறவை நாச்சியாரைக் காண்கிறாா். அப்போது அவரை வா்ணிக்கும்போது கூட இவா் சிவபெருமானோ என்றே வா்ணிக்கிறாா் சுந்தரா். பறவை நாச்சியாருக்கு அடுத்து திருவொற்றியூரில் இருந்த சங்கிலி நாச்சியாரை மணமுடிக்கிறாா் சுந்தரா். 18 வயதில் கைலாயத்துக்கு சென்றுவிட்டாா் சுந்தரா். இந்த இரண்டு வருடத்தில் திருமுறைகளைத் தந்துள்ளாா் சுந்தரா்.\nஇறைவனின் ஆணைக்கிணங்க திருத்தொண்டத்தொகை பாடினாா். சுந்தரா், அப்பா் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தாா். இறைவன் தரும் அருளை யாராலும் தடுக்க முடியாது. இறைவன் நமக்கு நன்மையே அருள்வான். நமது ஆலயங்களை மன்னா்கள் கலைக் களஞ்சியங்களாகப் படைத்துள்ளாா்கள். ஆலயங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இயற்கைப் பேரிடா் காலங்களில் காலம்காலமாக மக்களுக்கு பாதுகாப்பு அளித்து ஆலயங்கள் காத்துள்ளன என்றாா் அவா்.\nதொடக்கத்தில் கண்ணப்பன் ஓதுவாரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/23-isaiah-chapter-18/", "date_download": "2021-01-16T18:10:41Z", "digest": "sha1:4ABC26ZWRALKV4E6JTRKXJMOVNHJPEH3", "length": 4787, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏசாயா – அதிகாரம் 18 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஏசாயா – அதிகாரம் 18\n1 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும்,\n2 கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள்.\n3 பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும் மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.\n4 நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.\n5 திராட்சச்செடிகள் அறுப்புக்குமுன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிறக் காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளை யரிந்து அகற்றிப்போடுவார்.\n6 அவைகள் ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும்.\n7 அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்த���ின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.\nஏசாயா – அதிகாரம் 17\nஏசாயா – அதிகாரம் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/79823", "date_download": "2021-01-16T18:17:38Z", "digest": "sha1:ZFMVJBG5SA4ANDRHCD6VBI27KDQUBFQC", "length": 13863, "nlines": 171, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பணக் கஷ்டம் நீங்க - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nபசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. காமதேனு பசு மூன்று உலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.பசுவுக்கு தினமும் பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், 48 ஆயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.நாள் தோறும் பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.\nபகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவே தான் அவரை கோபால கிருஷ்ணன் எனவும் அழைக்கிறோம்.கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.கோ பூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின் போது பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.ஒரு பசு தன்னுடைய முதல் கன்றை பிரசவிக்கும��போது அதனை “தேனு” என்பார்கள். 2வது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை “கோ” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைதான் “கோ பூஜை”க்கு பயன்படுத்துவார்கள்.\nபசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. எனவே தான் பசுவின் பின்பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் கடன் சுமை குறையும்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்போன் பயன்படுத்திய சோம் காட்டுத் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய வீடியோ\nமேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா\nகால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணம் என்ன\nநான்கு கிரகங்கள் கூட்டணி… தை மாத்தில் மோசமான விளைவுகளை சந்திக்ப்போகும்...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழா ஜன.17ல் தொடக்கம்…\nஅமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தைப்பொங்கலும் விசேட பூஜையும் (14.01.2021)\n5 ராசிக்காரர்களுக்கு பொங்கல் தினம் சூப்பராக உள்ளது – 14-1-2021...\nபொங்கல் திருநாள் அன்று … சூரியனை வழிபடுவது எப்படி\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி கிடைத்த வாக்குகள் மட்டும் எவ்வளவு தெரியுமா கிடைத்த வாக்குகள் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஆரிக்கு சனம் கொடுத்த முத்தம்… பிரபல ரிவி பிரபலம் வெளியிட்ட அதிரடி கருத்து January 16, 2021\nபிரசவ காலத்தில் ஏற்படும் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\n கவலை விடுங்க.. இந்த பொருட்களில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்\nஎல்லா வயதினர்களையும் தாக்கும் சர்க்கரை நோய் அது வராமல் தடுக்க இதை மட்டும் செய்தால் போதும் January 16, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (13)\nஎல்லா வயதினர்களையும் தாக்கும் சர்க்கரை நோய் அது வராமல் தடுக்க இதை மட்டும் செய்தால் போதும்\nபிளாக் டீ தொடர்ந்து அருந்துவதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nமஞ்சளை அதிகமாக பயன்படுத்த கூடாது.. ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/farm-land-with-house-for-sale-in-chavakachcheri/", "date_download": "2021-01-16T18:02:04Z", "digest": "sha1:FHQAEIXBBBVNI5UC2XJJVM66NEH4WXM4", "length": 23228, "nlines": 630, "source_domain": "jaffnarealestate.lk", "title": "சாவகச்சேரியில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விர���ந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nசாவகச்சேரியில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nசாவகச்சேரியில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nகாணி விற்பனைக்கு in விற்பனைக்கு\nசாவகச்சேரியில் வீட்டுடன் சேர்ந்த காணி விற்பனைக்கு\nமொத்த நிலப்பரப்பு :- 16 பரப்பு\nகிணறு மற்றும் தண்ணீர் தொட்டி உண்டு.\nகால்நடைகள் வளர்ப்பதற்கு பெரிய கொட்டகை மற்றும் சிறிய கொட்டகை காணப்படுகின்றன.\nவருவாய் ஈட்டிடக்கூடிய வகையில் 90 தென்னை மரங்கள் காணப்படுகின்றன.\nகால்நடை வளர்ப்பு, கோழி பண்ணை, மற்றும் தோட்டத்திற்கு பொருத்தமான வகையில் அமைந்துள்ளது.\nகோரப்படும் விலை :- RS.12,000,000\nதனங்கிளப்பு, சாவகச்சேரியில் 110 பரப்பு காணி ...\nதனங்கிளப்பு, சாவகச்சேரியில் 110 பரப்பு காணி விற்பனைக்கு. • நாவற்குளி கேரதீவு வீதி 1 km தூரத்திலும் • தனங்கிளப்பு பி [more]\nதனங்கிளப்பு, சாவகச்சேரியில் 110 பரப்பு காணி விற்பனைக்கு. • நாவற்குளி கேரதீவு வீதி 1 km தூரத்திலும் • தனங்கிளப்பு பி [more]\nசாவகச்சேரி நுணாவில் கிழக்கில் காணி விற்பனைக்...\nசாவகச்சேரி நுணாவில் கிழக்கில் காணி விற்பனைக்கு, நில அளவு:- 06 பரப்பு இவ் காணியானது, குடியிருப்பிற்கு மிகவும் பொருத் [more]\nசாவகச்சேரி நுணாவில் கிழக்கில் காணி விற்பனைக்கு, நில அளவு:- 06 பரப்பு இவ் காணியானது, குடியிருப்பிற்கு மிகவும் பொருத் [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nஉடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனை... LKR 13,000,000\nமட்டக்குளியில் வீடு விற்பனைக்கு LKR 5,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2399/underground-ocean-found-on-enceladus-moon-of-saturn", "date_download": "2021-01-16T18:28:42Z", "digest": "sha1:CXHMSXQPRXGDEE3JWNQ4WPLAOCTCE4SD", "length": 13705, "nlines": 78, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Underground Ocean Found On Enceladus Moon Of", "raw_content": "\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nஅடியக்கமங்கலம், 06.04.2014: சனி கிரகத்தை சுற்றும் துணைக்கோள் என்செலாடஸில் உறைபனி மூடிய அதன் மேற்பரப்புக்கு கீழே திரவ நிலை மிகப்பெரிய கடல் ஒன்று இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த குட்டிக் கிரகத்தின் தென் துருவத்தில் வரிவரியாகத் தோன்றும் ஒரு இடத்தில் இருந்து உறைபனியாலான துகள்கள் போலத் தோன்றிய பொருட்கள் பீய்ச்சியடித்ததை விஞ்ஞானிகள் கண்ட காலம்தொட்டே அவர்கள் இது தொடர்பாக உற்சாகம் அடைந்திருந்தனர்.\nநாஸாவின் காஸினி விண்கலம் இந்த துணைக்கோளின் மேலே பறந்து செல்லும் போது அது சேகரித்த தகவல்களை தற்போது ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் இந்த துணைக்கோளில் திரவ நீர் இருப்பதற்கான அறிகுறிகளை அக்கோளின் ஈர்ப்பு சக்தி பற்றிய விவரங்களில் கண்டுள்ளதாக கூறுகின்றனர். மிகப் பெரியளவில் கடல் போன்று தண்ணீரைக் கொண்டுள்ள நீர் நிலை ஒன்று இந்த துணைக்கோளில் இருப்பதற்கான அடையாளங்களை இந்த தகவல்கள் காட்டுகின்றன.\nசூரிய குடும்பத்தில் பூமிக்கு வெளியே நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுள்ள ஒரு இடம் என்று பார்த்தால் அது என்செலாடஸாக இருக்க முடியும் என்ற பேராசிரியர் லெஸ் மற்றும் அவரது அணியினரின் நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாக இந்தப் புதிய தகவல்கள் அமைந்துள்ளன. என்செலாடஸின் மேற்பரப்புக்கு கீழே சுமார் நாற்பது கிலோ மீட்டருக்கடியில் இந்த திரவ நீர்நிலை இருக்கலாம் என இந்த தகவல்கள் குறிப்புணர்த்துகின்றன. என்செலாடஸைச் சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் நீராவில் கலந்திருக்க வாய்ப்புள்ளது என காஸினி விண்கலம் 2005ம் ஆண்டு க���்டதில் இருந்தே, அந்த கோளின் மேற்பரப்பில் உள்ள உறைபனிக்கு கீழே திரவ வடிவில் நீர் இருக்கலாம் என்ற ஊகங்கள் வலுப்பெற்றன. இந்த வாயு மண்டலத்தில் நீராவி கலந்திருக்க காரணம் இத்துணைக்கோளின் மேற்பரப்பில் வரிவரியாக காணப்படும் பிளவுகளில் இருந்து நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nபீய்ச்சியடிக்கப்படும் நீராவியில் ஊடாகப் பறந்து அவற்றில் உப்புக் கரிக்கிறதா கரிமம் செறிந்த இரசாயணங்கள் இருக்கின்றனவாக என்று கஸ்ஸினி சோதனை செய்தும் இருந்தது. நீராவி பீய்ச்சியடிக்கப்படுவதன் காரணம் என்னவென்று இன்னும் முழுமையான தகவல் நமக்கு இல்லை. சனிக்கிரகத்தை மையத்தில் கொண்ட ஒரு வட்டப்பாதையில் என்செலாடஸ் சுற்றிவரவில்லை, மாறாக சனிக்கிரகத்தை பாதிநேரம் அருகிலும் பாதி நேரம் தொலைவிலும் கொண்டிருக்கக்கூடிய ஒரு நீள்வட்டப் பாதையில் இந்த துணைக்கோள் பயணிக்கிறது. எனவே இந்த துணைக்கோளின் மீது சனிக்கிரகத்தின் ஈர்ப்புசக்தி சில காலம் குறைவாகவும் சில காலம் அதிகமாகவும் இருக்கிறது.\nபுவியீர்ப்பு சக்தியின் மாறுதல்களின் காரணமாக உறைபனி உருகி வாயுமண்டலத்தில் பீய்ச்சியடிக்கப்படுவதாக கருதப்படுகிறது. என்செலாடஸின் தென் துருவத்தை ஒட்டிய இடங்களில் எட்டு கிலோமீட்டர் முதல் பத்து கிலோமீட்டர் வரை ஆழமான நீர் நிலை ஒன்று மேற்பரப்புக்கு அடியில் அமைந்துள்ளது என தற்போது கிடைத்துள்ள ஈர்ப்புசக்தி தகவல்கள் குறிப்புணர்த்துகின்றன.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஅவர்கள் விஞ்ஞானிகள் இருப்பதற்கான விண்கலம் கிரகத்தை பீய்ச்சியடித்ததை திரவ Underground கடல் தோன்றும் குட்டிக் நீர் உறைபனி பொருட்கள் கீழே இந்த சேகரித்த திரவ தகவல்களை இருப்பதற்கான தற்போது தென் அது மிகப்பெரிய ஈர்ப்பு இந்த இந்த துகள்கள் மேற்பரப்புக்கு பற்றிய சுற்றும் துணைக்கோள் கிடைத்துள்ளன சனி அடைந்திருந்தனர்நாஸாவின் அக்கோளின் அறிகுறிகளை இது ஆதாரங்கள் found விஞ்ஞானிகள் உறைபனியாலான விவ தொடர்பாக of ocean நிலை துணைக்கோளின் புதிய இருந்து ஒரு காலம்தொட்டே சக்தி on அதன் செல்லும் பறந்து Enceladus தற்போது என்செலாடஸில் ஆராய்ந்துள்ள moon உற்சாகம் கண்ட தோன்றிய போது கிரகத்தின் இடத்தில் வரிவரியாகத் காஸினி Saturn ஒன்று மேலே துணைக்கோளில் துருவத்தில் மூடிய போலத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/06/08/", "date_download": "2021-01-16T17:10:24Z", "digest": "sha1:ULIDXXD7LLR6RSFDZQVPWUJVQTVM5MSF", "length": 5778, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "June 8, 2018 | Chennai Today News", "raw_content": "\nதூத்துகுடிக்கு சென்று ஆறுதல் கூறிய பிரபல இயக்குனர்\nபிரபல நடிகை ராதிகா பாட்டி ஆனார்\nபிரபல பாலிவுட் நடிகைக்கு மறுதிருமணமா\nஒரு ஓவரில் 9 ரன்கள் அடிக்க தவறிய வங்கதேசம்: ரஷித்கானின் அசத்தல்\nபிரதமர் மோடியை கொல்ல சதியா\nஸ்டெர்லைட் மூடப்��ட்டதால் காப்பர் கிடைப்பதில் சிக்கல்: அமைச்சர் தங்கமணி\nகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாது: முதல்வர் அறிவிப்பு\nமுன்னாள் நீதிபதி கர்ணனனின் கட்சி பெயர் என்ன தெரியுமா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்:\nஸ்டெர்லைட்டை அடுத்து முல்லை பெரியாறை கையில் எடுத்த வைகோ\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89865/Remembering-Nammalvar-on-his-death-anniversary.html", "date_download": "2021-01-16T18:28:16Z", "digest": "sha1:HXMO6DOZBUGTTBMBZSISLFTD4E2CTM23", "length": 11589, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இயற்கையின் நாயகன்... மண்ணின் அடையாளம்... நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று! | Remembering Nammalvar on his death anniversary | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇயற்கையின் நாயகன்... மண்ணின் அடையாளம்... நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று\nடிசம்பர் 30... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினம் இன்று.\nஇயற்கை வேளாண்மை முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் இயற்கையின் நாயகன் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் குரலும், கருத்தும், முயற்சியுமே இன்றைய, நாளைய தேவையாகவும் இருக்கிறது. விவசாயம் என்றால் உரச்சத்து, ஊட்டச்சத்து என்ற பெயரில் பயிரை நஞ்சாக்கியது போகாமல் நிலத்தையும் நாசமாக்கி கொண்டிருந்தார்கள் படித்த விஞ்ஞானிகள். இவர்தான் உரங்களை உதறித்தள்ளிவிட்டு இயற்கைக்குத் திரும்பச் சொல்லி அறைகூவல் விடுத்தார். இலைத்தழைகளை போட்டு இயற்கையை விளைவிக்க முடியும் என எடுத்துக்காட்டியவர் நம்மாழ்வார்.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக்கத்தில் பி.எஸ்.சி., அக்ரி படித்தார். கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆறு ஆண்டுகள் பணியும் செய்தார். ஆனால் அவர் படித்த விவசாயம் நிலத்தை விஷமாக்க சொல்லிக் கொடுத்தது. இயற்கைக்கு எதிராக இருக்கிறோம் என அவர் மன உறுத்தியது. உடனே அவர் யோசிக்கவில்லை. அந்த வேலையை உடனே ராஜினாமா செய்தார். நோபல் பரிசுப் பெற்ற டோமினிக் ஃபியர் என்பவரிடம் பணிக்கு சேர்ந்தார். அங்கே கிடைத்தது இவருக்கு உலக அறிவு.\nஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தார். நம் நாட்டு வேப்பிலைக்கு காப்புரிமை வாங்கி வைத்திருந்தது பன்னாட்டு நிறுவனம். அதை அறிந்த இவர் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார். வெற்றி நம்மாழ்வார் வீட்டுக்கதவை தட்டியது. நமது வேம்பை மீட்டுக் கொண்டுவந்தார் இந்த மனிதர். இயற்கை விவசாயம் என்பதை உயிர் மூச்சு பிரியும் வரை இருக்க பிடித்துக் கொண்டிருந்தது இவரது நெஞ்சு.\nஒத்தநாடி உடம்பு, ஆயுள் முடிய போகும் காலம் என இந்த மனிதன் களப்பணியிலேயே கனவு கண்டு கொண்டிருந்தார். உறங்கவே இல்லை. 'உண்மை உங்களை உறங்க விடாது. அதற்கு பெயர்தான் உண்மை. நாளைய உலகம் நம்மை கட்டாயம் நம்பும்' என அவர் உறுதியோடு நின்றார். அதன் விளைவுதான் இன்று மக்கள் இயற்கைக்குத் திரும்பி இருக்கிறார்கள். நிலம் பற்றிய கவலை உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நம்மாழ்வார் வாழ்கிறார்.\nஇன்று அவரின் நினைவுநாள். உடல் அளவில் அவர் இறந்திருக்கலாம். ஆனால் மண்ணை மலடாக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் அவர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார். இந்தப் பச்சை மனிதனை உலகம் உள்ளவரை யாரும் லேசில் மறந்துவிட முடியாது. மண்ணை மறப்பவன் தன் வரலாற்றை மறக்கிறான். வரலாற்றை மறப்பவன் தன் அடையாளத்தை இழக்கிறான். நம் அடையாளம் மண். இந்த மண்ணின் அடையாளம் நம்மாழ்வார்.\n“மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சிறந்த வீரர்” - பீலே\n“எங்கள் டவர்களை அடித்து நொறுக்கிறார்கள்” - பஞ்சாப் அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங���கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சிறந்த வீரர்” - பீலே\n“எங்கள் டவர்களை அடித்து நொறுக்கிறார்கள்” - பஞ்சாப் அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90753/chennai-MTC-buses-to-be-operated-24-hours-over-pongal-festival.html", "date_download": "2021-01-16T18:35:01Z", "digest": "sha1:OLKLGDVVSWH2UJJJ5YX72EDYWAPEBISY", "length": 8004, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு | chennai MTC buses to be operated 24 hours over pongal festival | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது\nபொங்கல் பண்டியைகை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுப்பார்கள். இதனால் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.\nஇதற்காக மாதவரம், கே.கே நகர், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இன்றிலிருந்து நாளை மறுநாள் வரை (ஜனவரி 11,12,13) 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் த���றை அறிவித்துள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக அக்கறையோடு மக்கள் பணியாற்றும் அஜித் ரசிகர் மன்றத்தினர்\nஎன்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்ரீவில்லிபுத்தூர்: சமூக அக்கறையோடு மக்கள் பணியாற்றும் அஜித் ரசிகர் மன்றத்தினர்\nஎன்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/11/blog-post_682.html", "date_download": "2021-01-16T18:29:16Z", "digest": "sha1:VJUQXAMVHK53Z7JSZUSPLLE5VIK3RCG6", "length": 9762, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்னா கும்மு..! - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\nநடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.\nஇந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் ���ாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.\nபின் வெளியே வந்த இவர், ”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன். அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன். என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nநான் விளையாட்டின் கவனத்தை இழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். இவருக்கான ரசிகர்களை குஷி படுத்த அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.\nதற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது சற்றே உடல் எடை அதிகரித்து கும்மென இருக்கிறார் அம்மணி.\nஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் நமீதாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என்று கூறி வருகிறார்கள்.\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி.. - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்��டி தானம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2021/01/blog-post_24.html", "date_download": "2021-01-16T18:07:17Z", "digest": "sha1:JETQO4MR7KTYAX4PS7KPUSSVW2XWKC4W", "length": 8743, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்லை, வாழைத்தண்டா..?\" - கஸ்தூரியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n\" - கஸ்தூரியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\" - கஸ்தூரியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nதனது சர்ச்சை மிகுந்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் நடிகை கஸ்தூரி. பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை பதிவிடுவார்.\nசென்ற வருடம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போதும் நிறைய ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். நடிகை கஸ்தூரி புதிதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார்.\nஅதற்கு மூன்று பெயர்களைக் கொடுத்து அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து தருமாறு ரசிகர்களிடமே கேட்டுள்ளார். சர்ச்சை நாயகியான கஸ்தூரியை இனி நாம் தொகுப்பாளராகவோ, போட்டியாளராகவோ, அரசியல் விமர்சகராகவோ காணமுடியும்.\nஇந்நிலையில், மீண்டும் நடிக்க முனைப்பு காட்டி வருகின்ற கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில் கருத்து சொல்வதை எல்லாம் மூட்டைகட்டிவிட்டு, தற்போது கவர்ச்சி போட்டோக்களை அள்ளி தெளித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றார்.\nஅந்த வகையில், தற்போத�� தன்னுடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியா இது.. இது தொடையா.. என்று வாயை பிளந்து வருக்கிறார்கள்.\n\" - கஸ்தூரியை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cbi-expalin-about-chidambaram-arrest-pwln8a", "date_download": "2021-01-16T18:24:30Z", "digest": "sha1:BV2S35GIGWH27ABYBCHYG4ZLV3JT7OMV", "length": 12853, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதுக்காகத்தான் அவரை அரெஸ்ட் பண்ணிருக்கோம் ! சிபிஐ அதிரடி விளக்கம் !!", "raw_content": "\nஇதுக்காகத்தான் அவரை அரெஸ்ட் பண்ணிருக்கோம் \nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சதிம்பரம், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கொடுத்துள்ள வாரண்ட் அடிப்படையிலேயே அவரை கைது செய்துள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது இல்லத்தில் வைத்து இன்று இரவு கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தொண்டர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சிதம்பரத்தை சிபிஐ அள்ளிச் சென்றது.\nஇதனை அடுத்து அவர் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ இயக்குனர் மேற்பார்வையில் விசாரிக்கப்படுவார் எனவும், நாளை அவர் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.\nமேலும் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுதாகவும் சி.பி.ஐ.,விளக்கம் அளித்துள்ளது.\nசிதம்பரம் நாளை மதியம் வரை சி.பி.ஐ. அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை என்றும், ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சிபிஐ. அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபிரதமர் மோடி, அமித்ஷா பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்கும் அதிமுக... எடப்பாடியை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்..\nஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரு கட்சி ஆட்சி செய்தால்... என்னவெல்லாம் நடக்கும் என ப. சிதம்பரம் எச்சரிக்கை..\nதமிழகத்தில் பாஜக முளைக்க முடியாது... அது ஒரு நச்சு செடி... ப.சிதம்பரம் காட்டமான அட்டாக்..\nபதவி கொடுத்து என்ன பிரயோஜனம்... காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் கடும் விமர்சனம்..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nகாங்கிரஸ் கட்சி சிந்தித்து செயல்படும் நேரம்... க��ில்சிபலுக்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி சிதம்பரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/polo/offers-in-new-delhi", "date_download": "2021-01-16T18:08:42Z", "digest": "sha1:BKHMP4WVMNJ6ELD3JPPEOPRQARKSGGCD", "length": 18447, "nlines": 337, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி வோல்க்ஸ்வேகன் போலோ January 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் போலோ\nவோல்க்ஸ்வேகன் போலோ ஜனவரி ஆர்ஸ் இன் புது டெல்லி\n ஒன்லி 15 நாட்கள் மீதமுள்ளன\nவோல்க்ஸ்வேகன் போலோ Red மற்றும் White Edition\nவோல்க்ஸ்வேகன் போலோ :- Exchange Bonus அப் to... ஒன\n ஒன்லி 15 நாட்கள் மீதமுள்ளன\nவோல்க்ஸ்வேகன் போலோ 1.0 MPI Trendline\nவோல்க்ஸ்வேகன் போலோ :- Exchange Bonus அப் to... ஒன\n ஒன்லி 15 நாட்கள் மீதமுள்ளன\nவோல்க்ஸ்வேகன் போலோ ஜிடி 1.0 பிஎஸ்ஐ\nவோல்க்ஸ்வேகன் போலோ 1.0 பிஎஸ்ஐ Highline Plus AT\nவோல்க்ஸ்வேகன் போலோ 1.0 பிஎஸ்ஐ Highline Plus\nவோல்க்ஸ்வேகன் போலோ :- Exchange Bonus அப் to... ஒன\n ஒன்லி 15 நாட்கள் மீதமுள்ளன\nவோல்க்ஸ்வேகன் போலோ Red மற்றும் White Edition\nலேட்டஸ்ட் போலோ finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய வோல்க்ஸ்வேகன் போலோ இல் புது டெல்லி, இந்த ஜனவரி. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன வோல்க்ஸ்வேகன் போலோ CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி வோல்க்ஸ்வேகன் போலோ பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் ஐ20, டாடா ஆல்டரோஸ் மற்றும் more. வோல்க்ஸ்வேகன் போலோ இதின் ஆரம்ப விலை 6.01 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட வோல்க்ஸ்வேகன் போலோ இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nபுது டெல்லி இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nஆட்டோமார்க் மோட்டார்ஸ் pvt. ltd\nஓக்லா தொழில்துறை பகுதி புது டெல்லி 110020\nவோல்க்ஸ்வேகன் rajdhani, நியூ தில்லி\nவஜீர்பூர் தொழில்துறை பகுதி புது டெல்லி 110052\nசஃப்தர்ஜங் என்க்ளேவ் புது டெல்லி 110029\nமோதி நகர் புது டெல்லி 110015\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் போலோ\nபோலோ ரெட் மற்றும் வெள்ளை editionCurrently Viewing\nஎல்லா போலோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோலோ on road விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 25, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-8000-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-16T17:19:46Z", "digest": "sha1:GWGNXDYTN2JXP3IBXQHREIQBDSSAEX4O", "length": 7243, "nlines": 97, "source_domain": "www.automobiletamilan.com", "title": "யூஎம் பைக்குகள் ரூ.8000 வரை விலை உயர்வு", "raw_content": "\nHome செய்திகள் யூஎம் ப���க்குகள் ரூ.8000 வரை விலை உயர்வு\nயூஎம் பைக்குகள் ரூ.8000 வரை விலை உயர்வு\nஇந்தியாவில் யூஎம் பைக்குகள் ரெனேகேட் கமாண்டோ மற்றும் ஸ்போர்ட் எஸ் பைக்குகளின் விலை ரூ.8000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யூஎம் நிறுவனம் 24X7 சாலையோர உதவி மையத்தை திறந்துள்ளது.\nஅமெரிக்காவின் யூஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் லோகியா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ரெனிகேட் கமாண்டோ மற்றும் ஸ்போர்ட் எஸ் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக இந்திய சந்தைக்கு யூஎம் வந்தது.\nபுதிய யூஎம் பைக் விலை விபரம்\nரெனிகேட் கமாண்டோ விலை – ரூ. 1.64 லட்சம் (ரூ.5000 உயர்வு)\nரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ.1.57 லட்சம் (ரூ.8000 உயர்வு)\nஉயர்ந்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மற்ற செலவீனங்களின் அடிப்படையிலே இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வினை சமாளிக்கும் வகையில் சுலபமான மாதந்திர கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என யூஎம்எல் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.\nக்ரூஸர் ரக யூஎம் பைக்குகள் உத்திராகன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள காசிப்பூர் லோகியா ஆட்டோ நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது. என்ஜினை தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுகின்றது.\nயூஎம் ரோடு சைட் அசிஸ்ட்ன்ஸ்\nஜனவரி 1 , 2017 முதல் யூஎம்எல் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 24×7 சாலையோர உதவி மையத்தை அறிவித்துள்ளது. இந்த மையத்தின் தொடர்புகொள்ள இலவச தொலைபேசி எண் – 1800-102-1942\nடீலர் இருப்பிடத்தில் இருந்து 50 கிமீ தொலைவு வரையிலான நேரடியான உதவிகள்\nபழுதினால் வாகனத்தை டீலருக்கு எடுத்த செல்ல வேண்டிய கட்டாம் என்றால் இலவச சேவை\nஎரிபொருள் இல்லையென்றால் 1 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படும்.\nசாவி தொலைந்தால் உதவி செய்யவதற்கு என பல விதமான வசதிகளை யூஎம் வழங்குகின்றது.\nPrevious article2017 யமஹா R15 V3 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது\nNext articleடோமினார் 400 பைக் 2500 முன்பதிவுகளை கடந்தது\nபுதிய கியா லோகோ அறிமுகமானது\nடிரைவிங் லைசென்ஸ் உட்பட வாகனங்களின் சான்றிதழ் மார்ச் 2021 வரை நீட்டிப்பு\nஜனவரி முதல் 5 % விலையை உயர்த்தும் நிசான் இந்தியா\n��ுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bs6-mahindra-alturas-g4-xuv500-scorpio-online-bookings/", "date_download": "2021-01-16T17:59:46Z", "digest": "sha1:LN5EPDT4X66LD3O7EGXFT72VXTSWOCHG", "length": 5447, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ்-6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 முன்பதிவு துவக்கம்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் பிஎஸ்-6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்-6 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 முன்பதிவு துவக்கம்\nநாடு முழுவதும் ஊரடங்க உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆன்லைன் வாயிலாக மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்-6 ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500, அல்டூராஸ் ஜி4 போன்ற மாடல்களுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.\nசாங்யாங் ரெக்ஸ்டான் அடிப்படையிலான பிரீமியம் எஸ்யூவி மாடலான அல்டூராஸ் ஜி4 காரில் 2.2 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 178bhp பவர் 420Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் மற்றும் டூ வீல் டிரைவ் கிடைக்கப் பெறலாம். ஆன்லைன் முன்பதிவு துவங்கப்பட்டுள மாடல் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் ஆகும். முன்பதிவு கட்டணமாக ரூ.50,000 வசூலிக்கப்படுகின்றது.\nமேலும், ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 என இரு மாடல்களுக்கும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது முன்பதிவு கட்டனமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது.\nPrevious articleஇந்தியா வரவிருக்கும் சுஸூகி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விபரம் வெளியானது\nNext articleவிட்டாரா பிரெஸ்ஸா இனி டொயொட்டா அர்பன் க்ரூஸர்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக���கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-16T17:31:47Z", "digest": "sha1:ES2BY6RI4ONAYYC3SNPFUG3TPE6JLWRP", "length": 6819, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 2017 ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்\n2017 ஹோண்டா சிட்டி கார் அறிமுகம்\nதாய்லாந்து நாட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2017 சிட்டி கார் அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nபுதிய சிட்டி கார் டிசைன்\nஎன்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லாமல் தோற்ற அமைப்பில் நவீன சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக நேர்த்தியான க்ரோம் பூச்சூ கிரிலை பெற்று அதன் மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியன்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , காரின் பக்கவாட்டில் முந்தைய 15 அங்குல அலாய் வீலுக்கு மாற்றாக புதிய வடிவம் கொண்ட 16 அங்குல அலாய் வீல் , நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் எல்இடி நிறுத்த விளக்கு அமைப்பினை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது.\nஇன்ரியர் அமைப்பில் மேம்பாடுகளை கொண்ட இருக்கை மற்றும் டேஸ்போர்டில் புதிய 6.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வசதிகளை பெற உள்ள உயர்ரக வேரியன்ட் மாடலை நமது சந்தையில் கூடுதலாக ZX என்ற பெயரில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.\nஇந்திய சந்தையில் உள்ள சிட்டி காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலே பவர் மற்றும் டார்க் போன்வற்றில் மாற்றம் இல்லாமல் தொடர உள்ளது. சமீபத்தில் இந்திய சந்தைக்கான விளம்பர படபடிப்பில் இருந்த சிட்டி காரின் படங்கள் வெளியாகியுள்ளதால் ஜனவரி மா�� இறுதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.\nPrevious articleநாளை சுஸூகி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n ரூ. 1.12 கோடி விலையில் டுகாட்டி 1299 சூப்பர்லெக்கரா\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nகுறைந்த விலை புதிய டிவிஎஸ் ஜூபிடர் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்பீல்ட் ஹிமாலயன் பைக்கின் எதிர்பார்ப்புகள்\nஸ்கூட்டி பெப்+ முதல் காதல் எடிசனை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2015/01/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-16T18:15:54Z", "digest": "sha1:UGSV6TI27F37ESSXS4KCQPALLFKDTGS5", "length": 23649, "nlines": 539, "source_domain": "www.naamtamilar.org", "title": "நடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்\nநாம் தமிழர் கட்சி {மும்பை)\nநடிகர் சல்மான்கான் வீட்டை வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.\nமராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா கென்னடி கனக மணிகண்டன பொன் கருணாநிதி செய்தித்தொடர்பாளர் அந்தோணி ஜார்ஜ் மும்பை ஆலோசகர்கள் ம சசி குமார் அந்தோணி தமிழன் மற்றும் கட்சி தோழர்கள்’\nமுந்தைய செய்திதர்மபுரியில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.\nஅடுத்த செய்திசேலம் மாவட்டத்தில் கலந்தைவுகூட்டம் 04.05.2015 அன்று நடைப்பெற்றது.\nஅறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதிருத்துறைப்பூண்டி – நம்மாழ்வார் நினைவு மலர்வணக்க நிகழ்வு\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – குருதிக் கொடை நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகத��ு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மயிலாடுதுறை தொகுதி\nஇயக்குனர் சேரன் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து தேர்தல் பரப்புரைக்கு வழங்கிய பாடல் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/thalabathi-lep-col-manoj-utbada-yenaiya-maaveerrakalin-veervanakka-naal/", "date_download": "2021-01-16T18:08:47Z", "digest": "sha1:SKGFNZM22SPL2QEKOE66NGMTMICM3CHG", "length": 17060, "nlines": 134, "source_domain": "www.verkal.net", "title": "தளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் தளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர், “திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி” லெப். கேணல் மனோஜ், புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n11.12.1998 அன்று மன்னார் மாவட்டம் நகர்ப் பகுதியில் எதிர்பாராத விதமாக சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “புலனாய்வுத்துறை முன்னணிச் செயற்பாட்டாளர்” மேஜர் வில்வம் / ஜோன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n11.12.2000 அன்று வவுனியா மாவட்டம் மரகாரன்பிலவு பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சிவதர்சன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலைத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை புலனாய்வுப்பிரிவு முகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி” லெப். கேணல் மனோஜ், மேஜர் குமாரவேல், லெப்டினன்ட் கலைமதி, 2ம் லெப்டினன்ட் தேவன் ஆகிய வேங்கைகளின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n11.12.2001 அன்று மட்டக��களப்பு மாவட்டம் வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் சற்குணராஜ் உட்பட ஏனைய மாவீரகளின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் – மத்தியமுகாம், அம்பாறை)\nகப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் – மல்வத்தை 2, அம்பாறை)\nகப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா – வாகரை, மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் – விநாயகபுரம், அம்பாறை)\n2ம் லெப்டினன்ட் உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் – கரடியனாறு, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் – நெடியமடு, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)\n11.12.2004 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினைத் தழுவிக்கொண்ட கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்\nகாத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleலெப். கேணல் மனோஜ்.\nNext articleலெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nலெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\n22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொ��்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...\nகடற்புலி லெப். கேணல் அருச்சுனா உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்\nதமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போதும், “ஓயாத அலைகள் 03“ தொடர் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களின் போதும், எறிகணைத் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் தாக்குதல் தளபதி...\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nலெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - December 22, 2020 0\n22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலக��ன் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்70\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92529", "date_download": "2021-01-16T17:09:38Z", "digest": "sha1:ONNJO3UVGPYIUYH2W6JOHVL6KLVEXV7N", "length": 9642, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு\nஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் - நிமல் சிறிபால டி சில்வா\nஇறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனியார் வகுப்புகள் இம்மாதம் 25 முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 512 பேர் குணமடைந்தனர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமீகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றில் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஇலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளவுள்ளார்.\nஎதிர்வரும் 28.10.2020 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கலந்து கொள்ளவுள்ளார்.\nமேற்படி தகவலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பு பேச்சுவார்த்தை\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-01-16 21:22:56 கொரோனா மரணம் இலங்கை கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரேனா தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு\n2021-01-16 20:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nமுல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு\nமு���்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 இஞ்சி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23’9″ஆக உயர்ந்தது.\n2021-01-16 20:17:30 முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன குள்ம்\nஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் - நிமல் சிறிபால டி சில்வா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊதியக் கட்டுப்பாட்டு சபை சட்டத்தின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-01-16 20:01:53 பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள விவகாரம் ஊதியம்\nஇறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார\nநாட்டின் ஜனாதிபதியானவர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மதிப்பவராகக் இருக்க வேண்டும். மாறாக சர்வாதிகார போக்கில் பயணிப்பவராகவும் பாசிசவாதியாகவும் இருக்கக் கூடாது.\n2021-01-16 19:41:42 இறுதிக்கட்ட போர் ஜனாதிபதி கோத்தாபய நளின் பண்டார\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nமட்டக்களப்பில் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nதூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்...\nஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைப்பு\nஉங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுங்கள் - யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/blog-post_61.html", "date_download": "2021-01-16T17:03:20Z", "digest": "sha1:XHW75FHO3ZGDW7C5F3OFC4WPSJSN74GN", "length": 5136, "nlines": 35, "source_domain": "www.weligamanews.com", "title": "பயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது ~ Weligama News", "raw_content": "\nபயங்கரவாத குழுவின் சொத்து விபரங்கள் வெளியானது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்களை முன்னெடுத்த பயங்கரவாதக் குழுவின் 1,400 இலட்சத்துக்கும் அதிக பணம் மற்றும் 7 மில்லியன் பெறுமதியான சொத்து தொடர்பிலான விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த சொத்துக்களை முடக்குவது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்��ாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 73 பேரும் தடுத்துவைத்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, நீர்கொழும்பு பகுதியில் இருதரப்பினருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் விசாரிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகம பொலிஸ் நிலையத்திலிருந்து வெலிகம முஸ்லிம்களுக்கான அன்பான வேண்டுகோள்\nவெலிகம வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் 8 கோரோன நோயாளர்கள் அடையாளம்.\nவெலிகம கடேவத்த பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.\nகல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள...\n15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெலிகம பிரதேசத்தில் ஆசிரியை (பெண்)கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/165", "date_download": "2021-01-16T17:04:39Z", "digest": "sha1:RFAOKAOOIT7QPDKIIYVLNL4MVVRJCTAW", "length": 6011, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ttv dinakaran", "raw_content": "\nநாம் தமிழர் உட்பட மூன்று கட்சிகளுக்குத் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு\n\"மு.க.ஸ்டாலினுக்கும், ஆ.ராசாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது\" - டி.டி.வி தினகரன் கடும் தாக்கு\nமுன்னாள் முதல்வர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை... (படங்கள்)\n'என் க்ரஷ் சமி கபூர்' - ஜெயலலிதாவின் மலரும் நினைவுகள்\nரிசார்டில் நடந்த டிடிவி தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்\nஅமமுக வெற்றிவேல் மறைவுக்கு டி.டி.வி.தினகரன், ஸ்டாலின் இரங்கல்\n'' -கூ��்டத்திலிருந்து வெளியேறிய சீனியர் தனி விமானத்தில் டிடிவி\nசிறப்பு விமானத்தில் டி.டி.வி. தினகரன் டெல்லி பயணம் ஏன்\n‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கரோனாவை ஒழிக்க முடியும்’ என வசனம் பேசும் முதலமைச்சர் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன்\nதகவல் தொழில் நுட்பத்துக்குள் நுழையும் டி.டி.வி.தினகரன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-01-16T17:33:02Z", "digest": "sha1:YT46W3JJH5RXHGCWHDS2PILQ473NP2ZP", "length": 9519, "nlines": 155, "source_domain": "www.paramanin.com", "title": "மார்கழி – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘பரமன், ஒரு எடத்துக்குப் போறோம் வாங்க’ ராம்ஜீயின் அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். லதா கிருஷ்ணசாமியும், சாமுவேல் மேத்யூவும், சில நேரங்களில் ஏஆர்கேயும் சேர்ந்து கொள்ள, இணைந்து போவோம். டிசம்பர் என்றால் கச்சேரி சீசன். ‘அந்நியன்’ திரைப்படத்தில் வருவது போல சபா மேலாளர்கள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என பிரித்து நேரம் ஒதுக்கி நிர்வகித்து… (READ MORE)\nதூங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா\nகுட்டிப் பையனாக இருக்கும் போது வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கும் வேளையில், அவர்கள் முன்பு வெறுந்தரையில் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல பாசாங்கு செய்து நடித்திருக்கிறீர்களா கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா கண்களை மூடிக்கொண்டு, ‘நம்மள பத்தி ஏதாவது பேசறாங்களா’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள்’ என்று காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கிடந்திருக்கிறீர்களா, நீங்கள் ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா ‘அக்கா, இவன் தூங்கனாலும் கண்ணு மட்டும் அலையிது பாருங்கக்கா\nஉறக்கம், சிவன், டிசம்பர், திருவெம்பாவை, தூக்கம், பரமன் பச்சைமுத்து, மார்கழி\n‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது’ ‘ஒரு ந��ளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’ எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர். உறுதியாகவும் நீள் வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து, உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச்… (READ MORE)\nகார்த்தி சுற்றுதல், மார்கழி, மாவலி சுற்றுதல்\n‘சென்னை என்பது ஒரு நகரமல்ல, வெவ்வேறு உலகங்களைக் கொண்ட இரு நகரங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு தனது ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் கதைக்களனைப் பற்றிப் பேசுகையில் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் செல்வராகவன். என் உணர்வுகளை வார்த்தையாகப் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள். பிழைப்பிற்காக முதலில் வந்த போது அறிந்த சென்னையின் உலகமும், பெங்களூரு – கலிஃபோர்னியா… (READ MORE)\nஅலர்மேல் வள்ளி, சென்னை, டிசம்பர் சீசன், பாரதீய வித்யா பவன், மார்கழி\nநம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் அதுவும் நீங்கள் அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால் அதுவும் நீங்கள் அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால் அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை… (READ MORE)\nபறங்கிப் பூ, பூசணிப் பூ, மார்கழி\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nபோகி – முதல் மாற்றம்\nஏவிசிசி – பெங்களூரு மீட்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/11/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/59376/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-16T17:53:12Z", "digest": "sha1:6TNO4BX63RIROCBCJ64Y6COWLXGSHAJC", "length": 12807, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் கூட்டணியில் அழுத்தம் அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome தோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் கூட்டணியில் அழுத்தம் அதிகரிப்பு\nதோல்வியை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் கூட்டணியில் அழுத்தம் அதிகரிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் சந்தித்த தோல்வியை மாற்றும் முயற்சியை கைவிடும்படி பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளி ஒருவரும் அவருக்கு வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதியின் சட்டக் குழு ‘நாட்டை வெட்கிக்கச் செய்கிறது’ என்று நியூ ஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதோடு, ஆதாரமின்றி தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். இது தொடர்பிலான டிரம்பின் சட்ட முயற்சிகளுக்கு அவரின் குடியரசு கட்சியின் பெரும்பான்மையினர் ஆதரவு அளித்து வருகின்றபோதும் அது தொடர்பிலான நிலைப்பாட்டில் இருந்து விலகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபென்சில்வேனியாவில் மில்லியன் கணக்கான மின்னஞ்சல் வாக்குகளை செல்லுபடியாக ஆக்கக் கோரும் ட்ரம்ப் பிரசாரக் குழுவின் வழக்கை நீதிமன்றம் தள்ளிவைத்தது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக இருந்து டிரம்புக்கு ஆளுநர் என்ற வகையில் முதலாமவராக ஆதரவை அளித்த கிறிஸ்டி கூறியதாவது,\n‘நான் ஜனாதிபதியின் ஆதரவாளராக உள்ளோன். அவருக்காக நான் இரண்டு முறை வாக்களித்தேன். ஆனால் தேர்தல் என்று வரும்போது பல சிக்கல்கள் இருக்கும். நாம் நடக்காத ஒன்றை தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது’ என்றார்.\nமேலும் சில குடியரசுக் கட்சியினரும் ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ‘தேர்தல் முடிவை மாற்றும் ட்ரம்ப் முகாமின் முயற்சிகள் நாட்டை கேலிகூத்தாக்குகிறது’ என்று மெரிலாண்ட் ஆளுநர் லர்ரி ஹோகன் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்தல் சபைகளை வெல்ல வேண்டிய நிலையில் ஜனநாயகக் கட்���ியின் பைடன் 306 இடங்களை வென்றிருப்பது உறுதியாகியுள்ளதோடு டிரம்பினால் 232 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது.\nட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாதபோதும் வெள்ளை மாளிகை செல்வதற்கான செயற்பாடுகளில் பைடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nபைடன் தனது அமைச்சரவையை இன்று வெளியிட திட்டமிட்டுள்ளார். அதில் அனுபவம் மிக்க இராஜதந்திரியான 58 வயது அன்டோனி பிளின்கன் இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nமேம்படுத்தப்பட்ட விளையாட்டு கட்டமைப்பு, கேமிங் தொகுப்புகள் SLT-MOBITEL அறிமுகம்\nதேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2.html", "date_download": "2021-01-16T17:31:59Z", "digest": "sha1:QBSHVTONTAVO5LR3KPO6BHGOSIFPG2UW", "length": 4287, "nlines": 86, "source_domain": "www.jaffnajournal.com", "title": "புதிய வகை வரைஸ் காய்ச்சல் சீனாவில் கண்டறிவு!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபுதிய வகை வரைஸ் காய்ச்சல் சீனாவில் கண்டறிவு\nஒரு தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வகைக் காய்ச்சல் சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“இந்தக் காய்ச்சல் சமீபத்தில் வெளிப்பட்டுள்ளது. பன்றிகளால் இந்த வைரஸ் பரவுகிறது. எனினும் ஆனால் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞான ஆய்வு இதழான பிஎன்ஏஎஸ் வெளியிட்டுள்ளது.\nஜி4 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ் 2009ஆம் ஆண்டில் ஒரு தொற்று நோயாக எச்1என்1 விகாரத்திலிருந்து மரபணு ரீதியாக வந்தது.\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது\nதனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nவவுனியாவில் தொடர்ந்து முடக்கம்: மேலும் 16 பேருக்கு கொரோனா\nயாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் அத்திவாரப் பணிகள் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan24.com/2019/12/tiktok-wife-with-boyfriend-beaten.html", "date_download": "2021-01-16T17:01:25Z", "digest": "sha1:QY4WNE36QF5SROF2ZG7SWKN3E2763GJ3", "length": 7352, "nlines": 103, "source_domain": "www.manithan24.com", "title": "ஆண் நண்பருடன் டிக்டாக் வெளியிட்ட மனைவி : அடித்து கொன்ற கணவன்.! - Manithan24.com", "raw_content": "\nஆண் நண்பருடன் டிக்டாக் வெளியிட்ட மனைவி : அடித்து கொன்ற கணவன்.\nஆண் நண்பருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட மனைவியை, கணவன் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மஞ்சுலதா என்கிற நர்சிங் மாணவி தன்னுடைய வீட்டின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்கிற இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.\nஒரு கட்டத்தில் பெற்றோரின் தொந்தரவால், மஞ்சுலதா தனது காதல் கணவர் சைஃப் கானை விட்டு பிரிந்து மீண்டும் நர்சிங் விடுதிக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார்.\nஅதேசமயம் சைஃப் கான் மற்றும் அவனுடைய நண்பன் முஸ்தபாவும் விடுதிக்கு வந்துள்ளனர். பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது கடுமையான ஆத்திரமடைந்த சைஃப் கான், திடீரென அருகில் இருந்த தோசை கல்லால் மஞ்சுலதாவை பயங்கரமாக அடித்து கொலை செய்துள்ளான்.\nஅதனை தடுக்க வந்த தனது மச்சினியும், மனிஷாவின் தங்கையுமான மனிஷாவை கத்தியால் குத்தியுள்ளான். இதில் இருவருமே பலத்த ரத்த காயத்துடன் பயங்கரமாக கத்தியுள்ளனர். விடுதியில் இருந்து வந்த மரண ஓலத்தை கேட்டு ஓடிவந்த விடுதி பாதுகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார்.\nஆனால், அந்த விடுதி காப்பாளரிடம் இருந்து இருவரும் லாவகமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பலத்த ரத்த சேதம் ஏற்பட்டதால் தாக்குதலுக்கு உள்ளன மஞ்சுலதா மற்றும் மனிஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை பற்றி அறிந்து வந்த போலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே மனைவி பிரிந்து சென்றதில் கோபமாக இருந்துள்ளார் சைஃப் கான்.\nமேலும், வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக தனது மனைவி மஞ்சுலதா டிக் டாக் செய்ததால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொலை செய்ய உடந்தையாக இருக்கும்படி அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-16T17:20:20Z", "digest": "sha1:5SD5UVB3JBI3IOK5BNQFCCX3P6EUPJLA", "length": 11660, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "ஓரினச் சேர்க்கையாளர் | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ - செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nமேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு வடக்கில் தனிமைப்படுத்தல் இல்லை- கேதீஸ்வரன் அறிவிப்பு\nவயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி\nவடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டு 'மாநில சுயாட்சி' என பெயரிடப்பட வேண்டும்- புதிய அரசியலமைப்பு ஆலோசனை\nதனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளதாக கவலை\nகச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு\nஇலங்கை அரசின் உரிமை அழிப்புக்கு எதிராக பன்னாட்டு செயற்பாட்டாளர்களின் கூட்டு அறிக்கை\nஇனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது - காஞ்சன ஜயரத்ன\nநல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு திறக்கப்பட்டது\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nபுரூணேயின் புதிய இஸ்லாமிய சட்டத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனையை நிறைவேற்றும் புரூணேயின் புதிய இஸ்லாமிய சட்டத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்பாட்டை உறுதிபடுத்தவும், செயல்படுத்... More\n- புரூணேயில் புதிய சட்டம் அமுல்\nதென்கிழக்காசிய நாடான புரூணேயில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனைக்கு உட்படுத்தும் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை புரூணே அறிமுகப்படுத்துகி... More\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nஇரண்டுவார காலப் பகுதிக்குள் கொரோனா தடுப்பூசி\nபி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை\nயாழ்.பல்கலையில் ம��ள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் அத்திவாரப் பணிகள் ஆரம்பம்\nசீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிராக நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=227&cat=2011", "date_download": "2021-01-16T19:18:40Z", "digest": "sha1:CKWC67H24YNAJWKIQTE4FV3QN4U3XKN7", "length": 9900, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nகிழக்கிந்தியாவின் சிறந்த பள்ளிகள்-எஜுகேஷன் வேர்ல்ட்2011\n1 மாடர்ன் ஹை ஸ்கூல், கொல்கட்டா\n2 டிஏவி, சந்திரசேகர்புர், புபனேஸ்வர்,\n3 லா மார்டிநெரி பார் பாய்ஸ், கொல்கட்டா\n4 லா மார்டிநெரி பார் கேர்ள்ஸ், கொல்கட்டா\n5 செயின் சேவியர்ஸ் கொலாகியேட் ஸ்கூல், கொல்கட்டா\n6 செயின்ட் ஜேம்ஸ் ஸ்கூல், கொல்கட்டா\n7 லோரெடோ ஹவுஸ், மிடில்டவுன், கொல்கட்டா\n8 டான் பாஸ்கோ ஸ்கூல், பார்க் சர்கஸ், கொல்கட்டா\n9 டிஏவி பப்ளிக் ஸ்கூல், புபனேஸ்வர்\n10 லோரெடோ கான்வென்ட், டார்ஜிலிங்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜ�� படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nபிளாஸ்டிக் துறையில் தரப்படும் படிப்புகள் என்ன\nபிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவர் அடுத்து என்ன படிக்கலாம்\nஎனது பெயர் சுப்புராம். நான் ஒரு பி.ஏ பட்டதாரி மற்றும் எல்.எல்.பி படித்துக் கொண்டுள்ளேன். பேடன்ட் ஏஜென்ட் ஆக வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு அறிவியல் பட்டப் படிப்பு என்பது அவசியமா அல்லது எனது பி.ஏ படிப்பு போதுமானதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208389?ref=archive-feed", "date_download": "2021-01-16T18:29:40Z", "digest": "sha1:Y7R2N7OHVMS6DT5UZCAC7ZE5SODAQHWD", "length": 8802, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "தாய் கொலை செய்யப்பட்டது தெரியாமல் அருகிலேயே நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த குழந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாய் கொலை செய்யப்பட்டது தெரியாமல் அருகிலேயே நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த குழந்தை\nகடலூர் மாவட்டத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜன் - அமலா தம்பதியினர். இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.\nகுழந்தை சிவப்பாக இருந்ததால் அமலாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதோடு அல்லாமல் வரதட்சணை கேட்டும் கொடுமைபடுத்தி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் பொழுது விடிந்ததிலிருந்தே குழந்தை நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளது. அமலாவும் தூக்கத்திலிருந்து எழாமல் இருந்துள்ளார். சுரேசும் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை.\nஉடனே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று அமலாவை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அமலா எந்த அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார்.\nஇதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அமலா கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் கொலை செய்த சுரேஷை கைது செய்துள்ளனர்.\nஅவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தை சிவப்பாக பிறந்ததால் சந்தேகத்தில் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:34:14Z", "digest": "sha1:JZB32TXO244KKXCM4EGGEW6QB6DVGKCW", "length": 19507, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரிங் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெருங்கடல் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nபெரிங் கடல் (Bering Sea, உருசியம்: Бе́рингово мо́ре, tr. Béringovo móre) அமைதிப் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும் சைபீரியாவிற்கும் இடையே உள்ள ஓர் கரையோரக் கடல் ஆகும்.[1][2] இது ஆழ்ந்த நீர்நிலையாகவும் பின்னர் கண்டத் திட்டுக்களின் மேலாக குறுகலான சாய்வில் எழும் குறைந்த ஆழமுள்ள நீர்நிலையாகவும் உள்ளது. உருசியாவின் முதலாம் பேதுருவின் கீழ் பணிபுரிந்து 1728ஆம் ஆண்டில் அலாஸ்காவைக் கண்டறிந்த டேனிய நாடுகாண் பயணி விட்டஸ் பெரிங் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. [3]\nயூடிஎம் வீழலின் அகலாங்கு,நெட்டாங்குடன் பெரிங் கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்\nபெரிங் கடலை அலாஸ்கா வளைகுடாவிலிருந்து அலாஸ்கா மூவலந்தீவு பிரிக்கின்றது. இதன் பரப்பளவு 2,000,000 சதுர கிலோமீட்டர்கள் (770,000 sq mi) ஆகும். இதன் கிழக்கிலும் வடகிழக்கிலும் அலாஸ்காவும், மேற்கில் கம்சாத்கா மூவலந்தீவும் உருசிய தொலைக்கிழக்கும் தெற்கில் அலாஸ்கா மூவலந்தீவும் அலூசியன் தீவுகளும் அமைந்துள்ளன; தொலைவடக்கில் பெரிங் நீரிணை, பெரிங் கடலை ஆர்க்டிக் பெருங்கடலின் சுக்ச்சி கடலுடன் இணைக்கிறது.[4] பெரிங் கடலின் அங்கமான பிரிஸ்தல் வளைகுடா, அலாஸ்கா மூவலந்தீவை அலாஸ்காவிலிருந்துப் பிரிக்கின்றது.\nபெரிங் கடலின் சுற்றுச்சூழல் ஐக்கிய அமெரிக்கா, உருசிய நாட்டெல்லைகளை உள்ளடக்கி உள்ளது; தவிரவும் கடலின் நடுப்பகுதி டோநட் குழி எனப்படும் பன்னாட்டு நீர்நிலையாகவும் உள்ளது. [5]). கடல் பனி,வானிலை, நீரோட்டங்களுக்கிடையேயான இடைவினைகள் இக்கடலின் சூழலை நிலைநிறுத்துகின்றன.\nபெரும்பாலான அறிவியலாளர்கள் மிகக் கடைசியான பனியூழிக் காலத்தில் கடல் மட்டம் மிகத் தாழ்ந்திருந்ததாகவும் இதனால் கிழக்கத்திய ஆசியாவிலிருந்து மனிதர்கள் வட அமெரிக்காவிற்கு நடையாகவே தற்போதுள்ள பெரிங் நீரிணை வழியாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கருதுகின்றனர். பிற விலங்குகளும் இருபுறமும் இடம்பெயர்ந்துள்ளன. இது பொதுவாக \"பெரிங் நிலப்பாலம்\" எனக் குறிப்பிடப்படுகின்றது. இதுவே அமெரிக்காக்களுக்குள்ளான முதல் மாந்த நுழைவாக அனைவரும் இல்லாதபோதும் பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்தாகும்.\nகுலாத் தட்டு அலாஸ்காவின் கீழே கீழமிழ்ந்த தொன்மையான புவிப்பொறைத் தட்டாகும்.[6] இத்தட்டின் சிறிய பகுதி பெரிங் கடலில் உள்ளது.\nபெரிங் கடலில் உள்ள கடலடிப் பள்ளங்களில் (submarine canyons) பெரிதானவை மட்டும் காட்டப்பட்டுள்ளன.\nபன்னாட்டு நீர்ப்பரப்பிற்குரிய அமைப்பு பெரிங் கடலின் எல்லைகளை இவ்வாறு வரையறுத்துள்ளது:[7]\nவடக்கு: சுக்ச்சி கடலின் தென்பகுதியில் சைபீரியாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையேயுள்ள ஆர்க்டிக் வட்டம்.\nதெற்கு: அலாஸ்கா மூவலந்தீவில் கபூச் புள்ளியிலிருந்து (54°48′N 163°21′W / 54.800°N 163.350°W / 54.800; -163.350) அலூசியன் தீவுகள் வழியாக்கமாண்டர் தீவுகளின் தென்முனைக்கும் தொடர்ந்து கம்சாத்காக்கும் வரையப்படும் நேர்கோடாகும்;இதில் அலாஸ்காவிற்கும் கம்சாத்காவிற்கும் இடையேயுள்ள அனைத்து குறுகிய நீர்நிலைகளும் உள்ளடங்கும்.\nபெரிங் கடலில் உள்ளத் தீவுகள்:\nபிரைபிலோஃப் தீவுகள் இதில் அலாஸ்காவின் புனித பவுல் தீவும் அடங்கும்\nகமாண்டர் தீவுகளும் பெரிங் தீவும்\nபெரிங் கடலில் உள்ள வட்டாரங்களில்:\nபெரிங் கடலில் 16 கடலடிப் பள்ளத்தாக்குகள் உள்ளன; இதில் உலகின் மிகப் பெரிய கடலடிப் பள்ளத்தாக்கான செம்சுகு கேன்யன் அடங்கும்.\nஉருசிய \"ரூரிக்குகள்\" பெரிங் கடலிலுள்ள புனித பவுல் தீவில் நங்கூரமிடுதல்; வடக்கிலுள்ள சுக்��்சி கடலுக்கு கடற்பயணம் மேற்கோள்ள உணவையும் கருவிகளையும் ஏற்றுதல். லூயி கோரிசின் ஓவியம் - 1817.\nவால்ரசுக்கள், பெரிங் கடல் பனிப்பாறைகளில், அலாஸ்கா, சூன் 1978. (மூலம்: NOAA)\nநத்தை மீன், கிழக்கு பெரிங் கடற்பகுதியில் பிடிக்கப்பட்டது.\nபெரிங் கடலோரத்தில் ஹூப்பர் விரிகுடாவின் தெற்கேயுள்ள டுட்டகோக் பறவை சரணாலயத்தின் வான்காட்சி\nபெரிங் கடற்பகுதியில் உயிரினங்களின் முதன்மைப் பெருக்கத்திற்கு கண்டத்தட்டுப் பிரிவு முதன்மையான காரணியாகும்.[11] இந்த மண்டலத்தில், ஆழமில்லா கண்டத்திட்டு விரைவாக கீழிறங்குகும் பகுதி பசுமைவளையம் எனப்படுகின்றது. அலோசிய அடியில் குளிர்ந்த நீரிலிருந்து மேலெழும் பயிருணவு தொடர்ந்த அலைதாவரங்கள் உருவாக காரணமாக அமைகின்றது.\nஇரண்டாவது காரணமாக பருவகால கடற் பனிக்கட்டிகள் இளவேனிற்கால அலைதாவரங்களின் பெருக்கத்தைத் தூண்டுகிறது. பருவகால கடற் பனிக்கட்டி உருகுதல் உப்பு குறைந்த நீரை நடுப்பகுதிக்கும் பிற பகுதிகளுக்கும் பரப்புகின்றது. இதனால் ஏற்படும் படிப்படியான நிலைகளும் நீர்ப்பரப்பியல் விளைவுகளும் இனப்பெருக்கத்தை தூண்டுகின்றன.[12] தவிரவும்பனிக்கட்டி பாசிகள் படர தளத்தை அமைத்துக் கொடுக்கின்றன.\nபெரிங் கடல் சூழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளதாக சான்றுகள் கிடைக்கின்றன. 1997 வேனிற்காலத்தில் சூடான நீரினால் குறைந்த ஆற்றல் கடற்பாசிகள் பெருகியதாக அறியப்படுகின்றது. நீண்ட கால கரிம ஓரிடதனிமங்களின் பதிகையை கொண்டு வரலாற்றுக் காலங்களிலிருந்தே பெரிங் கடலில் முதன்மை இனப்பெருக்கம் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன; அம்புத்தலை திமிலங்களை இதற்கு சான்றாகக் கொள்ளலாம்.[13] கடந்த 50 ஆண்டுகளில் ஆண்டுக்கு முதன்மை இனப்பெருக்கம் 30–40% வரை குறைந்து வருகிறது.[13] இதன்படி பெரிங் கடலின் தாங்கும் இருப்பளவு கடந்த காலத்தை விடக் குறைந்துள்ளதாக அறியப்படுகின்றது.\nபடிமத்தின் வலது மூலையின் மேற்பகுதியில் அலாஸ்காவின் பனிமூடிய நிலப்பகுதியும் நுனிவாக் தீவும். மையத்தில் செயின்ட் பவுல் மற்றும் செயின்ட் ஜார்ஜ் தீவுகள்.\nபெரிங் கடலின் செய்மதி ஒளிப்படம் – அலாஸ்கா மேற்புற வலதாக உள்ளது, சைபீரியா மேலே இடது பக்கம் உள்ளது.\nவடக்கு அமைதிப் பெருங்கடலில் உள்ள பெரிங் கடல்\nபெரிங் கடல்விக்கிப்பீடிய���வின் உறவுத் திட்டங்களில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2018, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theweekendleader.com/", "date_download": "2021-01-16T17:10:30Z", "digest": "sha1:YOLYS5ZOYQVAIWE6LIMV4TMH4ZU3QWSV", "length": 8451, "nlines": 47, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nதந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார் வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அமீர். தொழில்தொடங்கும் லட்சியத்துடன் ஆஸ்திரேலியா சென்றவர் தூய்மை பணியாளராக பணியாற்றி, சேமித்து, சொந்த நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.\nதமிழ்நாட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாகராஜ். 12ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாத நிலை. தந்தையின் தொழிலோ நொடித்துப்போனது. இந்நிலையில் வேலை தேடி சென்னை வந்தவர் பின்னர் அமெரிக்கா சென்று அங்கு ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டமைத்து வளர்த்தெடுத்துள்ளார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகாதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஒதுக்கப்பட்டனர். மும்பை புறநகரில் ஒழுகும் வீட்டில் குழந்தைப் பருவத்தை கழித்த ராஜேஷ், இன்றைக்கு மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் செய்து கொழிக்கிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை\nஐபிஎம், சிட்டிபேங்க் என்று பெருநிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர் செந்தில்வேலா. இந்த உயர் பதவிகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு உள்நாட்டு கோழி இனங்களை மீட்டெடுக்கும் தீவிரத்துடன் கோழிப்பண்ணை தொடங்கி உயர்ந்திருக்கிறார். இரண்டே ஆண்டில் ஆண்டு வருமானம் 1.2 கோடிகளாக ஆகி உள்ளது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nமனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\nஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nசிறுவயதில் இருந்தே தனியாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த இளம் பெண் ஆஸ்தா. படிப்பு முடித்த பின்னர் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நிறுவனத்தைத் தொடங்கினார். நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு விலகி அவர் ஆரம்பித்த இந்த முயற்சிக்கு அவரது சகோதரரும் கை கொடுக்க, வெற்றியை தொட்டார் ஆஸ்தா. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/12/28/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-16T17:31:08Z", "digest": "sha1:6XWKLP56YOVZIXBA5RDOZPIMIDKEHRE2", "length": 9474, "nlines": 197, "source_domain": "sudumanal.com", "title": "வாழைமரக் கதை | சுடுமணல்", "raw_content": "\nIn: டயரி | முகநூல் குறிப்பு\n“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.\nயோசிச்சுப் பதில் சொல்ல இது என்ன அரசியல் கேள்வியா என்ற காரணமும் இ���ுக்கலாம். எனது நண்பனொருவன் எடுப்பெடுத்து சொல்வதுபோல் “உனக்குத் தெரியாது.. உனக்குத் தெரியாது…” என ஒவ்வொருவராக கேட்டு, நாமெல்லாம் “எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது..” என்று பதில் சொல்லவும், “தெரியாது.. அப்ப எனக்குத் தெரியும்” என அவன் ஒரு பதிலை (உருவாக்கிச்) சொல்லவும் நான் பழக்கப்பட்டில்லைத்தான். என்றாலும் அதுவாகவும் இருக்கலாம்.\nவெள்ளைக்காரனுக்கு எங்கை நம்ம நாட்டைப் பற்றி தெரிஞ்சிருக்கும் என்ற அசட்டையாக அல்லது முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம். நமது நாட்டைப் பற்றிய கேள்விக்கு எனக்கு விடை தெரியாது என்று சொல்வதில் “மானப்” பிரச்சினையுமிருக்கலாம். இந்த எல்லா “இருக்கலாம்”களோடு எனது பதில் இப்படியாய் இருந்தது. “பத்துப் பதினொரு வகை இருக்கு” என்று சொன்னேன். சமைக்கிறதுக்கு… பழமாய் சாப்பிடுறதுக்கு… அதிலும் பழத்தின் வகைகள், அதன் ருசி, அதன் நிறங்கள், முக்கியமாய் இரதை வாழையின் மருத்துவக் குணம்… இப்படியாய் ஒரு விளக்கம் வேறு கொடுத்தேன்.\nஅவர் சிரித்துவிட்டு எழுந்து சென்றார். கையில் ஒரு புத்தகத்துடன் திரும்பி வந்தார். “29 வகைகள் உங்கள் நாட்டில் இருக்கின்றன.. இந்த புத்தகத்தைப் படி..” என்றார். தூக்கிவாரிப் போட்டது. பனை மரமோ தென்னை மரமோ எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும் என்றுகூட பள்ளிக்கூட வாத்திக்கும் தெரியாத நிலையில், எனக்கு எப்பிடி தெரியுமாம். நல்ல காலம் ஒரு வாழை எத்தனை ஆண்டுகள் உயிர்வாழக் கூடியது என்று கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே அவிழ்ந்து விழுந்திருக்கும். நல்ல காலம் அதை அவர் கேட்கவில்லை. ஒருவேளை அந்தக் கேள்வியை அவர் கேட்டிருந்தால் பதிலை இப்படியாய்தான் நான் சொல்லியிருக்கவும்கூடும். “அதெங்கை வாழுறது, நாங்கள் வெட்டித்தான் விழுத்துவோம்” என ஒரு பதில் என்னிடமிருந்து வழுக்கி விழுந்திருக்கவும்கூடும்\nஇன்றோ தகவல் தொழில்நுட்பம் விரல்களுக்கிடையில் அருவியாய்ப் பாய்கிறது. இன்றும் புகலிடம் சார்பாக இலங்கை அல்லது தமிழக தமிழர்கள் சார்பாக ஒட்டுமொத்த தகவலாளர்களாக அல்லது பிரதிநிதிகளாக உருமாறுவோரை வாசிக்கும்போது இந்த வாழைமரக் கதை ஞாபகத்தில் வந்துகொண்டேயிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-01-16T18:44:49Z", "digest": "sha1:D6S52WKNZ2FUHMTXKCGY3ID4QQK5GZNM", "length": 3907, "nlines": 54, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\n“வலுவான சாத்தியமான விதிமுறைகளில்” கேபிடல் வன்முறையை டிரம்ப் கண்டிக்கிறார்: செய்தித் தொடர்பாளர்\nடொனால்ட் டிரம்ப் “சாத்தியமான வலுவான சொற்களில்” கண்டிக்கிறார், அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார். டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியின் உரையில் தூண்டப்பட்ட பின்னர் அமெரிக்க கேபிட்டலுக்குள் நுழைந்த ஆதரவாளர்களின்\nCOVID-19 பூட்டுதல் விதிகளை மூன்று படிகளில் தளர்த்த பிரான்ஸ்: அரசாங்க செய்தித் தொடர்பாளர்\nபாரிஸ்: தொற்றுநோய்களில் ஒரு புதிய வெடிப்பைத் தவிர்ப்பதற்காக, பிரான்ஸ் கோவிட் -19 பூட்டுதல் விதிகளை மூன்று வாரங்களில் தளர்த்தத் தொடங்கும் என்று அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22)\nதிரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுகேந்து சேகர் ராய்\nமக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் வெவ்வேறு பந்து விளையாட்டுகள் என்று சுகேண்டு சேகர் ராய் கூறினார். கொல்கத்தா: 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதால்,\nவினு டேனியலின் கட்டடக்கலை இடத்தை ஒரு சோதனை நடன வீடியோவுக்கு பயன்படுத்துவது குறித்து நடிகர் ரிமா கல்லிங்கல்\nடென்மார்க் 256 வழக்குகள் அதிக தொற்று COVID-19 மாறுபாட்டை பதிவு செய்கிறது\nநேர்மறையான நிகழ்வுகளில் கைவிடவும், டெல்டா பிராந்தியத்தில் இறப்பு இல்லை\nசிலருக்கு தடுப்பூசி மகிழ்ச்சி, மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு\nபிளாக்பக் வேட்டை வழக்கில் பிப்ரவரி 6 ம் தேதி ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சல்மான் கான் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/107983/tirunelveli-mutton-biryani/", "date_download": "2021-01-16T18:20:55Z", "digest": "sha1:6CAIEUXBU7TCSATHMKUGBK5RLNJWMWZE", "length": 25808, "nlines": 411, "source_domain": "www.betterbutter.in", "title": "Tirunelveli Mutton Biryani recipe by jeyaveni chinniah in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி மட்டன் பிரியாணி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதிருநெல்வேலி மட்டன் பிரியாணி செய்முறை பற்றி\nசுவையான ஊர் மணம் மாறாத மட்டன் பிரியாணி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nசீரகசம்பா அரிசி - 1 1/2 கப்\nவெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கியது\nதக்காளி- 1 பெரியது நீளவாக்கில் நறுக்கியது\nபச்சை மிளகாய்-1 நீளவாக்கில் நறுக்கியது\nதேங்காய் பால்-1 கப் ( optional)\nசீரகசம்பா அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்\nகுக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய்,அண்ணாசி பூ ஜாதிபத்திரி பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும்\nபின்னர் நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிய‌ வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்\nஇஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்\nமிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்\nமிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்\nகழுவி சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்\nஇரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 விசில் வைக்கவும்\nமட்டன் வேகவில்லை என்றால் கூடுதலாக வைத்து கொள்ளலாம்\nபின்னர் மட்டனை தனியாக எடுத்து விட்டு தண்ணீரை அளவிடவும்\nகுக்கரில் ஊற வைத்து கழுவிய அரிசியை சேர்க்கவும்\nஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் அளவு\nவேகவைத்த மட்டன் தண்ணீர் இரண்டு கப் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும்\nஉப்பு காரம் தேவையென்றால் சேர்த்து கொள்ளவும்\nகொத்தமல்லி தழை புதினா இலை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்கவும்\nசுவையான திருநெல்வேலி பிரியாணியை சூடாக பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\njeyaveni chinniah தேவையான பொருட்கள்\nசீரகசம்பா அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்\nகுக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய்,அண்ணாசி பூ ஜாதிபத்திரி பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும்\nபின்னர் நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிய‌ வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்\nஇஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்\nமிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்\nமிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்\nகழுவி சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்\nஇரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 விசில் வைக்கவும்\nமட்டன் வேகவில்லை என்றால் கூடுதலாக வைத்து கொள்ளலாம்\nபின்னர் மட்டனை தனியாக எடுத்து விட்டு தண்ணீரை அளவிடவும்\nகுக்கரில் ஊற வைத்து கழுவிய அரிசியை சேர்க்கவும்\nஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் அளவு\nவேகவைத்த மட்���ன் தண்ணீர் இரண்டு கப் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும்\nஉப்பு காரம் தேவையென்றால் சேர்த்து கொள்ளவும்\nகொத்தமல்லி தழை புதினா இலை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்கவும்\nசுவையான திருநெல்வேலி பிரியாணியை சூடாக பரிமாறவும்\nசீரகசம்பா அரிசி - 1 1/2 கப்\nவெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கியது\nதக்காளி- 1 பெரியது நீளவாக்கில் நறுக்கியது\nபச்சை மிளகாய்-1 நீளவாக்கில் நறுக்கியது\nதேங்காய் பால்-1 கப் ( optional)\nதிருநெல்வேலி மட்டன் பிரியாணி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/148793/king-fish-fry/", "date_download": "2021-01-16T18:35:16Z", "digest": "sha1:7MNQYDXRXDKTASD5CWLU7TCP2JXAX4XJ", "length": 21306, "nlines": 360, "source_domain": "www.betterbutter.in", "title": "King fish fry recipe by Wahida Abdul Hameed in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / பொரித்த வஞ்சிரம் மீன்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபொரித்த வஞ்சிரம் மீன் செய்முறை பற்றி\nவழக்கமாக பொறிக்கும் மீனை விட இது வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nவஞ்சிரம் மீன் அரை கிலோ\nகுழம்பு மசாலா பவுடர் 3 ஸ்பூன்\nபச்சை மிளகாய் 3 ஆப்ஷனல்\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுத்தம் செய்த வஞ்சிரம் மீன், குழம்பு மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் மேரினேட் செய்யவும்.\nபின்பு ஒரு கடாயில் அல்லது பேனில் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு மசாலாவில் ஊற வைத்த மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும். வெறும் மிளகாய்த்தூள் போட்டு மீன் பிடிப்பதை விட இந்த மசாலா போட்டு மீன் பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nWahida Abdul Hameed தேவையான பொருட்கள்\nஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுத்தம் செய்த வஞ்சிரம் மீன், குழம்பு மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் மேரினேட் செய்யவும்.\nபின்பு ஒரு கடாயில் அல்லது பேனில் தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு மசாலாவில் ஊற வைத்த மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும். வெறும் மிளகாய்த்தூள் போட்டு மீன் பிடிப்பதை விட இந்த மசாலா போட்டு மீன் பொரித்தால் நல்ல சுவையாக இருக்கும்.\nவஞ்சிரம் மீன் அரை கிலோ\nகுழம்பு மசாலா பவுடர் 3 ஸ்பூன்\nபச்சை மிளகாய் 3 ��ப்ஷனல்\nபொரித்த வஞ்சிரம் மீன் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகை���்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/149883/protein-pongal/", "date_download": "2021-01-16T18:41:48Z", "digest": "sha1:2WKMYXQUJWBZQ7KCPCENY6CWM2U2YANM", "length": 21002, "nlines": 375, "source_domain": "www.betterbutter.in", "title": "Protein pongal recipe by kamala shankari in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / ப்ரோட்டீன் பொங்கல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nப்ரோட்டீன் பொங்கல் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nஉடைத்த தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு அரை கப்\nநொய் அரிசி அரை கப்\nவெள்ளை எள் 2 தேக்கரண்டி\nகோதுமை ரவை அரை கப்\nமிளகு தூள் 2 தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு அரை கப்\nபருப்பு அரிசி அனைத்தும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ளவும்\nகுக்கரில் நெய் ஊற்றி மிளகு சீரகம் வறுத்து கொள்ளவும்\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இஞ்சி பச்சை மிளகாய் அரிசி அனைத்தும் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்\nசட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nkamala shankari தேவையான பொருட்கள்\nபருப்பு அரிசி அனைத்தும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ளவும்\nகுக்கரில் நெய் ஊற்றி மிளகு சீரகம் வறுத்து கொள்ளவும்\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இஞ்சி பச்சை மிளகாய் அரிசி அனைத்தும் சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்\nசட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்\nஉடைத்த தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு அரை கப்\nநொய் அரிசி அரை கப்\nவெள்ளை எள் 2 தேக்கரண்டி\nகோதுமை ரவை அரை கப்\nமிளகு தூள் 2 தேக்கரண்டி\nமுந்திரி பருப்பு அரை கப்\nப்ரோட்டீன் பொங்கல் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்��� பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/2504.html", "date_download": "2021-01-16T17:27:18Z", "digest": "sha1:YLRWY5JBKKZZ6OKDXZWM2CMB7JOKCFDL", "length": 6165, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "இலங்கை இராணுவத்தில் இன,மத வேறுபாடுகள் இல்லை-இராணுவ தளபதி – DanTV", "raw_content": "\nஇலங்கை இராணுவத்தில் இன,மத வேறுபாடுகள் இல்லை-இராணுவ தளபதி\nஇலங்கை இராணுவத்தில் இன, மத வேறுபாடுகள் இல்லை என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமஹரகம அபேக்ஸா வைத்திசாலைக்கு இன்று காலை இராணுவத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு இஸ்கேனர்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇலங்கை இராணுவத்தில் இப்போது முஸ்லீம் வீரர்கள் 700 பேர் கடமையில் இருக்கின்றார்கள் அதேபோல கிறிஸ்தவர்கள் 1600 இருக்கின்றார்கள் இந்து மதத்தை பின்பற்றும் இராணுவத்தினர் 200 பேர் இருக்கின்றார்கள் ஏனையவர்கள் புத்த மதத்தை பின்பற்றுபவார்கள் அதனால் தான் நான் கூறுகின்றேன் இங்கு இன, மத வேறுபாடுகள் இல்லையென்று என தெரிவித்தார்\nஇலங்கை இராணுவம் தங்களுடைய கடமைகளுக்கு அப்பால் சென்று மக்களுக்காக சேவைகளை செய்துகொண்டிருக்கின்றது.\nமே மாதம் 10ஆம் திகதி குளியாபிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் முழுமையான அரசியல் நடவடிக்கை அது பாதுகாப்புடன் தொடர்புடையது என்று கூற முடியாது என்றாலும் நாம் அவை அனைத்தையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம் என்று தெரிவித்தார்.\nமேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் இலங்கை ஒரு விவசாய நாடு வகையில் எங்களுக்கு பல குளங்கள் உள்ளது அவற்றை புனர் நிர்மாணம் செயும் பணிகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்தார். (சே)\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 487 பேர் குணமடைவு\nநாடாளுமன்ற ஊழியர்கள் 5 பேருக்கு தொற்று\nகாலி பூஸா சிறையில் கைதி தப்பிப்பு\nஉரிமை மறுப்பு, சர்வதேச அழுத்தங்களை, அதிகரிக்கும் : ரணில்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/he-spoke/", "date_download": "2021-01-16T18:20:21Z", "digest": "sha1:A542E3YYZGJXKOGKL6LAAX7NCZT2RWOI", "length": 8744, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "he spoke | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவந்தார்…. பேசினார்… சென்றார்… என் தாய்நாடு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது: டெல்லி வன்முறை மற்றும் டிரம்ப் வருகை குறித்து மம்தா கருத்து\nமேற்கு வங்கம்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் டெல்லி வருகை, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், அதை எதிரானவர்களுக்கும் இடையே…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/tr-baalu/", "date_download": "2021-01-16T18:44:29Z", "digest": "sha1:6JICIX2DDN2WOCK45432562M2HHNEG7Q", "length": 16005, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "TR Baalu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜாவுக்கு கொரோனா…\nசென்னை: மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல்: வரலாற்றில் முதன்முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்புகளுடன் நடைபெற்ற மக்களவை கூட்டம்…\nடெல்லி: கொரோனா அசசுறுத்தலுக்கு மத்தியில் சிலமாத இடைவெளிக்கு பிறகு, வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி, பிளாஸ்டிக் தடுப்பு…\nவருங்கால மருத்துவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு…\nடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல்நாள் கூட்டமே கலைக்கட்டத்தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு…\nதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றனர்…\nசென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களது கட்சி பொறுப்புகளை…\nமறைந்த 140 திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் உள்பட திமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்\nசென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. வரலாற்றில் முதன்முதலாக பொதுக்குழு…\nபொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம்\nசென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமிக் கப்பட்டுள்ளனர், மேலும் துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமனம்…\nஇன்று திமுக பொதுக்குழு: டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொறுப்பேற்பு…\nசென்னை: திமுக தலைமை அறிவித்தப்டி இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து,…\nபோட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு 9ந்தேதி பொறுப்பேற்பு…\nசென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் வரும் 9ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு…\nநாட்டின் பாதுகாப்புக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள்: பிரதமருக்கு டிஆர் பாலு கடிதம்\nசென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை, நாட்டின் பாதுகாப்பு கருதி, உடனடியாக பிரதமர்…\nமக்களவை இருக்கை : சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் பாலு அமர்வார்\nடில்லி எதிர்க்கட்சியினர் இடங்களில் முதல் வரிசையில் சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் டி அர் பாலு அமரக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் இடது…\nதமிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள்: டி.ஆர்.பாலுவிடம் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி உறுதி\nடில்லி: தமிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் மொழி பெயர்த்து வெளியிட வலியுறுத்தி தலைமை நீதிபதியை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலுவிடம், …\nதிமுக மக்களவை தலைவர் டி ஆர் பாலு – துணைத் தலைவர் கனிமொழி\nசென்னை திமுக வின் மக்களவை தலைவராக டி ஆர் பாலுவும் துணை தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர். நடந்து முடிந்த…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 ���ேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/05/14/", "date_download": "2021-01-16T17:29:57Z", "digest": "sha1:726P6XQKWEZDJSTCS3JNIYHW55XCDHAZ", "length": 5866, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "May 14, 2019 | Chennai Today News", "raw_content": "\nசூர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசை\n37 வயது ஹீரோவுக்கு 36 வயது நடிகை அம்மாவா\n‘தளபதி 63’ படத்தின் டைட்டில் ‘வெறி’யா\nகார்த்தி படத்தை இயக்கினார் அடுத்தது ரஜினி, விஜய் , அஜித் தான்\nவிஷாலின் ‘இரும்புத்திரை 2’ படத்தில் அஜித் கனெக்சன்\nநடிகர் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வா\nமீண்டும் வில்லியாக நடிக்கும் வரலட்சுமி\nதமிழிசை கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய்: கே.எஸ்.அழகிரி\nபள்ளி டிசியில் ஜாதி குறிப்பிட தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை\nஅரசியலைவிட்டு விலகத் தயார்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/category/lockdown-stories/", "date_download": "2021-01-16T17:01:54Z", "digest": "sha1:G23RP2WHPS3ABEH4KZI32EIJZ77AWEE6", "length": 4092, "nlines": 132, "source_domain": "chennaiyil.com", "title": "Lockdown stories Archives | Chennaiyil.com", "raw_content": "\nநல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை……|தினம் ஒரு குறள்:\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை\nகொரோனா ஊரடங்கின் அனுபவங்கள்: இந்த ஊரடங்கு என்னை பெரிதாக பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .ஆனால் சிலர் பொருளாதார ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதை அறிந்த போது, நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தான்\nநாளை காலை உலகம் அபார வெற்றி பெறும்\nகொரோனா ஊரடங்கின் அனுபவங்கள்: மார்ச் 23 2020 அன்று முதல் அடுத்த இரண்டு வாரத்திற்கு சுழற்சி முறைப்படி என்னை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள் அதாவது வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டிய சூழல். ஒருவேளை ஊரடங்கு\nநல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை……|தினம் ஒரு குறள்:\nதினம் ஒரு குறள் 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/03/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2021-01-16T17:09:53Z", "digest": "sha1:2KNHUYKTFBEWQRZ4OX2HQRZUSMQ4RSYO", "length": 9950, "nlines": 125, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்\nகொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.\nமுதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75 பேரில், 74 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆகும்.\nமேலும் ஒருவர் வெளிநாடு சென்று வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 86 ஆயிரத்து 342 பேர் உள்ளனர்.\nமேலும் விமான நிலையங்களில் அருகே அரசு கண்காணிப்பில் 90 பேர் உள்ளனர். தமிழகத்தில் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை 4 ஆயிரத்து 70 பேர் முடித்துள்ளனர்.\nதமிழகத்தின் நேற்று (நேற்று முன்தினம்) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. இன்று (நேற்று) மேலும் 75 பே���் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 74 பேர் டெல்லி தப்லித் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 1,103 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.\nதற்போது தமிழகத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த கோவை டாக்டருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nகொரோனா வைரஸ் என்பது புதிய நோய். இதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. உலகில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும், அங்கு நாளுக்கு நாள் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராய்ந்து உள்ளோம்.\nகொரோனா என்பது மலேரியா, டைபாய்டு காய்ச்சல் போன்று பழைய நோய் இல்லை. இது சீனாவில் இருந்து தொடங்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.\nPrevious articleசிவபெருமான் பஞ்ச பூதங்களாக உள்ள தலங்களும் அதன் சிறப்புகளும்\nNext articleகாவல் அதிகாரியை அவமதித்த குற்றத்தை எதிர்நோக்கியுள்ள விற்பனை மேலாளர்\nடில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை\nநிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்’ – ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்\nடிசிபியை தடுத்து நிறுத்திய காவலாளிக்கு தண்டனை – பொதுமக்கள் எதிர்ப்பு\n4,029 பேருக்கு கோவிட் – 8 பேர் மரணம்\nஅவசர கால நிலையை கையாள தொழில்நுட்ப குழு நியமனம்\nநெதர்லாந்தில் தடுப்பூசி போட்டவர்களில் 100 மேற்பட்டோருக்கு பக்கவிளைவு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும்\nபீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:17:39Z", "digest": "sha1:KHISHL2EC7XHZF72CCVSK3YNWLFTUC7J", "length": 10608, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆசிய மாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2020 தலைப்புகள் சந்திப்புகள்\nஆசிய விக்கிப்பீடியக் சமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2020 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nவிக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது நான்கு புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.\nஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் \"விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்\" என சிறப்பிக்கப்படுவார்கள்.\nகட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2020 00:00 முதல் நவம்பர் 30, 2020 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.\nகட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.\nஉசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.\n100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.\nதமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\nபட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.\nஉங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் த��ங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்/ பகுப்புகளிலிருந்து கட்டுரைகளை தேர்வு செய்யலாம்.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\nஇங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒழுங்கமைப்பாளர்கள் கட்டுரைகள் கட்டளை விதிகளைக் கொண்டுள்ளனவா எனக் கவனிப்பார்கள்.\nவிரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க\n{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம். இதன் வடிவம் பின்வருமாறு இருக்கும்.\nஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/975534", "date_download": "2021-01-16T19:13:15Z", "digest": "sha1:RWIREALMI7H6RIHXZE54IARX7BKGSXYU", "length": 4270, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சாவோ பிரயா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சாவோ பிரயா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசாவோ பிரயா ஆறு (தொகு)\n21:29, 9 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:59, 27 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:29, 9 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Csaophraja)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vj-chitra-postmortem-end-at-government-kilpauk-medical-college-ql44m8", "date_download": "2021-01-16T19:11:50Z", "digest": "sha1:ZKF6N5VNS7IPHP2LWKJLWNIIAII5JOW6", "length": 13428, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#BREAKING உச்ச கட்ட பரபரப்பு... ஒன்றரை மணி நேரம் நடந்த விஜே சித்ரா உடற்கூராய்வு நிறைவு...! | VJ Chitra postmortem end at Government Kilpauk Medical College", "raw_content": "\n#BREAKING உச்ச கட்ட பரபரப்பு... ஒன்றரை மணி நேரம் நடந்த விஜே சித்ரா உடற்கூராய்வு நிறைவு...\nபிரதேச ப���ிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார்.\nசின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது. விஜே சித்ராவிற்கும் ஹேமந்த் ரவிக்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளதால் வரதட்சணை கொடுமை போன்ற ஏதாவது சிக்கல்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே இன்று காலை 11 மணி அளவில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர் சதீஷ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். தற்போது 12.35 மணி அளவில் பிரதேச பரிசோதனை நிறைவை அடைந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.\nபிரதேச பரிசோதனை அறிக்கை முதலில் காவல் துறையினரிடமே ஒப்படைக்கப்படும் என்பதால், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது நாளாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சக நடிகர், நடிகைகளிடமும், உறவினர், நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\n#BREAKING பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்... நடிகர் விஜய் சேதுபதியின் வெளிப்படையான விளக்கம்...\nஇணையத்தில் இருந்து நீக்கப்படுகிறதா கே.ஜி.எஃப் 2 டீசர்... நடிகர் யஷிற்கு வந்த அதிரடி நோட்டீஸால் பரபரப்பு...\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/just-before-for-commit-marriage-life-yet-groom-commit-suicide-at-hyderabad-q0sqv9", "date_download": "2021-01-16T19:19:36Z", "digest": "sha1:R4B24XROCFHQDA3JG6IIIP3WY7EB3J7E", "length": 15353, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாலி கட்டுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் மாப்பிள்ளை செய்த காரியம்..!! மணப்பெண்ணை கதறவிட்ட பயங்கரம்..!!", "raw_content": "\nதாலி கட்டுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் மாப்பிள்ளை செய்த காரியம்..\nஇன்னும் சற்று நேரத்தில் மணக்கோலத்தில் நிற்கவேண்டிய சந்திப் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அவரது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த மனப்பெண் சந்திப்பின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திப்பின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஐதராபாத் ,கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப் இவரது தந்தை தொழிலதிபராக இருந்திருக்கிறார், சாப்ட்வேர் என்ஜினீயரான சந்திப்புக்கும் அவரது உறவுக்காரர் பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று மாலை அவர் வெகுநேரமாகியும் அறையிலிருந்து வெளியில் வரவில்லை. இதனையடுத்து உறவினர்கள் கதவை தட்டி பார்த்தனர் ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது\nஇன்னும் சற்று நேரத்தில் மணக்கோலத்தில் நிற்கவேண்டிய சந்திப் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அவரது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த மனப்பெண் சந்திப்பின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திப்பின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சந்திப்பின் தாயார் இறந்த நிலையில் அவர் தனது தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். அவரின் தாத்தா சில தினங்களுக்கு முன்பு இறந்ததால் மிகுந்த மன உளைச்சலில் சந்தீப் இருந்ததாக தெரிகிறது.\nதாத்தாவின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சந்திப்புக்கு வேறொரு பெண்ணுடன் ஏதாவது காதல் இருந்ததா. அல்லது திடீர் தற்கொலைக்கு வேறு என்ன காரணம் எனபது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர். திருமணம் நடைபெற இருந்த அரை மணி நேரத்திற்கு முன்னர் மணமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது .\nமெய்நிகர் போட் ரேசிங் ���ேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n‘பொங்கல் பானை’ எப்படி இருப்பது நல்லது எந்த அடுப்பில் வைத்தாலும் பொங்கல் பானையை எப்படி பார்த்து வாங்கவேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு தனது ஓட்டு.. ஒளிவுமறைவின்றி ரொம்ப ஓபனா சொன்ன சத்குரு\nஈஷாவில் மலைச்சாரடன் கோலகலமாக நடந்த மாட்டுப் பொங்கல் விழா\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/tn-new-insurence-scheme", "date_download": "2021-01-16T19:39:19Z", "digest": "sha1:Z5EKDRNXAYNPSPBULG2FLF4X54ROYMMQ", "length": 15292, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக அரசின் மருத்துவக்‍ காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு… 312 சிகிச்சை முறைகள் திட்டத்தில் புதிதாக சேர்ப்பு!", "raw_content": "\nதமிழக அரசின் மருத்துவக்‍ காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு… 312 சிகிச்சை முறைகள் திட்டத்தில் புதிதாக சேர்ப்பு\nதமிழக அரசின் மருத்துவக்‍ காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு… 312 சிகிச்சை முறைகள் திட்டத்தில் புதிதாக சேர்ப்பு\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத் தொகை இந்த ஆண்டு முதல் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, 312 வகையிலான சிகிச்சை முறைகளும் புதிதாக சேர்க்‍கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரத்து 270 கோடி ரூபாய் நிதி ஒதுக்‍கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஏழை எளிய மக்களுக்‍கு நவீன மருத்துவ வசதிகளுடன் அனைவருக்‍கும் சுகாதார வசதி கிடைக்‍கச் செய்யும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத்தை, ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி​வைத்தார்.\nஇந்த திட்டத்தில் ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு, மருத்துவக்‍ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.\nசுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் 3 ஆயிரத்து 615 கோடி ரூபாய் காப்பீட்டுச் செலவில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.\nஅரசு மருத்துவமனைகளில் 7 லட்சத்து 11 ஆயிரம் பயனாளிகளுக்‍கு ஆயிரத்து 286 கோடி ரூபாய் அளவுக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்‍கு செயல்படுத்தவுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக்‍ காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பு சிகிச்சை முறைகளுக்‍கு தற்போது வழங்கப்படும் ஒன்றரை லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்‍கப்பட்டுள்ளன. தற்போது இந்த திட்டத்தில் உள்ளது போலவே தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னணு அட்டை உபயோகித்து அங்கீரிக்‍கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் பயனாளிகள் சிகிச்சை பெற்றுக்‍கொள்ளலாம்.\n��த்திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், சிகிச்சை பெறும் வழிகாட்டுதலுக்‍கும், சிரமங்கள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்‍ குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத��து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/how-to-get-more-than-1-gb-data-in-jio", "date_download": "2021-01-16T17:28:25Z", "digest": "sha1:7KOHQWAGWCGPNX4IQ6ORSOLHRNX6NA4Q", "length": 12802, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "1 GB முடிந்துவிட்டதா ? ஹை ஸ்பீடு ஜியோ இணைய சேவை பெற வழிமுறை இதோ...!", "raw_content": "\n ஹை ஸ்பீடு ஜியோ இணைய சேவை பெற வழிமுறை இதோ...\n ஹை ஸ்பீடு ஜியோ இணைய சேவை பெற வழிமுறை இதோ...\nரிலையன்ஸ் ஜியோ வழங்கிய சலுகையை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.\nமாபெரும் சலுகையை வாரி வழங்கிய ஜியோ, ஒரு நாளைக்கு 4 ஜிபி வரை இலவசமாக டேட்டா பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சலுகை வழங்கியது. இதனை தொடர்ந்து , ஜியோவுடன் போட்டி போட முடியாத மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள், ட்ராய் – உடன் முறையிட்டது.\nஇதனை தொடந்து, தற்போது ஒரு நாளைக்கு 1 ஜி பி வரை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சலுகை வழங்கியது.இந்நிலையில் 1 ஜி பி முடிந்துவிட்டால் இணைய சேவை , குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் 1 ஜி பி ஒருநாளைக்கு போதுமானதாக இல்லை என்றால், அதற்கு மேல் பயன்படுத்தும் போது, ஹை ஸ்பீட் இணைய சேவையை பெற , சில வழிமுறைகள் உள்ளன.\n301 ரூபாய்க்கான திட்டம் :\n6 ஜிபி ( 28 நாட்கள் ). அதாவது ஒரு நாளைக்கு 1 ஜிபி பேக், ரூபாய் 51 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎப்படி ரீ சார்ஜ் செய்வது \nஜியோ ஆப் ஓபன் பண்ணுங்க ...\n1 ஜி பி டேட்டா முடிந்துவிட்டதா என உறுதி செய்து கொள்ளுங்கள்\nஒரு வேளை 1 ஜிபி டேட்டா முடிந்துவிட்டால், டேட்டா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான அளவு , ஆன்லைன் ரீசார்ஜ் செய்து , ஹை ஸ்பீட் இணைய சேவையை பெறலாம் .\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்ட��� சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/24938-kerala-governor-arif-mohammed-khan-tested-covid-positive.html", "date_download": "2021-01-16T17:23:12Z", "digest": "sha1:LDT5SBMI7SPJJP3VBIBBHWHT3YPHU7B3", "length": 12397, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேரள கவர்னருக்கு கொரோனா தொற்று நலமாக இருப்பதாகத் தகவல் - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகேரள கவர்னருக்கு கொரோனா தொற்று நலமாக இருப்பதாகத் தகவல்\nகேரள கவர்னருக்கு கொரோனா தொற்று நலமாக இருப்பதாகத் தகவல்\nகேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் கேரளாவின் புதிய கவர்னராக கடந்த வருடம் ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டார். உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய 26வது வயதில் எம்எல்ஏ ஆனார். மூன்று முறை இவர் எம்பி ஆகவும் இருந்தார்.\nஇந்நிலையில் கவர்னர் ஆரிப் முகமது கான் கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் வைத்து இவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டன. இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை கவர்னர் ஆரிப் முகமது கான் தன்னுடைய டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 'எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உடல் நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. என்னுடன் கடந்த வாரம் டெல்லியில் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்\nநாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு\nஇழப்பீடு வழங்கவேண்டும்: நிபந்தனையுடன் வாங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி\nவிஆர்எஸ் என் தனிப்பட்ட முடிவு: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல்\nநடிகை பலாத்கார வழக்கு முக்கிய நடிகரின் குற்றச்சாட்டுகளில் மாற்றம் செய்ய நீதிமன்றம் அனுமதி\nஆந்திராவில் சிலை உடைப்பு.. தெலுங்குதேசம், பாஜகவினர் கைது.. கோமாதா பூஜையில் ஜெகன்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nடாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தடுப்பூசி.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..\n51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்...\nதீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு டெல்லி விவசாயிகள் சங்க அமைப்பு தலைவருக்கு என்ஐஏ நோட்டீஸ்\nகடந்த வருடம் அவசர தேவைக்காக இந்திய ராணுவம் எவ்வளவு தொகைக்கு ஆயுதங்கள் வாங்கியது தெரியுமா\nசபரிமலையில் மகரஜோதியை பார்க்க பணம் வாங்கி பக்தர்களை கழிப்பறையில் பூட்டி வைத்த கொடுமை\nமத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகள் 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nகட்சி தாவும் மேலும் ஒரு நடிகை விரைவில் பாஜகவில் சேரப்போவதாக தகவல்\nரூ.5000/- தள்ளுபடியில் எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்\nஉங்கள் வியூகங்கள் கோலியிடம் எடுபடாது... ஆஸ்திரேலியாவை எச்சரித்த ஸ்டீவ் வாஹ்\nஇந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்\nதடுப்பூசி போடுவது ஒரு சவால்தான்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nபற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை\nநாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு\nஇழப்பீடு வழங்கவேண்டும்: நிபந்தனையுடன் வாங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி\nதரம் தாழ்ந்து போன குருமூர்த்தி.. சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி\nஅதிர்ந்துபோன வாட்ஸ்அப்: கொள்கை மாற்றம் 3 மாத காலத்திற்கு நிறுத்தம்\nகாயம் ஒரு தொடர்கதை செய்னி 2வது இன்னிங்சில் விளையாடுவாரா மருத்துவக் குழு தீவிர முயற்சி\nசிராவயல் மஞ்சு விரட்டு : இருவர் பலி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nபடுத்தபடுக்கையில் இருக்கும் நடிகரை கண்டு பாரதிராஜா கண்ணீர்.. வைரலாகும் வீடியோ..\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nநான்கு வருட தெய்வீக காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் காதலரை கரம் பிடித்த நடிகை..\n18 வயது மகன் உள்ள நடிகையை காதலிப்பதா இளவயது நடிகருக்கு நெட்டிஸன்கள் டோஸ்..\nதமிழக அரசின் இலவச தையல் இயந்திரம்\nவாட்ஸ்அப்புக்கு பை சொல்லி, சிக்னல்க்கு மாறுகிறீர்களா\nபிரபல பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாள் மூகாம்பிகா கோவிலுக்கு செல்லவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA.html", "date_download": "2021-01-16T17:15:18Z", "digest": "sha1:KFZHLEWBHZZHIK3FWFVK6RXUV3AY2NL5", "length": 10666, "nlines": 92, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மீண்டும் யாழ்.மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர்.பரிசோதனை! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமீண்டும் யாழ்.மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர்.பரிசோதனை\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.\nஇதனைத் தவிர்க்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டமொன்று, யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று (வெள்ளிக் கிழமை) காலை இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.குமாரவேல், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ்.ரவிராஜ், சமுதாய மருத்துத் துறைத் தலைவரும், பல்கலைக் கழக கொவிட் 19 செயலணியன் இணைப்பாளருமான மருத்துவர் எஸ்.சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபி.சி.ஆர்.பரிசோ��னைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வு நடவடிக்களுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும், உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ்.போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nமருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர்இபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ.முருகானந்தன், மு.கலாமதி மற்றும் பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ்.பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.\nமருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது\nதனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nவவுனியாவில் தொடர்ந்து முடக்கம்: மேலும் 16 பேருக்கு கொரோனா\nயாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் அத்திவாரப் பணிகள் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/06/25153536/1639845/MG-Hector-Plus-sixseat-version-to-be-offered-in-three.vpf", "date_download": "2021-01-16T18:44:25Z", "digest": "sha1:FUMDJIVXGPNOLER7N73OPZQ2IE5IEWPJ", "length": 15115, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று வேரியண்ட்களில் உருவாகும் எம்ஜி ஹெக்டார் பிளஸ் || MG Hector Plus six-seat version to be offered in three variants", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் எம்ஜி ஹெக்டார் பிளஸ்\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹெக்டார் பிளஸ் ஆறு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் உருவாகி இருப்பதாக தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய ஹெக்டார் சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என மூன்று வேரியண்ட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் ஸ்டைல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.\nபுதிய ஹெக்டார் பிளஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.\nபுதிய ஹெக்டார் பிளஸ் காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.\nஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி ��ெலுத்தப்பட்டது\nமதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும் -மோடி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்\nஹோண்டா கிரேசியா 125 விலையில் திடீர் மாற்றம்\nமெர்சிடிஸ் பென்ஸ் EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nரூ. 3.82 கோடி விலையில் புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அவெஞ்சர் சீரிஸ் விலை திடீர் உயர்வு\nஇந்த ஆண்டு மட்டும் 15 - மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nஎம்ஜி ஹெக்டார் பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nவிற்பனையகம் வந்தடைந்த எம்ஜி ஹெக்டார் பிளஸ்\nஎம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nவிற்றுத்தீர்ந்த எம்ஜி கார் - புது விலை பட்டியலுடன் துவங்கிய முன்பதிவு\nசத்தமின்றி மாற்றப்பட்ட எம்ஜி குளோஸ்டர் விலை\nஇலங்கை-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/", "date_download": "2021-01-16T17:34:27Z", "digest": "sha1:B2GOX7TFIC74PH6LHFA77DGZMS6YSQCF", "length": 15300, "nlines": 169, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "விந்தை உலகம் -", "raw_content": "\nகண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகாக நடனமாடும் இரண்டு இளம்பெண்கள் – வைரல் வீடியோ\nபெண்கள்... ஜீன்ஸ் படத்தில் வந்த கண்ணோடு காண்பத��ல்லாம் பாடலுக்கு அழகா இரண்டு பெண்கள்...\nநாடு முழுக்க இன்று தொடங்குகிறது கொ.ரோ.னா தடுப்பூசி போடும் பணி – டெல்லியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பூசி... நாடு முழுவதும் கொ.ரோ.னா த.டு.ப்பூ.சித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி...\nஏரியில் மிதந்து வந்த பெண்ணின் ச ட லம் கரையில் உ.யி.ரு.க்கு போ ரா டிய தந்தை: கண்கலங்க...\nதமிழகத்தில்... தமிழகத்தில் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த..ற்.கொ..லை செ.ய்.து...\nபள்ளியில் தொடங்கிய நட்பு; வேலைக்கு சென்ற பிறகும் தொடர்ந்த அன்பு- 12 தோழிகளின் உ யி ரைப் ப.றி.த்த...\nகர்நாடகத்தில்... கர்நாடகத்தில் 12 உயிர்த்தோழிகள் ஒரே வி.ப.த்.தி.ல் ப.லி.யா.ன ச.ம்.பவம் க டு...\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உ யி ரி ழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில்... இந்தோனேசியாவில் ஏ ற் பட்ட நிலந டு க்கத்தினால் மருத்துவமனை இ.டி.ந்து...\n அவர் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்க தயாரான மாமனார்… அப்போது மகளை க த றி...\nதமிழகத்தில்... தமிழகத்தில் பொங்கல் சீர்வரிசை கொடுக்க சென்ற போது வி.ப.த்.தில் சி.க்.கி சமையல்...\nமீண்டும் விஜய்யுடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டர் 2 வா\nலோகேஷ் கனகராஜ்… மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: ‘வெள்ளை யானை’ டிரைலர்\nதாமிரபரணியில் வெள்ளம் முக்காணி, புன்னக்காயலை சூழ்ந்துநிற்கும் வெள்ளநீர்\nதாமிரபரணி... திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து மழை பெய்ததால்...\nசிவில் உடை ; முகத்தில் மாஸ்க் – பெண் துணை கமிஷனரை கேள்வி கேட்ட பெண் போலீசுக்கு நேர்ந்த...\nஐஸ்வர்யா டோங்ரே... சிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால், பெண்...\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nகண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகாக நடனமாடும் இரண்டு இளம்பெண்கள் – வைரல் வீடியோ\nமீண்டும் விஜய்யுடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டர் 2 வா\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: ‘வெள்ளை யானை’ டிரைலர்\n���ூ.1,800 கோடி பிட்காயினில் சேமிப்பு; பாஸ்வேர்டை மறந்ததால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத சோகம்\n இன்று உங்களுக்கான நாள் எப்படி\nரூ.1,800 கோடி பிட்காயினில் சேமிப்பு; பாஸ்வேர்டை மறந்ததால் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத...\nஎரிபொருளை விரைவாகத் தீர்த்து “செ.த்.து ம டிந்து கொ.ண்.டிருக்கும் கேலக்சி”..\nவாட்ஸ் ஆப்பில் வரும் 8 ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் என்னென்ன\nபெண் மருத்துவரை ரகசியத் திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா \nகனடாவில் இருந்த தந்தைக்கு ஈழத்து பெண் இறுதியாக கொடுத்தர சர்ப்ரைஸ்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தது தெரிந்தும் டிரம்ப் செய்த செயல்\n20 வயது இளம் பெண்ணை போல ஓணம் புடவையில் இணையத்தையே சூடாக்கிய DD \nகணவர் த ற்கொ லை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொ லிசாருக்கு...\nஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கிய ஆப்பிள்.. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்த்த...\n…. முதல் படத்திலேயே இத்தனை கெட்டப்புகளில் நடிக்கப் போகிறாராம்…\nசுஷாந்த் சிங் கடைசி திரைப்படம் படத்தின் டிரெய்லர்-உலக சாதனை…\nகண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு அழகாக நடனமாடும் இரண்டு இளம்பெண்கள் – வைரல் வீடியோ\nமீண்டும் விஜய்யுடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. மாஸ்டர் 2 வா\nவிவசாயத்தை தவிர எது பண்ணுனாலும் வருமானம் வரும்போல: ‘வெள்ளை யானை’ டிரைலர்\nமாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு \n‘பத்து தல’ படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ\nமருத்துவர்களுக்கு சவால் விடும் தமிழர்களில் இந்த ஒரு பொருள்… என்னனு தெரியுமா\nமுட்கள் நிறைந்த யானை நெருஞ்சிலில் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nஅன்றாடம் சுறுசுறுப்புடனும் மூளையின் செயல்பாட்டை.. வேகமாக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா\nஎலுமிச்சையுடன் உப்பு சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nசுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாதம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஒரு நொடியில் உ யி ரை ப றி க்கும் இதய நோயை நெருங்க...\nபுதிய அவதாரம் எடுக்கும் வாட்ஸ்ஆப்- புரியாமல் மாட்டிக் கொள்ளும் பயனாளர்கள்\nபெண்களே நாற்பது வயதை கடந்து விட்டீர்களா\nவாட்ஸ்ஆப்பில் அ திரடி மாற்றம்; பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..\nசாதாரணமாக இருந்த இளம்பெண்ணை பேரழகியாக மாற்றிய இளைஞர்.. வீடியோவ பாருங்க அசந்து போவீங்க\nமுகத்தில் ஏற்படும் சரும துளைகளை நீக்க வேண்டுமா இந்த பொருட்கள் மட்டும் பயன்படுத்தி பாருங்க\nஅதிகரிக்கும் டாட்டூ மீதான மோகம் : ஆபத்தான பின்விளைவுகள்\nஎகிப்திய அழகி கிளியோபாட்ராவின் ரகசிய அழகு குறிப்புகள்\nஉதட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் வாஸ்லினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2449/insomnia-is-a-sleep-disorder", "date_download": "2021-01-16T17:34:46Z", "digest": "sha1:4NXSXTY46HUHT55SKT2B4NE3XKBINAHR", "length": 15109, "nlines": 88, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Insomnia Is A Sleep Disorder", "raw_content": "\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅடியக்கமங்கலம், 14.11.2014: பலர் இரவில் படுத்தவுடன் தூக்கம் வராததால் படம் பார்ப்பது, நன்பர்களுடன் மெசேஜ்மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு. தூக்கம் வராமல் அவதிப்படுவது (INSOMNIA) இன்சோம்னியா குறைபாடு என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. உங்களுக்கு இன்சோம்னியா இருக்கிறதா என நீங்களே உணர்ந்து கொள்ளலாம். நீங்கள் தூங்கி எழுந்ததும், உங்களுக்கு இன்னும் உங்கள் உடலில் மிகுதியான சோர்வுடன் தூங்காத ஒரு மன பாங்கும் ஏற்பட்டால் உங்களுக்கு இன்சோம்னியா இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாக பலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழும்ப தோனது. இது இன்சோம்னியா கிடையாது சோம்பல். மிகுந்த சோர்வுடன், கண்களில் மற்றும் முகத்தில் வாட்டம் ஏற்படுவதுடன், இரவு முழுவதும் தூக்கம் இல்லாமை தான் இன்சோம்னியாவின் அறிகுறிகள்.\nதூக்கத்தின் தரத்தை வைத்தும் இன்சோம்னியா முடிவு செய்யப்படுகிறது. இன்சோம்னியாவை மருத்துவரிடம் செல்லாமல் நாமே சரி செய்து கொள்ளலாம். முதலில் உங்கள் இன்சொம்னியாவின் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டும். இன்சோம்னியாவின் காரணங்களில் மிகவும் பொதுவானது, மனநிலை. உங்களுக்கு அதிகமான வேலைப் பளு, கவலை, தோல்வி போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படும். இந்த வகை இன்சோம்னியாவை சரி செய்வது காரணமான பிரச்சனையை முடிப்பது தான். இதற்கான சரியான தீர்வு நீங்கள் பாதிக்கப்பட்ட அல்லது உங்கள் கவலைக்கான காரணத்தை மறப்பது தான். சில வலி மருந்துகளாலும் தூக்கமின்மை ஏற்பட வாய்புள்ளது. நமது உடலில் மெலட்ரின் என்ற ஒரு வேதியல் பொருள் சுரக்கிறது. இது உறக்கம் ஏற்பட உதவுகிறது. இந்த வேதிப்பொருட்களை வலி மாத்திரைகளின் வேதி பொருட்கள் பாதிப்பதால் தூக்கமின்மை ஏற்படலாம்.\nவழக்கமான நேரத்தை மாற்றி தூங்குவதும் தூக்கமின்மைக்கு காரணமாகும். நமது மூளை தன்க்குள்ளாக ஒரு கடிகார நேரத்தை கணித்து வைத்திருக்கும். நாம் அந்த நேரத்தை கடந்து தூங்கினாலோ அல்லது சீக்கிரம் தூங்க முயன்றாலோ தூக்கம் வராது. இது சாதாரனமாக, ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.\nதூக்கம் வர தூக்கமாத்திரையை உட்கொள்வது சரியான, முடிவு இல்லை. தூக்க மாத்திரையால் பக்க விளைவுகள் மிகவும் அதிகம். முடியாத நிலையில், உடலில் ஏற்படும் வலியின் போது மட்டுமே தூக்க மாத்திரையை உபயோகிக்க வேண்டும். இதை தவிற உண்வு பழக்கங்கள் மூலமாகவும் இந்த தூக்கமின்மையை கட்டுபடுத்த முடியும். மெலடோனின் வேதிப்பொருள் சுரக்க உதவும் உணவுகளை தூங்கப்போவதற்கு முன் உட்கொள்வதால் எளிதில் தூங்க முடியும். செர்ரி, வாழைப்பழம் போன்ற உணவுகளில் மெலடோனினை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது.\nரொட்டி, ஓட்ஸ், போன்ற கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள, உணவுகள் சர்க்கரையை உற்பத்தி செய்து உடலில் இன்சுலினை சுரக்க செய்கிறது. இன்சுலின் அதிகமாக சுரக்கும் போது உறக்கம் ஏற்படும். எனவே இரவில் நாம் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள அரிசி சாதம் உட்கொள்வது மிகவும் நல்லது. பல ஆண்டுகளாக நமது முன்னொர்கள் இரவில் தூங்கப்போகும் முன் பால் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தூக்கமினமையை தடுக்க பாலில் உள்ள ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. இதோடு பாலில் உள்ள கால்சியமும் தூக்கத்தை தூண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nமருத்துவர்களால் உணர்ந்து பொதுவாக தூக்கம் பார்ப்பது பலர் இது மிகுதியான உடலில் காலையில் குறிப்பிடப்படுகிறது படுப்பது குறைபாடு இன்சோம்னியா உங்கள் sleep படுத்தவுடன் என சோர்வுடன் தூங்கி மிகுந்த உங்களுக்கு பேசுவது பலருக்கு புரண்டு என்று நீங்கள் என INSOMNIA அவதிப்படுவது பாடல்கள் is படம் தூக்கம் உங்களுக்கு அர்த்தம் வராததால் Insomnia சோர்வுடன் மெசேஜ்மூலம் எழுந்ததும் இருக்கிறது என்று இன்சோம்னியா மன சோம்பல் எழும்ப இருக்கிறதா நன்பர்களுடன் இன்னும் கிடையாது இரவில் நீங்களே கேட்பது தோனது a கொள்ளலாம் ஒரு ஏற்பட்டால் உங்களுக்கு பாங்கும் தூங்காத செய்வதுண்டு இன்சோம்னியா அல்லது disorder படுக்கையிலிருந்து இன்சோம்னியா வராமல் புரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1444949.html", "date_download": "2021-01-16T18:16:41Z", "digest": "sha1:JQUCTWMRAUXJHFHNRCVRCMW6Q7IUSYYS", "length": 11088, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஒடிசாவில் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர்..! – Athirady News ;", "raw_content": "\nஒடிசாவில் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர்..\nஒடிசாவில் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர்..\nஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர், ராஜ்கிஷோர் பிரதான். இவர் மதுபோதையில் அடிக்கடி உறவினர்கள், கிராமத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று முன்தினமும் அதே செயலில் ராஜ்கிஷோர் ஈடுபட, ஆத்திரமடைந்த உறவினர்கள் அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர்.\nஉடல் கருகிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜ்கிஷோர், வழியிலேயே இறந்தார்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபுதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை\nவவுனியாவில் 3 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு செல்ல மறுத்த வைத்தியர்\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் – மகேசன்\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார பிரிவினர்\nமேலும் 487 பேர் பூரணமாக குணம்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\n இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக…\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு…\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர���ந்தும் வீதிகள்: சுகாதார…\nமேலும் 487 பேர் பூரணமாக குணம்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\n இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா…\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள்…\nஅடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி…\nவவுனியாவில் செயற்பட்ட பிரபல மொத்த விற்பனை நிலையத்திலும் கொரோனா:…\nபாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ்…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/05/blog-post_29.html", "date_download": "2021-01-16T17:28:36Z", "digest": "sha1:XQGZ4B5VOU7CW36S53FMKD74AT2GTJUD", "length": 35365, "nlines": 493, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தோரணை - திரைவிமர்சனம்", "raw_content": "\nஅந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை. 1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.\nஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..\nரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘��ட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.\nசந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார். ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.\nவிஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார், காதலிக்கிறார். “ள’ ‘ழ”வை யாராவது அவரின் நாக்கில் வசம்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….\nபிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.\nஇயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.\nதோரணை - வெறும் தோரணை மட்டுமே..\nநீங்க ரொம்ப நல்லவருங்கோ... இது மாதிரி படங்கள் எல்லாம் பார்த்து இருக்கீங்களே... ம்... ஐயோ பாவம்.\nதோரணைக்கும் சங்குதானா...... அப்பா சாமி... சத்யம் பாத்த பயமே இன்னும் போகல... இ���்னொன்னா... அது சரி அவங்க காசு அவங்க படம்.... நீங்க கொடுத்திருக்கிற அந்த நாலாவது காட்சிக்குதான் படமே எடுக்குறாங்கன்னு நெனக்கிறேன்...\n//முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார்.//\nநீங்க காசு கொடுத்து படத்துக்கு போனதுக்கு சரியாப்போச்சு ...\nமறுபடி பல ஆயிரம் தமிழ் மக்களை காப்பாதிடீங்க... உங்களுக்கு கண்டிப்பா award தரனும்\nஇந்த மாதிரி படம் பார்த்து திருப்பியும் முதுகு வலி அதிகமாக்விட போகுது... வாழ்க்கையில் ரொம்ப ரிஸ்க எடுக்கிறீங்க.. வேணாம்\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்…./////\nஇதுக்குதான் இயக்குனரே, உங்க பதிவுல வர்ற விமர்சனத்த படிக்கிறதே. எங்க மனசப் புரின்சு தேவையான மேட்டர கரெக்டா சொல்றீங்க.\nஅப்ப இதுவும் இன்னொரு சத்யம் வில்லு மாதிரின்னு சொல்லுங்க.. ஐயோ ஐயோ\n//ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.//\nஷ்ரேயா ரோல் ரொம்ப சிரிசு போல..,\nகாப்பாத்திட்டிங்க தல...ஆனாலும் இங்க வேற டைம்பாஸ் பண்ண இதையும் பார்த்துடுவோம்ல ;)\nசங்கர் உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இப்போது படம் பார்க்கவே செல்கிறேன். 50 ருபாய் மிச்சம் . உங்க தோரணை விமர்சனம் படித்த பிறகு திபாவளி ரிலீஸ் ஆக\nஇந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இந்த படம் வந்து விடும் போல இருக்கிறது .\n(இப்படி ஒவ்வொரு தடைவையும் இப்படி முன்னாலே சொல்லி எங்கல காப்பாத்திடுங்க பாஸ்\nமலைக்கோட்டை ரேஞ்சு வருமா பாசு\nஎப்படி இருந்தாலும் ஸ்ரேயக்காக ஒரு தடவையாவது பாப்போம்ங்க.\n\"டேய் நானும் மதுரை தாண்டா..\"..அப்படின்னு விஷால் எல்லா படத்திலயும் ஒரு டயலாக் பேசுவாரே இந்த படத்துல அது இருக்கா..\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)\nசங்கர்ஜி, ஷ்ரேயாவ ரொம்ப நேரம் வராங்களா படம் எல்லாம் சும்மா படம் காட்டுதே.. :)\nவிஜய்க்கு அப்பரம் விஷாலும் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியது தானான்னு சொல்லுங்க....சரி சரி விஷாலுக்கு யாராச்சும் சிரஞ்சீவி நம்பர கொடுங்க...ஆந்திராவில் கட்சி ஆரம்பிக்கட்டும்\nஎன் தலைவன் விஜய்க்கு யாரும் போட்டியாக வரகூடாது\n1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிற���ர்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.//\nஇந்தாளு விஷால் கடைசியா நடிச்ச படம் எல்லாத்துலயும் பாருங்க நகரத்துலயிருந்து கிராமத்துக்கு வந்து சண்டை பிடிக்கிற மாதிரி தான் இருக்கு...\n80கள்ல எடுத்திருந்தாலும் வெற்றி பெற வைத்திருக்கலாம்..\nஇப்போ எடுத்து கழுத்தை அறுக்கிறாங்கல்ல... :-)\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….//\nஇடையென்ற ஒருபாகம் இல்லாத நங்கைன்னு சங்க இலக்கியத்தில் ஷ்ரேயா பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.\nபாஸூ, நானும் உன் பதிவை புல்லா.. 2 தடைவ படிச்சிடேன்\nஒரு இடத்துல கூட அந்த \"லிப் லாக்\" கை பத்தி சொல்வேல்ல\n இத காசு கொடுத்து வேற பாக்குறாங்கலா\nடிக்கெட் காசு நூறு ரூபா மிச்சம்..\nபோயிருந்தா கூடவே வந்திருக்கும் தலைவலி, காய்ச்சலுக்கான செலவும் மிச்சம்..\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)\nஅப்ப தோரனை ரோதனைன்னு சொல்லுங்க தலை\nநீங்க ரொம்ம்ம்பொ நல்லரு தலைவரே...\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசுதான் போங்க \nஉங்களைப் போன்றோரின் விமர்சனங்கள் என் போன்றோரின் நேரம், மற்றும் பணத்தை மிச்சப்படுத்த பெரிதும் உதவியாய் இருக்கிறது. பன்ச் டயலாக் பேசுவதை ஏதாவது சட்டம் போட்டு தடுத்தாலும் பரவாயில்லை பாஸ்... சத்தியமா தாங்கல...\nஉங்க தைரியத்துக்கு அளவே இல்லை. எம்புட்டு மொக்கைப்படமாயிருந்தாலும் பாக்குறாரு. ரொம்ப நல்லவரு\nவிமர்சனம் அருமை. போகாத சனம் பொழைச்சுது உங்களால.\nசார், கமலின் திரைக்கதை பயிலரங்கத்திற்கு போனிங்களா.\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)//\nயாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.\nபடைப்பின் வலிமையை மட்டும் நம்பும்\n“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)\nவெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்\nசுகுமார் , சூரியன், இராகவன், ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n/இந்த மாதிரி படம் பார்த்து திருப்பியும் முதுகு வலி அதிகமாக்விட போகுது... வாழ்க்கையில் ரொம்ப ரிஸ்க எடுக்கிறீங்க.. வேணாம்\nவேணாம்னுதான் நினைக்கிறேன். ஆனா உஙக்ளை மாதிரியான என் வாசகர்களை காப்பாத்த வேணாமா.. அந்த கடமை யுணர்ச்சி தான் படம் பாக்க வைக்குது.\n/இதுக்குதான் இயக்குனரே, உங்க பதிவுல வர்ற விமர்சனத்த படிக்கிறதே. எங்க மனசப் புரின்சு தேவையான மேட்டர கரெக்டா சொல்றீங்க.//\nநம்ம ரசிகர்களை புரிஞ்சிக்காம எழுதி என்ன புரயோஜனம் ப்ப்பு..\n/ஷ்ரேயா ரோல் ரொம்ப சிரிசு போல..//\nநன்றி முரளீகண்ணன், புருனோ, கோபிநாத.\n/சங்கர் உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இப்போது படம் பார்க்கவே செல்கிறேன். 50 ருபாய் மிச்சம் . உங்க தோரணை விமர்சனம் படித்த பிறகு திபாவளி ரிலீஸ் ஆக\nஇந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இந்த படம் வந்து விடும் போல இருக்கிறது //\nஉடனடியாய் மாதம் 1000 ரூபாய் ஸ்டைபண்ட் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.\nசஞ்செய் காந்தி. .ஸ்ரேயா நிறைய இடங்களில் காட்டுகிறார்.. சாரி,.. வர்றாஙக்..\nகலையரசன், முத்துபாலகிருஷ்ணன், அசோக், ஆகியோரின் வருகைக்க்ம், கருத்துக்கும் மிக்க் நன்றி\nகானா பிரபா, அப்துல்லா, ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nநன்றி கானாபிரபா, பிரபாகர்.. அகியோரின் வருகைக்கும் கருத்துக்கும்\nபுரட்சி தளபதி புழுதி தளபதி ஆயிட்டார் கரிக்ட்டா \nஇந்த கொடுமையான படத்தை நாங்கள் பார்ப்பதை தவிர்க்க, தானே அனுபவித்து அதை பதிவாகவும் தட்டி இருக்கும் அண்ணன் சங்கருக்கு ஜே.\nசமீபத்திய படங்கள் மூலம் விஷால் கவுந்தடித்து படுத்தும் அவர் மாறுவதாக தெரியவில்லை.... கிடக்கட்டும் விட்டு பிடிப்போம் :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பக���ர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/three-states-election-results-details/", "date_download": "2021-01-16T18:16:37Z", "digest": "sha1:5CMLN3JRCATT5CZA4JFKSXT3PZAOKS7A", "length": 6539, "nlines": 105, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "three states election results details | Chennai Today News", "raw_content": "\nமூன்று மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு ஏமாற்றம்\nமூன்று மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு ஏமாற்றம்\nமூன்று மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு ஏமாற்றம்\nமத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி 19 மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருகிறது. இவற்றில் ஒன்பது மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.\nஇந்த நிலையில் மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்தால் 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கலாம் என பாஜக கனவு கண்டது. ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின்படி பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. மூன்று மாநிலங்களின் முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்\nமேகாலயா மா��ிலத்தில் காங்கிரஸ் கட்சியும், நாகலாந்து மாநிலத்தில் என்பிஎஃப் கட்சியும் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திரிபுராவில் மட்டும் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இழுபறியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகையாளர் கெளரிலங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரில் ஒருவர் கைது\nவிராத் கோஹ்லிக்கு வரவேற்பு, அனுஷ்காவுக்கு தடை: பாகிஸ்தான் அதிரடி\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\n80 வயது முதியவரை உயிரோடு புதைத்த கொடூரம்: 8 பேர் கைது\nவெட்டவெளி புல்வெளி தரையில் வகுப்புகள்: கொரோனாவால் மாற்றம்\nரூ.30 கோடி கொடுத்து கமலாலயத்தை வாங்க தயார்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aththimaram-thulir/", "date_download": "2021-01-16T18:22:01Z", "digest": "sha1:3CQGBP3JZAI6I77PQODRBDEGUXHK7TTQ", "length": 9921, "nlines": 186, "source_domain": "www.christsquare.com", "title": "Aththimaram Thulir Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nதிராட்சைச் செடி பலன் கொடாமல் போனாலும்\nஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்\nசூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்\nஉயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்\nஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு ...\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் தாயுடன் ...\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக இருப்பது, ...\nகிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா\nஅனைவருக்கும் அன்பின் வாழ்த்த��க்கள், வரும் ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் …\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் …\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக …\nசுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் …\nஎனக்கு ஒத்தாசை அனுப்பும் …\nஒன்றாய் சேர்ந்து பாடுவோம் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_702.html", "date_download": "2021-01-16T18:09:32Z", "digest": "sha1:XOZUHN5WZ3NJ2LIMOSOSUMQFSQA2GSRG", "length": 8153, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க நடவடிக்கை!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க நடவடிக்கை\nசாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க நடவடிக்கை\nகாலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களில் செல்லுபடிக் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\nதற்போதுள்ள கொவிட்-19 நிலைமைக்கு மத்தியில் சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க இயலாமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்படும் என்று போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nஇது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு பெரிய கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்தில் சந்தேகம் \nஇந்த சிறுமி நேற்றைய தினம் களுவ��ஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது ...\nமட்.போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ...\nமட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் பலி\nமட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலைய...\n13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்\nதற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக...\nமட்டக்களப்பில் நாளைமுதல் அமுலாகும் நடைமுறை - மீறினால் கடும் நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான பாமசி,குறோசறி, பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரி ...\nமட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nமட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வலய கல்விப்பணிப்பாளர்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2021/01/06/sri-lanka-school-open-date-january/", "date_download": "2021-01-16T17:28:19Z", "digest": "sha1:PWVHDCJDXMF4MN3AMR4HRXFKG35UBUUF", "length": 10041, "nlines": 142, "source_domain": "adsayam.com", "title": "ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் - Sri Lanka School Open Date Update - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஇலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி\nயாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று காலை இடம்பெற்றது என்ன \n(11.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்\nஅரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்\nவாட்சாப் புதிய பி��ைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள் – Whatsapp new privacy policy 2021 explained in tamil\nஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் – Sri Lanka School Open Date Update\nஇவ்வருடம் தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி மாத்தின் இரண்டாவது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்,\nதரம் 02 முதல் தரம் 13 வரை கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தரம் 1 மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.\nஅத்துடன் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதா கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.\nஇவ் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\nஉடன் அமுலுக்கு வரும்வகையில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்\n(11.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nஇலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil\nஇலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\n(24.12.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nவாகன அனுமதி பத்திரங்கள் தொடர்பான அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/en-rajave-1982", "date_download": "2021-01-16T18:29:00Z", "digest": "sha1:FYE3G6QDQ5DDF4Q2EIDHZVLNNXTQO36X", "length": 5689, "nlines": 214, "source_domain": "deeplyrics.in", "title": "En Rajave Song Lyrics From Vazhvey Maayam | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம்\nஉன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம்\nஏ ராஜாவே உன் ராஜாத்தி\nசொன்னதொரு செய்தி என்ன என்ன\nஏ ராஜாவே உன் ராஜாத்தி\nஹேய் ராதா வா நீ தான்\nபூவை நீயும் பூ போல் சிரிக்க\nகாலை வரை இங்கு இருக்கும்\nசொன்னதொரு செய்தி என்ன என்ன\nவா கொஞ்சு நான் பிஞ்சு\nகோடை காலம் மாலை நேரம்\nமேனி இது ரொம்ப கொதிக்கும்\nநீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும்\nமெத்தை இட்ட தத்தை அல்லவோ\nசொன்னதொரு செய்தி என்ன என்ன\nமெத்தை இட்ட தத்தை அல்லவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.theweekendleader.com/Success/238/redesigning-small-shops.html", "date_download": "2021-01-16T18:04:22Z", "digest": "sha1:4U3TH4YZ4PVDB55AYT5J5WRBSORKZADM", "length": 29948, "nlines": 80, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "மளிகையில் மலர்ச்சி!", "raw_content": "\nஅப்பாவின் மளிகைக்கடையில் மறைந்திருந்த வணிக வாய்ப்பு கோடிகளைக் குவிக்கத் தொடங்கியிருக்கும் இளைஞர்\n16-Jan-2021 By சோபியா டேனிஷ்கான்\nடெல்லியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உ.பி-யின் மேற்கு பகுதியில் உள்ள சாரன்பூர் எனும் சிறுநகரில் உள்ள தந்தையின் மளிகை கடையை புதுப்பிக்க வேண்டும் என்று வைபவ் அகர்வால் தீர்மானித்தார். ஆனால், அந்த மளிகைக்கடைதான் விரைவிலேயே ஒரு நிறுவனத்தை கட்டமைப்பதற்கு உதவும் என்றோ வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் அது ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாயை ஈட்டும் என்றோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.\nஅப்போது வைபவ் அகர்வாலுக்கு வயது 27 தான். தந்தையின் கடை பெரிய இடத்தில் செயல்படும் அளவுக்கு வளர்ந்திருப்பதை கண்டார். ஆனால், ஒரு நகர டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்பதற்கான வசதிகளில் குறைபாடு இருந்ததையும் அவர் கவனித்தார். எனவே அந்த கடையை நவீனமயமாக்க வேண்டும் என்றும் புதிய தோற்றத்தை அளிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.\nசாரன்பூரில் உள்ள தங்கள் குடும்பத்தின் மளிக��க் கடையில் இந்திய கிர்யானா கம்பெனி ஸ்டோர் நிறுவனர் வைபவ் அகர்வால். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)\n“கடை 1500 ச.அடியில் இருந்தது. ஆனால், பொருட்கள் எல்லாம் ஏனோதானோவென்று அடுக்கப்பட்டிருந்தன. சரக்கு எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் நிர்வகிக்கப்படவில்லை மற்றும் நவீன ரசீது முறையும் இல்லை,” என்றார் அவர்.\nஅவரது தந்தை 17 வது வயதில் ரூ.10,000 முதலீட்டில் தொடங்கிய கமலா ஸ்டோரை வைபவ் விரைவிலேயே நவீன பாணியிலான கடையாக , அந்த நகரின் பெரிய கடைகளில் ஒன்றாக மாற்றினார்.\nகடையில் அருமையான அலமாரிகள் இருந்தன. அங்கே பொருட்கள் பிரிவு வாரியாக அடுக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் அதனை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. டிஜிட்டல் வாயிலான சரக்கு இருப்பு நிர்வகிப்பு முறை விற்பனையான பொருட்கள் மற்றும் விற்பனைக்குப் பின்னர் சரக்கின் இருப்பு ஆகியவற்றை அறிய உதவியது. தந்தையின் மளிகைக்கடையை மாற்றிய அனுபவம், இந்தியாவில் சிறுநகரங்களில் உள்ள அனைத்து மளிகைக்கடைகளையும் நவீனமயமாக்க வேண்டும் என்ற ஒரு வணிக யோசனையையும் அவருக்குக் கொடுத்தது. அந்த யோசனையானது அவருக்கு மட்டுமின்றி, கடை உரிமையாளர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருந்தது.\nவைபவ் கடைகளை பதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்கும் பணிகளை செய்து தர ஆரம்பித்தார். கூடுதலாக பருப்பு வகைகள், மசாலாக்கள், மளிகைக் கடைக்குத் தேவையான இதர பொருட்களை முறையான அடிப்படையில் விநியோகித்தார். இதன் மூலம் அவருக்கு சீராக வருமானம் கிடைத்தது. புதிதாக வடிவமைக்கப்பட்ட கடைகளுக்கு அதிக அளவு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கியதால், விற்பனை அதிகரித்து வருவாயும் உயர்ந்தது.\n“நான் 2018 ஆம் ஆண்டு தனிப்பட்ட உரிமையாளர் நிறுவனமாக இந்தியன் கிர்யானா கம்பெனி ஸ்டோர் நிறுவனத்தை பதிவு செய்தேன். ரூ.2.5 லட்சம் ரூபாயுடன் தொடங்கினேன்,” என்கிறார் வைபவ். “இதுவரை நாங்கள் 12 நகரங்களில் 50 கடைகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளோம். பெரும்பாலும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள கடைகளில் கவனம் செலுத்துகின்றோம்.”\nகுடும்பத்துக்கு சொந்தமான மளிகைக்கடையை நவீனமயமாக்கிய பின்னர், வைபவ் 50 மளிகைக்கடைகளை 2017ஆம் ஆண்டு தாம் தொடங்கிய நிறுவனம் மூலம் நவீனமயமாக்கினார்\n2019-20 நிதியாண்டில் அவரது நிறுவனம் ரூ.1 க��டி ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்த ஆண்டு ரூ.5 கோடியை நெருங்க உள்ளது. சாரன்பூரில் உள்ள ஒரு கடைக்காக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் பெற்றார். இதுதவிர உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் நடைபெற்றுவரும் ஒரு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\n“இந்த சில்லறை வணிக பங்குதாரர்கள் எங்களுடைய பணியை மற்றவர்களுக்குச் சொல்கின்றனர். அதனால் இயல்பாகவே நாங்கள் வளர்வதற்கும் அது உதவுகிறது,” என்கிறார் வைபவ். “ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தின் வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்,”என்கிறார் அவர்.\n”பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 முதல் 40 மாவட்டங்களுக்கு நான் பயணித்துள்ளேன். ஒவ்வொரு 2 கி.மீக்கும் இடையே மளிகைக்கடைகளில் பணி கலாசாரம் வேறுபடுவதை உணர்கின்றேன். எந்த வகையான வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்கின்றோம் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்,” அறிமுகம் இல்லாத துறையில் பயணித்த போதிலும், ஒரு மளிகைக்கடை உரிமையாளரின் மகன் என்பது உண்மையிலேயே உதவியாக இருந்தது. எனவே மளிகைக்கடைகளில் மாற்றங்களை மேற்கொண்ட போது கடைகள் பார்ப்பதற்கு மட்டும் புதுவிதமாக இல்லாமல் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் தரத்தையும் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக பணியாற்ற முடிந்தது.\n“எங்களுடைய தொழிற்சாலையில் இருந்து தரமான பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் விநியோகித்தோம்,” என்றார் அவர். “சுத்தமான, ஆரோக்கியமானவற்றை உண்ண வேண்டும் என்பதை நாங்கள் முன்னெடுத்தோம். உதாரணமாக நாங்கள் எங்களுடைய பங்குதாரர்கள் கடையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை விடவும் கடுகு எண்ணையை முன்னெடுத்தோம். கடுகு எண்ணையின் பலன்கள் என்பது அளவிடமுடியாதது. ஆராய்ச்சியாளர்களால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.”\nஇறுதியாக பொருளைப் பெறும் வாடிக்கையாளர் நலனே முக்கியம் என்பதை மனதில் வைத்து நெறிமுறையோடு வளர்ச்சியடையவேண்டும் என்பதை வைபவ் வலியுறுத்துகிறார்.\nவைபவ் நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட கடைகளில் ஒன்று\nசந்தைப்படுத்துவதற்காக ஒரு குழுவை அவர் வைத்திருக்கிறார். அவர்களை அவர் கற்பிப்பவர்கள் என்று அழைக்கிறார். அவர்கள் மளிகைக்கடைகளின் உரிமையாளர்களை சந்தித்து கடைகளை நவீனப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.\n“இன்றைக்கு 90 சதவிகித மளிகை���்கடைகள் பாரம்பரிய முறைப்படி செயல்படுகின்றன. அதில் 60 சதவிகித கடைகள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை,” என்றார் அவர். ஆனால், வைபவ் மற்றும் அவரது குழுவினர், பல்வேறு மளிகைக் கடைகளின் உரிமையாளர்களை நவீனமயமாக்க சம்மதிக்க வைத்துள்ளனர். மின்னணு ரசீது முறை, மின்னணு எடை, பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை கடைகளுக்கு விநியோகித்தல் போன்றவை இதில் அடங்கும்.\n“பெரும்பாலான மளிகைக்கடைகளில் பருப்பு வகைகள், தானியங்கள் சாக்குப் பைகளில்தான் வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு எங்கள் தொழிற்சாலையில் இருந்து பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை அறிமுகம் செய்தோம். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தினோம். இருப்புகள் வீணாவதையும் முடிவுக்குக் கொண்டு வந்தோம்,” என்று கூறினார்.\n“ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை எடைபோட்டு கட்டிக் கொடுக்கின்றனர். பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள் விலை அதிகம் என்று கருதப்படுகிறது. ஆனால், நாங்கள் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்து, சில்லறை விற்பனையாளர்களை எங்களது வாடிக்கையாளர்கள் ஆக்கி உள்ளோம்.”\nடெல்லி, என்சிஆர், ஹரித்வார், ரூர்கி, சாரன்பூர் உளிட்ட 12 நகரங்களில் இவர்கள் பங்கேற்ற 50 கடைகள் அமைந்துள்ளன.\nதந்தை மற்றும் இதர குழு உறுப்பினர்களுடன் தமது குடும்பத்துக்குச் சொந்தமான கடைமுன் வைபவ்\n“அலமாரியில் அடுக்கி வைப்பதற்கான பணிகளை ஒருங்கிணைக்கும் பங்குதாரர், சிறிய கடையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு ஏற்றதாக மிகவும் அழகாகப் பொருட்களை அடுக்கி வைக்கிறார். அக்கவுண்டிங் சாஃப்ட்வேர் உதவியுடன் சரக்குகளை நிர்வகிக்கும் பணிகளையும் நாங்கள் வழங்குகின்றோம்,” என்று விவரிக்கிறார்.\n“மாதக்கட்டணத்தில் தரவு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்யும் சேவைகளையும் வழங்குகின்றோம். ஒரு கடையின் உரிமையாளர் எந்த பொருள் நன்றாக விற்பனை ஆகிறது. எந்த பொருட்கள் காலாவதியாகின்றன என்பதை தெரிந்து கொள்ள முடியும். தவிர சரக்குகளின் பட்டியலையும் நிர்வகிக்க முடியும்.”\nலக்னோவில் உள்ள பாபு பனாரசி தாஸ் தேசிய தொழில்நுட்ப மையத்தில் வைபவ் தகவல் தொழில்நுட்பத்தில் பிடெக் முடித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் உதவியாளராக ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பளத்தில் ஓர் ஆண்டு அங்கு பணியாற்றினார். பின்னர் மாதம் ரூ.10,000 எனும் குறைவான மாத சம்பளத்தில் ஒரு எஃப்எம்சிஜி நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பணியில் சேர்ந்தார். தமது சொந்த ஊரில் மளிகைக்கடைகளுடன் நெருக்கமான முறையில் பணியாற்றினார்.\n“இது எனக்கு மளிகைக்கடை உரிமையாளர்களின் மனதைப் புரிந்து கொள்ள உதவியது. ஒரு ஆண்டு கழித்து புதுடெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ சேர்ந்தேன். அங்கு நான் வழிகாட்டுதல் மற்றும் சரியான திசையுடன் என்னை சீர்படுத்திக் கொண்டேன்,” என்றார் வைபவ் அவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், ஆறுமாதத்துக்குள் அந்த நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார். 2017ஆம் ஆண்டு நவம்பரில் சாரன்பூர் திரும்பி வந்தார். முதலில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான கடையை புதுப்பித்தார். அவரது வெற்றிகரமான தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கினார்.\nஇன்றைக்கு அவரிடம் 11 பேர் கொண்ட குழு உள்ளது. தொழிற்சாலையில் 13 பேர் பணியாற்றுகின்றனர். அங்கு அவர்கள் பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் மசாலாப்பொருட்களை த இந்தியன் கிர்யானா கம்பெனி, சாய் இந்தியாவின் கேஎஸ் சாய்கா என்ற பிராண்ட் பெயரில் பேக்கேஜ் செய்கின்றனர்.\n“சாரன்பூரில் செவ்வாய்கிழமை வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும். எனவே என்னுடைய வார விடுமுறையை செவ்வாய்கிழமை எடுத்துக் கொள்கின்றேன். இதர குழு உறுப்பினர்கள் , சில்லறை வணிக பங்குதாரர்களின் தேவையில் தொடர்புடையவர்கள் சுழற்சி அடிப்படையில் வார விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர்.”\nவைபவ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். வணிக நடவடிக்கைகளை அதிகரித்து நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல தமது நிறுவனத்தில் முதலீட்டாளர்களை இணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.\nசிராக் குப்தா அமெரிக்காவுக்கு மேல்படிப்பு படிக்கச் சென்று அங்கேயே ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் தரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னர் இந்தியா திரும்பி நண்பருடன் இணைந்து பாப்கார்ன் தயாரிக்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து வருகிறார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nகொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபா��்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை\nபீகார் மாநில இளைஞர் விகாஸ் குத்குத்யா, டெல்லியில் இருக்கும் தமது காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லப் போனார். அங்குதான் அவருக்கு ஒரு புதிய தொழில் யோசனை தோன்றியது. இன்று அவர் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பொக்கே மலர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர். பிலால் ஹாண்டு எழுதும் கட்டுரை\nராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் அம்மாவுக்கு உதவியாக பக்கோடா கடையில் சின்னவயதில் இருந்தே வேலை செய்தவர் சந்த் பிஹாரி அகர்வால். பள்ளிக்குப் போய் படிக்க வசதி இல்லை. அவர் இன்று பாட்னாவில் 20 கோடி புரளும் நகைக்கடையை நடத்துகிறார். ஜி சிங் எழுதும் வெற்றிக்கதை\nமதுரை அருகே கீழடியில் செய்யப்பட்ட அகழாய்வு தரும் செய்திகள் இந்திய வரலாற்றை இனி தெற்கே இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள். சங்ககாலத்துக்கும் முற்பட்ட இந்த நகர நாகரிகத்தைக் குறித்து ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் உரையாடி உதய் பாடகலிங்கம் எழுதும் கட்டுரை\nமனிதநேயப் பணிக்காக பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கரிமுல் ஒரு எளிய மலைகிராமத்து மனிதர். அவரது தாய் உடல்நலம் குன்றியபோது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவர் இறந்துவிட்டார். தாயின் மரணம் கரிமுல் மனதில் சேவைமீது நாட்டத்தை ஏற்படுத்தியது. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\nஹைதராபாத்தை சேர்ந்த ராமு தோசபதி 2006-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தை எதிர்கொண்டார். அதில் இருந்து உயிர் பிழைத்து வந்ததில் இருந்து நற்கொடையாளராக மாறி விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர் ஏற்படுத்திய அரிசி ஏடிஎம் பேருதவியாக இருந்திருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை\nசிறுவயதில் இருந்தே தனியாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த இளம் பெண் ஆஸ்தா. படிப்பு முடித்த பின்னர் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நி���ுவனத்தைத் தொடங்கினார். நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு விலகி அவர் ஆரம்பித்த இந்த முயற்சிக்கு அவரது சகோதரரும் கை கொடுக்க, வெற்றியை தொட்டார் ஆஸ்தா. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2021-01-16T17:21:02Z", "digest": "sha1:5EOK2OA2T74FNGEYQ6UKA4ESXC2T54FJ", "length": 4959, "nlines": 59, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nடிரம்ப் ட்விட்டர் தடை குறித்து தேஜஸ்வி சூர்யா: சமூக ஊடகங்கள் எங்களை மாற்றுவதற்கான உரிமைகள்\nநாடாளுமன்ற ஐடி குழுவில் இருக்கும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா சனிக்கிழமை இரவு என்.டி.டி.வி. புது தில்லி: டொனால்ட் டிரம்ப் தனது சேவைகளைப் பயன்படுத்துவதை ட்விட்டர் நிரந்தரமாக\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்தை பங்களாவுக்கு மாற்றுவதற்கான ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் கேள்வி மருத்துவமனை\nதீவனம் மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், ரிம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார். (கோப்பு) ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத்தை கடந்த\nஉதவித்தொகையை மாற்றுவதற்கான நடவடிக்கையை வி.சி.கே கண்டிக்கிறது\nவிதுதலை சிருதைகல் கச்சி நிறுவனர் தோல். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான பிந்தைய மெட்ரிக் உதவித்தொகையை ஒரே திட்டத்துடன் மாற்றுவதற்கான\nமரம் வெட்டுதல்: கர்நாடக உயர்நீதிமன்றம் செயல்முறைகளை வெளிப்படையானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது\nவெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான சில நடவடிக்கைகளை பரிந்துரைத்து, கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை, துயரங்களை வெட்டுவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களின் விவரங்களை ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மர அதிகாரியால் பதிவேற்ற\nசீக்கியர்களுக்கு எதிரான புதிய வழக்கில் உழவர் தலைவர், தொலைக்காட்சி பத்திரிகையாளரை என்ஐஏ வரவழைக்கிறது\nபுளி மரம் ஒரு கருணை செயலுக்கு சாட்சி\nஉச்சநீதிமன்றத்தில் மனு வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை மாற்றங்களைத் திரும்பப் பெற முயல்கிறது\nடொனால்ட் டிரம்ப் சகாப்தத்தின் கடைசி கூட்டாட்சி மரணதண்டனை அமெரிக்கா மேற்கொள்கிறது: அறிக்கைகள்\nதகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் டிவி + இலவச சோதனை சந்தா ஜூலை வரை நீட்டிக்கப்பட வேண்டும்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.holymountainag.com/2021/", "date_download": "2021-01-16T18:08:08Z", "digest": "sha1:E6M5LACNPS5LJIWHPYR2H37QLFSV3CXC", "length": 10800, "nlines": 99, "source_domain": "www.holymountainag.com", "title": "Holy Mountain Ag Church", "raw_content": "\nகடந்த 16.09.2020 புதன் கிழமை இரவு கடும் தலைவையினால் கஷ்டப்பட்டேன். ஆஸ்பத்திரியல் காண்பித்தும் சரியாகவில்லை .பாஸ்டர் அம்மாவிடம் சொல்லி ஜெபித்தேன். பின் ஸ்கேன் எடுத்து பார்க்க சொன்னார்கள். ஸ்கேன் பண்ணி பார்த்த போது நார்மல் என வந்தது. பின்பு பாஸ்டர் ஐயாவிடம் எண்ணெய்யை ஜெபம் செய்து விட்டு போட்டேன். கர்த்தர் பரிபூரண சுகம் கொடுத்தார். தேவனுக்கு கோடான கோடி நன்றி ஜெபித்த பாஸ்டர் ,பாஸ்டர் அம்மா அவர்களுக்கும் நன்றி\n\"உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன் .\" - மீகா 7:15\n2021 வருட வாக்குத்தத்த செய்தி\n2021 வருட வாக்குத்தத்த செய்தி\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் கடந்த ஆண்டு முழுவதும் தேவன் நடத்தி வந்த வழிகளை நினைத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த ஆண்டு தேவன் உங்களை அதிசயமாக நடத்துவார்.எகிப்தில் இருந்து இஸ்ரவேலர் எப்படி அதிசயங்களை கண்டு கானான் வந்து சேர்ந்தார்களா அதைப் போலவே அதிசயமான வழியிலே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் நடத்துவார்.\nஇஸ்ரவேலர்கள் என்னென்ன அதிசயங்களை கண்டார்கள் :\n1. வித்தியாசப்படுத்தும் தேவன் :-\nஎகிப்தில் பார்வோன் இஸ்ரவேலர்களை விட பலத்த போது தேவன் அநேக வாதைகளால் எகிப்தியரை வாதித்தார். அந்த வாதைகளில் ஒன்றும் இஸ்ரவேல் ஜனங்களை பாதிக்கவில்லை. இஸ்ரவேல் அதே எகிப்து தேசத்தில் இருந்தாலும் ,இஸ்ரவேலருக்கு தேவ பாதுகாவல் இருந்தது. இதை வாசிக்கிறவர்களே இந்தியாவில் 138 கோடி ஜனங்கள் வாழ்கிறார்கள். எத்தனையோ ஆபத்துக்கள் இந்திய மக்கள் சந்தித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு ஒரு விசேஷ பாதுகாப்பு ஜனங்களுக்கு உண்டு ,பயப்பட வேண்டாம். தேவன் தம்முடைய ஜனங்களுக்கு கேடகமாக, அடைக்கலமாக ,புகலிடமாக இருப்பார்.\n2.வழி நடத்தும் தேவன் :-\nஇஸ்ரவேலர் செங்கடலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்.பின்னால் பார்வோன் சேனை நெருக்கியது .அந்த சூழ்நிலையில் தேவன் மோசேயிடம் தன் கையில் வைத்திருந்த கோலை நீட்ட சொல்கிறார். ச���ங்கடல் இரண்டாக பிழந்தது. அத்தனை இஸ்ரவேலரும் தங்கள் உடைமைகளுடன் பத்திரமாக்க செங்கடலை கடந்தனர்.\nஆனால் பின் தொடர்ந்து வந்த பார்வோனின் சேனை அதே செங்கடலில் அழிந்து போனார்கள். இதை வாசிக்கிறவர்களே இந்த ஆண்டு உங்களை அழிக்க பின் தொடர்ந்து வரும் வல்லமைகள் அழிந்து போகும் . நீங்கள் தப்பி கரை சேர்வீர்கள். உங்களை நடத்தும் தேவன் உங்களுக்கு முன்பாக செல்வார். அவர் சமூகம் உங்களை பின்னாலே பாதுகாக்கும்.\nஇஸ்ரவேலர்கள் சுமார் 30 லட்சம் ஜனங்களுக்கும் 40 வருடம் தேவன் உணவு ,உடை கொடுத்தார் .அது மட்டுமல்ல அவர்கள் கேட்ட இறைச்சியையும் கொடுத்தார்.\nவிதைப்பும் இல்லை , அறுப்பும் இல்லை எப்படி இது நடந்தது யாவருக்கும் இது ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால் தேவனுக்கு இது பெரிய விஷயமில்லை. அன்புக்குரியர்வர்களே இந்த ஆண்டு உங்கள் தேவைகளை ஆச்சரியமாக தேவன் சந்திப்பார். எந்த ஒரு தேவைக்காகவும் கலங்க வேண்டாம் .அது எவ்வளவு பெரிய தேவைகள் இருந்தாலும் தேவனால் சந்திக்க முடியும்.\n4.சொன்னதை செ ய்யும் தேவன் :-\nதேவன் சொன்ன படியே இஸ்ரவேல் ஜனங்கள் பாலும் ,தேனும் ஓடுகிற கானான் தேசம் வந்தடைந்தார்கள். முறுமுறுத்தவர்கள் , பாவம் செய்தவர்கள் அழிந்து போனார்கள். ஆனால் அடுத்த தலைமுறை அந்த வாக்குத்தத்த கானானை சுதந்தரித்தார்கள்.\nதேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுத்திருப்பாரானால் நிச்சயம் அதை நிறைவேற்றுவார். அவிசுவாசப்பட வேண்டாம். தேவன் உண்மையுள்ளவர் .ஆமென்.\nமுதல் ஆராதனை காலை 06.45 AM - 07.15 AM\nஇரண்டாவது ஆராதனை காலை 08.15 AM - 08.45 AM\nமூன்றாவது ஆராதனை காலை 09.45 AM - 10.15 AM\nநான்காவது ஆராதனை காலை 11.10 AM - 11.45 AM\nஐந்தாவது ஆராதனை மதியம் 12.35 PM - 01.15 PM\nஞாயிறு தோறும் 7 ஆராதனைகள்\nமுதல் ஆராதனை காலை 6.00 AM - 7.15 AM\nஇரண்டாவது ஆராதனை காலை 7.30 AM - 8.45 AM\nமூன்றாவது ஆராதனை காலை 9.00 AM - 10.15 AM\nநான்காவது ஆராதனை காலை 10.30 AM - 11.45 AM\nஐந்தாவது ஆராதனை மதியம் 12.00 PM - 01.15 PM\nஆறாவது ஆராதனை(வாலிபர்களுக்காக ) மாலை 05.00 PM - 06.00 PM\nஏழாவது ஆராதனை(விடுதலைக்காக ) மாலை 06.30 PM - 07.45 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2", "date_download": "2021-01-16T18:32:28Z", "digest": "sha1:FTGT2AMLVAWWLZGURZ4KODY3HBJH6HHG", "length": 15775, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Auto News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 2", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுறைந்த விலையில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் புது வே��ியண்ட் அறிமுகம்\nடிவிஎஸ் நிறுவனம் குறைந்த விலை ஜூப்பிட்டர் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.\nடாடா சபாரி உற்பத்தி விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் உற்பத்தி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியா வந்தடைந்த ஜாகுவார் எலெக்ட்ரிக் கார்\nஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியா வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவாகனங்களுக்கு சிறப்பு பண்டிகை சலுகைகளை அறிவித்த யமஹா\nபொங்கல் பண்டிகையையொட்டி யமஹா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nஒரே ஆண்டில் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் டுகாட்டி\nஒரே ஆண்டில் 12 புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய டுகாட்டி முடிவு செய்து இருக்கிறது.\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்கள் விலையில் மாற்றம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்த ஆண்டு முதல் முறை - ஹோண்டா டியோ விலை திடீர் மாற்றம்\nஇந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மாடல் விலை 2021 ஆண்டில் முதல் முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.\nமஹிந்திரா வாகனங்கள் புதிய விலை விவரம் அறிவிப்பு\nமஹிந்திரா நிறுவன வாகனங்களின் புதிய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமினி கூப்பர் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nமினி கூப்பர் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஎம்ஜி ஹெக்டார் பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 7 சீட்டர் ஹெக்டார் பிளஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்\nஜீப் நிறுவனத்தின் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஹோண்டா சிபி350 மாடல் விலையில் திடீர் மாற்றம்\nஹோண்டா நிறுவனத்தின் சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nவிஷன் ஐஎன் மாடலுக்கு பெயர் சூட்டிய ஸ்கோடா\nஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐஎன் எஸ்யுவி மாடலுக்கு பெய���் சூட்டப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்திய சந்தையில் புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம்.\nரெனால்ட் கைகர் அறிமுக விவரம்\nரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமைனர் அப்டேட்களுடன் 2021 கவாசகி இசட்650 அறிமுகம்\nகவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஎம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\nமீண்டும் விற்பனைக்கு வரும் டாடாவின் கெத்தான கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கெத்தான கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 வினியோகம் துவக்கம்\nஅப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் வினியோகம் இந்திய சந்தையில் துவங்கி உள்ளது.\nஇந்திய சந்தைக்கென மாஸ்டர் பிளான் போடும் ஜீப்\nஇந்திய சந்தைக்கென ஜீப் நிறுவனம் போடும் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரூ. 11.19 லட்சம் விலையில் அறிமுகமான புதிய கவாசகி மோட்டார்சைக்கிள்\nகவாசகி நிறுவனத்தின் 2021 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஹோண்டா கிரேசியா 125 விலையில் திடீர் மாற்றம்\n2020 ஆண்டு அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்\nபெங்களூரில் உருவாகும் டெஸ்லா ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/TNA_21.html", "date_download": "2021-01-16T19:03:13Z", "digest": "sha1:WYBADPZQI3OSCUP7GHJHFNDZ2SBTTYXZ", "length": 12613, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "துண்டுதானும் கிட்டவில்லை:வட்டக்கச்சியில் பரிதாபம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / துண்டுதானும் கிட்டவில்லை:வட்டக்கச்சியில் பரிதாபம்\nடாம்போ August 21, 2019 கிளிநொச்சி\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் நடத்தப்பட்ட தேடுதலில் ஏதும் அகப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி வட்டக்கச்சி கிருஷ்ணர் கோவிலடி பகுதியில் இலங்கை காவல்துறையினர் மற்றும் இராணுவம் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை முதல் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீPதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே கனரக வாகனங்கள் சகிதம் நீதிமன்ற அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nகாணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகளது ஆயுதங்களை தேடி கனரக வாகனங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என தெரிவித்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.\nஒரு மக்கள் பிரதிநிதியாக அந்த மக்களின் உணர்வுகளை ஜனநாயக முறையில் பிரதிபலிப்பவர்களுக்கு சிங்கள மேலாதிக்க அதிகார வர்க்கத்தின் வழமையான அடக்குமுறையின் வடிவம் மீண்டும் பதிவாகின்றதென தனது வீட்டிற்கு அருகில் இன்று காலை படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல்கள் தொடர்பில் சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றுள்ள சவேந்திரசில்வா ஒரு போர்க்குற்றவாளியென சிறீதரன் நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால��� தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/blog-post_8.html", "date_download": "2021-01-16T18:28:16Z", "digest": "sha1:4YXPJZ24UY54WEPM64QH5YFFIPQ2PSBR", "length": 9364, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை; பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின..!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை; பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை; பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின..\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர்,கூழாவடி,மாமாங்கம்,குமாரபுரம்,புன்னைச்சோலை,இருதயபுரம்,கறுவப்பங்கேணி,பாரதி வீதி,எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nபல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.\nஇதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தெரிவிக்கின்றன.\nபோரதீவுப்பற்று,பட்டிப்பளை,வவுணதீவு,ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு பெரிய கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்தில் சந்தேகம் \nஇந்த சிறுமி நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது ...\nமட்.போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ...\nமட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் பலி\nமட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலைய...\n13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்\nதற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப��படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக...\nமட்டக்களப்பில் நாளைமுதல் அமுலாகும் நடைமுறை - மீறினால் கடும் நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14 ம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகளான பாமசி,குறோசறி, பொதுச்சந்தைகள், உணவகங்கள், பேக்கரி ...\nமட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்\nமட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வலய கல்விப்பணிப்பாளர்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myindiastories.com/SNS10Ayurveda.html", "date_download": "2021-01-16T17:16:35Z", "digest": "sha1:BDG7AW62RIGFIOK4RFPXTNYRJRYRUAKQ", "length": 28823, "nlines": 36, "source_domain": "myindiastories.com", "title": " SNS10Ayurveda Published", "raw_content": "\nசேஷாத்ரிநாத சாஸ்திரிகள் Śeṣādrinātha Śāstrigaḷ\nஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்\nஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ\nஆதியும் அந்தமும் Ādhi & Andham\n1. இந்தப் பிரபஞ்சத்தை பகவான் சிருஷ்டி செய்தபோது, முதலில் எதை உற்பத்தி செய்தார் தெரியுமோ இயற்கையைத்தான் சிருஷ்டி செய்தார். இயற்கையில் இருக்கக்கூடிய செடி கொடிகள், மிருகங்கள் போன்றவற்றையே முதலில் சிருஷ்டி செய்தார். அதற்குப் பிறகுதான் மனிதர்களைச் சிருஷ்டி செய்தார். 1. When Bhagavan created this universe, do you know what he created first இயற்கையைத்தான் சிருஷ்டி செய்தார். இயற்கையில் இருக்கக்கூடிய செடி கொடிகள், மிருகங்கள் போன்றவற்றையே முதலில் சிருஷ்டி செய்தார். அதற்குப் பிறகுதான் மனிதர்களைச் சிருஷ்டி செய்தார். 1. When Bhagavan created this universe, do you know what he created first Nature\n2. ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும். அப்படி மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட உடனே பசி, தாகம் என்று சொல்வான். எனவே, மனிதன் பிறப்பதற்கு முன்பாகவே அவனுக்கு எல்லாம் தயார் செய்து வைக்கவேண்டும். அவன் கண்ணைத் திறந்ததும் அவனுடைய ஆகாரம் அவன் கண் முன்பாக வந்து நிற்கவேண்டும். இல்லாவிட்டால், அவனால் உயிர் வாழமுடியாது. ஆகையால்தான் முதலில் இயற்கையில் பயிர் வகைகளைச் சிருஷ்டி செய்தார். உணவைச் சிருஷ்டி செய்த பிறகுதான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்தார். 2. What does Āyurveda say மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும். அப்படி மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட உடனே பசி, தாகம் என்று சொல்வான். எனவே, மனிதன் பிறப்பதற்கு முன��பாகவே அவனுக்கு எல்லாம் தயார் செய்து வைக்கவேண்டும். அவன் கண்ணைத் திறந்ததும் அவனுடைய ஆகாரம் அவன் கண் முன்பாக வந்து நிற்கவேண்டும். இல்லாவிட்டால், அவனால் உயிர் வாழமுடியாது. ஆகையால்தான் முதலில் இயற்கையில் பயிர் வகைகளைச் சிருஷ்டி செய்தார். உணவைச் சிருஷ்டி செய்த பிறகுதான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்தார். 2. What does Āyurveda say\n3. இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது\n4. செடிகொடிகள் எப்போது உற்பத்தியாயின என்பது நமக்குத் தெரியாது. அது முளைத்து வெளியில் வந்த பிறகுதானே நாம் பிறக்கிறோம். எனவே செடிகொடிகளின் ஆதி நமக்குத் தெரியாது. அவற்றின் அந்தமும் நமக்குத் தெரிவதற்குச் சந்தர்ப்பமே இல்லை. நாம் சென்ற பிறகும் அவை இருக்கவே செய்கின்றன. 4. We don’t know when the plants and creepers came into existence. We don’t knows its beginning or the end. They will remain after our demise.\n7. எப்படி குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்ப் பால் தயாராகிவிடுகிறதோ அப்படி, பகவான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்வதற்கு முன்பே உணவைச் சிருஷ்டி செய்துவிடுகிறார். 7. As the breast milk is ready even before the birth, Bhagavan creates food for the living beings before their creation.\n8. செடி கொடிகள், பயிரினங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என்று எல்லோரும் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றியது பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர். அதற்கு முன்பாக ஒன்றுமே இல்லை. முதலில் பகவான் தண்ணீரைத்தான் சிருஷ்டித்தார். அதில் விதை விதைத்தார். அந்த விதையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. அநேக கோடி பிரம்மாண்டங்கள் தோன்றின. இதைப் பற்றியெல்லாம் வேதங்கள் விளக்குகின்றன. வேதங்கள் மட்டுமல்லாமல் புராணங்கள், இதிகாசங்கள் என்று அனைத்துமே பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி விவரிக்கின்றன. பாமரர் களுக்கும் புரியவேண்டுமானால், அவர்களுக்கு எளிய வடிவில் கதைகளின் மூலமாகச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்துதான் பின்னாளில் வந்த மகரிஷிகள் வேதத்தின் உண்மைப் பொருளை கதை வடிவில் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள். 8. Water, one of the Five Great Elements, appeared in the world before the creation of the flora, the fauna, the living beings and the humanity. Before water, there was nothing. Bhagavan created water first. He sowed the seed. From the seed, the universe emerged. Many millions of worlds appeared on the horizon and beyond. The Vedas delve in them and offer explanations, as Puranas and Itihāsas explore and explain the creation of the universe. For easy understanding (of Vedas) by the laymen and the uninitiated, the latter-day Ṛṣis composed Puranas and Itihāsas in story forms to explicate the truths in the Vedas.\n9. இந்த வேதங்கள், ஆரம்ப காலத்தில் காடுகளில் பர்ணசாலை அமைத்துக்கொண்டு தவமியற்றி வந்த ம��ரிஷிகளால், அவர்களுடைய சீடர்களுக்கு வாய்மொழியாக உபதேசிக்கப்பட்டன. அதனால்தான் ஔவையார் வேதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எழுதாக் கிளவி’ என்று கூறியிருக்கிறார். 9. The Mahaṛṣis of yore performing austerities and living in the forest hermitages taught the disciples in the oral tradition. That is why Avvaiyār calls the Vedas ‘eḻutā-k-kiḷavi’ (= ‘எழுதாக் கிளவி’= Unwritten & spoken speech [word] = The Vēdas, as unwritten and handed down orally.).\n10. பகவானால் சிருஷ்டி செய்யப்பட்டிருக்கும் அனைத்தையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நேற்று ஒருவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருக்கலாம். அடுத்து ஒருவர் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்திருக்கலாம். இனி வரும் காலங்களில் புதுப் புது உலகங்கள், புதுப் புது பொருள்கள், கருவிகள், சாதனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம். எனினும், ஏற்கெனவே இருப்பனவற்றைத்தான் அவர்கள் கண்டறிகிறார்களே தவிர, அவர்களாகவே புதிதாக ஒன்றைச் சிருஷ்டி செய்துவிட முடியாது. மேலும் பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியம் முழுவதையும் அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது. 10. We cannot discover Bhagavan’s creations in their entirety. Yesterday, one may have discovered America. The next person may have discovered Australia. In the future, the scientists may discover new worlds (ex. Kepler-452b) and invent new instruments, and implements. They discover what existed before but cannot create not even one new item. Moreover, they do not and cannot understand the secrets of the creation of the universe.\n11. மனிதர்களின் மூளைக்கு எட்டாத ரகசியங்கள் எத்தனையோ பிரபஞ்ச சிருஷ்டியில் காணப் படுகின்றன. அத்தனைக்கும் காரணமாக இருப்பது அந்த சிருஷ்டிகர்த்தாவாக இருக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி. அது இன்னதென்று எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அதனுடைய உட்கருத்து வேண்டுமானால் மனிதர்களுக்குக் கதையின் வடிவில் புரியலாமே தவிர, சாமான்ய புத்திக்கு அந்தப் பெரிய சக்தி இன்னதென்று புரியாது. 11. This universe (His creation) holds secrets not within the grasp of the human mind. The supremely great Sakthi is the creator as the causal agent. No one can understand what it is. The inner meaning of that Sakthi may be understandable to men through the medium of stories. For ordinary Buddhi, it is too big a Sakthi for the comprehension of its nature.\n12. அந்தச் சக்தியை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், புத்தி வளர்ச்சி வேண்டும். 12. If someone wants to know that Sakthi, he must have a higher Buddhi.\n13. சின்ன வயதிலிருந்தே சரீரமும் புத்தியும் ஒன்றுக்கொன்று இணையாக வளர்ந்து வந்தால், நல்ல கல்வியறிவும் வந்துவிட்டது என்று சொன்னால், மூளை நன்றாக விகாசம் அடைந்து விடும். மூளை விகாசமடைந்து விட்டால், லோகம் முழுக்க உள்ள ரகசியங்கள் அனைத்தையும் புரிந்து வாங்கிக்கொள்ளக் கூடிய சக்தி கிடைத்து விடும். அந்தச் சக்தியைப் பெற்றிருந்த பெரிய பெரிய ரிஷிகள்தான் இந்த உண்மைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அந்த சக்தி சாமான்ய மனிதனுக்குக் கிடைத்துவிட்டால், அவனாலும் இந்தப் பிரபஞ்சம், பிரபஞ்சத்தைச் சிருஷ்டி செய்த அந்த மகா சக்தி ஆகிய அனைத்தையும் கண்ணாடியில் பார்ப்பது போல் தெளிவாகக் கண்டறிந்துகொள்ள முடியும். 13. Assuming the body and the Buddhi thrived as one unit from early age, and the individual acquired knowledge from learning, the brain will blossom in its entirety. The latter will facilitate comprehension of all the secrets of the world. Great Ṛṣis with such Sakthi have told us of these truths. Ordinary people with such caliber (of the Ṛṣis) can easily discover all the secrets of the force (Sakthi) that created the universe (the creator) and the universe, with such clarity, as if seeing them in a mirror.\n14. ஒன்றை நன்றாக கவனித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் சிருஷ்டி செய்தார். தண்ணீரைக்கூட `இருந்தது' என்று சொல்லவில்லை; `படைத்தார்' என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆக, இல்லாத ஒன்றை சிருஷ்டி செய்வதற்கு ஒரு சக்தி தேவைப்பட்டது. அந்தச் சக்தி எப்படிப்பட்டது என்பதை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதால், நாம் அதை சக்தி என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. பிற்பாடு வந்தவர்கள் அந்தச் சக்திக்கு ஒரு பெயரைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தினால், கடவுள் என்றும் பகவான் என்றும் பெயர் கொடுத்து அழைக்கப்பட்டது. 14. Pay attention to water, which was the only substance in this universe at the beginning. Bhagavan created the water. The saying was not that water merely existed. Bhagavan created the water. A Sakthi was necessary to create something that did not exist before. We could not describe that force in words and therefore, we settled calling it a Sakthi. The latter arrivals feeling strongly of giving a name for that Sakthi, called him Kadavul (கடவுள் = God, who transcends speech and mind) or Bhagavan (= भगवान् = Glorious, Divine, Adorable, worshipful…). இறைவன் = iṟaivaṉ n. < இறு¹-. God, the all-abiding.\n15. அந்தக் கடவுளையும் சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறோம். இப்படியெல்லாம் அழைத்தாலும் அதன் உண்மை சொரூபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாத நிலையில், அந்த சக்தியைப் பரம்பொருள் என்றும் அழைக்கிறோம். அந்த மகத்தான சக்தியை பார்த்தோ, கேட்டோ, அனுபவித்தோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது. 15. We call that God, Siva, Vishnu, Rama, Krishnan… Though we call him by so many names, we cannot understand his own true form and, in that state, we call that Sakthi Paramporuḷ (= பரம்பொருள் = The Supreme Substance = The Supreme Being). That great Sakthi, we do not understand, by sight, by hearing and by experiencing.\n16. ‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யதுர் ப்ரயந்தி அபிசம்விஸந்தி தது விஜ்ஞா சஸ்வ தத் ப்ரம்ஹ’ என்று வேதம் சொல்கிறது. வேதம் சொல்லாத ஒரு சப்ஜெக்ட் இந்த ��ோகத்தில் எங்குமே இல்லை. எதிர்காலத்திலும், வேதத்தில் சொல்லப்படாத எது ஒன்றும் எவருடைய வாயிலிருந்தும் வெளிவராது. ஏனென்றால், இருக்கக்கூடிய ஒன்றுதான் வெளியில் வரும். இல்லாத ஒன்று எப்படி வெளியில் வரும்\n17. நான் ஒன்று சொல்கிறேன். நிறைய செடி கொடிகள் வளர்ந்திருக்கின்றன. பூத்துக் குலுங்கி, காய்த்து கனியாகி நிற்கின்றன. கொஞ்சநாளில் அந்தச் செடி கொடிகள் எல்லாம் அழிந்துவிடுகின்றன. அவை இருந்த இடத்தில் சாலை வந்துவிடுகிறது. கட்டடங்களும் தோன்றி விட்டன. எல்லாம் ஆயிற்று. இப்போது, எந்தக் காலத்தில் இந்த இடத்தில் செடிகொடிகள் இருந்தன, எந்தக் காலத்தில் வீடுகள் வந்தன, பின்னர் மறுபடியும் எந்தக் காலத்தில் வீடுகள் மறைந்து அந்த இடத்தில் செடி கொடிகள் வந்தன என்பதையெல்லாம் நாம் எப்படிச் சொல்ல முடியும்\n18. இப்படியான மாறுதல்களை வைத்து நாம் காலத்தை அளக்கக்கூடாது. அதேபோல், மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு நாம் காலத்தை அளப்பதும் சரியல்ல. மனிதனின் மறைவுக்குப் பிறகும் காலம் இருக்கவே செய்யும். அதற்கு ஆதியும் அந்தமும் கிடையாது. 18. We cannot measure time from these changes. It is improper to measure time, based on man’s birth and subsequent death. After man’s death, time keeps marching. It has no beginning and no end.\n19. காலத்தின் இயல்பே இப்படி இருக்கும்போது, பகவானை எப்படி நாம் பார்க்க முடியும். அவனுடைய ஆரம்பத்தையோ முடிவையோ எப்படி நாம் பார்க்க முடியும். ஆரம்பமும் முடிவும் இல்லாதவனாக என்றைக்கும் இருப்பவன் அல்லவா கடவுள். என்றைக்கும் இருக்கிறவனுக்குக் காலத்தை எப்படி நிர்ணயிக்க முடியும் 19. When the nature of time is such, when could we see Bhagavan\n20. வேதம், வேதம் சொன்னதான கருத்துகள், அதை எடுத்து விளக்கியிருக்கக் கூடியதான தர்சனங்கள், பாமரர்களுக்கு விளக்கக்கூடியதான கதைகள் ஆகிய அனைத்தும் நம் புத்தியை விஸ்தாரமாக்கி, செழிப்பாக்கும். அந்தப் புத்தியில் ஊடுறுவிச் செல்லக்கூடிய தத்துவம் அறிவுக்கு எட்டியதும், காலம் என்றைக்கும் இருப்பது. அதற்கு அழிவு என்பதே கிடையாது என்ற ஞானம் மனிதனுக்கு வரும். 20. The Vedas, the explicatory Darśanas (Upaniśads) and the explanatory puranic stories for the uninitiated will expand and enrich our Buddhi. When the Tattvas penetrate and percolate through the Buddhi and reach the repository of intellect, the wisdom dawns on man that Time is eternal and imperishable.\n21. ஒன்று சொல்வது உண்டு. கிருதயுகம் இத்தனை வருடங்கள்; திரேதாயுகம் இத்தனை வருடங்கள்; துவாபரயுகம் இத்தனை வருடங்கள்; கலியுகம் இத்தனை வருடங்கள் என்று கணக்கிட்டுச் சொல்வார்கள். இந்த நான்கு யுகங்களும் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருக்கின்றன. ஆரம்பமும் தெரியாது; முடிவும் தெரியாது. 21. There is a talk of the Cyclical Time. There are four Yugas (Yukams) occurring in a cyclical fashion: kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam. These cycles obviously have no beginning and no end. They go round and round. Each one of the said Yugas has a fixed time periods in years.\n22. இப்படியான ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது, பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், அதேபோல் ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஓர் இரவு என்றும் சொல்வார்கள். 22. A thousand foursome Yugas (1000 Caturyukams) is one day of Brahma, and similarly, foursome Yugas make one night of Brahma.\n23. ஆக, பிரம்மாவின் ஒருநாள் என்பது இரண்டாயிரம் சதுர்யுகங்களைக் குறிப்பிடும். அப்படி நூறு வயது இருந்தால் பிரம்மாவின் ஆயுள் என்றும் சொல்கிறார்கள். இதை நினைத்துப் பார்த்தால்... நம்மால் இலக்கம் போட முடியுமா நிச்சயம் முடியாது\n24. நம் கண்ணுக்கோ, காதுக்கோ மனதுக்கோ எட்டாத விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன. 24. Many surprises, not sensed by sight, hearing and mind, are aplenty in this universe.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/950543", "date_download": "2021-01-16T19:33:04Z", "digest": "sha1:ZGCCF2KILTAE6BYY4NGO5MH7K576R7DL", "length": 2860, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரைன் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரைன் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:51, 12 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:Рейн мөрөн\n11:28, 7 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vec:Reno)\n12:51, 12 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:Рейн мөрөн)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:40:11Z", "digest": "sha1:G5A37OYQ3HNVBGTB6L24TKGI6JMJ33CB", "length": 5188, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தங்கூர் வெள்ளிமலைநா���ர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும்.\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை.\nஅகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர்[1]\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 269\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/3", "date_download": "2021-01-16T18:48:29Z", "digest": "sha1:6HM6B6VPBHC6UIK766AOJYRAHTYPNR4K", "length": 16294, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Auto News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 3", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அப்டேட்களுடன் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் அறிமுகம்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்.\nரூ. 42.34 லட்சம் விலையில் அறிமுகமான புது ஆடி ஏ4 பேஸ்லிப்ட்\nஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ரூ. 42.34 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகமான இரு கவாசகி மாடல்கள்\nகவாசகி நிறுவனத்தின் இரு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மேட் இன் இந்தியா ஹூண்டாய் கார்\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேட் இன் இந்தியா ஹூண்டாய் கார் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் இரு ஹீரோ ஸ்கூட்டர்கள் விலையில் திடீர் மாற்றம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு ஸ்கூட்டர் மாடல்கள் விலையை மாற்றி உள்ளது.\nமுன்பதிவில் புது மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\n2020 டிசம்பர் மாதத்தில் புதிய மஹிந்திரா தார் மாடல் முன்பதிவில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஒரே மாத்தில் 8638 யூனிட்களை விற்பனை செய்த ஹோண்டா\nஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஒரே மாத்தில் 8638 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபுதிய வாகனங்கள் உருவாக்கும் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா கூட்டணி\nமாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து புதிய வாகனங்கள் உருவாக்க கூட்டணி அமைத்துள்ளன.\nவிற்பனையகம் வந்தடைந்த எம்ஜி ஹெக்டார் பிளஸ்\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் பிளஸ் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.\nடிசம்பரில் 13 சதவீதம் - விற்பனையில் அசத்திய டிவிஎஸ் மோட்டார்ஸ்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 2020 டிசம்பர் மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடிசம்பர் விற்பனையில் அசத்திய டொயோட்டா\nடிசம்பர் 2020 வாக்கில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபுதிய டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் டீசர் வெளியீடு\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட்\nஎம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் கிராஷ் டெஸ்டில் அசத்தி இருக்கிறது.\nடிசம்பர் விற்பனையில் அசத்திய மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் டிசம்பர் 2020 விற்பனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்ற ஹீரோ மோட்டோகார்ப்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nசக்திவாய்ந்த என்ஜினுடன் விரைவில் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ எம்5 சிஎஸ்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்5 சிஎஸ் மாடல் சக்திவாய்ந்த அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.\nபாதுகாப்பு சோதனையில் அசத்திய நிசான் மேக்னைட்\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nசோதனையில் சிக்கிய டாடா நானோ எலெக்ட்ரிக்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ எலெக்ட்ரிக் மாடல் ஸ்பை படங்கள் இ���ையத்தில் வெளியாகி உள்ளது.\nபுதிய எம்பிவி கார் உருவாக்கும் கியா மோட்டார்ஸ்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக எம்பிவி கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபுதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ இந்திய வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹோண்டா மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு\nஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது.\nஇணையத்தில் வெளியான 2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்பை படங்கள்\n2020 ஆண்டு அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்\nபெங்களூரில் உருவாகும் டெஸ்லா ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/04-numbers-32/", "date_download": "2021-01-16T18:24:05Z", "digest": "sha1:743J2SMEO65JEHCSPAVPCZNC64WFZW37", "length": 17803, "nlines": 60, "source_domain": "www.tamilbible.org", "title": "எண்ணாகமம் – அதிகாரம் 32 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎண்ணாகமம் – அதிகாரம் 32\n1 ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.\n2 ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:\n3 கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.\n4 உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.\n5 உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.\n6 அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ\n7 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் ப��காதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன\n8 அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.\n9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள்.\n10 அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி:\n11 உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,\n12 எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டமனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.\n13 அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.\n14 இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள்.\n15 நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான்.\n16 அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம்.\n17 நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.\n18 இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப��வதில்லை.\n19 யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.\n20 அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,\n21 கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களனால்,\n22 அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும்.\n23 நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.\n24 உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான்.\n25 அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம்.\n26 எங்கள் பிள்ளைகளையும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்.\n27 உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள்.\n28 அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:\n29 காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.\n30 உங்களோடேகூட யுத்தசன்னத்தர���ய்க் கடந்துபோகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான்.\n31 காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.\n32 யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.\n33 அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.\n34 பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்.\n35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,\n36 பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.\n37 ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,\n38 பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.\n39 மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.\n40 அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.\n41 மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.\n42 நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.\nஎண்ணாகமம் – அதிகாரம் 31\nஎண்ணாகமம் – அதிகாரம் 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-16T17:58:33Z", "digest": "sha1:DEQU36UGJDH7DDP2EPWOQNANSZUE4Z7C", "length": 10131, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதுகாப்பு அமைச்சு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nநாட்டில் க��ரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு\nஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் - நிமல் சிறிபால டி சில்வா\nஇறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனியார் வகுப்புகள் இம்மாதம் 25 முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 512 பேர் குணமடைந்தனர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமீகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றில் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாதுகாப்பு அமைச்சு\nநாடளாவிய ரீதியில் 36 குற்றக் குழுக்கள்: நடவடிக்கை எடுக்குமாறு சரத் வீரசேகர பணிப்பு\nநாடளாவிய ரீதியில் 36 குற்றக் குழுக்கள் உள்ளதாக பொலிஸார், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.\nஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் இரு அமைச்சுக்கள்\nஅமைச்சுக்கள் மற்றும் விடயதான மறுசீரமைப்புக்கு அமைய இரு அமைச்சுக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்...\nசிவில் நிர்வாக சேவை பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் இருப்பது பாரிய அச்சுறுத்தல் - ரஞ்சித் மத்தும பண்டார\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சை பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் கொண்டுவந்திருப்பது சிவில் நிர்வாக சேவைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்....\nஅரசாங்கம் யுத்தமொன்றை எதிர்பார்த்தா பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளது - விக்கினேஸ்வரன்\nநாட்டின் அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு அளவுக்கு அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளத...\nதுப்பாக்கி அனுமதி பத்திரம் புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு : பாதுகாப்பு அமைச்சு\n2021 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான அனுமதியினையும் புதுப்பிப்பதற்...\nதுப்பாக்கி அனுமதி பத்திர புதுப்பிப்பு நடவடிக்கை இடைநிறுத்தம்\n2021ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் மற்றும் தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால்...\nதுப்பாக்கி வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஅனை���்து துப்பாக்கி அனுமதி உரிமையாளர்களும் ஒக்டோபர் 1 முதல் 2021 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்...\nபாதுகாப்பு அமைச்சும் சட்டத்தின் ஆட்சியும்\nபாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்க முடியுமா-, இந்தக் கேள்வி, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே அரசியல்வாதிகள...\nசிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்...\nகப்பல் கழிவுகள் தொடர்பில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்று முதல் கண்காணிப்பு\nஇலங்கை கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையானது, இலங்கை கடற்படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை சுங்கத் திணைக்க...\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nமட்டக்களப்பில் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nதூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்...\nஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைப்பு\nஉங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுங்கள் - யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=3244", "date_download": "2021-01-16T17:07:53Z", "digest": "sha1:F24TUNRMFW5Z7EYFEEA52EENSBQIX52B", "length": 12126, "nlines": 257, "source_domain": "www.paramanin.com", "title": "வைகுந்த ஏகாதசி அடையாறில் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nParamanIn > Uncategorized > வைகுந்த ஏகாதசி அடையாறில்\nபலவிதமான மக்கள் ஓரிடத்தில் குவிந்து இருப்பதை வெறுமனே கவனிக்கப் பிடிக்கும் எனக்கு. எல்லோரும் குளித்து உடை திருத்தி ஒரே ஒழுங்கோடு மனது குவித்து இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உற்சாகம் வராதா என்ன\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் இன்று காலை அந்த சிறப்பு உற்சாகம் எனக்கு. வைகுந்த ஏகாதசி, பரம்பத வாசல் திறப்பு என எல்லா வைணவத் தலங்களிலும் இருக்கும் பரபரப்பு இங்கும் உண்டென்றாலும், மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து நிர்வகிப்பதில் அசத்துகிறார்கள்.\nபெருமாளை வணங்கி விட்டு கைகளில் ஊற்றப்படும் பெறும் துளசித் தீர்த்தம் இல்லை, பெருமாளைப் பார்க்கப் போகும் போது கைகளில் சானிடைசர் தீர்த்தம் உண்டு. சுவாசக்கவசத��தை சடங்கு சம்பிரதாயத்திற்காக மாட்டிக்கொண்டு மூக்கை மட்டும் எடுத்து வெளியில் விட்டு நீட்டிக்கொண்டு வரும் ஆசாமிகளை ‘மாஸ்க்கை சரியாப் போடுங்க. இல்லன்னா அப்படியா வெளியப் போயிடுங்க’ கணக்காய் சொல்லி திருத்தம் செய்யும் பணியாளர்கள் நிற்கிறார்கள். ‘ஐயோ பாட்டீ, அது தீர்த்தம் இல்லை, சானிடைசர்’ கணக்காய் சொல்லி திருத்தம் செய்யும் பணியாளர்கள் நிற்கிறார்கள். ‘ஐயோ பாட்டீ, அது தீர்த்தம் இல்லை, சானிடைசர்’ என்று ஒரு மூதாட்டியை அதட்டி திருத்தி அழைத்துப் போகும் சிறுமி எனக்கு உற்சாகம் தந்தாள்.\nதர்ம தரிசனத்தின் வரிசை மிகமிக நீண்ட சுழன்று வருகிறது. 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால் பெருமாளை பார்த்து வணங்கி பரம்பத வாசல் வழியே வெளியேறி குங்கும பிரசாத பாக்கெட்டை வாங்கிக் கொண்டு 5 நிமிடத்திற்குள்ளாக வெளியே வந்து விட முடிகிறது. இது தவிர முதல் அடுக்கில் பெருமாளுக்கு மிக அருகில் நின்று பார்க்க 250 ரூபாய்க்கும் டிக்கெட் இருக்கிறது என்பது அங்கு போனதும்தான் தெரிந்தது.\nவழக்கமாய் தரப்படும் திருத்துளாய் கிடையாது, துளாய் நீர் கிடையாது, அன்னமோ அமுதோ கிடையாது, வெறும் தரிசனம் மட்டுமே. ஆனால் அந்த அனுபவம் கிடைக்கும்.\nவரிசையில் நின்று ‘இதோ இன்னும் கொஞ்சம் தூரத்தில்…’ ‘அருகில் வந்து விட்டோம்’ என்ற உணர்வோடு நகர்ந்து, கிடப்பவனின் பாதங்கள் தெரிந்ததும், கண்களால் விழுங்கி, நகர்ந்து திருமுகம் பார்க்க… இதெல்லாம் நடக்கும் போதே கைகள் தலைக்கு மேலே உயர்ந்து குவிந்திருக்க… பள்ளி கொண்டவன் ஒரு கையால் லிங்கத்திற்கு பூசைகள் செய்வதைப் பார்க்க… ( சரி வேணாம், ‘பெருமாள் கோயிலுக்குப் போனாலும் அங்கயும் சிவலிங்கத்தைதான் பார்க்கறான் பாரு இவன்’ என்று பழி சுமத்தப்படும்) அது ஓர் அனுபவம்\nதகதக தங்கமாய் மின்னும் பரம பத வாயிலின் வழியே அனுப்பப்பட்டு வெளியே வந்து விடலாம்.\n‘வைகுந்த ஏகாதசி, பெருமாளைப் பாக்கணும் ஆனா இந்த பேண்டமிக் பீரியட்ல…’ என்று எண்ணம் கொண்டிருந்தால், உடனே கிளம்பி அடையாறு அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போகவும். மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ���சிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nபோகி – முதல் மாற்றம்\nஏவிசிசி – பெங்களூரு மீட்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/4", "date_download": "2021-01-16T18:56:39Z", "digest": "sha1:X2IWXTFAEKHUVXLESA7TJPFH4TRNP34A", "length": 15957, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Auto News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 4", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா கிராவிடாஸ் புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் புது வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் போக்ஸ்வேகன் விர்டுஸ்\nபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது.\nடாடா அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் டீசர் வெளியீடு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nபாஸ்டேக் கால அவகாசத்தில் திடீர் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் பாஸ்டேக் வைத்திருப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.\nபஜாஜ் - டிரையம்ப் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்\nபஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.\n2020 ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள்\nஇந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள் பட்டியலை தொடர்ந்து பார��ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன பலேனோ ஹைப்ரிட் ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி பலேனோ ஹைப்ரிட் வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nநிசான் மேக்னைட் விலையில் விரைவில் மாற்றம்\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.\nவிரைவில் இந்தியா வரும் டிரையம்ப் டைகர் 850\nடிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 850 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதக தகவல் வெளியாகி உள்ளது.\nமஹிந்திரா தார் 6 சீட் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் 6 சீட் வேரியண்ட் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறது.\nஃபோர்ஸ் குர்கா வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஃபோர்ஸ் நிறுவனம் தனது புதிய குர்கா மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2021 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் அசத்தல் டீசர் வெளியீடு\nஜீப் இந்தியா நிறுவனம் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கென அசத்தல் டீசரை வெளியிட்டு இருக்கிறது.\nஆடி ஏ4 பேஸ்லிப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹோண்டா மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு\nஹோண்டா நிறுவன மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் வாகன ஆவணங்கள் கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியாவில் காலாவதியான வாகன ஆவணங்களின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nபுதிய தலைமுறை ஸ்கார்பியோவுக்கு காப்புரிமை பெற்ற மஹிந்திரா\nஅடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கு புதிய பெயர் பெற காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது.\nடெஸ்லா மாடல் இந்திய வெளியீட்டு விவரம்\nடெஸ்லா நிறுவனத்தின் புதிய மாடல் 3 இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇரண்டு வேரியண்ட்களில் அறிமுகமான 2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750\nசுசுகி நிறுவனத்தின் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇணையத்தில் வெளியான 2021 கேடிஎம் ஆர்சி 200 ஸ்பை படங்கள்\nகேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nநிசான் மே���்னைட் விநியோக விவரம்\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிரைவில் போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்கள் விலையிலும் மாற்றம்\nபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் விலை விரைவில் மாற்றப்பட இருக்கிறது.\nஹோண்டா கிரேசியா 125 விலையில் திடீர் மாற்றம்\n2020 ஆண்டு அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்\nபெங்களூரில் உருவாகும் டெஸ்லா ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/116413", "date_download": "2021-01-16T18:10:14Z", "digest": "sha1:EVYU2ODBCVCTQD3ISIV7KXPSXYJU6F7M", "length": 8247, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "மீறினால் சு ட்டுத்தள்ளுங்கள் : இலங்கை பொ லிஸாருக்கு விடுத்துள்ள அறிவிப்பு – | News Vanni", "raw_content": "\nமீறினால் சு ட்டுத்தள்ளுங்கள் : இலங்கை பொ லிஸாருக்கு விடுத்துள்ள அறிவிப்பு\nமீறினால் சு ட்டுத்தள்ளுங்கள் : இலங்கை பொ லிஸாருக்கு விடுத்துள்ள அறிவிப்பு\nவாக்குப் பெட்டிகளை கொ ள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சு டுங்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nவாக்குப் பெட்டிகளை கொண்டு செல்ல வரும் நபரை எடுத்துச் செல்ல வேண்டாம் என முதலில் எ ச்சரியுங்கள். மீ றினால் ஒன்றில் இருந்து பத்து வரை எண்ணி விட்டு சு ட்டு விடுங்கள்.\nஉயிர் சே தங்கள் ஏற்படும் படியான ச ம்பவங்களாக இ ருந்தால் உடனடியாக சுட வேண்டுமென தெரிவித்துள்ள அவர்,\nவாக்குப் பெட்டிகளை கொ ள்ளையிடவரும் நபர்களின் தலையில் து ப்பாக்கியால் சு டுமாறு என்னால் இம்முறை கூற முடியாது.\nதற்போது தேர்தல் ஆணைக்குழுவில் மேலும் இரண்டு பேர் இருப்பதால் அவர்களிடம் கேட்டே து ப்பாக்கி யால் சு ட முடியும்.\nகடந்த முறை போல் என்னால் இம்முறை தனியாக தீர்மானங்களை எடுக்க முடியாது. நாங்கள் மூன்று பேர் இருப்பதே இதற்கு காரணம்.\nமூ ன்று பே ரிடமும் கேட்ட பின்னரே எந்த இடத்தில் து ப்பாக்கியால் சுட வேண்டும் எனக் கூற முடியும். இதற்கு பொ லிஸாரே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவி���் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல்…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழங்களை எவ்வாறு பார்த்து வாங்க…\nபாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nயாழ் பல்கலைகழகத்தில் மீண்டும் ப.தற்.றம்: உடனடியாக தூபி…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nசற்றுமுன் வெளியாகிய தகவல் வவுனியா நகரின் பல பகுதிகள்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-16T18:03:33Z", "digest": "sha1:QFQYGAAS3VLELGVTDLIEJAKGCHYEUEMQ", "length": 8580, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "படைகளை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்க படைகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பாத தலைவராக ட்ரம்ப் நினைவு கூறப்படுவார்- டிபி ஸ்ரீனிவாசன்\nவாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க துணை தூதரான டிபி ஸ்ரீனிவாசன் அமெரிக்க ராணுவ வீரர்களின் தலையீட்டை பல நாடுகள் கோரிய சூழ்நிலைகளிலும்,…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B5/", "date_download": "2021-01-16T18:50:52Z", "digest": "sha1:EFJYN6MJ6SFMCJ3XO7UXKHKHC2BCB6PX", "length": 8665, "nlines": 89, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "கனடாவில் மிகப்பெரும் கௌவரத்தை பெற்ற தமிழர்! – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசெய்திகள்இலங்கை\tகனடாவில் மிகப்பெரும் கௌவரத்தை பெற்ற தமிழர்\nகனடாவில் மிகப்பெரும் கௌவரத்தை பெற்ற தமிழர்\nதமிழகத்தை சேர்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் கனடா யோகா மினிஸ்ட்ரியின் அதிகாரபூர்வ நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nYMC (யோகா மினிஸ்ட்ரி அப் கனடா) – அமைப்பின் வாயிலாக கனடாவில் யோகா கல்வி, யோகா வணிகம், யோகா சாதனைகளின் அங்கீகாரம் மற்றும் யோகா ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nகனடாவின் YMC -அமைப்பு, ஐ.என்.சி.யின் கீழ் கனடாவின் சமூகத்தில், யோகாவின் அதிக வளர்ச்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.\nசி.ஆர்.ஏ-கனடா (கனடா அரசு) நிறுவனத்தின் நிறுவன பதிவு ஒப்புதல் பெற்று இயங்குகிறது.மேலும் இவ்வமைப்பின் வாயிலாக யோகா துறையில் ஆர்வமுள்ளவைகளை இணைப்பது மற்றும் எளிய வகையில் அனைவர்க்கும் யோகப்பயிற்சி வழங்குவது போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக மற்றும் அதிகாரபூர்வ நடுவராக யோகா கலையில் மிக அனுபவம் வாய்ந்த, தற்போது மலேசியாவில் வசிக்கும், தமிழ்நாடு விருதுநகரை சார்ந்த யோகா கிராண்ட் மாஸ்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.\nவாட்ஸ்அப் அப்டேட்டும் அதன் விளக்கங்களும் – முழு விவரம்\nபுதிய வகை தொற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூலமே உறுதி செய்யப்பட்டது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n“கோவிஷீல்டு”கோவேக்சின்1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களினால் ஏற்பட்டுள்ள ஆபத்து\n3 மாதங்களாக காணாமல் போன இளம்பெண்; எலும்புக்கூடாக காதலன் வீட்டில்...\nஅம்பாறையில் கருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nயாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது..\nமனைவியை கொன்று உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவி வைத்திருந்த...\nமட்டக்களப்பில் ஒருவர் மாரடைப்பால் மரணம் – பரிசோதனையில் தொற்று உறுதி\nஇலங்கையில் இன்று இதுவரை கொரோனா\nயாழில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரசாங்க அலுவலகர்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடு��் திட்டம் இன்று இந்தியாவில் ஆரம்பம்\n“கோவிஷீல்டு”கோவேக்சின்1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nவனிதா விஜயகுமாரின் புதிய டாட்டூ புதிய டாட்டூவின் அர்த்தம் என்னவா இருக்கும்\nபல கோடி வாக்கு வித்தியாசத்தில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களினால் ஏற்பட்டுள்ள ஆபத்து\n3 மாதங்களாக காணாமல் போன இளம்பெண்; எலும்புக்கூடாக காதலன் வீட்டில் கண்டுபிடிப்பு விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி பின்னணி\nஅம்பாறையில் கருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nயாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது.. வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி..\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nமனைவியை கொன்று உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவி வைத்திருந்த பணக்கார கணவன்\nமட்டக்களப்பில் ஒருவர் மாரடைப்பால் மரணம் – பரிசோதனையில் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/7071/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE/comment-page-1/", "date_download": "2021-01-16T18:33:58Z", "digest": "sha1:KFXDDXPHYJ7Y7LQD7NYTVEKQMD7GHEYI", "length": 22168, "nlines": 361, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » Blog Archive » ஓரடுக்கு சரளை மண் சாலை அமைத்தல்", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ\n« மின் கம்பம் அமைத்து அருள வேண்டி விண்ணப்பித்தல்\nபட்டா வழங்க கோருதல் தொடர்பாக‌ »\nஓரடுக்கு சரளை மண் சாலை அமைத்தல்\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,து.கிருஷ்ணாபுர‌ம்,மதுரை மாவட்டம்.\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nஅய்யா,வணக்கம் மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை கிராமம் து.கிருஷ்ணாபுரத்தில் இருந்து பாளையத்து அம்மன் கோயில் வரை ஓரடுக்கு சரளை மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது[2k.m.தூரம்].இதன் பிரிவு பெரிய ஓடையில் இருந்து பாண்டித்தேவர் தோட்டம் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள சின்னராசுத்தேவர் ஊரணி மற்றும் காடு வரை புதிய ஓரடுக்கு சரளை மண் சாலை அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nPosted in BDO - சேடப்பட்டி, அனைத்து துறைகள்\n3 Responses to “ஓரடுக்கு சரளை மண் சாலை அமைத்தல்”\nதமிழ்நாடு குக்கிராமங்கள் அடிப்படை மே��்பாட்டு திட்டத்தின் கீழ் சர்வே பணி நடைபெற்று வருகிறது. சர்வே பணி முடிவு பெற்ற பின் அரசிடமிருந்து உரிய நிதி வர்பெற்றவுடன் ஓரடுக்கு மெட்டல் மண் சாலை அமைக்கப்படும்\nதங்களது மனு தொடர்பாக ஊராட்சி தலைவர் மூலம் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஐ தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை/ஊரக வளர்ச்சித் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம் (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்டல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2021 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2800-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-16T18:02:30Z", "digest": "sha1:5HMCZ6DTFDQCKV6BX7NBCIFBDQC3HBEA", "length": 12584, "nlines": 229, "source_domain": "www.brahminsnet.com", "title": "கனவில் கிடைத்த உத்தரவு", "raw_content": "\nThread: கனவில் கிடைத்த உத்தரவு\nமஹா பெரியவா ஸித்தி அடைந்த பிறகும் அருள் பாலித்த அற்புதமான நிகழ்ச்சி\nமஹா பெரியவாளுடன் காஞ்சியில் தங்கி மஹானின் தேவைகளை மிகவும் சிரத்தையாகவே கவனித்துக் கொண்டு இருந்தவர் மேச்சேரி பட்டு சாஸ்திரி. சாஸ்திரி மெத்தப் படித்த வித்வானான தனது வித்வத்தன்மையை வெளிக்காட்ட மாட்டார். அவ்வப்போது மஹான் அவரைப் பல கைங்கர்யங்களுக்கு உபயோகப் படுத்திக் கொள்வதுண்டு. வருடா வருடம் மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தை மூன்று நான்கு நாட்கள், ஏன் ஒரு வாரமே ஆக்ரமித்து, அங்கே மஹானின் ஜெயந்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்.\nஇவருக்கேற்ற மகன் மௌலி. மஹானின் கைங்கர்யத்தில் தந்தை கொஞ்சம் என்றால் மகன் அவருக்கு ஒரு படி மேலே. இதில் என்ன குறை என்றால் இவர்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் பொருள் வசதி இல்லை. யாரோ சிலர் அவ்வப்போது உதவும் தொகை போதுமானதாக இருக்காது.\nவீட்டில் உள்ள பெண்களின் நகை, கடன் என்று பல வகைகளில் பணத்தைச் சேர்த்து மஹானின் ஜெயந்தியை மிகவும் விமர்சையாக நடத்தி வருவார்கள். ஒரு வருடம் சாஸ்திரியாருக்கு ஒர் ஆசை. மஹானின் திருவுருவத்தை சிலையாக வடித்து வைத்துப் பூஜை செய்ய வேண்டும் அவர் ஏற்கனவே இப்படி இரு சிலைகளை சேலத்தில் பக்தர்கள் வீட்டில் பார்த்திருக்கிறார\nமனதில் எண்ணம் தோன்றியவுடன் அதை உடனே செயலாக்கினார். இவருக்கென்று ஸ்வாமிமலையில் ஒரு ஸ்தபதி கிடைத்தார். இருவர் எண்ணங்களும் ஒன்றாகவே, மஹான் சிலையை தத்ரூபமாக உருவாக்கினார். குறித்த காலத்திற்கு முன்பே சிலை வந்து விட்டதால் பட்டு சாஸ்திரி பணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை. ஜெயந்திக்கான செலவு அபரிமிதமாக இருந்தது. சிலையைக் கொண்டு வந்து கொடுத்த ஸ்தபதிக்கு என்ன கஷ்டமோ, “பணத்தைப் பெற்றுக் கொண்டே ஊருக்குப் போகிறேன்” என்று அங்கேயே தங்கி விட்டார்.\nசாஸ்திரிகளும் அவரது மகனும் கேட்காத இடம் பாக்கி இல்லை. தொகை என்னவோ வெறும் ஆறாயிரம் ரூபாய் தான். ஏற்கனவே நன்கொடை வழங்கியவர்களை மீண்டும் அணுக முடியாது. புதிதாக யாரும் தர முன் வரவில்லை. இப்படியெல்லாம் சோதனை வருகிறதே என்று தந்தையும் மகனும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர்.\nஇவர்கள் படும் பாடு, எல்லாம் தெரிந்த மஹானுக்குத் தெரியாதா என்ன\nஅப்போது கடம் விநாயகராம் அமெரிக்காவிலே இருந்தார். அங்கே அவர் பல கச்சேரிகளில் கலந்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தினத்தன்று அவரது கனவில் தோன்றிய மஹான், அவரை சென்னையில் உள்ள அவர் மகன் மூலமாக பட்டு சாஸ்திரிக்கு ஆறாயிரம் ரூபாயைக் கொடுக்கும்படி சொன்னார்.\nஇது கனவு தானே என்று கடம் மாஸ்டர் தொடர்ந்து தூங்க ஆரம்பித்தார். அடுத்த தடவை இவரை யாரோ தொட்டு எழுப்பியது போன்ற உணர்வுகளுடன் அதே கனவு.\nஇது மஹானின் உத்தரவு தான் என்று புரிந்து கொண்ட கடம் மாஸ்டர், உடனே சென்னையில் இருந்த மகனிடம் தகவல் சொல்லிவிட அன்றே பணம் பட்டு சாஸ்திரியின் கைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட அற்புதம்\nதன் சிலை செய்த கூலியை மஹானே கொடுத்து உதவியிருக்கிறார். வாய் ஓயாமல் பட்டு சாஸ்திரி இந்த மகத்தான உதவியை அன்று பூராவும் அயோத்தியா மண்டபத்திற்கு வந்தவர்களுக்கெல்லம் தெரிவித்துக் கொண்டு இருந்தார்.\nநாம் நல்ல நிலையில் இருக்கிறோம். நம் உதவி பெறுபவர் நம்மை விட தாழ்ச்சியாக இருக்கிறார், ‘நாம் கருணை காட்டுகின்றோம்’ என்று நினைக்கும்போதே, நாம் செய்யும் – செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிற. உபகாரம் செய்வதன் பலனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்காரம் இல்லாமை ஆகியவை உண்டாக வேண்டும்.\nஅடை, ஆசை, இல்லை, உதவி, உத்தரவு, எப்படி, தொடர், ராம, ஸ்வாமி, color, pattu, sastri, size\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://qunat.org/ta/%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%AE", "date_download": "2021-01-16T18:33:51Z", "digest": "sha1:H7S4W7V3R34FU44JQHCLUEUJC6D7WI3F", "length": 5657, "nlines": 22, "source_domain": "qunat.org", "title": "பொறுமை: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nபொறுமை: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்\nபல பெண்கள் தங்கள் தயாரிப்ப���கள் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nபெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் அல்லது எண்டோமெட்ரியோசிஸுக்கு சில சமயங்களில் சிகிச்சையளிக்க வேண்டியிருந்தது, மேலும் மாத்திரை அல்லது ஊசி மூலம் சிகிச்சையளிக்கும்போது அறிகுறிகள் குறைவாக இருக்காது. பல பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை ஒரு மருத்துவரால் தொடங்கத் தேர்வு செய்யாததற்கு இது ஒரு பெரிய காரணம். பெரும்பாலான பெண்கள் தங்கள் தயாரிப்புகள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவை என்று தெரியாது. ஆண்கள் மீது சோதனை செய்யப்பட்ட பல கூடுதல் பொருட்கள் உள்ளன. அவை பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தாது. அவை பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. இது மிக முக்கியமான விஷயம். ஆண்களுக்கான அனைத்து வகையான கூடுதல் பொருட்களின் பட்டியல் இங்கே. இவை பாதுகாப்பானவை என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். இவற்றில் பெரும்பாலானவை ஆண்களுக்கும் வேலை செய்யும். ஆனால் சிலர் அவ்வாறு செய்யாமல் போகலாம். உங்கள் ஆண்மைக்கு எதையும் வாங்குவதற்கு முன், இதையெல்லாம் கவனமாகப் படியுங்கள்.\nஉங்கள் ஆண்மைக்கு வயதான எதிர்ப்பு மருந்துகள். இது மிகவும் விலை உயர்ந்தது. அவற்றில் சில ஆண்களுக்கானவை. அது உங்களை அழகாக மாற்றும். ஆனால் அதற்காக செல்ல வேண்டாம், ஏனென்றால் அவை மதிப்புக்குரியவை அல்ல. வயதான எதிர்ப்பு தயாரிப்புகள் சிறப்பாக இருக்கும் நோக்கத்திற்காக. உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவர்களிடம் கேட்க தயங்கவும். ஆண்களுக்கான ஆண்களின் சுகாதார பொருட்கள்.\nClimax Control நிறைய உதவுகிறது, நீங்கள் சிறப்பம்சத்தை வெளியிட விரும்பினால், அது ஏன்\nக்ளைமாக்ஸின் தாமதத்தை ஒரு உரையாடல் VigRX Delay Spray பெறுவது VigRX Delay Spray - ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/652500", "date_download": "2021-01-16T19:20:56Z", "digest": "sha1:Q7HQPQUMXTHA4GTMEACCCMDOSFCKZMDS", "length": 2837, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அந்தலைத்தாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அந்தலைத்தாள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:09, 23 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:53, 23 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:09, 23 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/first-look-of-seerumpuli-released-pis9qk", "date_download": "2021-01-16T19:24:56Z", "digest": "sha1:5EJTG63AYIFCYO2FE7P5JJAZHINNGZDR", "length": 12990, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபாகரன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்திய பாபி சிம்ஹா... குவியும் பாராட்டுக்கள்...", "raw_content": "\nபிரபாகரன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்திய பாபி சிம்ஹா... குவியும் பாராட்டுக்கள்...\n‘சீறும் புலி’ என்ற பெயரில் எடுக்கப்படும் மாவீரன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா எப்படி செட் ஆவார் என்ற தமிழீழ ஆதரவாளர்களின் சந்தேகத்துக்கு, படத்தின் முதல் பார்வை மூலம் சந்தோஷமான பதிலை அளித்திருக்கிறார் பட இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார்.\n‘சீறும் புலி’ என்ற பெயரில் எடுக்கப்படும் மாவீரன் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கம்பீரமான அவர் தோற்றத்துக்கு பாபி சிம்ஹா எப்படி செட் ஆவார் என்ற தமிழீழ ஆதரவாளர்களின் சந்தேகத்துக்கு, படத்தின் முதல் பார்வை மூலம் சந்தோஷமான பதிலை அளித்திருக்கிறார் பட இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார்.\nவேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை, அவரது வாழ்க்கை வரலாற்றை செல்லுலாய்டில் பதிவு செய்யும் துணிச்சல் முயற்சியான ‘சீறும் புலி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் அருகே நிற்கும் ஒரு புலியின் பிடறியில் கைவைத்தபடி கம்பீரமாக, ஏறத்தாழ பிரபாகரனை நினைவுக்குக் கொண்டுவரும் நெருக்கத்துடன் அமர்ந்திருக்கிறார் பாபி சிம்ஹா.\nஇன்று காலை முதலே வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த முதல் பார்வை போஸ்டரால் தமிழீழ ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மக்கள் தலைவனின் எழுச்சி. வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-r8-2012-2015-colors.html", "date_download": "2021-01-16T17:39:34Z", "digest": "sha1:6RMABUW7AONL2J3XYM5GXUVEENFM3LKV", "length": 5916, "nlines": 144, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 2012-2015 நிறங்கள் - க்யூ8 2012-2015 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ8 2012-2015நிறங்கள்\nஆடி க்யூ8 2012-2015 நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி க்யூ8 2012-2015 நிறங்கள்\nஆடி க்யூ8 2012-2015 கிடைக்கின்றது 11 வெவ்வேறு வண்ணங்களில்- பனி வெள்ளி உலோகம், டேடோனா சாம்பல் முத்து விளைவு - ஆடி ஆர் 8, புத்திசாலித்தனமான சிவப்பு, சுசுகா கிரே மெட்டாலிக், தேக்கு பிரவுன் மெட்டாலிக், சமோவா ஆரஞ்சு, செபாங் நீல முத்து விளைவு, எஸ்டோரில் ப்ளூ கிரிஸ்டா, பாண்டம் கருப்பு முத்து விளைவு, பாந்தர் பிளாக் and ஐபிஸ் வைட்.\nக்யூ8 2012-2015 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ8 2012-2015 வெளி அமைப்பு படங்கள்\nக்யூ8 2012-2015 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா க்யூ8 2012-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/08/04151705/1758137/Nissan-Magnite-subfour-metre-SUV-concept-interior.vpf", "date_download": "2021-01-16T18:31:16Z", "digest": "sha1:5NMQR4WHQZYK2Z665JKB6JOGVKKABRNK", "length": 14518, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிசான் மேக்னைட் இன்டீரியர் விவரங்கள் வெளியீடு || Nissan Magnite sub-four metre SUV concept interior details revealed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிசான் மேக்னைட் இன்டீரியர் விவரங்கள் வெளியீடு\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் இன்டீரியர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nநிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் இன்டீரியர் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nநிசான் நிறுவனம் கடந்த மாதம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி கான்செப்ட் மாடலினை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் இன்டீரியர் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் காரின் டேஷ்போர்டு மற்றும் கேபின் ஸ்பேஸ் விசேஷமாக தெரியும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.\nபுதிய கார் இன்டீரியர் பிளாக், ரெட் தீம் மற்றும் ஸ்டிட்ச் ஃபேப்ரிக் சீட்களை கொண்டிருக்கிறது. டூயல் டோன் டேஷ்போர்டு ஹனிகொம்ப் டிசைன் மற்றும் பெரிய ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் இதில் நான்கு ஹெக்சாகோனல் ஏர் வென���ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனின் கீழ் ஏசி மற்றும் ஃபேன் கண்ட்ரோல்களுக்கு ரோடரி நாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கன்சோலில் ஆட்டோமேடிக் டிரைவ் செலக்டர் அருகில் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் 3 ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் மற்றும் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு உள்ளன.\nஇத்துடன் காரின் அனைத்து கண்ணாடிகளையும் இயக்க ஒரே பட்டன் வழங்கப்பட்டுள்ளது. காரின் முன்புற இருக்கைகளில் ஃபிக்சட் ஹெட்ரெஸ்ட்களும், பின்புற இருக்கைகளுக்கு லம்பர் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பின்புற இருக்கைகளில் ஆம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.\nநாடு முழுவதும் இன்று 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nமதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும் -மோடி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் கடும் பனிமூட்டம் -விமான சேவை பாதிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்\nஹோண்டா கிரேசியா 125 விலையில் திடீர் மாற்றம்\nமெர்சிடிஸ் பென்ஸ் EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nரூ. 3.82 கோடி விலையில் புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் அவெஞ்சர் சீரிஸ் விலை திடீர் உயர்வு\nஇந்த ஆண்டு மட்டும் 15 - மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nஇந்த ஆண்டு மட்டும் 15 - மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான 2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்பை படங்கள்\nடாடா மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் கார் மாடல்கள் விலையை உயர்த்திய ரெனால்ட்\nஇலங்கை-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆ���ீஸ் நிலவரம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nநிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/5", "date_download": "2021-01-16T17:19:50Z", "digest": "sha1:322RAMTGZBNBRBCNEY5JZIN436LWATOK", "length": 16179, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Auto News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar | 5", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் விவரங்கள்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nடாடா அல்ட்ரோஸ் புது வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் புது வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2021 யமஹா எம்டி125 அறிமுகம்\nயமஹா நிறுவனத்தின் புதிய 2021 எம்டி125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.\n2021 இஐசிஎம்ஏ தேதி அறிவிப்பு\nஇஐசிஎம்ஏ 2021 சர்வதேச மோட்டார்சைக்கிள் விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய காருக்கு அசத்தல் டீசர் வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய கார் மாடலுக்கான அசத்தல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.\nவிலை மாற்றத்திற்கு தேதி குறித்த பிஎம்டபிள்யூ\nபிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலை மாற்றத்திற்கு தேதி குறித்து இருக்கிறது.\nஒரே மாதத்தில் 7 ஆயிரம் யூனிட்கள் - விற்பனையில் அசத்தம் புதிய மோட்டார்சைக்கிள்\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.\nஇரண்டு வேரியண்ட்களில் உருவாகும் சிஎப்மோட்டோ 800 எம்டி\nசிஎப்மோட்டோ நிறுவனத்தின் புதிய 800 எம்டி மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி ���ள்ளது.\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் இந்திய வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜீப் காம்பஸ் மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகை\nஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 2 லட்சம் வரையிலான சலுகையை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.\nஆப்பிள் தானியங்கி கார் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய தானியங்கி கார் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅசத்தல் சலுகையில் கிடைக்கும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160 ஆர்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160 ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் சலுகையில் கிடைக்கிறது.\nஅப்டேட்: டிசம்பர் 22, 2020 15:06 IST\nபுதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2021 முதல் ஜாவா மாடல்கள் விலை உயர்வு\n2021 முதல் ஜாவா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமாருதி சுசுகி ஜிம்னி இந்திய உற்பத்தி துவக்கம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் இந்திய உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\n15 நாட்களில் புதிய மைல்கல் கடந்த நிசான் மேக்னைட்\nஇந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு துவங்கிய 15 நாட்களில் புதிய மைல்கல் கடந்துள்ளது.\nவிற்பனையகம் வந்தடைந்த அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160\nபியாஜியோ நிறுவனத்தின் புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.\nரெனால்ட் கார் மாடல்கள் விலை ஜனவரி முதல் உயர்வு\nரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி முதல் உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.\nஎஸ்யுவி மாடல்களுக்கு ரூ. 3.06 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்திய சந்தையில் டிசம்பர் மாதத்தில் எஸ்யுவி மாடல்களுக்கு ரூ. 3.06 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஎம்ஜி ஹெக்டார் பிளஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் வெளியான 2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் ஸ்பை படங்கள்\nரூ. 15.96 லட்சம் விலையில��� அறிமுகமான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்\n2020 ஆண்டு அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/11/blog-post_5.html", "date_download": "2021-01-16T18:03:32Z", "digest": "sha1:DXGOMYZQ3MQKS5UXZ77CAJ7WZ4GIJMCQ", "length": 10744, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nமணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண்\nமணிப்பூர் மாநிலத்தின் ‘இரும்புப் பெண்’ என்றழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறன.\nகடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இம்பால் விமான நிலையத்திற்கு அருகே அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய கோரி கடந்த 2000ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.\nஅவர் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டி அவரை கைது செய்து கட்டாயமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சமூக அமைப்புகள் இணைந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.\nLabels: மணிப்பூர் மாநிலத்தின் இரும்புப் பெண்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல��� படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-a9-2020-7530/", "date_download": "2021-01-16T17:08:07Z", "digest": "sha1:RUSND4QGGT7JYZTV74IG6AN55BHIGGX5", "length": 18779, "nlines": 315, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் OPPO A9 (2020) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 16 செப்டம்பர், 2019 |\n48MP+8 MP+2 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n6.5 இன்ச் 720 x 1600 பிக்சல்கள்\nஆக்டா கோர் (க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nOPPO A9 (2020) சாதனம் 6.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1600 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 610 ஜிபியு, 4 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nOPPO A9 (2020) ஸ்போர்ட் 48 MP (f /1.8 ) + 8 MP (f /2.25) + 2 MP (f /2.4) + 2 MP (f /2.4) க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, போட்ரைட், EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் OPPO A9 (2020) வைஃபை 802.11 ac, ஹாட்ஸ்பாட், v5.0, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு. டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nOPPO A9 (2020) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nOPPO A9 (2020) இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nOPPO A9 (2020) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.14,599. OPPO A9 (2020) சாதனம் अमेजन, अमेजन, अमेजन, பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி 16 செப்டம்பர், 2019\nதிரை அளவு 6.5 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 +)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1600 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, போட்ரைட், EIS\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பெய்டவு\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப்\nமோட்டோரோலா மோட்டோ G பவர் (2021)\nலேனோவோ லெமன் K12 ப்ரோ\nரெட��மி நோட் 9 5G\nசமீபத்திய OPPO A9 (2020) செய்தி\nOPPO A9 2020: இந்தியாவின் சிறந்த மெயின்ஸ்ட்ரீம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்\nஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அண்மையில் ஒப்போ நிறுவனம் பிளாக் ஷீப் ஸ்மார்ட்போனான, ஒப்போ ரெனோ 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பிரத்தியேகமான ஷார்க் ஃபின் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம் செய்தது.இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒப்போ நிறுவனம் ஒப்போ A9 2020 என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்\n48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று ரியர் கேமரா, சிறந்த மென்பொருள் வசதி உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். Oppo A93 5G Launched: Specs, Features and More\nஇந்த மாதத்தில் எந்தெந்த ஒப்போ மொபைல்களுக்கு கலர்ஓஎஸ் 11 அப்டேட் கிடைக்கும்\nஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக கவனம் செலுத்துகிறது.\nஜனவரி 18 இல் களமிறங்கும் ஒப்போ ரெனோ 5 ப்ரோ: அற்புதமான அம்சங்கள்\nஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி குவாட் கேமரா அமைப்பு, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சத்தோடு அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி உடன் வெளியானது ஒப்போ ரெனோ 5: விலை என்ன தெரியுமா\nஒப்போ ரெனால்ட் 5 ஸ்னாப்டிராகன் 720 ஜி எஸ்ஓசி செயலி, 44 எம்பி செல்பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/800-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-01-16T16:58:34Z", "digest": "sha1:FWRVBZ6TSDRHRWPSTVYCYO3Q7S7KCPWG", "length": 9292, "nlines": 95, "source_domain": "thetamiljournal.com", "title": "800 திரைப்படம் தொடங்கக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று வ.கெளதமன் கூறுகின்றார் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ.\nPremier of Ontario பொங்கல் வாழ்��்து தெரிவித்துள்ளார்\nToronto Mayor Tory அவர்கள் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய தனது தைப்பொங்கல் & Tamil Heritage Month வாழ்த்து\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\n800 திரைப்படம் தொடங்கக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று வ.கெளதமன் கூறுகின்றார்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிடவேண்டும்\nவ. கௌதமன் பொதுச் செயலாளர், தமிழ்ப் பேரரசு கட்சி, “சோழன் குடில்”\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிடவேண்டும். எந்த சூழ்நிலையிலும் 800 திரைப்படம் தொடங்கக் கூட அனுமதிக்க மாட்டோம்\nட்விட்டரில் இருந்து கிடைக்கப்பெற்றது முரளிதரனின் பதில்\n← இலங்கையில் கொரோனவைரஸ் விட Chinese Language மொழியை படிப்பதற்கு கொழும்பு பல்கலைக்கழகம் ஆர்வம் காட்டி வருகின்றது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை →\nஹாங்காங்கின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சீனாவை ஆதரிக்கும் நாடுகள் எது இலங்கை உட்பட 54 நாடுகள்\nஇந்தியாவின் எல்லை விரிவாக்கக் கொள்கை பாகிஸ்தான் பிரதமர் தன் டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்.\nகோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன\nEvents - சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் “வணக்கம்” பிரிட்டனில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல்\nPremier of Ontario பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nToronto Mayor Tory அவர்கள் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய தனது தைப்பொங்கல் & Tamil Heritage Month வாழ்த்து\nகனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ- தைப்பொங்கலை முன்னிட்டுப் அறிக்கையை இன்று வெளியிட்டார்.\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அ��்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/01/blog-post_7.html", "date_download": "2021-01-16T18:13:57Z", "digest": "sha1:6VENM7CKRZX7BML2NPZJP5DZMPPZSFKW", "length": 5549, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒரே நாடு - ஒரே சட்டம் வருவது உறுதி: நீதியமைச்சர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒரே நாடு - ஒரே சட்டம் வருவது உறுதி: நீதியமைச்சர்\nஒரே நாடு - ஒரே சட்டம் வருவது உறுதி: நீதியமைச்சர்\nநடைமுறை அரசின் ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற கொள்கை நிறைவேற்றப்படுவது உறுதியென தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.\nமுஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் உட்பட 35க்கு மேற்பட்ட சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் நாட்டில் ஒரே சட்டம் என்கிற அடிப்படை நிறைவேறும் எனவும் தெரிவிக்கிறார்.\nமுஸ்லிம் பெண்களுக்கான விவாக வயதினை அதிகரிப்பதற்கு 10 வருடங்களுக்கு மேலாக விவாதித்தும் இதற்கென நியமிக்கப்பட்ட பிரத்யேக குழு இணக்கப்பாட்டுக்கு வரத் தவறியிருந்தது. இந்நிலையில், தற்போது சர்வாதிகாரத்தைப் பெற்றுள்ள ஜனாதிபதியின் அரசு, மறு பேச்சுக்கு இடமின்றி திருமண வயதை 18 ஆக மாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனு���தியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/pavithra_25.html", "date_download": "2021-01-16T17:39:41Z", "digest": "sha1:ZRORFYVZ55KJXZQWRFDMVO67GU5VRNYF", "length": 10618, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் - சுகாதார அமைச்சர் பவித்ரா", "raw_content": "\nசவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் - சுகாதார அமைச்சர் பவித்ரா\nகொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார்.\nவரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.\nகொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் தங்களது சொந்த செலவில் சவப்பெட்டிகளை வாங்க முடியும் அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என்பதும் சாதாரண நடைமுறை.\nஆயினும், ஒரு குடும்பம் சவப்பெட்டிகளை வாங்க அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால், அரசாங்கம் அதனை பொறுப்பெடுக்கும்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேலும் குறிப்பிட்டார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்��ளை பதியவும்\n11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - மழையின் மத்தியிலும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை...\nபொது சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியுடனேயே உடலை அடக்கம் செய்தோம் - குடும்பத்தார் தெரிவிப்பு\n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை, கல்லொழுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரியை அறிவுறுத்தாமல், அப்பிரதேசத்தில் மரணித்த பெண்ணொர...\nஅசாத் சாலிக்கு எதிராக சிஐடி விசேட விசாரணை ஆரம்பம்\n- எம்.எப்.எம்.பஸீர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...\nகொவிட் உடல் எரிப்பு - இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முறையீடு \nகொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படுதால் அதற்கெதிராக ஐ.நா மனித ...\nஇம்மாதம் முதல் மாடறுக்கத் தடை \n- ஐ. ஏ. காதிர் கான் மினுவாங்கொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 2021 ஜனவரி முதல் மாடு அறுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை நக...\nபாடசாலைகள் ஆரம்பம் - கிழக்கு வாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல்\nகிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை திறக்கப்ப...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15643,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2820,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் - சுகாதார அமைச்சர் பவித்ரா\nசவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் - சுகாதார அமைச்சர் பவித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-16T17:03:39Z", "digest": "sha1:M5HHDUCRXQZMTJ7QXAOGARE2A2JWHDGR", "length": 9895, "nlines": 134, "source_domain": "geniustv.in", "title": "தமிழகத்தில் மக்களவைக்கு சரியாக 73.67%, ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% வாக்குப்பதிவு:தேர்தல் கமிஷன் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nதமிழகத்தில் மக்களவைக்கு சரியாக 73.67%, ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% வாக்குப்பதிவு:தேர்தல் கமிஷன்\nசென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 73.67 சதவீதம் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% ஓட்டு பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான ஓட்டுக்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.\nஎண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு %\n1 திருவள்ளூர் (தனி) 73.73\n2 வட சென்னை 63.95\n3 தென் சென்னை 60.4\n4 மத்திய சென்னை 61.49\n6 காஞ்சிபுரம் (தனி) 75.91\n13 விழுப்புரம் (தனி) 76.9\n19 நீலகிரி (தனி) 73.43\n27 சிதம்பரம் (தனி) 79.61\n29 நாகப்பட்டினம் (தனி) 77.64\n37 தென்காசி (தனி) 73.6\nஆலந்தூர் இடைத்தேர்தல் – 64.47%\nமொத்தம் பதிவான ஓட்டுக்கள் 73.67 சதவீதம்.\nஎன்ற அளவில் ஓட்டளித்துள்ளனர் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.\nTags அரசியல் தேர்தல் வாக்குப்பதிவு\nமுந்தைய செய்தி பெங்களூர்-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்(17235) இன்று ரத்து: நாகர்கோயில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ்(17236) நாளை ரத்து\nஅடுத்த செய்தி தயார் நிலையில் சங்கரின் ஐ\nமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\nடி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் …\nBBC – தமிழ் நியுஸ்\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கினார் நரேந்திர மோதி 16/01/2021\nInd Vs Aus 4-வது டெஸ்ட் போட்டி: தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் 16/01/2021\nஇன்று முதல் தொடங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: யாருக்கு, எங்கே, எப்போது கிடைக்கும்\nஅலங்காநல்லூரில் சீறிப்பாயும் காளைகள்; அசராமல் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள் 16/01/2021\nமுடங்கிய சிக்னல் செயலி: படையெடுக்கும் புதிய பயனர்கள் 16/01/2021\n`புனித மரம்` போல காட்சியளிக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய ஏரி 16/01/2021\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/790662", "date_download": "2021-01-16T19:46:55Z", "digest": "sha1:67A5JV3N2TQFBJYKLLWCJFPWQJMOK5VZ", "length": 3743, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சேவாசதனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சேவாசதனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:51, 12 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பகுப்பு:1938ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் ஐ மாற்றுகின்றது\n12:45, 28 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n20:51, 12 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பகுப்பு:1938ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் ஐ மாற்றுகின்றது)\n'''சேவா சதனம்''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. சுப்பிரமணியம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஃப். ஜி. நடேசா ஜயர்]], [[எஸ். ஜி. பட்டு ஜயர்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n[[பகுப்பு:1938ஆம்1938 ஆண்டு வெளிவந்ததமிழ்த் திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mdmk-mp-vaiko-admitted-in-madurai-apollo-hospital-pwfes6", "date_download": "2021-01-16T19:27:25Z", "digest": "sha1:F474PSYAGCSXATGQ7NUJHZD3XQEJ2WQQ", "length": 13264, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திடீர் உடல்நலக்குறைவு... அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி..!", "raw_content": "\nதிடீர் உடல்நலக்குறைவு... அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி..\nஉடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்\nஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் 21, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மதிமுக அறிக்கையில் தெரிவித்தள்ளது.\nஉடல்நலக்குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது, 25 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நியூட்ரினோ, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசி பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், அரசியலில் மீண்டும் ஆக்ட்டிவாக இருப்பதாலும் நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவ பரிசோதனைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் 21, 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் வைகோ மேற்கொள்ளவிருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மதிமுக அறிக்கையில் தெரிவித்தள்ளது.\nமேலும், மருத்துவரின் ஆலோசனை படி வைகோ ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதிமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமீண்டும் உருவாகிறதா மக்கள் நலக்கூட்டணி.. ரஜினிக்கு முன் கெஞ்சல்... கைவிட்ட பின் திமுக மிஞ்சல்..\nவெங்கய்யா நாயுடுவை சந்தித்த வைகோ ... பரபரப்பு பின்னணி... உடைகிறதா திமுக கூட்டணி..\nவைகோ- திருமாவளவன் எடுத்த தீர்க்கமான முடிவு... திணறும் தி.மு.க கூட்டணி..\nஎல்லை தாண்டி பேசும் ஸ்டாலின்எதிர்க்கட்சி தலைவர் இலக்கணத்தை இழந்துவிட்ட ஸ்டாலின்எதிர்க்கட்சி தலைவர் இலக்கணத்தை இழந்துவிட்ட ஸ்டாலின்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nஆன்லைன் பாடம் புரியவில்லை... 10ம் வகுப்பு மாணவி தற்கொலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-16T17:18:33Z", "digest": "sha1:R2LIYAHXZONCW3MFYV75ZDWKDIPVTNSJ", "length": 55240, "nlines": 427, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ரத்தக்கண்ணீர் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்���ைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nரத்தக்கண்ணீர் – நாடகம் – விமர்சனம்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தொண்டனாக இருந்து அந்த தலைவரின் பிறந்த நாளில், தலைவர் இறந்த அதே நேரத்தில் தானும் இறந்து தனது விசுவாசத்தை வரலாற்றில் பதியச் செய்துவிட்டு பகுத்தறிவு உலகத்தில் அணையாத விளக்காக எரிந்து கொண்டிருக்கும் பகுத்தறிவுத் திலகம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை மிக நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு சமீபத்தில் பார்த்தேன்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் ‘நினைவலைகள்’ என்கிற தலைப்பில் நாடக விழா தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு நடைபெற்றது. இந்த நாடக விழாவில்தான் நடிகவேளின் புதல்வர் ராதாரவியால் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் மீண்டும் அரங்கேறியது.\nஎம்.ஆர்.ராதாவிற்குப் பின்பு அவருடைய மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவருக்குப் பின் ராதாரவியும் இந்த நாடகத்தை தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருந்தார்கள். 1980-ல் இருந்து 1999வரையிலும் ராதாரவி சினிமாவில் பிஸியாக இருக்கும் சமயத்திலும் இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் பின்பு வாசுவின் மகன் வாசுவிக்ரம் இந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்தினார். இதுவரையிலும் இந்த ரத்தக்கண்ணீர் நாடகம் பத்தாயிரம் முறைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ராதாரவி இந்த நாடகத்தை நடத்தினார்.\nமாலை 6.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய நடிகை பாத்திமா பாபு, கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகையர் பெயர்களை மனப்பாடமாக சொன்னபோது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் பிறந்து, தவழ்ந்து, வெற்றிகரமாக உருவான கதையை சில நிமிடங்களில் சொல்லி முடித்தார் பாத்திமா. சேலத்திலும், கோவையிலும் தொடர்ந்து ஒரு வருட காலம் இந்த நாடகத்தை நடிகவேள் நடத்திக் காட்டினார் என்பதை கேள்விப்பட்டபோது, நாடகத்தின் மீது அவருக்கு இருந்த வெறியை புரிந்து கொள்ள முடிகிறது.\n‘ரத்தக்கண்ணீர்’ என்கிற இந்த விலைமதிக்க முடியாத கலைச்சிற்பத்தை எழுதிய திருவாரூர் தங்கராசு என்���ிற மனிதரை, இந்நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nதமிழில் அரங்கேறிய பழம்பெரும் நாடகங்கள் அனைத்தும் இன்றைக்கு துருப்பிடித்த வாளாகிப் போய் வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் மட்டுமே பொதுமக்களிடையே இன்றுவரையிலும் பெற்றிருக்கும் வெற்றிக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் அது ஒன்றே ஒன்றுதான். நடிகவேளின் நடிப்புதான் அது.\nஅந்த நடிப்புக்குச் சற்றும் குறைவில்லாததுபோலத்தான் எனக்குத் தோன்றியது ராதாரவியின் நடிப்பை பார்க்கின்றபோது.. அண்ணன் திரைப்படங்களில்கூட இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை..\nநாடகத்தின் துவக்கத்தில் பேசிய ராதாரவி “என்னோட அம்மா இல்லாம இந்த நாடகத்தை நடத்துறது இதுதான் முதல் தடவை” என்று சொல்லி கண் கலங்கினார். சென்னையில் எங்கே ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை நடத்தினாலும் அவருடைய அம்மா வந்துவிடுவாராம்.. அந்த அளவுக்கு அந்த நாடகத்தின் மூலம் தனது கணவரைக் கண்டு வந்தார் என்றார்கள் ராதாரவிக்கு நெருக்கமானவர்கள்.\nஇந்த நாளில் நாள், நட்சத்திரம் பார்க்காமல், நல்ல நேரம் பார்க்காமல் ஒரு புதிய நட்சத்திரம் ஒன்றும் உதயமானது. அது ராதாரவியின் மகன் ஹரி. அவரை பல பேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்தும் சம்மதிக்காத ராதாரவி, முதலில் நாடகத்தில் நடித்து பின்புதான் சினிமாவுக்குள் கால் வைக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அதற்கான வழியாக இந்த நாடகத்தில் காந்தாவை வைத்து படமெடுக்க வரும் புதிய தயாரிப்பாளர் வேடத்தில் நடித்தார் நடிகவேளின் பேரன். அடுத்த கலைச்சேவைக்கு ஒருவர் ‘பராக்..’ ‘பராக்..\nஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவில் பார்த்தது. அதற்குப் பின்பு இப்போதுதான்.\n‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை ராதா நடத்தியபோது அன்றைக்கு காலையில் வருகின்ற தினசரி பேப்பர்கள் அனைத்தையும் வாங்கிப் படிப்பாராம். அதில் வந்திருக்கும் சின்னச் சின்ன செய்திகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டு, அதையே மாலையில் நடக்கும் நாடகத்தில் நகைச்சுவையாகப் புகுத்தி மக்களை சிரிக்க வைப்பாராம். இந்த முறையால்தான் வருடக்கணக்கில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை, மக்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்ததாகச் சொல்கிறார்கள்.\nஅதேபோலத்தான் இன்றும்.. நிறைய மாறுதல்கள்.. வசனங்களில் இன்றைய தமிழக, இந்திய அரசியல் நிலைமையை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராதாரவி.\nமோகனாக ராதாரவியும், மனைவி சந்திராவாக குயிலியும், காந்தாவாக சோனியாவும் நடித்தனர். காட்சியமைப்புகளில் அதிகம் மாற்றம் செய்யாமல், வசனங்களில் மட்டும் துணிந்து அத்தனை நக்கல், நையாண்டியையும் செய்திருக்கிறார் ராதாரவி.\nநாடகங்களில் டைமிங்சென்ஸ்தான் முக்கியம் என்பார்கள். அதனால்தான் நாடக நடிகர்கள் டயலாக் டெலிவரியில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இதிலும் அப்படித்தான்.. பேச்சுக்கு பேச்சு, வரிக்கு வரி சிரிக்க வைக்கிறார்கள். முக பாவனை, டைமிங்சென்ஸ் இரண்டும் சேர்ந்து கலக்கிவிட்டன.\n“சிங்கப்பூர்ல இருந்து மெட்ராஸ் ஏர்போர்ட்ல வந்து இறங்குறதுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சு. ஆனா மெட்ராஸ் ஏர்போர்ட்ல இருந்து இந்த வீட்டுக்கு வர்றதுக்கு நாலு மணி நேரமாகுது.. என்ன நடக்குது இங்க..” என்று நாடகத்தின் துவக்கத்திலேயே தனது அளப்பரையை ஆரம்பித்தார் ராதாரவி.\nதனது மனைவியான சந்திரா குனிந்த தலை நிமிராமல் நிற்பதைப் பார்த்து “இப்படி முகத்தையே பார்க்காம தரையை பார்த்தே ஓகே பண்ணா நான் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கேன்” என்றொரு பரிதாபமான கேள்வி..\nமுதல் இரவுக்கு நாளும், நேரமும் குறிக்கும் அய்யர்கள் கிரகங்களை பற்றியெல்லாம் சொல்ல “எனக்கு இன்னிக்கு டைம் இல்லே மேன்.. அவங்களையெல்லாம் நாளைக்கு வரச் சொல்லு..” என்று சொல்லும் நக்கல் டயலாக்கை மறக்க முடியவில்லை..\nஅவருடைய மாமனாராக நடித்தவர் வருடக்கணக்காக நாடகங்களில் நடிக்கிறாராம்.. பின்னியிருக்கார். மோகன் சேரில் அமர்ந்திருக்க மாமனாரை வெளியே போகச் சொல்ல.. அவருடைய மரியாதையை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போய் “டேய்..” என்பதுவரை சொல்லி நிறுத்திய காட்சியில் தொடர்ந்து அப்ளாஸ்தான்..\nஅவருடைய தாயார் இறக்கும் காட்சியில் ராதா தன் காலத்திய நாடகத்தில், “ம.பொ.சி.யே இன்னும் உசிரோடத்தான் இருக்கார். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..” என்பாராம்.. அப்போது பெரியாரை, ம.பொ.சி. கடுமையாகத் தாக்கிப் பேசி வந்தாராம். அந்தக் கடுப்பில் எந்த ஊரில் நாடகம் போட்டாலும் இந்த ���சனம்தானாம்..\nஆனால் இப்போது ம.பொ.சி. நிஜமாகவே இறந்துவிட்டதால், லாலுபிரசாத்யாதவை வம்புக்கு இழுத்திருக்கிறார் ராதாரவி. “எங்கம்மாவுக்கும் லாலு பிரசாத்துக்கும் ஒரே வயசுதான். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..” என்று மட்டும் சொல்லி இடைவெளிவிட்டு ஆடியன்ஸை பார்க்க புரிந்து கொண்டு சிரிக்கிறது கூட்டம்.\nகாந்தாவின் அம்மாவாக ‘பசி’ சத்யா அறிமுகமாகும் காட்சியில் ஒரு புதுமையாக மோகனும், அவரும் மோதிக்கொண்டு பேசும் பேச்சு கொஞ்சம் கிளுகிளுப்பு. இது மட்டுமா.. அவ்வப்போது அவரது மனைவியிடம் பேசுகின்ற பேச்சுகூட கொஞ்சம் கிளுகிளுப்புதான். இரட்டை அர்த்த வசனங்கள்தான்.. அவ்வப்போது அவரது மனைவியிடம் பேசுகின்ற பேச்சுகூட கொஞ்சம் கிளுகிளுப்புதான். இரட்டை அர்த்த வசனங்கள்தான்.. ‘ரத்தக்கண்ணீரில்’ இது போன்ற வசனத்தை நான் கேட்டது இதுதான் முதல் முறை.\n‘வள்ளி திருமணம்’, ‘அல்லி அர்ஜூனா’ போன்ற ‘தெய்வீக’ நாடகங்களில் இருந்த இது மாதிரியான ‘தெய்வீக வசனங்களை’விட, இதில் கொஞ்சம் குறைவுதான். இதற்காக கொஞ்சம் மனசு திருப்தி.\nமனைவியான குயிலி, கணவனுக்கு ஊத்திக் கொடுக்கும் காட்சியில் பரிதாபத்தைவிட நகைச்சுவையைத்தான் அதிகம் காட்டியது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க குயிலி படும்பாடும், மோகனுக்கு விசிறி விடும்விதமாக விசிறியை வாங்கி கை வலிக்க மிக வேகமாக விசிறியை வீசுகின்ற இந்தக் காட்சிதான் அதிகமான கிளாப்ஸை எழ வைத்தது. குயிலி மேடம் சூப்பர்..\nமுன்பு மூன்றரை மணி நேரம். பின்பு மூன்று மணி நேரம்.. பின்பு இரண்டரை மணி நேரம்.. கடைசியாக இரண்டு மணி நேரம் என்று நேரத்தை சுருக்குவதற்காக கதையையும் கொஞ்சம் சுருக்கித்தான் ஆக வேண்டிய கட்டாயம். காலத்திற்கேற்றாற்போல் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.\nஇடையிடையே ராதாரவி தான் செய்த அரசியல் ஜம்ப்புகள்.. தவறான முடிவுகள்.. இதனால் தான் இப்போது படும் கஷ்டங்கள் இதையெல்லாம் வசனத்தில் சேர்த்து வைத்து சொந்த சோகத்தைத் தணித்துக் கொண்டார்.\n“எல்லாக் கட்சியும் கூட்டணி வைச்சே நிக்குறாங்க.. தனித்து நிக்க மாட்டாங்க.. நின்னாத்தான் தெரியும் செல்வாக்கு. ஆனா ஒருத்தர் மட்டும் தனியாத்தான் நிப்பேன்னு சொல்லி நின்னு தோக்குறாரு..” என்று விஜயகாந்தை சொல்லாமல் சொன்னார்.\nஆனாலும் அடுத்த நொடியில்.. “ப��ாதும்.. இதுக்கு மேல வேணாம்.. எனக்கெதுக்கு பொல்லாப்பு. அவர் அடுத்து ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறாராம்.. அதுல எனக்கு ஒரு வேஷம் கொடுத்திருக்காரு. இப்ப எதையாவது பேசி என் பொழப்ப கெடுத்துக்க விரும்பலை..” என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.\nகாந்தாவின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது கை, கால்களை லேசாக சொரிந்து காட்டி, இரும.. அதற்குப் பின் அதுவரை அவரை “துரை” என்று அழைத்து வந்த காந்தாவின் தம்பி “யோவ்” என்று கூப்பிட.. “பாருங்க.. ஒரு தடவைதான் இருமுனேன். மரியாதையைக் குறைச்சிட்டான்..” என்ற டைமிங்கான நக்கல் வசனம் சூப்பர்..\nஅவருடைய சொறியும் குணம் அதிகமாவதைக் கண்டு டாக்டரை அழைத்து வருகிறார்கள். வந்த டாக்டரை உட்கார வைத்து ‘கிளாஸ்’ எடுக்கும்போது இன்றைய பிரச்சினைகளை கையாண்டிருப்பதற்காக ராதாரவி அண்ணனுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n“சிகரெட் டப்பாவோட அட்டையில ‘புகைப்பழக்கம் உடலுக்கு கெடுதி’ன்னு சின்னதா எழுதிட்டு, கம்பெனி பெயரை பெரிசா எழுதினா எவனுக்குத் தெரியும்.. உனக்கு நிஜமாவே மக்கள் மேல அக்கறையிருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும்.. கம்பெனி பெயரை சின்னதா போட்டு ‘உடலுக்கு கெடுதி’ன்றதை பெரிசா போட்டிருக்கணும்.. அதுதான் கவர்ன்மெண்ட்டு. ஆனா நீ என்ன செஞ்சிருக்க.. இதுதான் ஊர், உலகத்துக்கு அட்வைஸ் பண்ற யோக்கியதையா.. உனக்கு நிஜமாவே மக்கள் மேல அக்கறையிருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும்.. கம்பெனி பெயரை சின்னதா போட்டு ‘உடலுக்கு கெடுதி’ன்றதை பெரிசா போட்டிருக்கணும்.. அதுதான் கவர்ன்மெண்ட்டு. ஆனா நீ என்ன செஞ்சிருக்க.. இதுதான் ஊர், உலகத்துக்கு அட்வைஸ் பண்ற யோக்கியதையா..” என்று ஒரு தாக்குதல் நடத்தினார்.\nஅடுத்து அன்புமணியும் இவரிடம் மாட்டிக் கொண்டார். “இந்த பக்கம் இப்படி பேசிட்டு அந்தப் பக்கம் கம்பெனிக்காரன்கிட்ட துட்டை வாங்கி கம்பெனி, டிவியெல்லாம் நடத்துறாங்க. கேட்டா எல்லாம் கணக்குக் காட்டியாச்சுன்றாங்க.. நல்லவேளை இந்த எலெக்ஷன்ல அவங்க வரலை.. நாம தப்பிச்சோம்.. இல்லைன்னா நாளைக்கு சினிமால சிகரெட் அட்டையையே காட்டிருக்க முடியாது..” என்று நக்கல் விடவும் தவறவில்லை.\nராதா தனது காலத்திய நாடகத்தில் காந்தாவை “வேசி மகள்” என்று மட்டுமே அழைத்து வந்ததாகப் படித்திருக்��ிறேன். ஆனால் இதில் “தேவடியாள் பெற்றெடுத்த தெய்வத் திருமகளே..” என்று கர்ணக் குரலில் அழைக்கிறார் ராதாரவி.\nகுஷ்டரோகம் வந்த பின்பான காலக்கட்டத்தில் “சொரிய சொரிய இன்பம்” என்கிற அந்த புகழ் பெற்ற வசனத்தை கஷ்டத்தோடு உச்சரித்த நடிப்பையெல்லாம் பார்த்தால், இதையெல்லாம் ஒரு சினிமாவில்கூட அவர் காட்டியிருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது..\nஅவருடைய மகனான ஹரி சினிமா தயாரிப்பாளர் வேஷத்தில் காந்தாவை பார்க்க வீட்டுக்கு வர.. “அடியே காந்தா.. இந்த சினிமாக்காரனுகளையெல்லாம் நம்பாதடி.. யூஸ் பண்ணுவானுக.. அப்புறம் பாதில விட்ருவானுக.. புதுப் பார்ட்டி ஒண்ணு வந்தா பழசை கழட்டிவிட்டுட்டு புதுசைத் தேடி ஓடிருவானுங்க..” என்கிற டயலாக்கை இதற்கு முந்தைய நாடகங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் இதை இப்போது சென்சார் செய்துவிட்டார் போலும்.. காணவில்லை..\nஇந்த முறை மகன் ஹரியை பேசவிட்டு இவர் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில், “ரொம்பப் பேசுறான் இவன்.. நம்மளையே கொஸ்டீன் கேக்குறான் பாருங்க… ஒரு வேளை நம்ம பரம்பரை போலிருக்கு..” என்று சொல்லி மகனுக்கும் கைதட்டல் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.\nமோகனின் நச்சரிப்புத் தாங்காமல் போலீஸை விட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றும் காட்சியில் இப்போதைய காவல்துறையினரை ஒரு பிடி பிடித்திருக்கிறார். வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தாவின் சினிமா பிரபலத்தை பார்த்து ஆட்டோகிராப் கேட்கும் காட்சியில் வசனமே இல்லாமல் ராதாரவியின் முக பாவனை அட்டகாசம்..\n“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது..” என்கிற பாடல் காட்சியை மட்டும் வைத்து ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு ரெண்டு வெங்காய வெடியையும், சினிமா பேனையும் வைத்து காட்டி முடித்துவிட்டார்கள். ஆனால் மதுரையில் நான் பார்த்தபோது அந்த பாடலை முழுவதுமாகவே நடித்துக் காண்பித்தார் ராதாரவி.\n“தமிழ் படங்களுக்கே இப்பத்தான் தமிழ்ல பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எப்படி இருந்திருக்கானுங்க பாருங்க. ஆனா இவனுங்க எல்லாம் தமிழர்களாம்.. நமக்குள்ளயே ஒற்றுமை இல்லையே.. அப்புறம் என்ன பெரிய தமிழ்.. தமிழன்.. பக்கத்துல இருக்குற கேரளாவுக்குள்ள போய் சொல்லிப் பாரு.. உதை வாங்கிட்டுத்தான் வருவ.. ஏதோ ஒரு ‘பெரிய மனுஷன்’ இருக்கா��ு.. அவர் இருக்குறவரைக்கும் நாம சொல்லிக்க வேண்டியதுதான்.. அவரும் இல்லைன்னா அவ்ளோதான்.. என்று சொல்லி தனது ‘உள்ளக்கிடக்கை’யை தெரிவிக்கிறார் ராதாரவி.\nஇடையில் ஜீவகாருண்ய சங்கத்தையும் ஒரு பிடிபிடிக்கிறார். “எதையும் கொல்லாத.. சாப்பிடாத.. விட்ரு.. பாவமாம்.. மூட்டைப்பூச்சி கடிச்சா என்ன செய்வ.. ‘சபாஷ் போயிட்டு வா’ன்னு தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பியா ‘சபாஷ் போயிட்டு வா’ன்னு தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பியா” என்கிற நக்கலும் உண்டு.\nகண்பார்வை இல்லாமல் தெருவில் பிச்சையெடுக்கும் மோகனை சற்றுத் தள்ளி நின்று பிச்சையெடுக்கும்படி சொல்ல.. “அந்த ஓரத்துல என்கூட அம்பானி உக்காந்து பிச்சையெடுக்குறான். அதான் நான் இங்கிட்டு வந்துட்டேன்..” என்ற நக்கல் ஓவரோ ஓவர்..\nதிருவண்ணாமலை தீபத்தை பார்த்தா கன்னத்துல போட்டுக்குற.. வீடு தீப்பிடிச்சா மட்டும் ஏண்டா வயித்துல அடிச்சிட்டு அழுவுற..” என்ற வசனம் மிகச் சரியான சமயத்தில் பயன்பட்டிருக்கிறது..\nதனது மனைவி சந்திராவிடமே வந்து பிச்சை கேட்டு கலாய்ப்பது செம சீன்.. சந்திரா சோறும்போட்டு, அவரது கையைப் பிடித்துத் தூக்கிவிட.. “நம்மளை யாருமே தொட மாட்டாங்களே. இந்தப் பொம்பளை எப்படித் தொட்டுப் பேசினா.. ஒருவேளை நம்மளை மாதிரியே இவளுக்கும் குஷ்டமோ..” என்று சொல்லும் ராதாவின் டிரேட்மார்க் நக்கல் அப்படியே இங்கேயும் வருகிறது.\nமோகனின் நண்பனே அவனை அடையாளம் தெரியாமல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல.. “வெஜ்னா வரலே.. நான்வெஜ்னா வரேன்..” என்று சொல்வது செம காமெடி..\nஇறுதியில் ‘நடிகை காந்தா மரணம்’ என்று பேப்பர் செய்தியை மனைவி சந்திரா பார்த்து பதறிப் போய் “மாமாவோட நிலைமை என்னாச்சுன்னு தெரியலையே..” என்று கேட்கின்றபோது பிச்சை சோறு சாப்பிட வந்து நிற்கும் மோகன், “என்ன காந்தா போயிட்டாளா..” என்று கேட்கின்றபோது பிச்சை சோறு சாப்பிட வந்து நிற்கும் மோகன், “என்ன காந்தா போயிட்டாளா.. உங்களுக்கு அவளைத் தெரியுமா..” என்று விசாரித்து அவர்கள் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கதறுவது ஒன்றுதான் இந்த நாடகத்தில் சிரிக்க முடியாமல் இருந்த நேரம்..\nஅந்த கிளைமாக்ஸை கூட பட்டென்று முடித்துவிட்டதுதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.\nமோகனைத் தொட வரும் சந்திராவை “என்னைத் தொடாத..” என்று சொல்லிவிட்டு மோகன் உள்ளே போக சந்திரா பின் தொடர.. நாடகம் முடிந்ததாகச் சொன்னது கொஞ்சம் உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது.\nராதா காலத்திய நாடகத்திலும், திரைப்படத்திலும் தனது நண்பனுக்கும், மனைவிக்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு உயிரை விடுவார் ராதா. அது இதில் இல்லை. தான் உயிரை விடுவதைப் போல் காட்சி வேண்டாம் என்று ராதாரவி நினைத்துவிட்டாரோ என்னவோ..\nஅதேபோல் ராதாவின் புகழ் பெற்ற “அரிக்குதடி காந்தா..” என்கிற டயலாக்கை நான் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தேன். அது இதில் பேசப்படவே இல்லை என்பதிலும் எனக்கு வருத்தமே..\nஅதேபோல் ராதா குடும்பத்தின் குலச் சொத்தான அந்த வெண்கலக் குரல் பேச்சை ராதாரவி ஓரிரண்டு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பயன்படுத்தாமல் சாதாரணமாகவே பேசியது ஏன் என்று தெரியவில்லை. அந்த உச்சரிப்பில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..\nராதாவின் காலத்தில் நாடகத்தில் இருந்த பகுத்தறிவு வசனங்கள், கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்வது.. கடவுளர்களை கேலி செய்வது போன்றவைகள் இந்த நாடகத்தில் அதிகம் இல்லாமல் வழிக்கொழிந்து போயிருப்பது காலத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது.\nநடிகவேளின் இளவல் ராதாரவி தீவிர கடவுள் பக்தராக மாறியிருப்பதுதான் அதற்குக் காரணம். அது போன்ற வசனங்களை அவரும் வைக்காததால்தான், சமீப வருடங்களாக இந்த நாடகத்தை அவர் தொடாமல் வைத்திருந்தார் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.\nஇருந்தபோதிலும் அதற்கு முந்தைய நான்கு நாட்கள் நடந்த நாடகங்களுக்கு வந்த கூட்டத்தைவிட, அன்றைக்கு அதிகமான கூட்டம் குவிந்திருந்தது இந்த நாடகத்தின் தனிச்சிறப்புக்கு அடையாளம்..\nஇந்த நாடகத்தின் மையக் கருத்தே பெண்களுக்கான மறுமணம்தான்.\nஇல்லற சுகத்தையே அனுபவித்திராத ஒரு பெண் கணவன் தொலைந்து போனாலோ, இறந்து போனாலோ அப்படியேதான் இருக்க வேண்டுமா.. கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கியிருக்க வேண்டுமா.. கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கியிருக்க வேண்டுமா.. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா என்பதையெல்லாம்தான் தனது காலத்தில் கொஸ்டீன் மேல் கொஸ்டீன் கேட்டு இந்த நாடகமான, காவியத்தை பெரியாருக்கு காண��க்கையாக்கியிருந்தார் ராதா.\nஇந்த அளவுக்கு நடிகவவேள் அவர்கள் தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்ததுதான் இந்த நாடகத்தின் வெற்றிக்கு காரணம்..\nதிரைப்படத்தில் அவர் இறந்த பின்பு வருகின்ற அந்த கடைசி வசனம்கூட அவருடைய குரலில் கணீரென்று கேட்குமே..\n“மதத்தை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் மதிவாணர்களே;\nசமூகத்தை காக்க முனையும் பெரியோர்களே;\nதமிழ் மண்ணில் பிறந்த எவரும் இதனை தவறென்று சொல்ல மாட்டார்கள்.\nஎன்னைப் போன்ற கண்மூடிகளால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு தங்களின் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவமானமாகி விடுமோ என ஆற்றிலோ குளத்திலோ விழுந்து ஆவி போக்கி கொள்கிறார்கள்.\nஇந்த அவல நிலை மாறட்டும்.\nலட்சக்கணக்கான அபலைப் பெண்கள் சிந்தும் ‘ரத்தக்கண்ணீர்‘ இனியாவது நிற்கட்டும்”\nபெண்கள் வடித்த அந்த ரத்தக்கண்ணீர் இப்போதும் இருந்து வருகின்ற இன்றைய நிலைமையில், இந்த நிஜமான ‘ரத்தக்கண்ணீர்’ உலகம் உள்ளவரையில் தமிழ் மொழி உள்ளவரையில், தமிழர்கள் உள்ளவரையில் எத்தனை தலைமுறைக்கும் நீடித்திருக்க வேண்டும் என்பதே எனது ஆவல்..\nவாழ்க நடிவேகள் எம்.ஆர்.ராதாவின் புகழ்..\nஅனுபவம், எம்.ஆர்.ராதா, சினிமா, நாட்டு நடப்பு, ரத்தக்கண்ணீர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது ரத்தக்கண்ணீர் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-16T17:57:19Z", "digest": "sha1:LDCHMRMJRLMCVVZBPRZAURX5KE2N6Y6Z", "length": 47188, "nlines": 420, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "வலைப்பதிவர் சந்திப் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nபதிவர்கள் டுபுக்கு-பாஸ்டன் பாபாவுடன் ஒரு சந்திப்பு\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே\n‘டுபுக்கு’ என்ற வார்த்தையை என் சின்ன வ��தில் கேட்டது. ‘வாயைத் தொறந்தால் பொய்யைத் தவிர வேற எதையுமே பேச மாட்டான்’ என்று என் பள்ளிக்காலத் தோழன் ராமச்சந்திரனை அடையாளம் காட்டி, சக மாணவர்கள் பேசியது எனக்கு இன்றைக்கும் நினைவிருக்கிறது.\nஅநேகமாக பள்ளிகளில் பேசிய இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை, பின்னாளில் கேட்கின்ற போது ரொம்பத்தான் மனம் அதில் லயித்துப் போகிறது..\nநான் வலையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் வலைப்பதிவர்களின் பெயர்கள் சற்று காமெடியாகவும், சற்று வில்லங்கமாகவும் இருக்கும் என்பது தெரியும் என்றாலும், இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் ‘டுபுக்கு’.\nநண்பர், தோழர் டுபுக்கு எனது பதிவிற்கு வருகை தர துவங்கியதில்தான் அவருக்கும், எனக்குமான தொலைதூரத் தொடர்பும் துவங்கியது. பெயர், ஊர் தெரியாமல் எழுத்தால் மட்டுமே அறிமுகமாயிருந்த நண்பர் டுபுக்கு திடீரென்று சென்ற வாரம் சென்னையில் பிரசன்னமாகியிருந்தார்.\nவருவதற்கு முன்பே ஒரு பதிவினை இட்டிருந்தார். நானே கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன் அந்தப் பெயரை.. மறுபடியும் ஞாபகப்படுத்துவதைப் போல் இருந்தது அவரது அழைப்பு. ‘சந்திப்போம்’ என்ற உணர்வோடு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தேன். ‘வருக.. வருக..’ என்று அழைத்திருந்தார்.\nதிடீரென்று இரண்டு நாட்கள் முன்பாக செல்போனில் அழைத்தார். எனது ‘நிலைமை’ தெரியாததால் பாவம்.. பேசுவதற்குள் திணறிவிட்டார். 4, 5 முறை சொன்ன பிறகுதான் ‘டுபுக்கு’ என்ற பெயர் எனது ஓட்டைக் காதில் ஏறியது.. நானே மன்னிப்பு கேட்டு பேசினேன்.. “அவசியம் வரணும்.. உங்களை சந்திக்கணும்..” என்றார்.. “இடம் எங்கே..” என்றேன்.. “சிட்டி சென்டர்..” என்றார்.. “அதுதான் எங்கே..” என்றேன்.. “சிட்டி சென்டர்..” என்றார்.. “அதுதான் எங்கே..” என்றேன்.. “எனக்கே தெரியாது பாஸ்.. அன்னிக்கு போன் பண்ணுங்க.. சொல்றேன்..” என்றார்.\nஅடுத்து கொஞ்ச நேரத்தில் டோண்டு ஸார் போன் செய்து “சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது” என்றார். [“இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “விசாரிச்சு சொல்றேன் ஸாரு”ன்னு சொல்லிட��டு விசாரிச்சேன். ஐநாக்ஸ் தியேட்டர் பில்டிங்குதான்னு சொன்னாங்க.. நமக்கு ‘குல தெய்வக் கோவிலை’ அடையாளம் காட்டினாத்தானே எல்லாமே தெரியுது.. மறுபடியும் டோண்டு ஸாருக்கு போனை போட்டு சொன்னேன்.. “வந்தர்றேன்..” என்றார்.\nஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து கிளம்புகின்ற சமயம் பார்த்து வழக்கம்போல என் அப்பன் முருகன் தனது விளையாட்டைக் காட்டிவிட்டான். “ஒரு அர்ஜண்ட் வொர்க்.. நைட்டோட நைட்டா முடிச்சாகணும்..” என்று சொல்லி ஒரு கத்தை பேப்பரை கையில் திணித்தார்கள்.. நானும் வழக்கம்போல மனதுக்குள் முருகனைத் திட்டித் தீர்த்தேன்.\nஇருந்தாலும், போயே ஆக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியிருந்ததால், 2 மணி நேர பெர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்பினேன்.\nசிட்டி சென்டர் வந்தவுடன் டோண்டு ஸாருக்கு போன் செய்தேன். மிக இரைச்சலுடன் “4-வது மாடிக்கு வாங்க..” என்றார். தியேட்டரில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்துடன் 4-வது மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..\nகுழந்தைகள் ஒரு பக்கம் கம்பி வலைகளுக்குள் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் ஒரு புறம் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஎங்கே இருக்கிறார்கள் என்று அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். அருகில் சென்றேன்.. சுற்றிலும் ஒரு பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.\nகருப்பு பனியனில் அம்சமான கலரில், தோற்றத்தில் அழகாக இருந்தார் டுபுக்கு. ‘ஹாய் கோபி’க்குப் பிறகு வலையுலகில் இருக்கும் அழகான ‘கோபியன்’ இவர்தான் என்று நினைக்கிறேன்..\nஇரண்டு டேபிள்களில் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள் நண்பர்கள். எனக்கு இப்போது நினைவில் இருப்பது சிலர்தான்.. மற்றத் தோழர்கள் கோபித்து கொள்ளக்கூடாது.. சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..\nகில்லி பிரகாஷ¤ம், பாஸ்டன் பாபாவையும் உடனேயே அடையாளம் தெரிந்தது.. நண்பர் விக்கியும் இருந்தார். கில்லி கொஞ்சம் மெலிந்திருந்தார்.. பாவம்.. ஏனோ தெரியவில்லை.. பாபா சென்ற வருடம் பார்த்ததைவிடவும் சற்று அழகு குறைவாக இருந்தார். வயது ஏறியதாலோ..\nஎன் அருகில் நண்பர் சிமுலேஷன். இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது. ஏன் என்றுதான் தெரியவில்லை.\nகில்லியார் எனது சுஜாதா பதிவைப் பற்றிச் சொல்லி “அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார். பட்டென்று கையில் ஒரு ஜூஸ் டம்ளரை கொடுத்து உபசரித்தார் சிமுலேஷன்.\nஇவரும் சுஜாதா பதிவைப் பற்றியே பேசினார். “சுஜாதா மறைவு தொடர்பான செய்திகளில்தான் உங்களைப் பற்றியே கேள்விப்பட்டேன்” என்றேன்.. “நான் அதிகமா எழுதறதில்ல. ஆனா உங்க பதிவை படிச்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என்றார்.\nடுபுக்குவுடன் மீட்டிங்கில் மற்ற பதிவர்கள் மிக பிஸியாக இருந்தார்கள். நேருக்கு நேராக அமர்ந்து மீட்டிங் பேசிக் கொண்டிருந்தார் டோண்டு ஸார்.. அவரை விட்டுட்டுத் திரும்ப முடியுமா\nஇன்னொரு பதிவர் வளைத்து, வளைத்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். இங்கே பாபாவும், கில்லியும் சப்ஜெக்ட் டூ சப்ஜெக்ட்டாகத் தாவிக் கொண்டிருந்தார்கள். நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு மற்ற நேரத்தில் வழக்கம்போல ‘சர்வே’ எடுத்துக் கொண்டிருந்தேன்.\nஎன் பின்புறத்தில் காதலர்களான இருவர் ஒரு ஜூஸை யார் வேகமாக உறிஞ்சுவது என்ற போட்டியில் ஈடுபட்டிருக்க.. அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..\nஇப்போது பேச்சு எங்கெங்கோ சுற்றி அரசியல் பற்றி வந்து நின்றது.. காமராஜர், தியாகி ஜெபமணி, பற்றி கில்லியார் எடுத்துவிட அது ராஜீவ்காந்தி கொலை வழக்கு, சி.பி.ஐ. விசாரணை பற்றியெல்லாம் சுற்றிக் கொண்டு சென்றது.\nநண்பர் விக்கி எனது குறும்படம் பற்றிப் பேசினார். “அதை ஏன் இன்னமும் வலையேற்றவில்லை..” என்றார். எனது பிரச்சினையை சொன்னேன். “என்கிட்ட கொடுங்க.. நான் பண்ணித் தரேன்..” என்றார். “பாலாவும் இதையேதான் சொல்லிருக்கார். கொண்டு போய் கொடுக்க நேரமில்லாம இருக்கேன். அதான் பிரச்சினை.. இந்த மாசத்துக்குள்ள எப்படியும் ஏத்திரலாம்..” என்றேன்..\nமேற்கொண்டு பேச வேண்டுமெனில் காதில் ஸ்பீக்கர் வைத்துக் கத்தினால்தான் கேட்கும் என்ற நிலைமை.. அவ்வளவுக்கு குழந்தைகளின் கூச்சலும், ஆர்வமும் அதிகரித்திருந்தது.\nநண்பர் சிமுலேஷன் சீக்கிரமே விடைபெற்று சென்றார். டுபுக்குவும் இதற்கு மேல் இ���்கேயிருந்து கத்த முடியாது என்று சொல்லி “இடத்தை மாத்துவோம்..” என்றார். அதுவரையில் அவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் இருந்த டோண்டு ஸாரும் அதனை ஆமோதிக்க கூட்டம் அங்கிருந்து கலைந்தது.\nடோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார். எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம். “நேரத்தை வீணாக்கக் கூடாது..” என்றார். “என்னதான் பிலிம் காட்டினாலும் 65 வயசானது ஆனதுதான்.. அதை மாத்த முடியாது..” என்றேன்.. சிரித்துக் கொண்டார்.\nகீழே இறங்க வரும்போதுதான் கவனித்தேன்.. ஒரு மூலையில் ஒரு கனிவான, மிக, மிக அழகான யுவதி கண்களில் சொட்டு, சொட்டாக நீர் வடிய செல்போனில் யாருடனோ பேசியபடியே அழுது கொண்டிருந்தார். அடப்பாவே.. வர வேண்டியவர் வராமல் ஏமாற்றிவிட்டாரோ என்னவோ\nஎஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும். பாதுகாப்பிற்காக முன்னால் டோண்டு ஸாரை போக விட்டு பின்னால் பயத்துடன் கால் வைத்து இறங்கினேன்.. அது ஏன் இங்கே மட்டும் சட்டென்று கால் வர மறுக்கிறது..\nகிரவுண்ட் ப்ளோரில் மெயின் ஹாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ‘ஹோலி குரான்’ என்று எழுதப்பட்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை பாபாவும், மற்றவர்களும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். வழக்கம்போல வாங்காமலேயே டாட்டா சொல்லிவிட்டு வந்தார்கள்..\nரோட்டிற்கு வந்தவுடன் பீச்சிற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது டோண்டு ஸாருக்கு போன் வர.. அப்போதே நினைத்தேன் “வீட்டம்மா கூப்பிடுறாங்க.. கிளம்புறேன்”னு சொல்வார் என்று.. அதேதான்.. ஒரு வார்த்தையைகூட மாற்றாமல் இதையே சொல்லிவிட்டு கிளம்பினார்.. இந்த வயசுல அவர் நிம்மதியா இருக்காருன்னா, அதுக்கு இதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்.. வாழ்க அவர் வீட்டுக்காரம்மா..\nகில்லியார் புகைத்த சிகரெட் அந்தக் கால மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் அசோகனின் உதடுகளில் புகைந்து கொண்டிருக்குமே அதுபோல, அப்படியொரு நீட்டமாக இருந்தது.. “கல்யாணமாயிருச்சுன்னு சொல்றீங்க.. அப்புறமெதுக்கு இது” என்ற எனது வேண்டாத அட்வைஸை அவரிடமும் செய்தேன்.. “விடணும்தான் பாக்குறேன்.. முடியல.. முன்னாடி நிறைய.. இப்ப கொஞ்சம் 3 பாக்கெட்டுதான்.. விட்டுறலாம்.. நீங்க ஒண்ணு..” என்று என்னிடமே நீட்டினார். தேவைதான் எனக்கு..\nகில்லியுடன் கொஞ்ச நேரம்.. பாபாவுடன் கொஞ்ச நேரம்.. டுபுக்குவுடன் கொஞ்ச நேரம் என்று பேசியபடியே கடற்கரையை அடைந்தோம். வலைப்பதிவர்களின் தற்போதைய பாராளுமன்ற இடமான, அதே காந்தி தாத்தா சிலையின் பின்புறம் சிமெண்ட் பெஞ்சுகளில் தஞ்சமடைந்தோம்..\nபேச்சு சூடு பிடித்தது.. பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..\nநான் அதிக கமெண்ட்டுகள் போட்டதாக கில்லியார் குற்றம் சுமத்திய போதுதான் ஏதோ ஒரு சான்ஸ் கிடைச்சதேன்னு வாயைத் தொறந்து, “அது இந்த லக்கிலுக் பய, சுகுணா திவாகர் கல்யாணத்திற்குப் போய்ட்டு வந்து எழுதிய பதிவுல, ஒரு ஜாலிக்காக 100 கமெண்டு போடப் போய் அது தொற்றிவிட்டது..” என்றேன்..\nஇடையில் திடீரென்று விக்கி எழுந்து தன் பேண்ட், பாக்கெட்டுகளைத் துழாவு, துழாவென்று துழாவினார். அவருடைய பைக்கின் சாவி தொலைந்து போய்விட்டதாகச் சொன்னார். தேடிப் பார்த்தும், தடவிப் பார்த்தும் கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.\nபேச்சு சினிமா பக்கம் திசை திரும்பியது.\nடுபுக்கு சினிமா பிரியர் போலிருக்கிறது.. நிறைய ஹிந்தி, தெலுங்கு படங்களைப் பற்றிப் பேசுகிறார்… “தெலுங்கு திரைப்படங்கள் நிறைய வித்தியாசமான திரைக்கதையோடு வருகின்றன..” என்கிறார்.\nமலையாள சினிமாவில் பிரியதர்ஷனின் ஆதிக்கம் குறைந்தது பற்றி பாபா பேசினார். “பிரியதர்ஷன் ரீமேக் படங்களாத்தான் பண்றார்.. அவர் சமீபமா எடுத்த மலையாளப் படங்கள் எதுவும் நல்லாப் போகலை..” என்றார்.. அவருடைய சூப்பர்ஹிட் பேவரைட் படமான ‘சித்ரம்’ திண்டுக்கலில் 100 நாட்கள் ஓடியதை நான் சொன்னேன். “மலையாளப் படங்களை தமிழ்நாட்டு பெண்களிடமும் கொண்டு சென்ற படம் ‘சித்ரம்’தான்..” என்றேன். “தலைவர் ரஜினிக்குப் பிறகு எனக்குப் பிடிச்சது மோகன்லால்தான்..” என்றார் பாபா.\n“பொம்மரிலு’ படத்தை பார்த்துவிட்டு ‘சந்தோஷ் சுப்பிரமணியத்தை’ பார்க்க முடியவில்லை..” என்றார் டுபுக்கு. “காட்சிக்கு காட்சி அப்படியே டப் செய்திருக்கிறார்..” என்றேன் நான். “அதுவும் நல்லதுதான்.. தமிழுக்கு ஏத்தாப்புல மாத்துறேன்னு எங்கனயாச்சும் கை வைச்சிருந்தா படம் விளங்கிருக்கும்” என்றார் பாபா. பாபாவின் இக்கருத்துக்கு அமோக ஆதரவு கூட்டத்தில். எனக்கும் இது சரியென்றே பட்டது.\n‘சிவாஜி’யை ‘தசவாதாரம்’ பீட் செய்துவிடுமா என்று திடீர் கருத்துக் கணிப்பும் கேட்கப்பட்டது. “பிளாக் டிக்கெட் இருக்கின்றவரையில் பீட் செய்தே தீரும். அதனால்தான் அதிகமான தியேட்டர்களில், அதிக பிரிண்ட்டுகள் போடப்பட்டு வருகின்றன..” என்று பாபா புள்ளிவிவரத்தோடு சொன்னார்..\nஆத்மார்த்த நடிகைகளை ரசிப்பதினால் தங்களது இல்லத்தரசிகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று குடும்பஸ்தர்களான டுபுக்குவும், பாபாவும் பரஸ்பரம் தங்களது வேதனைகளையும், தாங்கள் சந்தித்த சோதனைகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.. இதை அவர்களே சொல்லித் தொலைத்தால் நல்லது..\nஅதிலும் இந்த மாதிரியான நேரத்தில் மனைவிமார்கள் அமைதியாக இருந்தாலும், தங்களுடைய வாரிசுகள் எக்குத்தப்பாகப் பேசி மாட்டிவிடுவதைப் பெருமையாகப் பேசிக் கொண்டதைக் கேட்டபோது என் செல்போனில் டேப் செய்யும் வசதி இல்லாததை நினைத்து கடுப்பாகிவிட்டது மனம்.\nடுபுக்கு ஸார் சொன்ன ‘அந்த’ மேட்டரை அப்படியே சொல்லலாம்னு பார்த்தா.. அடுத்த தபா வந்தா நம்மளை பார்ப்பாரான்னு சந்தேகமா இருக்கு.. அதுனால வேணாம் விட்டுர்றேன்..\nபாபாவும் தன் பங்குக்கு தனது சோகம் ஒன்றை சொன்னார். அதையும் சொல்ல முடியாத சோகம் எனக்கு..\nபேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. எல்லாம் ‘அவர்களால்தான்’(தனிப்பதிவு காத்திருக்கு) என்றேன்.\n“இந்த வீட்டு வாடகைப் பிரச்சினை பரங்கிமலையிலிருந்து பாஸ்டன்வரைக்கும்கூட இருக்கு..” என்றார் பாபா. அவரும் அதே பிரச்சினையால் தினமும் 3 மணி நேரம் கூடுதலாக டிராவல் செய்வதாகச் சொன்னார்.. என்ன கொடுமை பாபா இது\nபேச்சுக்கள் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க.. பாபாவுக்கு போனில் அழைப்புகள் வந்தபடியே இருந்தன. டுபுக்குவும் கிளம்ப வேண்டிய சூழல் வந்துவிட்டதை உணர்ந்து “விடைபெறலாம்” என்றார்.\nநாளைய சந்திப்புக்கு வரும்படி அவரை அழைத்தார் பாபா. நானும்தான்.. “நேரமிருந்தா வர்றேன்.. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி இருக்கு..” என்றார் டுபுக்கு. “வரப் பாருங்க” என்றேன்.. ஆனால் நானே மறுநாள் போக முடியவில்லை என்பது ஒரு சோகம்..\nநான் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணி செய்ய வேண்டியிருந்ததால் கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை. “அடுத்த முறை போலாம் ஸார்..” என்று சொல்ல கில்லியார் நகரப் பேருந்தைத் தேடிப் போக.. இந்தப் பக்கம் பாபா நடந்தே போக முடிவு செய்து விடைபெற்றார். “நாளை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பை சொன்னேன்..\nநண்பர் டுபுக்கு மற்றும் விக்கியுடன் பேசியபடியே வண்டிகளை எடுப்பதற்காக மீண்டும் சிட்டி சென்டருக்கு வந்தோம். இப்போதைக்கு இறுதியாக ஒரு முறை டுபுக்குவுடன் பேசி விடைபெற்றேன்.\nவிக்கி “சாவியை நான் தேடிக் கொள்கிறேன்.. பை..” என்று சொல்லிவிட்டுப் போனார்.\nடுபுக்குவும் நண்பர்களுடன் கிளம்பிச் செல்ல.. நானும் அலுவலகம் திரும்ப அவசரமாக இருந்ததால் உடன் திரும்பிவிட்டேன்.\nஅலுவலகம் திரும்பியவுடன்தான் யோசித்தேன்.. விக்கிக்கு என்ன ஆச்சோ கூடப் போய் கொஞ்சம் பார்த்திருக்கலாமே என்று..\n“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”\nபதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், மெரீனா கடற்கரை, வலைப்பதிவர் சந்திப் இல் பதிவிடப்பட்டது | 71 Comments »\nநீங்கள் இப்போது வலைப்பதிவர் சந்திப் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/tag/trichy/", "date_download": "2021-01-16T18:29:50Z", "digest": "sha1:J4JJ56ODYKOZH2YTD5ZUAJKPMEJPZZ6S", "length": 12293, "nlines": 153, "source_domain": "www.joymusichd.com", "title": "| JoyMusicHD >", "raw_content": "\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகுடிமக்கள் அனைவருக்கும் தலா 1,00000……அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 16/01/2021\nஇந்தோனேஷியாவில் சுமார் 45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..\nஒடிசா கடற்கரையில் கம்பீரமாய் காட்சி தரும் உலகப் பொதுமறையின் ஆசான் திருவள்ளுவரின் மணல்சிற்பம்….\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகுடிமக்கள் அனைவருக்கும் த��ா 1,00000……அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி…\nஇந்தோனேஷியாவில் சுமார் 45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு..\nஒடிசா கடற்கரையில் கம்பீரமாய் காட்சி தரும் உலகப் பொதுமறையின் ஆசான் திருவள்ளுவரின் மணல்சிற்பம்….\nஓவியா வெளியிட்ட பதிவு…வாழ்த்தும் நெட்டிசன்கள்…காதலர் இவர் தானா…\nபிக்பாஸ் இல்லத்தில் நுழைந்தும் பாலாஜியை கண்டுகொள்ளாத ஷிவானி…..சோகத்தில் பாலாஜி….\nவனிதா விஜயகுமார் வீட்டில் விஷேசம்…. குவியும் வாழ்த்துக்கள்…\nபரிசு தொகையுடன் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறிய நபர் இவரா… கசிந்த தகவல்…\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞரின் பெயரை கூகுளின் Hall of Fame-ல் இணைத்து…\nஇனிமேல் இந்த வகை செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது – கடும் அதிர்ச்சியில்…\nமுடங்கிய சில மணி நேரங்களிலேயே மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த Google சேவைகள்…\nஅடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள் – ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படும்…\nபுவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயிரிடப்பட்ட முள்ளங்கி – நாசா வெளியிட்ட காணொளி\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 16/01/2021\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 15/01/2021\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 14/01/2021\nராஜநாகத்தின் கடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்….\nபிக்பாஸ் இல்லத்தில் நுழைந்தும் பாலாஜியை கண்டுகொள்ளாத ஷிவானி…..சோகத்தில் பாலாஜி….\nராஜநாகத்தின் கடியில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்….\nஊரடங்கு எதிரொலி – கணவரை சங்கிலியால் கட்டி சாலையில் நடைப்பயிற்சிக்கு கூட்டிச் சென்ற மனைவி…\nஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பாரபட்சமின்றி ஆசி வழங்கும் நாய்….\nஆரிக்கு கிடைத்த பெருமை….இசையமைப்பாளர் சத்யா வெளியிட்ட அசத்தலான பாடல்….\nமது போதையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற குடிமகன்..\nதிருச்சி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை மது போதையில் இருந்த இளைஞர் கடத்தி சென்றுள்ளார். கரூரில் இருந்து திருச்சிக்கு தீபாவளிக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்தை...\n2 குழந்தைகளின் தாய் மீது கொண்ட மோகம்-சென்னைக்கு கடத்தி வர திருச்சிக்கு விமானம்...\nதிண்டுக்கல் மாவட்டம் கோவுகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மகளுக்கும் அதே பகுதியை சே��்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்...\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் உடல்நலகுறைவால் உயிரிழப்பு.\nதிருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி என்ற பிரபல நகைக்கடையில் கடந்த ஒக்டொபர் 2ம் திகதி சுமார் 13 கோடி மதிப்புள்ள பொருட்டாக கொள்ளையடிக்கப்பட்டது....\nபல்லவன் இரயிலில் 50 கிராம் பொங்கல் ரூ.80…8 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.\nகாரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் காலையில் திருச்சி வழியாக பல்லவன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயிலில் ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்பந்ததாரர்கள் மூலம், உணவுப் பொருட்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.பொதுவாகவே இந்த...\nமருத்துவமனை வளாகத்தில் ஆதரவின்றி கிடந்த பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்.\nஉலகம் முழுவதும் கொரோனா அச்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவக்கூட யாரும் முன் வருவதில்லை. இந்நிலையில் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை...\nஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவும்….பீதியில் மக்கள்…\nகுடிமக்கள் அனைவருக்கும் தலா 1,00000……அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 16/01/2021\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_527.html", "date_download": "2021-01-16T18:26:03Z", "digest": "sha1:2VR3KGPBGTJ4YBUXIJDSOTUJKODQZF7O", "length": 3902, "nlines": 26, "source_domain": "www.puthiyakural.com", "title": "அட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது", "raw_content": "\nஅட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது\nசெய்தியாசிரியர் - November 23, 2020\nஅட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று (23.11.2020) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை அட்டன் பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் இலங்கை செஞ்சிலுவை சங்கமும், நுவரெலியா கிளை காரியாலயமும், அட்டன் டிக்கோயா நகர சபை சுகாதார ஊழியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.\nஅட்டன் நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.\nஇதன்படி பஸ் தரிப்பிடம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_2.html", "date_download": "2021-01-16T17:14:35Z", "digest": "sha1:ODTHFUV6PXY6HUMY2XH7YR5OBYAEBP44", "length": 8865, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "கதறியழுத ஹீரோயின் - VanniMedia.com", "raw_content": "\nHome Cheenai News Tamil Cinema சினிமா கதறியழுத ஹீரோயின்\nமோகனா என்ற நாடக நடிகையை, சக நடிகர் டாக்டர் சீனிவாசனும், ஊர் பண்ணையார் நான் கடவுள் ராஜேந்திரனும் காதலிக்கின்றனர். இருவரிடமும் சிக்கித் தவிக்கும் மோகனாவின் கதி என்ன என்பதை சொல்லும் படமாக மோகனா உருவாகியுள்ளது.\nஒளிப்பதிவு செய்து ஆர்.ஏ.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர், செவிலி பட இயக்குனர். மோகனாவாக கல்யாணி நாயர் மற்றும் உமா, ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி நடித்துள்ளனர்.\nஆர்.ஏ.ஆனந்த் கூறுகையில், ‘ராஜேந்திரனின் கனவில் வந்து ஹீரோயின் முத்தம் கொடுக்கும் காட்சியைப் படமாக்க திட்டமிட்டேன். ஆனால், தனக்கு அந்த முத்தக் காட்சி வேண்டும் என்று சீனிவாசன் கேட்டிருந்தார்.\nஆனால், இந்தக் காட்சியில் நடிக்க ஹீரோயின் மறுத்து விட்டார். இதையடுத்து, திடீரென்று அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கஷ்டப்பட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர்.\nஅங்கிருந்த ஒரு ரூமில், கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஹீரோயின். இதையறிந்த நான், முத்தக்காட்சியை படமாக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த பிறகே நடிக்க வந்தார்’ என்றார்.\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/veranda-bayan", "date_download": "2021-01-16T18:11:24Z", "digest": "sha1:WIS5X6MMS5YKTT6A5CDBE7OX34UWVNLD", "length": 7495, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "அறிவை அள்ளித் தரும் அல்குர்ஆன்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஅறிவை அள்ளித் தரும் அல்குர்ஆன்\nCategory R.S.அப்துர்ரஹ்மான் வாராந்த பயான்கள்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nஇறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்\nசுவனத்தின் இன்பங்கள் – 12-08-2015\nவளர்ந்து வரும் இஸ்லாமும் வளுப்பெற வேண்டிய ஈமானும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nவஹியை வளைப்பது வழிகேடு (16-12-2015)\nமரண நேரமும் மனிதனின் நிலையும்\nதடம் புரண்டோரின் தக்லீத் வாதம்\nநேர் வழி ஓர் அருட்கொடை\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/bahubali/", "date_download": "2021-01-16T17:07:52Z", "digest": "sha1:U23KVDLLQK3WWR2XH2EU3BGMKVECTFN7", "length": 6074, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "bahubali | Chennai Today News", "raw_content": "\n‘பாகுபலி’ படத்திற்கு சவால் கொடுக்குமா பத்மாவதி\nபாகுபலி 2, கபாலி, விவேகம் படங்களின் பட்டியலில் மெர்சல்\n‘பாகுபலி 2’ படத்திற்கு இணையாகிறது விஜய்யின் ‘மெர்சல்’\nரசிகர்களுக்கு நன்றிக்கடிதம் எழுதிய ‘பாகுபலி’ பிரபாஸ்\nராஜமெளலியால் எனக்கு வருத்தம்; ஸ்ரீதேவி\nரூ.20 கோடியை நெருங்கும் ‘பாகுபலி 2’ படத்தின் சென்னை வசூல்\n‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டில் நான் 200 படத்தை எடுத்துவிடுவேன். தேசிய விருது இயக்குனர்\nகோச்சடையான்’ பாகுபலியை விட வெற்றி பெற்றிருக்கும். ஆனா…ஏ.ஆர்.ரஹ்மான்\nராஜமெளலியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல பாலிவுட் நடிகர்\nஇந்த தவறுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம். பாகுபலி இசையமைப்பாளர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/08/myanmar-burma-violence-and-india-external-affairs-tjs-george/", "date_download": "2021-01-16T18:30:43Z", "digest": "sha1:YYBO5BCSGKPYY3SV3LF3BQ3ABQAF6E6E", "length": 23614, "nlines": 288, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Myanmar (Burma) Violence and India External Affairs – TJS George « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=387&cat=2014", "date_download": "2021-01-16T19:10:03Z", "digest": "sha1:FN7NVTEOMRKZWQKZYW55SXAJROIYOXP4", "length": 9877, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nதலைசிறந்த வணிகவியல் கல்லூரிகள்: இந்தியா டுடே - நீல்சன் ஆய்வு\n3 லயோலா கல்லூரி, சென்னை\n4 கிறிஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூர்\n5 புனித சவேரியார் கல்லூரி, மும்பை\n7 சிம்பியாசிஸ் கல்லூரி, புனே\n8 புனித ஜோசப் கல்லூரி\n9 ஹன்ஸ்ராஜ் கல்லூரி, டில்லி\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nசேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும்.\nபி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2021-01-16T17:00:43Z", "digest": "sha1:Y7W6FEIFC6IG442G4MDNUKF4VS5I256Q", "length": 6867, "nlines": 69, "source_domain": "tamilpiththan.com", "title": "துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nதுலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nதுலாம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nஉங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்து தைரியத்தையும் விடாமுயற்சியையும் தந்த சனி பகவான் சுக வீடான 4-வது வீட்டில் 27.12.2020 முதல் அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனியாச்சே என்றெல்லாம் பயப்படாதீர்கள். சனி பகவான் ஆட்சிபெற்று அமரப் போகிறார். அவர் 4-வது வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். கெடுபலன்கள் குறையும். முடங்கிக்கிடந்த பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். என்றாலும் உறவினர்களுடன் கணவருடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாமியார், மாமனாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கோபப்படுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். இந்த சனிப் பெயர்ச்சி நல்லது கெட்டது என்று அனைத்தையும் கற்றுத்தரும் பாடசாலையாக அமையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nNext articleவிருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nமீனம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nகும்பம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nமகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:30:23Z", "digest": "sha1:EDKFNR3SAXL3XDAWZD7YMA6JT562AR4E", "length": 3985, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்பம், (ஆப்பம்) இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.\nCookbook: அப்பம் Media: அப்பம்\nஅப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவா�� அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.[1]\nகுரங்கு அப்பம் பகிர்ந்த கதை\nஇயேசு அப்பம் பகிர்ந்த கதை\n↑ \"அப்பம்\". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2019, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:37:41Z", "digest": "sha1:IDBS2FWDNH6HWHLLX57AP4V7MCDVO2SS", "length": 6512, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\n\"நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 76 பக்கங்களில் பின்வரும் 76 பக்கங்களும் உள்ளன.\nயாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்\nரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2009, 22:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/01/07/vijai-tv-1194/", "date_download": "2021-01-16T18:06:49Z", "digest": "sha1:FOU4656WLZR7PTXPNJ45XBQRYQNIHFKR", "length": 56286, "nlines": 604, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்நீயா – நானா? ‘நான்’", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nவிஜய் டி.வி யிலிருந்து ஒருவர் நேற்று (06-01-2016) போன் பண்ணி, உங்க நம்பர் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்குனேன். நீயா – நானா வில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசுவதற்கு உங்களுக்குத் தெ��ிஞ்சவங்க இருந்தா சொல்லுங்களேன்’ என்றார்.\n‘எனக்கு அப்படி யாரையும் தெரியாது’ என்றேன்.\nஇன்றும் கொஞ்சம் நேரத்திற்கு முன் அவரே ..\n‘காலையில இருந்து உங்க நம்பருக்கு முயற்சி செய்கிறேன்.. கிடைக்கல. நாளைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய விவாத்துல கலந்துக்க முடியுமா ஆதரவா, எதிரா எந்தத் தலைப்பில் வேணுனாலும் பேசுங்க’ என்றார்.\n‘இல்லை. ஒரு டீம் ல ஒக்கத்து பேச..’ என்றார்.\n‘வாய்ப்பில்ல.. சிறப்பு விருந்தினரா மட்டும் தான் வருவேன்’ என்றேன்.\n‘அப்போ நான் கேட்டுட்டு சொல்றேன்..’ என்றார்.\nநீயா நானா குழுவினரோடு எனக்கு இது இரண்டாவது அனுபவம்.\nவிட்டா.. ‘குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரோம்.. பேச வறீங்களா..’ ன்னு கேட்பார்கள் போலும்.\nநீயா – நானாவில் இதுவரை என்னைக் கூப்பிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.\nஇனிமேல் அவுங்க எப்பவுமே என்னைக் கூப்பிடாமல் இருக்கப் போவதற்கு இப்ப நான் எழுதியிருக்கிற இந்தப் பதிவு ஒன்றே காரணமாக இருக்கும். இருக்கணும்.\nநிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…\nநிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க\n‘தமிழர் பண்பாடு’ தகர்ந்தது தடை\nசரியான செருப்படி நீயா நானா நாய்கள் கோஷ்டிக்கு. அருமையான பதிவு. பாராட்டுகள்.\nசே.ச.அனிப் முஸ்லிமின் · 20 mutual friends\nஈரோட்டு கண்ணாடிக்கு தான் எல்லாம் சரியா தெரிகிறது….\nDhayalan Ramaiyan விடுங்க தோழர் , அவனுங்க பொழுதுபோக்கிர்க்காகவும், விளம்பரத்திரற்க்காகவும் செய்றவனுங்க \nகடைத் தேடுத்த மோசடி போர் வழி நடவடிக்கைகள்\nசாந்த குமார் க க.தெ.க.வா.\nMathimaran V Mathi நன்றி தோழர். என்னுடைய பேச்சை தான் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.\nசூட்டிங் ஸ்பாட்டுக்கு மட்டும் போய்டுங்க. ஸ்கிரிப்ட் லாம் அவங்களே கொடுத்துடுவாங்க. tongue emoticon\nமதிமாறன் மேடையில் உக்காந்து பேசவேண்டிய ஆள் – கிழே உக்காந்து கேள்க்கவேண்டிய ஆள் அல்ல .\nஅரிதனும் அரிதான போலி அறிவு ஜீவீ கோபி நாத் இடம் நாலு வார்த்தை பேச பிராமண துதி பாட வேண்டி இருக்கும் தவிர்த்து விடுங்கள் தோழரே\nபணக்காரனை அமரவைத்து ஓரு ஏழை அல்லது உடல் ரீதியாக பாதிக்கபட்டவர்களை\nகேமரா முன்அழ வைத்து பிழைப்பவர்கள் தான்\nஇவனுங்கள சும்மா விடக்கூடாது சகோ மதிமாரன் இவனுங்க த���ல்லை தாங்கமுடியல\nசரியான பதில்… “பெரியார்….” “அம்பேத்கார்….”: மைக்க அப்படியே அவர்ட்ட குடுங்க…\nசுப்பிரமணியம் ரவீந்திரன் ரவி · 49 mutual friends\nசாணில முக்கிய செருப்பால அனிச்சாப்ல\nஇங்கு வேஷம் போடுபவா்களுக்கு மட்டுமே நீங்கள் நீங்களாக இருந்தால் வாய்ப்புகள் மறுக்க படும்\nமானமும் அறிவும் மனிதனுக்கு அழகு…-சூப்பர்ணா\nசூப்பர் அண்ணா அவனுங்க இப்படி தான பன்றானுங்க..நெத்தி அடி\n கடைந்தெடுத்த மோசடி பேர்வழிகளின் நடவடிக்கைகளில் ஒன்று.\nபார்ப்பனிய டி வி பார்ப்பனர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கும்\nதமிழ் மொழியை ஆங்கிலம் கலந்து பேசி திட்டமிட்டுக்கெடுப்பது இந்நிகழ்ச்சி\nLion Ganesan Lion Ganesan ஆண்மைன் பெருமை எனக்கும் உண்டு தம்பி\nநீயா நானா நிகழ்ச்சி நிறைய பேரை யோசிக்க வேத்த நிகழ்ச்சி .மறுக்க முடியாது .\nவிஜய் கோபால்சாமி நீயா நானா ஒரு போதும் சமூகப் பிரச்சனைகளை எடுத்துப் பேசியதில்லை. அவன் என்ன பேசுறானோ அது மட்டுந்தான் சமூகத்தின் பிரச்சனைன்னு நம்ப வைப்பானுக. இதுல கோபிநாத்லாம் இன்டெலெக்சுவல் அவதாரம் எடுத்தது தான் கொடூரத்தின் உச்சம்\nயோசிக்க வைத்த நிகழ்ச்சி என்பது மட்டும் என் கருத்து. அப்புறம் உங்களின் தனிப்பட்ட கருத்து.\nநீங்க எடுத்தது சரியான முடிவு அண்ணா\nதுதி பாடும் இடத்திற்கு “மதி ” எதற்கு\nவாழ்க வள்க உங்கள் பனி\nஆள் தெரியாம ஒரண்ட இழுக்குறானுங்கோ\nஉண்மையாகவா அவ்வளவு கேவளமாகவா போய்விட்டது\nSempon Singai அண்ணா நான் ர்ருக்கிரென்ன் நீங்கள் எந்த நெருக்கடஇக்கும் ஆலக வேண்டிய அவசியம் தாருக்க்7ம் இல்லை நான் ptk பொர்ய்ப்பலதர் நான் தமிழ் எலுத த்ந்ரியவில்லை மன்னிக்கவும்\nஇப்படி ஒரு பதிவும் அதற்கான சில உள்ளீட்டு பதில்களும் மனம் வருந்தச்செய்கிறது.\nரத்தினக்குமரன் ராஜாராம் · 42 mutual friends\nஎனக்குமட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது\nஎனக்குமட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது staged show\nBaseer Baseer Mathimaran V Mathiமதி தாங்கள் தனித்தன்மைதான் எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை எக்காரணத்தை கொண்டும் , யாருக்காகவும் விட்டு கொடுக்க வேண்டாம் சகோதரரே\nசம்சுதீன் மதுரை · 4 mutual friends\nபெரியர் தெண்டன் சுயமரியாதை தெண்டன்\nஇனி அழைத்தால் சொல்லுங்கள்..நிகழ்சியை நான் நடத்துவதாக இருந்தால் வருகிறேன் என்று..\nசரியான பதில் தான் அண்ணா\nGopinath Kubendran போகாதிங்க அண்ணா..நான் ரெண்டு முறை போய் பேசினதையே எடிட் பண்ணிட்டான்ங்க..அங்க அரசியல்,சமூக நீதி எல்லாம் பேச முடியாது அண்ணா.. உங்களுக்கு அது செட் ஆகாது..உங்களுக்கே நல்லா தெரியும்..\nBalkarasu Sasi Kumar சிறந்த அறிவை வாடகைக்கு கொடுப்பதில்லை\nகுறிஞ்சி நாடன் அதுதான் தோழர்\nஉங்களோட வொர்த் அவ்வளவு தான். முகநூல் கிங் கிஷோர் அண்ணன் கூட மழை வெள்ளம் பற்றிய விவாதத்தில் கும்பலில் ஒரு ஆளாக பேச விட்டாங்க அவருக்கே அந்த கதியென்றால் உங்கள கும்பலில் பேசு அழைப்பதே பெரிய விஷயம்\nஏன் இப்படி, நல்லபடியாக கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாமே,தங்களின் கருத்துக்களை காண விரும்புபவர்களின் எண்ணத்தையும் பூர்த்தி செய்துவிடுவதாகவும் ஆகிவிடும்,தங்களின் கொள்கைகைகளையும் சொல்லிவிடலாம்,என்னைப்பொருத்தவரை நீங்கள் அந்த நிகழ்வில் கலந்துகொலவதே நல்லது…\nபார்த்திபன் பெருமாள் · 4 mutual friends\nவிட்டா.. ‘குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரோம்.. பேச வறீங்களா..’ ன்னு கேட்பார்கள் போலும்.\nஅந்த தொலைக்காட்சி எந்த கருத்தை மக்களிடம் திணிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதை நீயே நானா எனும் நிகழ்ச்சியின் மூலம் நடத்தி காட்டுகின்றது.\nநீங்கள் சிறப்பு அழைபரகா போய் அங்கே நீங்கள் பேசியிருந்தலும் உங்களின் ஆக்க பூர்வமான பேச்சை ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள் போகாமல் இருப்பது நன்று\nஅவர்களின் எண்ணத்தை பேச மாறன்கள் உண்டு … தவறாய் மதி _மாறனிடம் வந்தால் சுயமரியாதை பதில் மட்டுமே மிஞ்சும் …\nஅய்யோக்கிய பயக பணம் பணம்\nInno Cent சரியான பதில்\nMathimaran V Mathi அண்ணன் நேரலையில் மட்டும் கலந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் முக்கியமான தங்களது கருத்துகளை எளிதாக வெட்டிவிடுவார்கள்.\nஇல்லையென்றால் நீங்களும் ஒரு சொந்த காமெராவை வைத்து விவாதங்களை முழுமையாக பதிவு செய்யுங்கள்.\nSri Jyo · Friends with கவிதைவீதி சௌந்தர்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nமதிமாறன் பேசுகிறாரென்றால் பல பேர் பார்க்க ஓடிவருகின்றார்கள். TRP ரேட்டிங் ஏறுகிறது. விஜய் டீவியை சீந்த ஆள் கிடையாது. எந்த நல்ல பேச்சாளரும் அங்கே போவதில்லை.\nமதிமாறனை வலையில் சிக்க வைத்து அவர்கள் பிழைக்கப் பார்க்கின்றனர். அந்த பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nசகோதரி ஜெயலலிதா, மரணம் உன்னை தழுவும் முன் இஸ்லாத்தை தழுவு:\n“மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை.\nமகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை\nபொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை\nபுகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை.\nபூதலத்தின் இந்த நிலை புரிந்திடாமல் பிதற்றுகிறாய்”\nஎன இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுகிறார்.\n“கண்ணன் என் காதலன். நான் சொன்ன பேச்சை அவன் கேட்பான். என்னை யாராலும் அசைக்கமுடியாது” என சகோதரி ஜெயலலிதா நினைக்கிறார். இதற்கெல்லாம் மூலகாரணி எது. ஹிந்து மதமே. ஹிந்து மதக்கடவுள்கள் காமசூத்திரா லீலையில் மும்முரமாக இருக்கும் போது, அவர்களால் எப்படி இவர்களை தண்டிக்கமுடியும். ஹிந்து மதமே. ஹிந்து மதக்கடவுள்கள் காமசூத்திரா லீலையில் மும்முரமாக இருக்கும் போது, அவர்களால் எப்படி இவர்களை தண்டிக்கமுடியும்\nசகோதரியே, உனக்கு 70 வயதாகிவிட்டது. உனது காதலன் எம்.ஜி.ஆர் எங்கே. உன்னோடு ஆடிப்பாடி கூத்தடித்த கதாநாயகர்கள் எங்கே. உன்னோடு ஆடிப்பாடி கூத்தடித்த கதாநாயகர்கள் எங்கே. அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். எவ்வளவு நாளைக்கு நீ இருப்பாய். அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டனர். எவ்வளவு நாளைக்கு நீ இருப்பாய். வயோதிகம் உனது கண்களில் தெரிகிறது. முதுமை உன்னை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. நிலைக்கண்ணாடியில், உனது நிஜத்தை காண். உன்னை சுற்றி கழுகுகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன. நாளை நீ போனால், நீ சுருட்டிய சொத்தெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால், ஒரு நொடிப்பொழுது உன்னால் இவ்வுலகில் இருக்கமுடியுமா. வயோதிகம் உனது கண்களில் தெரிகிறது. முதுமை உன்னை ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. நிலைக்கண்ணாடியில், உனது நிஜத்தை காண். உன்னை சுற்றி கழுகுகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன. நாளை நீ போனால், நீ சுருட்டிய சொத்தெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால், ஒரு நொடிப்பொழுது உன்னால் இவ்வுலகில் இருக்கமுடியுமா. பத்து பைசா எடுத்துச்செல்ல முடியுமா. பத்து பைசா எடுத்துச்செல்ல முடியுமா\nசகோதரியே, பதவி, பணம், புகழென்று அனைத்தையும் சம்பாதித்து விட்டாய். ஆனால், இந்த உலகவாழ்க்கை நிரந்தரமல்ல. எந்த நேரத்தில் அவனுடைய அழைப்பு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்பொழுது உன்னால் உன்னுடைய உதிர்ந்த ரோமத்தைக்கூட எடுத்துச் செல்லமுடியாது. அனைத்தையும் ��ிட்டுவிட்டு வெறுங்கையோடு அவனிடம் செல்ல வேண்டும். வெறுங்கையோடு வந்தாய், வெறுங்கையோடு செல்வாய்.\nசகோதரியே, அல்லாஹ்வின் மரணதூதர் வரும்முன் திருக்குரானை எடு. அவனுடைய கேள்வி கணக்கிலிருந்து நீ தப்பமுடியாது. கொள்ளையடித்த மக்கள் சொத்தை மக்களிடம் திருப்பிக்கொடு. கண்ணியமாக புர்கா அணிந்து ஹஜ்ஜுக்கு செல். மண்டையை போடும் முன் மறு உலக வாழ்க்கைக்கு உன்னை தயார்படுத்திக் கொள்.\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nதமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (8-1-2016) காலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு ஏற்றுக் கொண்டு உரிய ஆணை பிறப்பித்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியினைத் தெரிவித்தார். தமிழகத்திலே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியினை வழங்கிய மத்திய அரசுக்கும், இந்த அனுமதி கிடைக்க தொடக்கத்திலிருந்து நம்பிக்கையோடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.காங்கிரஸ் கூட்டணி அரசால் 2011 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதில் இருந்து அப்போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.தமிழர்களின் பண்பாட்டுடன் ஒன்றிணைந்து மரபுவழி வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nநிரந்தர அனுமதி தேவை: ராமதாஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் சுய்ற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், இதற்காக பாடுபட்ட அமைச்சர் பொன்.இராதாகிருஷ��ணன் உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேநேரத்தில் இந்த போட்டிகளுக்கு எவரும் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்புகளை செய்யவும், இப்போட்டி இனி தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வசதியாக நிரந்த அனுமதி அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விடுத்த அறிக்கையில், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.\nதற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதி நீதிமன்ற தடைக்கு உட்படாமல் ஜல்லிக்கட்டு நடந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்” எனக் கூறியுள்ளார்.\nஏன் ஒரு தலித் தலைவர் கூட ஜல்லிக்கட்டை வரவேற்கவில்லை\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nவதைப்படுத்தி விளையாடுவதுதான் நம் தமிழரின் பண்பாடா விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்தக் காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்தக் காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா ஜல்லிக்கட்டு என்பது, தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுக்கும், விடுதலைக்கும் எதிரான ஒரு விளையாட்டு. வீரம் என்கிற பெயரில் கிராமங்களில் உள்ள தலித்துகளை ஒடுக்குவதற்கும் பகைமை உணர்வை வளர்ப்பதற்குமே இது பயன்படுகிறது. சாவுக்குப் பறையடித்து, இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளையை அழைத்துவர பறையடிப்பதை நிறுத்த வேண்டும்.\nதமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்\nஒரு பார்ப்பன கமலஹாசனால் விருமாண்டியை ஜல்லிக்கட்டு சண்டியராகத்தான் பார்க்க முடியுமே தவிர, ஒரு விடுதலையாளராகப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்திருந்தால், 1994-ல் வெளியான தேவர்மகன் படம் தென் மாவட்ட சாதிக் கலவரத்திற்கு எந்த அளவிற்கு தலித்துகளுக்கும், முக்குலத்தோருக்கும் இடையே வன்கொடுமை புரிந்தது என்பதை உணர்ந்திருப்பர். விருமாண்டிக���ும் தங்களின் லிலங்காண்டித்தன வரலாற்றைப் பார்ப்பனியத்தின காலில் வைத்து, இப்படித்தான் வழிபடுவார்கள் என்பதற்கு சாதிவெறி பிடித்த விருமாண்டி ஒரு சான்று.\nஎது எப்ப‌டி இருந்தாலும், தமிழ்ச்சாதிகளின் கொலவெறி விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு இன்றைக்கு நமக்கு எதை உணர்த்துகிறது என்பதே நம் கேள்வி. தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுப் பிணைப்புக்கும், தமிழர்களின் ஒற்றுமைக்கும், பெண் விடுதலைக்கும், இன்றைய சமுக மாற்றத்துக்கும் எந்த வகையில் விடுதலையளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பச்சைத் தமிழனும், காய்ஞ்சு போன தமிழனும்-தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாட்டத்தில் உரசிப் பார்க்க வேண்டும். அவ்வாறு உரசிப்பார்த்தால், நம் சிந்தனையில் எழுகின்ற சில கேள்விகளுக்கு நாம் தீர்வு சொல்லியே ஆக வேண்டும்.\nசாதி இந்துகள் நடத்தும் சல்லிக்கட்டில் தலித்துகள் பங்கேற்க முடியாது. தலித்துகள் நடத்துவதில் சாதி இந்துகள் கலந்துகொள்வதில்லை . இன்னும் சொல்ல போனால் சல்லிகட்டு நடத்த மிகுந்த பொருள் செலவு ஆகும் என்பதால் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் தலித்துகள் நடத்துவதில்லை. மிக அரிதாக ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறுக சிறுக பொருள் சேர்த்து நடத்துவதுண்டு. அதுவும் கலவரத்தில் தான் முடியும் சாதி இந்துவின் மாட்டை கூட தலித் அடக்க கூடாது என்கிற வக்கிரம் தான் சல்லிகட்டை தலித்துகள் தனியாக நடத்த காரணம். சல்லிக்கட்டு வீரவிளையாட்டு எனவும், அது தலித்துகளுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்பதான போக்கு சாதி மோதலுக்கு காரணமாக மறைமுகமாக இருந்து வருகிறது. சல்லிகட்டு தடை பற்றிய செய்தி வந்த போது அலறி எழுந்தவர்கள் தலித்துகள் அல்ல. விளையாட்டுகளிலும் சாதியம் நிலவும் போது , மாட்டை அடக்கி நிருபிக்க படும் வீரத்திற்கு தலித்துகள் உகந்தவர்கள் அல்ல என்பதான தோரணை இருக்கும் போது, ஒட்டுமொத்த தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டாக சல்லிகட்டை கருதுவது சரியாக இருக்காது என்றே நினைகிறேன்.\n—- எழுதியவர் : ஞா. குருசாமி\nசூப்பர் ணா வெக்காளி யாருகிட்ட\nPrince Prince · Friends with வளவன் வசந்தா சித்தார்த்தா\nசிறப்பு விருந்தினரா மட்டும் தான் வருவேன்’ சூப்பர் … யாருகிட்ட\nநிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க\nசரவண���் இளங்கோவன் · Friends with பகலவன் தளம்\nபாஜக, காங்கிரஸ்சுக்கும் திமுகவுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்கள் இல்லையென்றால் இந்த ஸ்ண்ட்டுக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்,,,,\nஅன்புடன் சாதிக் · 27 mutual friends\n என் ராசா உன்னைப் போல ஆளுத்தான் இந்த நாட்டுக்குத் தேவை. 100/100 சரி.\nPingback: இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/lakshmi-narayani-vellore-porkovil/", "date_download": "2021-01-16T17:56:11Z", "digest": "sha1:DRLXHVW6DTDY4PGP624LGNECJN7P5CZZ", "length": 22580, "nlines": 101, "source_domain": "www.aanmeegam.in", "title": "Sri Lakshmi Narayani Golden Temple Vellore History in Tamil", "raw_content": "\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்\n🛕 முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு வரும். ஆனா, இப்ப பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கான பொற்கோவில் இருக்குறது மாதிரி இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் இருக்கு. கோவிலின் சுத்தம், நீர் மேலாண்மை, குப்பைக்கழிகளின் மறுசுழற்சி, கழிவுநீரை சுத்திகரித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்துதல், குறைந்த செலவில் மருத்துவம்ன்னு சில விசயங்கள் பிடிக்கும். இக்கோவிலில் பிடிக்காத விசயம் கோவிலை வியாபார தலமாக்கியது.\n🛕 சமீபத்துல உருவான இந்த கோவில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மலைக்கோடி என்னும் இடத்தில் இருக்கு. இந்த கோவிலுக்கு (Sri Narayani Peedam) நாராயணி பீடம் ன்னு பேரு. இந்த கோவிலை நிர்மாணிக்க காரணமானவர் சக்தி அம்மா . இக்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தகட்டினால் வேயப்பட்டது. இந்த கோவில் நால்வகை வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n🛕 இந்தியாவில் முழுக்க முழுக்க தங்கத்தாலான கோவில்களில் இது இரண்டாவது கோவில். இந்த தங்கக்கோவி���் சுமார் 5,000 சதுர அடிப்பரப்பளவு பரந்து விரிஞ்சிருக்கு, . தங்க கோவிலில் “நாராயணி அம்மன்” (Narayani Amma). வீற்றிருக்கிறாள். இவள் லட்சுமி தேவியின் அம்சம்.\n🛕 சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் நாராயணி அம்மன் இப்பகுதியில் சுயம்புவாய் தோன்றி இருக்கிறாள். சிறிய குடிசை அமைத்து இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வந்திருக்கின்றனர். மலைக்கோடி ஒரு காலத்தில் ஆள் அரவமற்ற காடாக இருந்தது. இங்கு சித்தர்களும், யோகிகளும் தியானம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நாராயணி அம்மன் உபாசகரான சக்தி அம்மாவின் விருப்பத்தின்பேரில் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் பொற்கோவில் கட்ட ஆரம்பித்து 2007ல் கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்தது.\n🛕 500 ஆண்டுகால பழமையான கோவிலாய் இருந்தாலும், நெடிதுயர்ந்த நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர், சிசிடிவி கேமரா, ஆன்லைன் புக்கிங் என டிஜிட்டல் மயமாவும் இருக்கு இக்கோவில். வழக்கமான கோவில் உண்டியலுக்கு பதிலாய் கோட் சூட் அணிந்த இளம்பெண்கள் மானிட்டர் முன் நின்று கிரெடிட் கார்டை தேய்த்து நன்கொடைகளை வசூலிக்குறாங்க.\n🛕 கோவில் வளாகத்திலேயே அன்னலட்சுமி சைவ உணவகம் நாலு மாடி யில் நமக்கு பசியாற்றுது. நாராயணி அம்மனின் லட்டு பிரசாதம் ஒன்று ரூபா பத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவிலை சுத்தி அகழி ஒன்னு இருக்கு.\n🛕 கோவிலை பறவையின் பார்வையில் பார்க்கும்போது சுதர்சன சக்கர அமைப்பில் இருக்கு. சக்கரத்தின் நடுவில் நாராயணி அம்மன் வீற்றிருக்கிறாள். சுமார் இரண்டு கிமீ தூரத்துக்கு நட்சத்திர அமைப்பில் அமைந்த பாதையை சுற்றி வந்து அம்மனை தரிசிக்கனும். கோவில் வளாகம் முழுக்க பச்சை பசேலென புல்வெளிகளும், மரங்களும் நிறைந்து நமக்கு சுத்தமான காற்றை அளிக்குது. அத்தோடு நடக்குற கஷ்டம் தெரியாம இருக்க ஆங்காங்கு முயல், மான், மயில் மாதிரியான சிற்பங்களும், துர்க்கை அம்மன், சரஸ்வதி தேவி சிற்பங்களும், செயற்கை நீரூற்றுகளும், செயற்கை குன்றுமென ஒரு சினிமா செட்டிங்க்க்குள் வந்த மாதிரி இருக்கு.\n🛕 நட்சத்திர வட்டத்தை சுற்றி முடித்து இறுதியாக தங்கக் கோவிலை அண்மித்தோம். சூரிய ஒளிபட்டு அந்த இடமே ஜொலித்து கொண்டிருந்தது. மனிதனுடைய காமம், குரோதம், மதம், லோபம், சாத்வீகம், அகந்தை, டம்பம், ராஜஸம், தாமஸம், ஞானம், மனம், அஞ்ஞானம், கண், காது, மூக்கு, நாக்கு, மெய்யென வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைச்சிருக்காங்க.\n🛕 ஆங்காங்கு சக்தி அம்மன் படமும், அவரின் அருளுரைகளையும் நம் கவனத்துக்கு கொண்டு வர பொறிச்சு வச்சிருக்காங்க. சாண்டிலியர் விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் இங்க இருக்கு. இதுலாம் இரவை பகல் போல மாற்றுது. ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.\n🛕 வேலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற ஸ்ரீபுரம் அமைந்திருக்கு. ஸ்ரீன்னா மகாலட்சுமின்னு அர்த்தம். மகாலட்சுமி வாசம் செய்யும் ஊர் என்பதால் ஸ்ரீபுரம்ன்னு பேர் உண்டானதாம். 1000 ஏக்கர் நிலப்பரப்பில் 55000 சதுர அடியில் கோவில் அமைந்துள்ளது.\n🛕 இக்கோவிலை அமைக்க திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 400 பொற்கொல்லர்கள் மற்றும் செப்பு வேலை செய்பவர்கள் ஆறு வருடங்கள் அயராது உழைத்தனர். இந்திய ரூபாய் 600 கோடி செலவில் கோவில் எழுந்து உள்ளது. கோவில் சுவர்களில் செப்புத் தகடுகள் அடிக்கப்பட்டு பின் தங்கத் தகடுகள் 09 அடுக்குகளாக வேயப்பட்டிருக்கு.\n🛕 எத்தனை நேரமானாலும் கோவில் அழகை கண்ணாற கண்டு ரசிக்கலாம். ஆனா தொட்டு பார்க்க முடியாத மாதிரி தடுப்பு உண்டாக்கி வச்சிருக்காங்க. சிறப்பு தரிசனத்துக்கு 250ரூபான்னு வசூலிக்குறாங்க.\n🛕 இங்கு நவராத்திரி, சிவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை, கோகுலாஷ்டமின்னு அத்தனை விசேசமும் கொண்டாடப்படுது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோ பூஜை செய்விக்கப்படுது. இதில் அனைத்து பக்தர்களும் கலந்துக்கொள்ளலாம்.\n🛕 சதீஷ் (ஸ்ரீசக்தி அம்மா) என்பவர் தன் பெற்றோர்களுடன் அரியூர்-மலைக்கோடியில் ஒரு வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின்முன் புதர் மண்டிக்கிடந்தது. அதற்குள் ஒரு புற்றும் இருந்தது. புற்று இருந்தா பாம்பு தொல்லை இருக்குமென பயந்த பெற்றோரிடம், பாம்பு சக்தியின் அம்சம், அதனால் அதை ஒன்றும் செய்ய வேண்டாமென சதீஷ் சொல்லியும் கேட்காமால் பாம்பு புற்றை இடிக்க ஆட்களை கூட்டி வந்தனர். , புற்றை இடிக்க வந்தவர், பாம்பின் வாசனையை அறிய (புற்றில் பாம்பு இருந்தால் மல்லிகைப்பூ வாசனை வரும்) மூக்கை வைத்து முகர்ந்து பார்த்தார். அவ்வளவு தான்.. .. பாம்பு பிடிப்பவர் அப்படியே தூக்கி வீசப்பட்டார்.\n🛕 நடுங்கியபடியே எழுந்த அவர், இந்த புற்று சாதாரண புற்று இல்ல, தெய்வசக்தி நிறைந்த புற்று. இந்த புற்று இங்கேயே இருப்பது நல்லது. இதனால் இந்த பகுதிக்கு நன்மை கிடைக்கும். எனவே, அகற்ற வேண்டாம் என்ற கூறியபடி புற்றை பார்த்து கைகூப்பி வணங்கினார். அருகிலிருந்த பெற்றோர்கள் மெய் சிலிர்த்தனர். ஸ்ரீசக்தி அம்மா சொன்னது சரிதான் என்று புரிந்துகொண்டனர். இந்த புற்றுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீசக்தி அம்மா பூஜை செய்து வந்தார்கள். புற்றின் அருகில் அமர்ந்தபடி நாடிவந்த பக்தர்களுக்கு ஞானவாக்கு அருளினர். இன்றும் அருளி வருகிறார்.\n🛕 பொற்கோவிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோவிலில்மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோவிலைதான் “நாராயணி பீடம்”ன்னு சொல்வாங்க. இங்குதான் கோவிலின் நிறுவனரான “சக்தி அம்மா (Sakthi Amma)” இருக்கிறார். அவர் தினமும் பூஜை செய்ய 75 கிலோ தங்கத்தால் ஆன சுவர்ணலட்சுமி சிலை இருக்கு. இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது. இந்த அம்மனுக்கு இங்கு வரும் அனைத்து பக்தர்களும் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்விக்கலாம்.\n🛕 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபமும், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சியும், திறந்தவெளி கலையரங்கமும், புல்வெளியும், நீரூற்றுகளும், பூங்காக்களும் இங்கு உள்ளன. இந்த கோவிலில் உலகின் மிகப் பெரிய வீணையும், 10008 திருவிளக்கும் இங்க இருக்கு இது ஆசியாவிலேயே மிகப் பெரிய பொற்கோவிலாகும்.\n🛕 மக்கள் அனைவரும் எளிதில் கோவிலுக்கு வருவதில்லை. ஆன்மிக கருத்துக்களை சொன்னாலும் மக்கள் விரும்பி கேட்பதுமில்லை. மக்களை ஈர்க்கும் பொருட்டு பிரம்மாண்டமான கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இப்பிரம்மாண்டத்தை காண வரும் பக்தர்கள் இந்த கோவிலில் அருள்பாலிக்கும் மகாலட்சுமியை தரிசிப்பதோடு உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்து செல்வார்கள் என்ற நோக்கத்துடன் இந்த கோவிலை கட்டியதாக சக்தி அம்மா சொல்வார்.\n🛕 பாதுகாப்பு காரணமாய் செல்போன், கேமராவை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை போட்டிருக்காங்���. அதிக தூரம் நடக்க முடியாதவர்களுக்கென சக்கர நாற்காலி (Golden Temple Vellore Wheelchair) வசதி உண்டு.\n🛕 வேலூரிலிருந்து 6கிமீ தூரத்தில் இக்கோவில் இருக்கு. வேலூரிலிருந்து டவுன் பஸ் போகும். 15 ரூபா கொடுத்து ஷேர் ஆட்டோக்களிலும் போகலாம். கோவிலை சுத்தி பார்த்துட்டு வரும்வரை நம்முடைய உடைமைகளை பாதுகாக்க லாக்கர் வசதி இங்க இருக்கு. அம்மனை தரிசிச்சுட்டு வர்றவங்க பசியாற அன்னதானமும் நடக்குது. சாதி, மத பேதமில்லாம எல்லோரும் அம்மனை தரிசிக்கலாம்.\n🛕 காலை 8 மணி முதல் இரவு 9 வரை கோவில் திறந்திருக்கும். ஐந்து கால பூஜை நடைப்பெறும்.\nஅரங்கம் சென்றேன் திருவரங்கம் சென்றேன்\nசூரியனுக்கு உகந்த ரத சப்தமி\nதிருச்செந்தூர் அகவல் – திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றியது\nஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்\nகந்தர் அனுபூதி – அருணகிரி நாதர் அருளியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/01/blog-post_12.html", "date_download": "2021-01-16T17:25:20Z", "digest": "sha1:32TA3KFHVDU2FK33YMACDCX52CL3LOFP", "length": 14813, "nlines": 218, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, ஜல்லிக்கட்டு | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n*ஜல்லிக்கட்டு நடத்த மாற்று வழி**\nநேற்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாற்று வழி அவர் Facebook பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.\nஅது என்னவென்றால், ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, பொங்கல் விளையாட்டு என்று நடத்துங்கள், பேனர்கள் அடித்து அதில் \"இங்கு ஜல்லிக்கட்டு நடத்த படவில்லை.. பொங்கல் விளையாட்டு தான் நடைபெறுகிறது...\" என்று அச்சிட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎனக்கும் இது எப்படி சாத்தியம்...\nபிறகு ஒரு விஷயம் மனதில் பட்டது...\nஅதாவது, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில், சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்க பட்டது.\nஇப்ப என்னடானு பார்த்தால், அதே அணி வீரர்களை,பயிற்சியாளர்களை கொண்டு பூனே, ராஜ்கோட், என்று பெயர் மாற்றம் செய்து, ஏலம் நடத்தி விளையாட அனுமதித்துள்ளனர்.\nஅதாவது இப்ப விளையாட போறது சென்னை,ராஜஸ்தான் இல்லையாம் பூனே, ராஜ்கோட் அப்படின்னு சொல்றாங்க...\nபயிற்சியாளர்களுக்கும் தடையில்லை வீரர்களுக்கு தடையில்லை அப்புறம் ��ார தடை பண்ணீங்க..\nஇது சாத்தியம் என்றால் ஏன் ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, *பொங்கல் விளையாட்டு, தமிழர் வீர விளையாட்டு* என பெயரிட்டால் அதை தடை செய்ய முயற்ச்சித்தால் தமிழர் என்றாலே தடையா என போராடலாம் அல்லவா\nஇல்ல வேறு ஏதாவது பெயரில் ஏன் நடத்த முடியாது.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nத��ண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை\nSri... திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/01/blog-post_45.html", "date_download": "2021-01-16T18:39:23Z", "digest": "sha1:2TMB5A34HRS26NTM45IHFQQIV3JSVPOJ", "length": 14853, "nlines": 228, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, ரயில் | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n💐 இவன் விமல் 💐\n*இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..*\nஒன்றில் எப்பவுமே ரயில் வராது....\nமற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...\nரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை\nரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.\nதூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....\nஉங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....இப்போது அதன் மூலம் டிராக்கை மாற்ற மட்டுமே இயலும்.....\nஇப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...\nப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....\nஉண்மையாக நாம் என்ன செய்வோம்...\n*ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..*\nஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....\n*இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.*\n*ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது*\n*ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது*\nஇன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...\n*\"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...*\n*தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்\"*\n💐 இவன் விமல் 💐\n💐 இவன் விமல் 💐\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு ந��்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதிண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை\nSri... திண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை கற்களைத் தலையணையாகக் கொண்ட ஊர் என்ற பொருளில்...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சி���ந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/writes/", "date_download": "2021-01-16T18:12:36Z", "digest": "sha1:LCKZMMAFZLY2HDTGXPSFHFSXBKE6HKZL", "length": 10069, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "Writes | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம்\nபுதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு…\nவந்தார்…. பேசினார்… சென்றார்… என் தாய்நாடு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது: டெல்லி வன்முறை மற்றும் டிரம்ப் வருகை குறித்து மம்தா கருத்து\nமேற்கு வங்கம்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் டெல்லி வருகை, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும், அதை எதிரானவர்களுக்கும் இடையே…\n: தனது “நெஞ்சுவலி கணத்தை” எழுதுகிறார் மனுஷ்யபுத்திரன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: பிரபல கவிஞரும் தி.மு.க. பேச்சாளருமான மனுஷ்யபுத்திரனை நேற்று இரவு கடும் நெஞ்சுவலி தாக்கியது. சிகிச்சைப்பிறகு இப்போது இயல்புநிலைக்கு திரும்பியிருக்கும்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மா��ட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-16T18:08:03Z", "digest": "sha1:QZ2XL3GAXVS5C5I7QGXEBMDG7KIMTW6J", "length": 10172, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு\nஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் - நிமல் சிறிபால டி சில்வா\nஇறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனியார் வகுப்புகள் இம்மாதம் 25 முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 512 பேர் குணமடைந்தனர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமீகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றில் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\n'16 வயதுக்கு குறைந்தவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்': நிமல் சிறிபாலடி சில்வா\n16 வயதுக்கு குறைந்தவர்களை எந்தவகையான தொழிலுக்கும் உட்படுத்த முடியாது. அவ்வாறு இணைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகு...\n12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சிறுநீர் வெளியேறுவதில் தடங்கலா \nவைரஸ் தொற்று காரணமாக ஏற்படக்கூடிய இத்தகைய பாதிப்பை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம். இதன்போது இரத்த அழுத்தம் சமச்சீரற்ற...\nஇரு சிறுவர்களுக்கு பலவந்தமாக கசிப்புப் பருக்கிய ரௌடி கும்பல் : ஆபத்தான நிலையில் சிறுவர்கள்\nவலுக்கட்டாயமாக சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு சிறுவர்களுடைய பெற்றோர்களு...\nநீராடச் சென்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலி\nஹிக்கடுவ-தொடகமுவ பகுதியில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று மாலை உயிரிழந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிப்பு\nபோரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் அல்...\nகொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க இதைக் கடைப்பிடியுங்கள் ' - யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்\nகொரோனா நோயானது, தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதால் அது சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்...\nசிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் செயற்பட்ட 44 பேர் அதிரடியாக கைது\nஅவுஸ்திரேலியாவில் சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தும் பொருட்களை தயாரித்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 44 பேர் ப...\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி - கலேவெலவில் அதிர்ச்சி சம்பவம்\nகலேவெல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nசிறுவர்கள் அனைவருக்கும் எமது சிறுவர்தின நல்வாழ்த்துக்கள் - சைபர் மிரட்டல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்னிற்போம்\nஇன்றைய தினத்தில் உலகளாவிய ரீதியில் வாழும் சிறுவர்கள் அனைவருக்கும் தமது சிறுவர்தின நல்வாழ்தத்துக்களை தெரிவித்துக்கொள்வதில...\nபோலித் தேனை உற்பத்தி செய்து சிறுவர்கள் மூலம் விற்பனை\nவவுனியா பகுதியிலிருந்து போலி தேன் உற்பத்தியை செய்து சிறுவர்களை பயன்படுத்தி மன்னார் பகுதியில் தேன் வியாபாரத்தில் ஈடுபட்டு...\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nமட்டக்களப்பில் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nதூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்...\nஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைப்பு\nஉங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுங்கள் - யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=3249", "date_download": "2021-01-16T18:29:24Z", "digest": "sha1:VYOYL3PA7HLGDZLZZFML3262SSDEDV54", "length": 13300, "nlines": 260, "source_domain": "www.paramanin.com", "title": "17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்… – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…\nParamanIn > மு பச்சைமுத்து அறக்கட்டளை > 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…\nகீழமணக்குடி, சிவ வழிபாட்டு மாலை, திருமுறைகள், மு பச்சைமுத்து\nபெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார்.\nஅப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே, ‘மணி விழா மலர்’ ஒன்றை ஓசையில்லாமல் உருவாக்கி முதல் நாள் அவர் கையில் தந்தேன் ‘மணி விழா வெளியீடு’ என்று. கொண்டாடித் தீர்த்தார் அப்பா.\nஒரு வகையில் ஒன்றும் தெரியாமல் உணர்வின் அடிப்படையில் அப்பா மகிழ்வார் என்பதை மட்டுமே முதன்மையாகக் கொண்டு, சிவபுராணம், திருவாசகம், வாரியார் சுவாமிகள் சொன்ன சில, மகாபாரத தர்ம நியாயங்கள் விளக்கும் முக்கிய பகுதியொன்று, சண்டிகேசுவரர் கதையென்று, நான் வாசித்திருந்த சில பகுதிகளை தேர்ந்தெடுத்து தொகுத்து ஒருவருக்கும் தெரியாமல் நாம் கொண்டு வந்த அதுதான் ஒரு வகையில் ‘எனது முதல் நூல்’\nமைக்ரோலேண்ட் வருவதற்கு முன்பு சென்னையில் டிடிபி யூனிட் நடத்திய காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ இதழுக்காக பாலகுமாரனின் கதையொன்றுக்கு ஓவியர் வரைந்து தந்த A3 அளவு படமொன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதழ் தயாரிப்பு முடிந்ததும், அந்த ஓவியத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று ஃப்ரிட்ஜில் ஒட்டி வைத்திருந்தேன். அதை ஸ்கேன் செய்து மணிவிழா மலரின் மேல் அட்டையில் வடிவமைத்தேன்.\nஅந்த மலரின் உள்ளடக்கத்தை, அவர் பெரிதும் மதிக்கும் ஆடூர் வைதிகர் போன்ற���ர் கொண்டாடியதில் அப்பாவுக்கு வானாளாவிய மகிழ்ச்சி. முக்கியமான நபர்களுக்கெல்லாம் அந்த மலரின் ஒரு பிரதியை தந்து மகிழ்ந்து போவார்.\nமலரின் பிரதிகள் தீர்ந்து போக, அவரே அந்த மலரின் பிரதியொன்றை மூலமாக வைத்துக் கொண்டு, அதை அப்படியே மறுஉருவாக்கம் செய்து பல பதிப்புகள் செய்து கொண்டார். ஆண்டுகள் கடந்தும் அதைச் செய்து கொண்டேயிருந்தார். அப்பாவுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரது அன்புக்குரியவர்கள் என்றால் அவர்களிடம் நிச்சயம் ஒரு பிரதியை வழங்கியிருப்பார்.\nஅதன் பிறகு வந்த ஆண்டுகளில் கிறித்துவம், இஸ்லாம், ஜென் பயிற்சிகள், ஓஷோ வழி, உருவ வழிபாடு தவிர்த்தல் என என் பயணமும் மாறிப் போனது.\n21.05.2003ல் வெளியீடானது அந்த நூல். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவின் முதலாம் நினைவு நாள் முதல் குருபூசைக்கு இதோ இன்னுமொரு நூல் வெளியிடுகிறோம். ஒரே வித்தியாசம், அப்பா தேர்த்தெடுத்த பாடிய பரிந்துரைத்த, சிறுவனாக இருந்த போது என்னிடம் படிக்கச் சொன்ன பதிகங்களின் தொகுப்பை உள்ளடக்கம் கொண்டிருக்கிறது இது.\n‘பதிகங்கள் அவர்கள் பாடிப் போனவை, உள்ளே உணர்ந்தால் நம்மிடமிருந்து ஒரு சொல்லாவது வரும். பதிகங்கள் வேண்டாம்’ என்ற வழியில் பயணித்தவன், திரும்பவும் திருமுறைகள் கொண்ட ‘சிவ வழிபாட்டு மாலை’ கொண்டு வருகிறேன், அப்பாவின் பணி இதன் வழியே தொடரும் என்ற நம்பிக்கையில்.\nஇரண்டு சிறு நூல்கள் வெளியீட்டிலும் முதன்மை நோக்கம் ஒன்றே – அப்பா கொண்டாடி மகிழ்வார், விரும்புவார், வாழ்த்துவார்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\nவளர்ச்சி வாசிக்கும் காவல் நிலையம்…\nபோகி – முதல் மாற்றம்\nஏவிசிசி – பெங்களூரு மீட்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து எ��்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000025505_/", "date_download": "2021-01-16T17:07:01Z", "digest": "sha1:62BYLMMNITTN2QAKFJEUG3CFPWR2XPSQ", "length": 4587, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "அன்றாட வாழ்வில் மூலிகை – Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / அன்றாட வாழ்வில் மூலிகை\nஅன்றாட வாழ்வில் மூலிகை quantity\nஇந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை.பரவலாகப் பயன்படுத்தப்படும் இருபது மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மும்மொழிகளில் அவற்றின் பெயர்களுடன் அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.அத்துடன் அவற்றின் மருத்துவ குணங்கள்,மூலிகைகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் முறை,பயன்படுத்தும் வழிகள் போன்ற அரிய தகவல்களையும் வழங்குகிறது.இதன்மூலம் உங்களுடைய அன்றாட வாழ்வில் மூலிகையைப் பயன்படுத்தி உடல்நலத்துடன் வாழ ஊக்குவிப்பதே இந்த கையேட்டின் நோக்கமாகும்.\nசந்தியா பதிப்பகம் ₹ 500.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 75.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 40.00\nYou're viewing: அன்றாட வாழ்வில் மூலிகை ₹ 25.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t44247-topic", "date_download": "2021-01-16T18:24:14Z", "digest": "sha1:YUTE7FNZCCJJLE7FQBBQJRRVJ3A6VYOP", "length": 25272, "nlines": 292, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலை உணவை தவிர்ப்பது நல்லதா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.\n» மனம் விரும்புதே உன்னை உன்னை...\n» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்\n» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்\n» சாக்கடை என குறிப்பிட்டேனா\n» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி\n» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்\n» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்\n» இணையத்தில் இன்று வெளியான படங்கள்\n» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்\n» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்\n» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\n» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\n» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்\n» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்\n» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்\n» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு\n» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு\n» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்\n» BF என்றால் என்ன சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..\n» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்\n» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை \n» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\n» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி\n» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா\n» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா\n» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\n» இவங்க வேற மாதிரி அம்மா\n» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்\n» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.\n» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்\n» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…\n» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்\n» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,\n» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)\n» திருப்பாவை - தொடர்\n» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்\n» சுவரொட்டி தின்னும் மாடுகள்\n» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்\n» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை\n» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..\n» எங்க குலசாமி திருவள்ளுவர்\nகாலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகாலை உணவை தவிர்ப்பது நல்லதா\nநம்மில் பலரிடம் இருக்கும் பழக்கங்களில் ஒன்று, காலையில் எதையும் சாப்பிடாமல் இருப்பது. இதனால் உடலுக்கு நன்மை ஏதேனும் உண்டா காலை உணவை சாப்பிடாதவர்களைக் காரணம் கேட்டால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள சாப்பிடுவதில்லை என்கிறார்கள். அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிக்குப் புறப்படும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள், குடும்பத���தினருக்குப் பணிவிடை செய்யும் இல்லத்தரசிகள் என்று பல தரப்பினரும் 'காலை உணவு' விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். நேரமின்மையால், காலை உணவை தவிர்த்துவிட்டு செல்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கின்றனர், மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும்.\nஇரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும். இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.\nஅவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், அசதியின்றி இயங்க முடியும்.'உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பதால் எடை கூடுமே தவிர, குறைவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.\nகாலையில் உணவு உட்கொள்ளாததால் மதியம், இரவு நேரங்களில் பசி அதிகரிக்கும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கும். இதனால், கலோரி கூடி உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.\nஎனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள்.\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nநன்றி தாமு அண்ணா ....\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nநல்லள தகவல் நன்றி தல\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\n@balakarthik wrote: நல்லள தகவல் நன்றி தல\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\n@balakarthik wrote: நல்லள தகவல் நன்றி தல\nஅட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\n@balakarthik wrote: நல்லள தகவல் நன்றி தல\nஅட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஅப்பாடா வந்தவேளை நல்லபடியா முடிஞ்சுது நாராயணா நாராயணா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஉடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்பது நல்லது\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஎனவே, காலை உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவசியம் உண்ண வேண்டும் என்பதை நினைவி கொள்ளுங்கள்.\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nகாலை உணவு சாப்பிடாமல் இருக்க கூடாது...\nஇரவு உணவை தவிர்க்கலாம் அதனால் உடல் எடையை குறைக்கலாம்....\nஅன்பு நன்றிகள் பயனுள்ள பகிர்வுக்கு தாமு....\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஅப்பாடா வந்தவேளை நல்லபடியா முடிஞ்சுது நாராயணா நாராயணா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nநன்றி கலைபிரியன், சபீர், பலகர்த்திக் & மஞ்சு அக்கா\nRe: காலை உணவை தவிர்ப்பது நல்லதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208391?ref=archive-feed", "date_download": "2021-01-16T18:37:57Z", "digest": "sha1:7ZF22OVHALGDCIG3TO25MUMZQ6G54NIU", "length": 11664, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் ஒன்றாக தங்கினோம்.. திருமணத்திற்கு மறுத்ததால்.. காதலனின் பகீர் வாக்குமூலம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் ஒன்றாக தங்கினோம்.. திருமணத்திற்கு மறுத்ததால்.. காதலனின் பகீர் வாக்குமூலம்\nதமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவியை, அவரது காதலன் தீவைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர். இவரது மகள் ரம்யா திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தவச்செல்வன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.\nரம்யா தனது வகுப்புத் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 22ஆம் திகதி ரம்யா தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தவச்செல்வன் அங்கு வந்துள்ளார். அவர் ரம்யாவுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தோழிகள் ஓடிவந்து பார்த்துள்ளனர்.\nஅப்போது ரம்யாவின் மீது தவச்செல்வன் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்ட தோழிகள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பியோடிய தவச்செல்வனை தேடி வந்த நிலையில், நாகப்பட்டி��ம் மாவட்டம் வடுகப்பட்டியில் அவரை பிடித்தனர். பொலிசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் தவச்செல்வனின் கால் உடைந்தது. இதனால் ரம்யா அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் அவரும் சேர்க்கப்பட்டார்.\nபின்னர் பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘நானும், ரம்யாவும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பழகி வருகிறோம். இருவரும் காதலித்து வந்த நிலையில், அவருக்காக சென்னையில் டிராவல்ஸ் வைத்திருந்த நான், ஊருக்கு வந்து தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.\nகடந்த 2017ஆம் ஆண்டு அவருடன் வெளிநாட்டுக்குச் சென்றேன். அங்கு இருவரும் 4 மாதங்கள் ஒன்றாக தங்கினோம். பின்னர் ஊருக்கு வந்ததும் அவர் படிப்பை தொடர்ந்த நிலையில், செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், கடந்த 6 மாதங்களாக அவர் என்னிடம் சரியாக பேசுவதில்லை. தொடர்ந்து என்னை புறக்கணித்து வந்ததால், அவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன்.\nஅவர் மறுத்துவிட்டார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் வேறு யாருடனோ பழகி வருவதால் என்னை நிராகரித்து வந்தார். அதனால் அவரை கொல்ல முடிவெடுத்து, கடந்த 22ஆம் திகதி பெட்ரோலுடன் அவரது வீட்டிற்கு சென்றேன்.\nதோழிகளுடன் இருந்த அவரை தனியாக அழைத்துச் சென்று, என்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். அதற்கு அவர் மறுத்ததால், பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-16T18:59:35Z", "digest": "sha1:OQJDTYT6ZLYNVFKCK7QF5PFLZPTZEGPQ", "length": 18694, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலி சர்தார் சாப்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்க���ஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 ஆகத்து 2000 (அகவை 86)\nஅலி சர்தார் சாப்ரி (ஆங்கிலம்: Ali Sardar Jafri) (பிறப்பு: 29 நவம்பர் 1913 - இறப்பு: 1 ஆகஸ்ட் 2000 [1] ) இவர் ஒரு உருது மொழியின் இந்திய எழுத்தாளராவார். அவர் ஒரு கவிஞரும், விமர்சகரும் மற்றும் திரைப்பட பாடலாசிரியராகவும் இருந்தார்.\n2 விருதுகள் மற்றும் கௌரவங்கள்\nஅலி சர்தார் சாப்ரி உத்தரபிரதேசத்தின் பால்ராம்பூரில் பிறந்தார், அங்கு அவர் தனது ஆரம்ப ஆண்டுகளை கழித்தார். [2] ஜோசு மாலிகாபாடி, சிகர் மொராதாபாடி மற்றும் பிராக் கோரக்புரி ஆகியோர் அவரது ஆரம்பகால தாக்கங்கள். 1933 ஆம் ஆண்டில், அவர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் (AMU) சேர்ந்தார். அங்கு அவர் விரைவில் பொதுவுடமை சித்தாந்தத்தை வெளிப்படுத்தினார். மேலும் 1936 இல் 'அரசியல் காரணங்களுக்காக' அவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும், அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் சாகிர் உசேன் கல்லூரியில் ( தில்லி கல்லூரி ) 1938 இல் பட்டம் பெற்றார். ஆனால் அவரது லக்னோ பல்கலைக்கழகத்தில் அவரது முதுகலை படிப்புகள் 1940-41ல் போருக்கு எதிரான கவிதைகளை எழுதியதற்காக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்கூட்டியே முடிவடைந்தன. இந்திய தேசிய காங்கிரசின் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]\nசாப்ரி தனது இலக்கிய வாழ்க்கையை 1938 இல் தனது முதல் சிறுகதைத் தொகுப்பான மன்சில் (இலக்கு) என்பதை வெளியிட்டதன் மூலம் தொடங்கினார். [4] அவரது முதல் கவிதைத் தொகுப்பு பர்வாசு (விமானம்) 1944 இல் வெளியிடப்பட்டது. 1936 இல், லக்னோவில் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். பின்னர் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவர்களின் அடுத்தடுத்த கூட்டங்களுக்கும் தலைமை தாங்கினார். [5] 1939 ஆம் ஆண்டில், முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்திற்கு அர்ப்பணித்த ஒரு இலக்கிய இதழான நயா அதாப்பின் இணை ஆசிரியரானார். இது 1949 வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது. [3]\nஅவர் பல சமூக, அரசியல் மற்றும் இலக்கிய இயக்கங்களில் ஈடுபட்டார். மும்பை மாநில முதல்வரான மொரார்ஜி தேசாயின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், 1949 ஜனவரி 20 ஆம் தேதி, பிவாண்டியில் ஒரு (பின்னர் தடைசெய்யப்பட்ட) முற்போக்கான உருது எழுத்தாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்; மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.\nஐம்பதாண்டுகளாக நீடித்த அவரது இலக்கிய வாழ்க்கையின் போது, சாப்ரி தனது சொந்த எழுத்துகளுடன் கபீர், மீர், கலிப் மற்றும் மீராபாய் ஆகியோரின் தொகுப்புகளையும் திருத்தியுள்ளார். அவர் இந்திய மக்கள் நாடக சங்கத்திற்காக இரண்டு நாடகங்களையும் எழுதினார். கபீர், இக்பால் மற்றும் சுதந்திரம் என்ற ஆவணப்படம் மற்றும் இரண்டு தொலைக்காட்சி தொடர்களைத் தயாரித்தார். வாழ்க்கை மற்றும் படைப்புகளின் அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் ஏழு உருது கவிஞர்கள் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தனர். பைஸ் அகமத் பைஸ், பிராக் கோரக்புரி, ஜோசு மாலிகாபாடி, மசாசு, கசுரத் மோகானி, மக்தூம் மொகைதீன் மற்றும் சிகர் மொராதாபாடி; மற்றும் மெக்பில்-இ-யாரன், அதில் அவர் பல்வேறு தரப்பு மக்களை பேட்டி கண்டார். இரண்டு தொடர்களும் மிகப்பெரிய வெகுசன வரவேற்பைக் கொண்டிருந்தன. மேலும், அவர் தனது சுயசரிதையும் வெளியிட்டார். அவர் இந்திய துணைக் கண்டத்தின் முன்னணி உருது இலக்கிய இதழ்களில் ஒன்றான குப்தாகுவின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். [ மேற்கோள் தேவை ] அவர் 2000 ஆகஸ்ட் 1 அன்று மும்பையில் காலமானார். அவரது முதலாம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில், அலி சர்தார் சாப்ரி: தி யூத்ஃபுல் போட்மேன் ஆஃப் ஜாய், என்ற படைப்பை இவரது நெருங்கிய கூட்டாளியான அனில் சேகல் அவர்களால் 2001 இல் வெளியிடப்பட்டது. [6]\n1998 ஆம் ஆண்டில், பிராக் கோரக்புரி (1969) மற்றும் குர்ராத்துலின் கைட் (1989) ஆகியோருக்குப் பிறகு, சாப்ரி ஞானபீட விருது பெற்ற மூன்றாவது உருது கவிஞரானார். (1997) \"சமுதாயத்தில் அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை சாப்ரி பிரதிநிதித்துவப்படுத்துகிறார்\" என்று பாரதிய ஞானபீடம் கூறியது. பத்மசிறீ விருது (1967), ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் (1971), [7] பாகிஸ்தான் அரசிடமிருந்து இக்பால் படிப்புகளுக்கான தங்கப் பதக்கம் (1978), உத்தரப்பிரதேச உருது அகாடமி விருது உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க விருதுகள் மற்றும் கௌரவங்களையும் அவர் பெற்றார். கவிதை, மக்தூம் விருது, பைஸ் அஹ்மத் பைஸ் விருது, மத்திய பிரதேச அரசின் இக்பால் சம்மன் விருது மற்றும் மகாராட்டிரா அரசாங்கத்தின் சாந்த் தனேஷ்வர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.\nஅலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) 1986 ஆம் ஆண்டில் அவருக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு ஒரு முனைவர் பட்டம் ( டி.லிட். ) வழங்கியது. [3] இவரது படைப்புகள் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [8]\nஅலி சர்தார் சாப்ரி ஜனவரி 1948 இல் சுல்தானா என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.\n↑ \"Ali Sardar Jafri\". மூல முகவரியிலிருந்து 20 November 2008 அன்று பரணிடப்பட்டது.\nடாக்டர் கபில் சர்மா எழுதிய \"அலி சர்தார் சாப்ரி பா ஹசியாத் நாஸ்ர்-நிகர்\"\nஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/maharashtra-chief-minister-will-be-from-shiv-sena-sanjay-raut-q0a4yi", "date_download": "2021-01-16T19:16:28Z", "digest": "sha1:FBUL3DPNNOEEHX4I5TYH65GEHZDNCZQ6", "length": 14841, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடிக்கு கண்ணாமூச்சு காட்டும் சிவசேனா... சைடு கேப்பில் கோல் போடும் காங்கிரஸ்...!", "raw_content": "\nமோடிக்கு கண்ணாமூச்சு காட்டும் சிவசேனா... சைடு கேப்பில் கோல் போடும் காங்கிரஸ்...\nமகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் எங்களால் ஆட்சியமைக்க முடியும் என சிவசேனா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிராவில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் எங்களால் ஆட்சியமைக்க முடியும் என சிவசேனா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 104 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று இருந்தாலும் இரு கட்சிகளிடையே நிலவி வரும் சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.\nமுதல்வர் பதவியை பாஜகவுக்கு முழுமையாக விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற நிலையில் உறுதியாக உள்ளது. ஆனால், முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்ள பாஜக தயக்கம் காட்டி வருவதால் குழப்பம் தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேயின் நம்பிக்கைக்குரியவருமான சஞ்சய் ராவுத் நேற்று மாலை திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதனால், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.\nஇதற்கிடையே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இன்று அவர் கூறுகையில், “சிவசேனா நினைத்தால், மாநிலத்தில் நிலையான அரசை அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற முடியும். 50-50 என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். சிவசேனாவில் இருந்து முதல்வர் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் நினைத்தால் வேறு வழியில் ஆட்சியமைக்க முடியும் என பாஜகவை எச்சரிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவெளிநாட்டு தடுப்பூசிகளுடன் தரத்தில் நம் தடுப்பூசிகள் எந்தவகையிலும் குறைந்தவைகள் அல்ல.. மோடி உறுதி..\nதமிழ் மொழி மீது பற்று இருப்பது போல் நடிக்கும் பிரதமர் மோடி... உண்மை முகத்தை தோலுரிக்கும் கே.எஸ்.அழகிரி..\nபழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா கிளி ஜோசியம் பார்த்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..\nசிரித்துக் கொண்டே இந்தியாவை முதுகில் குத்தும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்போம் என எச்சரிக்கை.\nஇந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..\nஇலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. தென் கடலோர மாவட்டங்களில் மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/supreme-court-new-chief-justice", "date_download": "2021-01-16T18:37:54Z", "digest": "sha1:6PQSSK3K6WDC2URMAJKYFZWL4BS5WSHO", "length": 13222, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெஹர் பதவியேற்பு", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெஹர் பதவியேற்பு\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்., தாக்கூர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து 44 ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெ.எஸ்.கெஹர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.\nபஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஜெகதீஸ் சிங் கெஹர் பிறந்தார். பின்னர் அங்குள்ள கல்லுரியில் பட்டப்படிப்பு பயின்ற அவர் எல் எல் பி மற்றும் எல் எல் எம் போன்ற சட்டப் படிப்புகளை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.\nஇதனையடுத்து பஞ்சாப்,ஹரியானா மாநில உயர்நிதிமன்றங்களில் பிராக்டிஸ் செய்தார். தொடர்ந்து கர்நாடகா,உத்ரகாண்ட்,பஞ்சாப் போன்ற மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும் பனியாற்றியுள்ளார்.\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக இவர் பனியாற்றியபோது 2ஜி ஸ்பெக்ட்ரம், சகாரா உள்ளிட்ட முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின 44 ஆவது தலைமை நீதிபதியாக இன்று பொறுபேற்றுக் கொண்டார். டெல்லி ரைசினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nசீக்கிய மதத்தைச் சேர்ந்த முதல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற பெருமையை ஜெ.எஸ்.கெஹர் பெற்றுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள�� வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/allelujah-namadhandavarai-avar.html", "date_download": "2021-01-16T17:22:31Z", "digest": "sha1:5DGNOI7QY6Q6QX5JDG27VRVSNOBVDL74", "length": 2816, "nlines": 100, "source_domain": "www.christking.in", "title": "Allelujah Namadhandavarai Avar Aalayathil - Christking - Lyrics", "raw_content": "\nஅல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் (2)\nஅவருடைய கிரியையான ஆகாய விரிவை பார்த்து\n1. மாட்சியான வல்ல கர மகத்துவத்துகாகவும் துதிப்போம்\nமா எக்காள தொனியோடும் வீணையோடும் துதிப்போம் (2)\nமாசில்லா சுர மண்டலத்தோடும் தம்புருவோடும் நடனத்தோடும்\nமாபெரியாழோடும் இன்னிசை தேன் குழலோடும் துதித்திடுவோம்\n2. அல்லேலூயா ஓசையுள்ள கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்\nஅவருடைய புதுப்பாட்டை பண்ணிசைத்து துதிப்போம் (2)\nஅதிசய படைப்புகள் அனைத்தோடும் உயிரினை பெற்ற யாவற்றோடும்\nஅல்லேலூயா கீதம் அனைவரும் பாடி துதித்து உயர்த்திடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5344.html", "date_download": "2021-01-16T17:42:45Z", "digest": "sha1:32S7XGSGWGQ35CPOS5BZZI4W5SKGEC3M", "length": 6422, "nlines": 79, "source_domain": "www.dantv.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம் – DanTV", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம், இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.\nஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கான புதிய அங்கத்துவப் படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஎதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையவுள்ளதால், பிரதேசங்கள் தோறும் கிராம மட்டத்திலான ஐக்கிய தேசிய கட்சியின் கிளைக் குழுக்களை அமைப்பது தொடர்பிலும், பிரதேச ரீதியாக மக்கள் எதிர் நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும், இதன் போது கருத்துக்கள், ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.\nநாம் அனைவரும் ஓற்றுமையுடன் செயற்படும் போதே எமது உரிமைகளையும், அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும். மாறாக நாம் பிரிந்து நின்று செயற்படுவோமானால் எம்மை பலவீனப்படுத்தி அரசியல் செய்வதற்கே அனைவரும் முற்படுவர் என ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை இதன் போது தெரிவித்தார்.\nஎதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர்கள் ஊடகவே ஆலோசனைகளைப் பெற்று அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (சி)\nமட்டக்களப்பில், இறந்த முதியவருக்கு கொரோனா\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தேரருக்கு, பொதுமன்னிப்பு\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த 547 பேர், நாடு திரும்பினர்\n6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைக்க நடவடிக்கை\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/director-venkat-prabhu-about-working-with-str-in-maanaadu.html", "date_download": "2021-01-16T17:51:55Z", "digest": "sha1:HFSM2PUOEYBVZLAZGSA5RAW5SYLVVLHZ", "length": 11078, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Director Venkat Prabhu About Working With STR In Maanaadu", "raw_content": "\nSTR உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய வெங்கட் பிரபு \nமாநாடு படம் பற்றியும் சிம்புவுடன் பணிபுரிந்தது பற்றியும் பேசிய வெங்கட் பிரபு.\nதமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார்.\nலாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் வெங்கட் பிரபு, தனது நண்பர் யுகேந்திரனுடன் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் குறித்தும், மலரும் நினைவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\nஅப்போது பேசியவர் மாநாடு திரைப்படம் பற்றி பேசியுள்ளார். ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ஷூட்டிங்கின் போது, காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடக்கும். நேரத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார். ஒரே டேக்கில் முடித்துவிடுவார். இரவு நேர படப்பிடிப்பின் போது ஏன் சார் நைட்ல ஷூட்டிங் வச்சு டார்ச்சர் பண்றீங்க என ஜாலியாக கேட்பார். எந்த பிரச்சனையும் இல்லை. வெளியே STR பற்றி வரும் வதந்திகளை பார்க்கும் போது, இவருக்கா இந்த நிலைமை என்று துணை இயக்குனர்கள் கேட்பார்கள். கோவிட் முடிந்து தான் இதன் மீதியுள்ள ஷூட்டிங் குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nவெங்கட் பிரபு மற்றும் STR இணைந்து பணியாற்றும் இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட ��ட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. எப்போதும் புது ட்ரெண்டை உருவாக்கும் STR, லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்து இணையதள ரசிகர்களுக்கு விருந்தளித்து குறிப்பிடத்தக்கது.\nதுக்ளக் தர்பார் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்த முக்கிய தகவல் \nசுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் \nமாஸ்க் அணிவது குறித்து நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் விநியோக உரிமம் \n“காதலித்து ஏமாற்றிய காதலனை கைது செய்யுங்கள்” கர்ப்பிணிப் பெண் காவல் நிலையத்தில் போராட்டம்\nகணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டல்\nவிலங்குகள் மீதான மனிதர்களின் தாக்குதல்கள், உங்கள் பார்வைக்கு\nஇந்தியாவின் யானைகள் - அழிவின் விவரங்கள் சில\n``இனி வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் போடணும்\" - காற்றில் பரவும் கொரோனா\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் பலி தமிழகத்தில் 1124 பேருக்கு கொரோனா..\nமருமகளைத் திருமணம் செய்து கொண்ட மாமனார்\nதிருநங்கைகளைக் காதலித்து பணம் பறித்த இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16415-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95!?s=19ca35475eb21517356a12ac1df09bd9&p=552460&highlight=", "date_download": "2021-01-16T17:25:10Z", "digest": "sha1:MCID2WXFT7DRPP4DLTYLQNS6OKKRLLGG", "length": 16881, "nlines": 507, "source_domain": "www.tamilmantram.com", "title": "தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக! - Page 149", "raw_content": "\nதாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக\nThread: தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக\nதங்கை ராஜிசங்கரின் கோணமும் அருமை. அழகான வார்த்தைகளில் ஆதங்கம் சொல்லும் கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்ம்மா.\nவல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே\nவாழ்த்துக்கள் அக்னி.. தொடர்ந்து எழுதுங்கள்\nஎதுகை மோணையில் பிச்சு உதரிட்டீங்க போங்க...............\nஇப்போதைக்கு ஒரு மழலையேனும் பசியாறட்டுமென\nஇந்த தாய்க்கும், தன் பிள்ளைக்கும்\nஅந்தத் தாய் வேலைக்குச் சென்றிருக்கிறாள்\nகுட்டியின் பசியாறுகிறதா எனக் கண்காணிக்க\nஉங்கள் அதீத கற்பனை சிலிர்க்க வைக்கின்றது...........\nவல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே\nபாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நாரதரே.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஅக்னியின் வறுமை காட்டும் வளமான வரிகளும், தங்கை கீதத்தின் மிகப்பொருத்தமான அழகிய வரிகளும் நிழலுக்கு உயிரூட்டுகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஉடனுக்குடன் தரும் ஊக்கப் பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா.\nஎதுகை மோணையில் பிச்சு உதரிட்டீங்க போங்க...............\nநன்றி நாரதரே... சிந்திக்கத் தூண்டும் ஒரு அழகான படத்தை அளித்தமைக்காய் உங்களுக்கு நன்றி.\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nவிலைபோன தேசத்தை மீட்கவந்த மீட்பராக நீங்கள் அக்குழந்தையை காண்பது\nஅசத்தலான வரிகள் தாமரை. நிழலுக்குள் நிகழ்காலம் இணைத்து, எதிர்காலம் கூறும் நல்ல நாலு வரிகள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வெண்பா எழுதுவது எப்படி | தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்.. | தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/10/27/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:28:17Z", "digest": "sha1:OZMSVAL4ZWOCKWWWFYVU23BUOCISH4TC", "length": 11113, "nlines": 198, "source_domain": "sudumanal.com", "title": "ஒரு கால்நூற்றாண்டு அவலம். | சுடுமணல்", "raw_content": "\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nசுவிசிலிருந்து 5 ஆண்டுகளாக வெளிவந்த (மொத்தம் 30 இதழ்கள்) “மனிதம்“ சஞ்சிகையின் எட்டாவது இதழில் (nov-dec 1990) எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தின் முக்கிய பகுதி இது. புகலிட சஞ்சிகைகள் பலவும் இதுகுறித்து அப்போ புலிகளின் கெடுபிடியையும் தாண்டி குரல்கொடுத்திருந்தன. விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டு, புத்தளத்தில் இன்றும் அகதிகளாக கழித்துக்கொண்டிருக்கும் காலம் ஒரு கால் நூற்றாண்டை எட்டியிருக்கிறது. அதனை நினைவுபடுத்தும் முகமாக இங்கு தரப்படுகிறது.\n// அகதிகள் வெளியேற்றத்தில் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பது வடக்கிலிருந்து வெளியேற்றப்படும் முஸ்லிம் மக்கள் பற்றியதாகும். கிழக்கில் முஸ்லிம் மக்களின் மேல் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே விரிசலை உண்டுபண்ண அரசு மேற்கொண்ட மேற்கொண்டு வரும் சதிகள், தமிழ் மக்களிடையே உள்ள குறுந்தேசிய உணர்வு, அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், இதன் விளைவாய் கிழக்கு துண்டாடப்படக்கூடிய சாத்தியம் என்பவற்றின் பின்னணியிலேயே வடக்குவாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை நோக்கவேண்டும்.\nகடந்த காலங்களில் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்திற்கு தலைமை கொடுப்பதாகக் கூறிக்கொண்டு போராடி வந்த இயக்கங்கள் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தையும், விருப்பு வெறுப்புகளையும் கவனத்தில் எடுக்காமல் «தமிழ் பேசும் மக்கள்» என்ற பரந்த வரைவிலக்கணத்துள் முஸ்லிம் சமூகத்தை அடக்க முற்பட்ட அதேவேளை, இயக்க தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ்-முஸ்லிம் விரிசலை தூண்டவே செய்தது.\nதற்போது வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் குறித்து புலிகள் கூறும்போது, அவர்கள் தாமாகவே விரும்பி வெளியேறுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம் மக்களின் பேட்டிகளோ புலிகளே தம்மை வெளியேற நிர்ப்பந்தித்ததாக தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்திலேயே தனியான முஸ்லிம் மாகாணப் பிரிவொன்றை உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மன்னார் மாவட்டத்தை கிழக்கின் அம்பாறையுடன் இணைக்க வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரசால் விடுக்கப்பட்ட கோரிக்கையினால் சீற்றமடைந்த புலிகள் வடக்குவாழ் முஸ்லிம் மக்களை வெளியேற்றுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இது புலிகளின் அரசியல் வங்குரோத்துத்தனத்தையே காட்டுகிறது. இத்தகைய கண்மூடித்தனமான செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.\nஅண்மையில் முஸ்லிம் இயக்கங்களின் தேசிய சபை ரஞ்சனுக்கு எழுதிய கடிதத்தில், «மட்டக்களப்பில் பிறந்தும் கொழும்பை தளமாகக்கொண்டும் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற குழுக்களாலேயே மன்��ார் முஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அம்பாறையை தளமாகக் கொண்ட முஸ்லிம் மாகாணசபையுடன் மன்னாரை இணைப்பதை மன்னார் மக்கள் கனவில்கூட விரும்பவில்லை» என தெரிவித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய மனோநிலை கொண்ட மக்களை அவர்கள் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசத்திலிருந்து துரத்தியடிக்க நினைப்பது முட்டாள்தனமானது. ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தனக்குள் வாழும் இன்னோர் சமூகத்தின் குரல்வளையை நசுக்கும் ஒரு இயக்கம் தனது விடிவிற்கான விடிவை பெற்றுத்தரவா போகிறது\nகுத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/mike-gatting-feels-jofra-archer-can-threaten-steve-smith-pvym8e", "date_download": "2021-01-16T18:31:20Z", "digest": "sha1:XRWXJSH6AB4FE7CHJN7IZ5LRW663OVIW", "length": 14676, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஜெயிக்கணும்னா ஸ்மித்த தூக்கணும்.. ஸ்மித்த தூக்குறதுக்கு அவரு கண்டிப்பா வேணும்", "raw_content": "\nஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஜெயிக்கணும்னா ஸ்மித்த தூக்கணும்.. ஸ்மித்த தூக்குறதுக்கு அவரு கண்டிப்பா வேணும்\nஆஷஸின் அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து ஜெயிக்க வேண்டுமென்றால் ஸ்மித்தை கண்டிப்பாக கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து வெற்றி பெறுவது கடினமாகிவிடும். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து திரும்பியுள்ள ஸ்மித், மேலும் பன்மடங்கு வலிமையுடன் திரும்பியுள்ளார் என்பது அவரது ஆட்டத்திலேயே தெரிகிறது.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசாத்தில் அபார வெற்றி பெற்றது.\nபர்மிங்காமில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஸ்மித் தான். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து அசத்தினார். முதல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். அவர் மட்டுமே 286 ரன்களை குவித்திருந்தார்.\nஎனவே ஆஷஸின் அடுத்தடுத்த போட்டிகளில் இங்கிலாந்து ஜெயிக்க வேண்டுமென்றால் ஸ்மித்தை கண்டிப்பாக கட்டுப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் இங்கிலாந்து வெற்றி பெறுவது க��ினமாகிவிடும். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து திரும்பியுள்ள ஸ்மித், மேலும் பன்மடங்கு வலிமையுடன் திரும்பியுள்ளார் என்பது அவரது ஆட்டத்திலேயே தெரிகிறது.\nஸ்மித்தை கண்டிப்பாக விரைவில் வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ள நிலையில், ஸ்மித்துக்கு எதிராக யாரை ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய மைக் கேட்டிங், ஜோஃப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு பந்தில் பந்துவீசி நாம் பார்த்ததில்லை. அவர் சிவப்பு பந்தில் எப்படி ஸ்விங் செய்கிறார் என்று பார்க்கலாம். நல்ல வேகத்தில் வீசுகிறார். ஆர்ச்சர் ஸ்டம்புக்கு நேராக வீசுவதால், அவர் ஸ்மித்துக்கு அச்சுறுத்தலாக திகழ்வார் என்று கேட்டிங் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n#AUSvsIND ஒரு கேப்டன் மாதிரி நடந்துக்க.. சில்லறைத்தனமா நடந்துக்காத. டிம் பெய்னை விளாசிய ஆஸி., முன்னாள் வீரர்\n#AUSvsIND நான் பண்ணதுதான் சரி; இந்த டீம்ல அதுதான் என்னோட ரோல் மஞ்சரேக்கர் மாதிரி ஆட்களுக்கு ரோஹித்தின் பதிலடி\n#AUSvsIND நடராஜன், சுந்தர், தாகூர் அசத்தல்.. சூப்பரா ஆடி அவுட்டான ரோஹித்.. ஆட்டம் காட்டிய மழை\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் க��பியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-16T19:09:20Z", "digest": "sha1:R3MHJBP2VKBLZN6X7YZYFWAAKMDUI63C", "length": 6760, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரவு விடுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரவு கூடலகம் (Nightclub) என்பது இரவு நேர ஆடல் பாடல் போன்ற கேளிக்கை நிகழ்வுகளை விரும்புவோர் கூடும் ஒரு கூடமாகும். இவ்விடத்தை டிசுகோத்தே அல்லது டிசுகோ என்றும் அழைப்பர். சுருக்கமாக \"கூடலகம்\" (Club) என்றும் அழைப்பதுண்டு. இது “இரவு கேளிக்கை விடுதி”, ”இரவு நடன விடுதி” ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு.\nஇரவு விடுதி மது அருந்த, ஆட்டம் ஆட, இசை கேட்க போன்ற கேளிக்கைகளுக்காக இரவு நேரங்களில் பெரும்பான்மையாக இளையர்கள் செல்லும் ஒரு வணிகம் ஆகும். இது இரவு கேளிக்கை விடுதி, கூத்தரங்கம், னைற் கிளப் என்றும் குறிக்கப்படுவதுண்டு. இங்கு சிறப்பாக ஆட்டமும், தாளமும், டிசே சாவடியும் இருக்கும். இத்தகைய விடுதிகள் நியு யார்க், இலண்டன், மும்பாய், சென்னை, ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களில் கூடிய அளவு இருக்கின்றன.\nபொதுவகத்தில் இரவுக் கூடலகங்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2017, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/cinema/04/276509", "date_download": "2021-01-16T16:59:24Z", "digest": "sha1:MQBON5ZDEJLYQ4DZQZCEQLMQX36NM2KS", "length": 6565, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "சியான் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன்!. 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா?.. - Viduppu.com", "raw_content": "\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\nபல ஆண்டுகளுக்கு பின் வெளியில் தலைகாட்டிய நடிகை.. பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய புகைப்படம்\nசத்யராஜின் மகள் திவ்யாவா இது குட்டை ஆடையில் இப்படியொரு போஸா\nஇவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்\n 23 வயதில் பயங்கரமான போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் ஸ்ரேயா சர்மா புகைப்படம்..\nமன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி நடந்த உண்மை இதுதான்\nகாதலர் கண்ணத்தில் முத்தமிட்டு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஓவியா.. ஷாக்காகும் ரசிகர்கள்\nசியான் விக்ரமால் இந்த நிலைக்கு வந்தேன். 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா. 19 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த நடிகர்.. இந்த தொழில் செய்கிறாரா\nபடவாய்ப்புகள் என்பது சினிமா பிரபலங்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்தவகையில் படங்களில் நடித்து அதை பயன்படுத்தி நடித்து நல்ல வரவேற்பை பெற்றாலே சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்லும். அந்தவகையில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகர் தான் டக்குபட்டி ராஜா.\nதமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிப்படங்களில் நடித்து பிரபலமானாவர் ராஜா. இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்தி வளர்த்த பிரபலங்களில் இவரும் ஒருவர். கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் புகழ் பெற்று அடுத்தடுத்த படங்களில் பிஸியான நடிகராக திகழ்ந்தார்.\nகருத்தம்மா, மாப்பிள்ளை, சதி லீலாவதி, கோலங்கள் என முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து இளம் நடிகர்களின் வருகையால் அவர் பக்கம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்றதல் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகினார்.\nசினிமாவைவிட்டு விலகிய நடிகர் ராஜா இதன்பின் மார்பிள் தொழிலை ஆரம்பித்து வெற்றியை ஈட்டியுள்ளார். தற்போது 19 வருடங்களுக்கு பின் தெலுங்கு படங்களில் நடித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.\nதமிழில் நடிகர் விக்ரமின் தோழனாக இருக்கும் ராஜா அவரின் விருப்பதை நிறைவேற்ற தமிழ் சினிமாவில் மீண்டும் விக்ரமின் மகன் துருவ் விகரம் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்தார்.\nஇதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளேன் என்று பேட்டிகளில் கூறி வருகிறார் ராஜா.\nஇவரை மாப்பிள்ளையாக்க துடிக்கும் ரம்யா பாண்டியனின் குடும்பம்\nபல ஆண்டுகளுக்கு பின் வெளியில் தலைகாட்டிய நடிகை.. பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய புகைப்படம்\n 23 வயதில் பயங்கரமான போஸ்.. சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் ஸ்ரேயா சர்மா புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T18:46:37Z", "digest": "sha1:AZ2KFY6PEMBQ2LP6WHTYZFR7ZN6UTCO5", "length": 10098, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு\nஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் - நிமல் சிறிபால டி சில்வா\nஇறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதனியார் வகுப்புகள் இம்மாதம் 25 முதல் ஆரம்பம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 512 பேர் குணமடைந்தனர்...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nமீகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றில் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nயாழ் - மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத்தூபி அமைக்க மாநகர சபையில் தீர்மானம்\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் சபை அமர்பில்...\nஐ.தே.க வின் மறுசீரமைப்பை துரிதப்படுத்தினார் ரணில் - தேசிய பட்டியல் குறித்து நாளை தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சியின�� மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியல் விடயம் தொடர்பிலும் இறு...\nவவுனியா நகர கோட்ட பாடசாலைகளுக்கு நாளை பூட்டு\nவவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்டத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதனியார்துறை ஊழியர்களின் சம்பளத் தொகை குறித்து வெளியாகியுள்ள முக்கியத் தகவல்..\nதனியார்துறை ஊழியர்களுக்கு 14,500 ரூபா சம்பளம் வழங்கும் உடன்பாட்டு தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்க தொழில்...\nஅரசியல் தலையீடுகள் எதுவும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கிடையாது - நிமல் லன்சா\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் தொடர்பில் விசேட சுகாதார நிபுணர் குழுவின் அறிக்கையின் தீர...\n\"இராணுவத்தினருக்கு சுகாதார அறிவு கிடையாது\": செல்வராஜா கஜேந்திரன்\nசுகாதார விவகாரங்களில் இராணுவத்தை நியமித்து அவர்கள் தீர்மானம் எடுக்கும் நிலைமை உருவாக்கியுள்ளமையே நாட்டில் கொரோனா வைரஸ் ப...\nமேல் மாகாணத்தில் மேலும் சில பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானம் - அஜித் ரோஹண\nகொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்திலுள்ள மீன் சந்தைகள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் , பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வா...\nமாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானமில்லை : பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கவனம் என்கிறார் சந்திரசேன\nமாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் தற்போது எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சி...\nமூதூரிலுள்ள சகல கடைகளையும் நாளை திறக்க தீர்மானம்\nமூதூர் கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்திற்கமைவாக நாளை (4) மூதூரில் உள்ள சகல கடைகளையும் காலை 6.00 மணி முதல் மாலை 4...\nமாகாணசபை தேர்தலை நடத்தாமலிருக்கவே தீர்மானம் - பிரேம ஜயந்த\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை நட...\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம்\nமட்டக்களப்பில் கடும் மழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு\nதூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் 18ஆம் திகதி முதல் மீள ஆரம்பம்...\nஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைப்பு\nஉங்களையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுங்கள் - யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-ta/", "date_download": "2021-01-16T17:50:01Z", "digest": "sha1:BRWHBVISXP5YF5FPSQO3OMABO5JUFDRZ", "length": 5550, "nlines": 62, "source_domain": "sarasvatam.in", "title": "சீவக சிந்தாமணி |", "raw_content": "\nகண்ணபிரானும் ஜல்லிக்கட்டும் – நப்பின்னை யார்\nஏறுதழுவல் தமிழகத்தின் தொன்று தொட்ட வீரவிளையாட்டுக்களில் ஒன்றென்றும் இதில் வெற்றிபெறுபவருக்கு ஏறுடையார் பெண்ணை ஈந்தளிக்கும் வழக்கமுண்டு என்பதையும் நாமறிவோம். இந்த விளையாட்டு இந்நாளில் ஜல்லிக்கட்டு என வழங்கப்பெறுகிறது. இத்தகையதோர் வீரவிளையாட்டு கண்ணபிரானின் திவ்யசரிதையிலும காணப்பெறுகிறது. ஹரிவம்ச புராணமும் பாகவதபுராணமும் இந்தச் செய்தியைத் தருகின்றன. கும்பகன் என்பான் நந்தகோபனுடைய மைத்துனன். அவன் பெறும் ஆவின் செல்வத்தோடு மிதிலையில் வாழ்ந்து வந்தான். அவன் யசோதைக்கு இளைய தம்பி. அவனுடைய மனைவியின் பெயர் தர்மதா என்பதாகும். அவனுக்கு ஸ்ரீதாமன் என்னும் மகனும்…\nஇன்று நமது வழக்கிலுள்ள பல சொற்களும் அவற்றின் துவக்க காலபயன்பாட்டிலிருந்து வேறாக வழங்கிவருவது நாமறிந்ததே. அத்தகையதோர் சொல் கல்லூரி என்பதாகும். தற்போது உயர்கல்விகூடத்திற்கு கல்லூரி என்னும் சொல் புழங்கி வருகிறது. ஆனால் இதன் துவக்ககால பயன்பாட்டையும் வடநூல் பயன்பாட்டையும் காண்போமா. தமிழ்நூல்களில் கல்லூரி தமிழ்நூல்களைப் பொறுத்தவரை கல்லூரி என்னும் சொல் ஆயுதப்பயிற்சிகூடம் என்னும் பொருளில் பயன்பட்டு வந்ததைச் சீவகசிந்தாமணியின் குணமாலையார் இலம்பகம் உணர்த்திநிற்கின்றது. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா முலைத்த டத்திடை மொய்யெருக் குப்பையா…\nராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/02/27/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-16T17:35:47Z", "digest": "sha1:DUYTX7GQSYYNB6KJFJZXJZ5POLY3NB6B", "length": 17007, "nlines": 152, "source_domain": "virudhunagar.info", "title": "பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தினம் | Virudhunagar.info", "raw_content": "\nகட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை\n12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்\nதொடர் மழையால் அழுகியது மல்லி, சூரியகாந்தி ; விரக்தியில் விவசாயிகள்\n7 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்: இன்று துவக்கம்\nஅணை பகுதிகளில் மழை அர்ச்சுனா நதியில் காட்டாற்று வெள்ளம்\nபள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\nபள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\nசிவகாசி: சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.\nசார்பு நீதிபதி மாரியப்பன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம் பேசினர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் திருப்பதி நன்றி கூறினார்.சிவகாசி:சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் ஆங்கில துறை உதவி பேராசிரியர் பூர்ணிமா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் காந்திமதி தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவி சிநேகமரியாள் நன்றி கூறினார்.\nகணித்தமிழ் பேரவை தொடக்க விழா\n7 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்: இன்று துவக்கம்\n7 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்: இன்று துவக்கம்\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்குகிறது.மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள்,...\nஅணை பகுதிகளில் மழை அர்ச்சுனா நதியில் காட்டாற்று வெள்ளம்\nஅணை பகுதிகளில் மழை அர்ச்சுனா நதியில் காட்டாற்���ு வெள்ளம்\nவிருதுநகர்: மாவட்டத்தில் நேற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது....\n1. விருதுநகர் அரசு மருத்துவமனை 2. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை 3. திருச்சுழி வட்டாரம் எம்.ரெட்டியபட்டி *DDHS SIVAKASI* 4. சிவகாசி...\nகட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை\nகட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை\nராஜபாளையம்: மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை,கால்நடைகள் வளர்ப்பதை...\n12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்\n12 ஆண்டுகளுக்கு பின் கண்மாயில் மறுகால்: மகிழ்ச்சியில் ஸ்ரீவி., விவசாயிகள்\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்தமழையால் செண்பகதோப்பு...\nதொடர் மழையால் அழுகியது மல்லி, சூரியகாந்தி ; விரக்தியில் விவசாயிகள்\nதொடர் மழையால் அழுகியது மல்லி, சூரியகாந்தி ; விரக்தியில் விவசாயிகள்\nஅருப்புக்கோட்டை: தொடர் மழையின் காரணமாக மல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் பாழாகி விட்டதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.10 நாட்களாக...\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nகாவல்துறை தலைமை இயக்குநரின் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்து செய்தி\nவிருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக, விருதுநகர் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.S.மரியஅருள் அவர்கள், சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி...\nபாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அம்மாபட்���ி காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்...\nபனிமூட்ட காலங்களில் சாலைகளில் எதிர் வாகனம் வருவது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை இயக்கவும்\nவாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது.அது என்னவென்றால்...\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்\nஅப்பா மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான தருணம்ஷ்யாம் சுத்தர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். அவருடைய மகள் பிரசாந்தி குண்டூரில்...\nமுயற்சி மட்டுமே முடியாததையும் முயற்சித்து முடிய வைக்கவும் முதல் தோல்வி தோல்வியல்ல வெற்றியின் முதல் படிக்கட்டு\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nமொத்தம் 235 காலியிடங்கள்.. இந்திய விமான படையில் பணி.. என்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு\nசென்னை: இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2021-01-16T19:28:32Z", "digest": "sha1:3L5EGCGP55AWD7NGQZ2AFBRBZGYVY3XU", "length": 8011, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆணி (சுடு��லன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆணி (ஆங்கிலம்: bolt, போல்ட்) என்பது உந்துபொருள் எரிகையில், அறையின் பிற்பகுதியை அடைப்பதற்கும், மற்றும் சேமகத்தில் இருக்கும் வெடிபொதியை அறைக்குள் செலுத்த வகை செய்ய நகரவும் கூடிய, மீளச்சுடும் பின்-குண்டேற்ற சுடுகலனின் ஓர் கூறு ஆகும்.\nமௌசர் 98 ஆணி-இயக்க புரிதுமுக்கியின் ஆணி. இதை இயக்க ஏதுவாக அதில் இருக்கும் வளைந்த கைப்பிடியை கவனிக்கவும்.\nஉறையகற்றியும், வெடியூசியும், ஆணியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக விளங்குபவை.\nஆணி-இயக்க , நெம்புகோல்-இயக்க, மற்றும் இழைவு-இயக்க புரிதுமுக்கிகள் (மற்றும் சிதறுதுமுக்கிகள்) போன்ற (முற்றிலும்) கைகளால் இயக்கப்படும் சுடுகலன்களில், சுடும் தருணத்தில் ஆணி நகரா வண்ணம், அதனை பூட்டும்-முனைதுண்டு (locking lugs) பிடித்து வைக்கும்; இதனால் விரிவடையும் வாயுக்கள் எல்லாமும் முன்னோக்கித் தள்ளப்படும். பின் மற்றொரு பொதியை அறையில்இடுவதற்கு, ஆணி கைகொண்டு பின்னிழுக்கப்பட வேண்டும்.\nதானியக்க அல்லது அரை-தானியக்க சுடுகலன்களில், ஒவ்வொரு வெடிப்புக்கும் இடையில், ஆணி முன்னும் பின்னுமாக நகர்ந்து கொண்டிருக்கும். இவ்வகை சுடுகலன்களில், பின்னுதைப்பு அல்லது விரிவடையும் வாயு அல்லது பின்னுதைப்புச் சுருள்வில்முதலியன ஆணிக்கு உந்துதல் அளிக்கும். ஆணி பின்னோக்கி நகர்கையில், உறையகற்றி காலி பொதியுறையை அறையில் இருந்து வெளியே இழுக்கும்; அறையில் இருந்த பொதியுறை முற்றிலும் வெளியே வந்த பின், வெளித்தள்ளியைக் கொண்டு காலி பொதியுறை சுடுகலனில் இருந்து உமிழப்படும் (தூக்கி எறியப்படும்). ஆணி முன்னோக்கி நகர்கையில், சேமகத்தில் இருந்து ஒரு வெடிபொதியை உருவி, அதனை அறைக்குள் தள்ளும்.\nஅரை-தானியக்க கைதுப்பாக்கியின் இழைவோனும் கூட, ஆணியின் மறுவடிவமே ஆகும்.\nஏ.கே.-74 ஆணி மற்றும் வெடியூசி.\nகே31-ன் ஆணி (அதன் உட்கூறுகளுடன்)\nஎஸ்.ஐ.ஜி எஸ்.ஜி 510 போர்ப் புரிதுமுக்கியில் இருந்து கழற்றப்பட்ட தானியக்க ஆணி\nஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைவீரர் எம்2 பிரௌவுனிங�� துப்பாக்கியில் ஆணியை பொறுத்துகின்றனர்.\nடெசட் ஈகிள் துப்பாக்கியின் வளி-இயக்க சுழலும் ஆணி இயங்குமுறையை வெளிக்காட்டும், பின்னுழுக்கப்பட்டு பூட்டிய நிலையிலுள்ள இழைவோன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2018, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996875", "date_download": "2021-01-16T19:38:39Z", "digest": "sha1:5HULWOCCUG52LQL5GGQ5ERN62JQYU22L", "length": 3541, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருவாமூர் பசுபதீசுவரர் கோயில் (தொகு)\n02:49, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n192 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n12:46, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள் using HotCat)\n02:49, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''திருவாமூர் பசுபதீசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கடலூர்]] மாவட்டத்தில் [[பண்ருட்டி (கடலூர்)|பண்ருட்டிக்கு]] அருகில் உள்ள [[திருவாமூர்]] என்ற ஊரில் உள்ள [[சிவன்]] கோயிலாகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/oregano-banana-forever-barred", "date_download": "2021-01-16T18:53:02Z", "digest": "sha1:MES5YEQ24QFQMPTJSANYNXFZUQCGQXBY", "length": 16728, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கற்பூரவள்ளி வாழை எப்போதும் கைவிடாது…", "raw_content": "\nகற்பூரவள்ளி வாழை எப்போதும் கைவிடாது…\nஇந்தியாவிலுள்ள வாழை இரகங்களிலேயே அதிக இனிப்புச்சுவை கொண்டது கற்பூரவள்ளி. பழங்களின் தோலின் மேல் சாம்பல் படிந்தது போல் காணப்படும். பழங்கள் திண்ணமாகவும், பழுத்த பின்பும் காம்புடன��� ஒட்டிக் கொண்டும் இருக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதால் எளிதில் அழுகுவதில்லை.\nகற்பூரவள்ளியின் அடிமரம் பெருத்தும், மரம் உயரமாகவும் இருக்கும். இலைகள் மிக நீளமாகவும், அகலமாகவும் வளரக்கூடியவை என்பதால் இலை வாழைக்கு மிகவும் ஏற்றது. கற்பூரவள்ளி நடுவதற்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஏற்ற மாதங்களாகும்.\nநட்ட 12 மாதங்களில் அறுவடை செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய தோட்டக்கால் மண் சிறந்தது. ஆனால் நடைமுறையில் விவசாயிகள் களிமண் நிலத்தில் கூட கற்பூரவள்ளி நட்டு வெற்றி பெற்றுள்ளனர். சற்று களர் தன்மையான மண்ணில் கூட பயிரிடலாம்.\nநிலத்தை மூன்று உழவு ஓட்டிய பின் ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் 4 கிலோ அசோஸ்பைரில்லம் 4 கிலோ பாஸ்போ பேக்டீரியா, இட்டு 8 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து மரத்துக்கு மரம் 5 அடி இடைவெளியில் ஒரு வாழைக்கன்றை நட வேண்டும். சொட்டு நீர் அமைத்துக் கொண்டால் மிகச் சிறந்தது. நீர் மற்றும் உர விரயத்தை தடுக்கலாம்.\nநடுமுன் வாழைக்கிழங்கை தெறிவு செய்யும்போது மிகச் ஜாக்கிரதையாக வாடல் நோய் தாக்காத தோப்பிலிருந்து தெறிவு செய்து கொள்ளுங்கள். வாடல் நோய் தாக்கிய வாழையின் தண்டு வெடித்தும், இலைக் காம்புகள் உடந்து, இலைகள் பழுத்துத் தொங்கியும் காணப்படும். வாழை கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் இள்ஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறமாகவும் காணப்படும்.\nவாழை கிழங்கை நடுமுன், எமிசான் என்ற மருந்தை 1 லிட்டர் நீரில் 1 கிராம் என்ற அளவில் கரைத்து அதில் வாழைக்கிழங்கை முழுவது நனையுமாறு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு கட்டியாக கரைத்த சாணிக் கரைசலில் கிழங்கை முக்கி எடுத்து, அதன் மேல் 5 கிராம் பியுரடான் குருணையைத் தூவி பிறகு நட வேண்டும்.\nநட்ட 3 வது, 5வது, 7வது மாதங்களில் சீப்புக்கு சுமார் 20 காய்களும் பெற முடியும். ஒரு ஒவ்வொரு முறையும் 1 லிட்டர் நீருக்கு 5 கிராம் தார் ரூபாய் 200 விலை போனால் கூட செலவு போக குறைந்தபட்சம் ரூபாய் 1.5 இலட்சம் லாபமாகப் பெறலாம்.\nசிங்க் சல்பேட், 2 கிராம் பெர்ரஸ் சல்பேட், 3 கிராம் போராக்ஸ், 10 கிராம் பொட்டாசியம் நைட்ரைட் இவற்றை கரைத்து இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். 7 மாதத்திற்கு பிறகு பஞ்சகாவ்யா தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.\n1 லிட்டர் பஞ்சகாவ்யாவுடன் 3 கிராம் போராக்ஸ் கரைத்து தாரின் மீது 20 நாட்களுக்கு ஒரு முறை அடிக்க வேண்டும். வாழை நட்டதிலிருந்து 3 மாதம் வரை உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்து உபரி இலாபம் எடுத்துக் கொள்ளலாம்.\nதேவையில்லாத பக்கக் கன்றுகளையும் இலைகளையும் அவ்வப்போது கழித்து வாழை தோப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கக் கன்றை மட்டும் மருதாம்புக்காக விட்டுவிடவும்.\nமேற்கூறிய முறைகளைக் கடைபிடித்து பயிர் செய்தால் ஒரு ஏக்கரில் நட்ட 1000 மரங்களில் குறைந்தபட்சம் 950 தரமான தார்களை பெற முடியும். ஒவ்வொரு தாரிலும் 12 முதல் 15 சீப்புகளும், ஒரு சீப்புக்கு சுமார் 20 காய்களும் பெறமுடியும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெ��ும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/a-rasa-is-a-pig-jayalalitha-is-an-elephant-indicatively-attacking-j-ba-poongundran-speech-qkx2gp", "date_download": "2021-01-16T19:15:21Z", "digest": "sha1:YDUCIRJQKEGLJXGPSA7ARJ56DHKMPDNN", "length": 16442, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆ.ராசா ஒரு பன்றி... அம்மா ஒரு யானை..! சூசகமாக தாக்கும் ஜெ-பி.ஏ., பூங்குன்றன்..! | A.Rasa is a pig ... jayalalitha is an elephant ..! Indicatively attacking J-BA, poongundran speech", "raw_content": "\nஆ.ராசா ஒரு பன்றி... அம்மா ஒரு யானை.. சூசகமாக தாக்கும் ஜெ-பி.ஏ., பூங்குன்றன்..\nஜெயலலிதாவை உங்காத்தா என கீழ்த்தரமாக பேசிய ஆ.ராசா ஒரு பன்றி. அம்மா ஒரு யானை. சூசகமாக தாக்க்கி மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஒரு கருத்தை கதையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவை உங்காத்தா என கீழ்த்தரமாக பேசிய ஆ.ராசா ஒரு பன்றி. அம்மா ஒரு யானை. சூசகமாக தாக்க்கி மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஒரு கருத்தை கதையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.\nஉங்காத்தா (ஜெயலலிதா) ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னேன். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்ககவே சசிகலாவை, சுதாகரனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புதிய புதிய கம்பெனிகளை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் ஜெயலலிதா இருந்தது அசிங்கம் என நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதற்கு என்ன பதில் என நான் கேட்டேன். அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கிக் கொண்டு திரிகிறாயே.. என நான் கேட்டேன். அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கிக் கொண்டு திரிகிறாயே.. அப்படியானால் ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன்... ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன் என்று அர்த்தமா அப்படியானால் ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன்... ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன் என்று அர்த்தமா\nஅவரது பேச்சு அதிமுகவினரை ஆத்திரப்படுத்தியது. என்னதான் இருந்தாலும் ஆளும் கட்சி முதல்வரை ஒருமையிலும், மறைந்த முன்னள் முதல்வரை, மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவியை ஆ.ராஜா கடுமையான சொற்களை கொண்டு, கொள்ளைக்காரி, உங்காத்தா என்றெல்லாம் கொச்சையான வார்த்தைகளைப்பயன்படுத்தி பேசியிருப்பது எந்த வகையில் நியாயம் என பல அரசியல் கட்சியினரும் கொதிப்படைந்தனர்.\nஇதற்கு பல்வெறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சங்கரலின்கம், தனது முகநூல் பக்கத்தில், ‘’அடக்கம் வேண்டும்... கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.\nஅந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், \"பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது\" என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, \"அப்படியா, நீ பயந்து விட்டாயா\" என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, \"அப்படியா, நீ பயந்து விட்டாயா\" என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை சொன்னது: \"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன் என்றது. கோயில் யானையாய் இருங்கள்’’ எனப் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவை சூசகமாக ஆ.ராசாவை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகொரோனா தடுப்பூசியை நான் நிச்சயமாக போட்டுக்கொள்வேன்... பிரதமரை புகழ்ந்து தள்ளிய எடப்பாடியார்..\nஅன்று மதிய உணவுத் திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. இன்று 2ஜிபி டேட்டா இலவச திட்டம்.. எடப்பாடியை கொண்டாடும் கல்லூரி மாணவர்கள்..\nதினகரனை தொடர்ந்து எடப்பாடி திடீர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு.\nBreaking தமிழகத்தில் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..\nBREAKING வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\n 2GB டேட்டாவை ஃபிரீயா கொடுத்த எடப்பாடியார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/australia-squad-announced-for-third-test-against-india-qm5rhv", "date_download": "2021-01-16T17:53:49Z", "digest": "sha1:MDV2T5ZWANVE2KOVMSMXQDVVEIX624NI", "length": 14141, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு..! வார்னர் வந்துட்டாரு; தம்பி நீங்க கிளம்புங்க | australia squad announced for third test against india", "raw_content": "\n#AUSvsIND 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிப்பு.. வார்னர் வந்துட்டாரு; தம்பி நீங்க கிளம்புங்க\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டிக்கான ஆஸி., அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் 2 போட்டிகளில் ஆடிராத அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார். முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஜோ பர்ன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இளம் தொடக்க வீரரான வில் புகோவ்ஸ்கியும் அணியில் இடம்பெற்றுள்ளார். எனவே வார்னரும் புகோவ்ஸ்கியும் அடுத்த போட்டியில் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். இவர்கள் தொடக்க வீரர்களாக இறங்குவதால், தொடக்க வீரராக இறங்க கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக ஆடிய மேத்யூ வேட் மீண்டும் டாப் ஆர்டரில் இறங்க வாய்ப்பில்லை.\nவார்னரும் புகோவ்ஸ்கியும் அணியில் நுழைவதால், மேத்யூ வேட் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரில் ஒருவர் ஆடும் லெவனில் இடத்தை இழப்பார். பெரும்பாலும் அது டிராவிஸ் ஹெட்டாகத்தான் இருக்கும். ஏனெனில் மேத்யூ வேட் டாப் ஆர்டரில் நன்றாக ஆடியிருப்பதால், அவர் அணியிலிருந்து நீக்கப்படமாட்டார்; ஆனால் மிடில் ஆர்டரில் இறக்கப்படுவார்.\n3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி:\nடிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), சீன் அபாட், பாட் கம்மின்ஸ், கிறிஸ் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#AUSvsIND அவரை கண்டிப்பா சேர்த்துருக்கணுங்க.. இந்திய அணி தேர்வில் அகார்கர் அதிருப்தி\n#AUSvsIND கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்.. தனித்துவ சாதனையை படைத்த நடராஜன்\n#SLvsENG நான் மட்டும் என்ன சொம்பையா இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்.. இரட்டை சதத்தை நோக்கி ஜோ ரூட்..\n#AUSvsIND இதுக்கு மேல காயத்தை இந்திய அணி தாங்காதுடா.. நல்லா போயிட்டு இருந்த போட்டியில் கடும் பின்னடைவு\n#AUSvsIND லபுஷேன் சதம்.. ஆஸி.,யில் அறிமுக போட்டியிலேயே அசத்திய தமிழர்கள்.. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்... காங்கிரஸுக்கு எதிராக அதிரடி ரூட்டில் திமுக..\nகோவேக்சின் தடுப்பூசி வேண்டாம்... தடுப்பூசி விளைவுகளுக்கு யார் பொறுப்பு..\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/280970?ref=right-popular-cineulagam", "date_download": "2021-01-16T19:01:22Z", "digest": "sha1:I3PC37H4JMEF6THP6IKXS77A57GEBIJG", "length": 15227, "nlines": 164, "source_domain": "www.manithan.com", "title": "தேர்வில் சாதித்த பிரபல நடிகரின் மகன்: குவியும் பாராட்டுகள் - Manithan", "raw_content": "\nபிரியாணி இலைக்கும், முடி உதிர்வுக்கும் இப்படியொரு சம்பந்தமா நம்பமுடியாத பல உண்மை இதோ\nபொங்கல் கொண்டாட சென்ற பள்ளித்தோழிகள்: விபத்தில் அனைவரும் பலி- வைரலாகும் கடைசி செல்பி\nஐ பி சி தமிழ்நாடு\nஇந்த சாதனையை செய்த முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்ற நடராஜன்.. என்ன சாதனை தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்: புதிய பாதையை தேர்ந்தெடுத்த திமுக\nஐ பி சி தமிழ்நாடு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக போட்டுக் கொண்ட முத்துமாரி\nஐ பி சி தமிழ்நாடு\nஉலக பிரசித்த பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: கொடியசைத்து தொடங்கி வைத்த ஓபிஎஸ்- இபிஎஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nவிமானத்தில் பயணிகளின் குழந்தைகளுக்கு இலவசம் எந்த நாட்டில் தெரியுமா பிரபல விமான நிறுவனம் அறிவிப்பு\nபுடவையில் வந்து பெருமைபடுத்துவாரா கமலா ஹாரீஸ் மிகுந்த எதிர்பார்ப்பில் இந்தியர்கள்: வைரலாகும் புகைப்படம்\n3 மாதங்களாக காணாமல் போன இளம்பெண்; எலும்புக்கூடாக காதலன் வீட்டில் கண்டுபிடிப்பு விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி பின்னணி\n80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ராதாவின் மகனா இது- நியூஇயரில் வந்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகனடாவில் இரவு முழுவதும் மலைப்பகுதியில் தனியாக இருந்த 21 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇறப்பதற்கு முன் தன் தாய்க்கு மகன் அனுப்பிய கடைசி குறுஞ் செய்தி பிரித்தானியாவில் நடந்த துயர சம்பவம்\nஉனக்கும் இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட முடிவுதான்... மன்னரின் முன்னாள் காதலிக்கு மிரட்டல்\nகுக் வித் கோமாளி மணிமேகலையின் அம்மா, தம்பியை பார்த்திருக்கீங்களா\nகேபி எடுத்துச் சென்ற 5 லட்சத்திற்கு ரியோ சண்டையிட்டது ஏன்\n11.6 கோடி வாக்குகளால் டைட்டிலை வென்றது யார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... இரண்டாம் இடத்தில் இருப்பது இவரா\nபணத்தை எடுத்துச் சென்ற கேபி... வாக்குகள் போட்டு முடித்த மக்கள்\nஅம்மாவ பத்தி ஏன் பேசின பாலாவின் உண்மை சுயரூபம் வெளிச்சம் பாலாவின் உண்மை சுயரூபம் வெளிச்சம் வெ��ுத்து வாங்கி கிழித்துத் தொங்கவிட்ட ஷிவானி\nஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி காட்டுத் தீயாய் பரவும் unseen வீடியோ : ஷாக்கான ரசிகர்கள்\nகொழும்பு, யாழ் கொக்குவில், Croydon, கோண்டாவில் கிழக்கு\nகனடா, Dubai, யாழ் மானிப்பாய்\nSouth Harrow, யாழ் இணுவில் கிழக்கு\nயாழ் நாரந்தனை வடக்கு, Whitby\nதேர்வில் சாதித்த பிரபல நடிகரின் மகன்: குவியும் பாராட்டுகள்\nபிரபல நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது ரேங்க் எடுத்து அசத்தியுள்ள நிலையில் அது குறித்து பேசியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்.\nஇவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.\nஜெய் மற்ற சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, யு.பி.எஸ்.சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார். தனது முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் என்ற தன் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார்.\nஇதுகுறித்து ஜெய் கூறுகையில், ஐ. ஏ.எஸ் கனவு என்பது சின்ன வயதில் இருந்தே என்னுடைய விருப்பமாக இருந்தது. அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னை ரொம்ப ஊக்குவிச்சாங்க, அப்பா சினிமாவுல இருந்தாலும் எப்பவுமே என்னை சினிமாவுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தினதில்ல.\nஅரசு அதிகாரியாக வரணும் என்பது என்னோட நீண்டநாள் ஆசை. அதுக்காக நிறைய படிச்சேன், அதிக நேரம் ஒதுக்கினேன், இதுக்கு அப்பாவும் அம்மாவும் ரொம்ப துணையாக இருந்தார்கள், அந்த ஆதரவு தான் எனக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளது.\n75ஆவது ரேங்க் வாங்கியதால் நிச்சயமாக தமிழ்நாட்டில் தான் எனக்கு போஸ்டிங் கிடைக்கும். கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும்.\nஇதுவரைக்கும் வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லைக் கோடும் போடாம உன்னோட வாழ்க்கையை நீயே தீர்மானித்து கொள் என்று சொன்ன அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மிகவும் நன்றி என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\n11.6 கோடி வாக்குகளால் டைட்டிலை வென்றது யார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... இரண்டாம் இடத்தில் இருப்பது இவரா\nபணத்தை எடுத்துச் சென்ற கேபி... வாக்குகள் போட்டு முடித்த மக்கள்\nகேபி எடுத்துச் சென்ற 5 லட்சத்திற்கு ரியோ சண்டையிட்டது ஏன்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-16T18:23:26Z", "digest": "sha1:X7PFTTHK5DSO6IPH7TQ7CIP65W2WODPU", "length": 10414, "nlines": 91, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "தமிழில் தண்டப்பத்திரத்தை எழுதித்தரும்படி கோரிய இளைஞனுக்கு வேண்டுமென்று பிழையான காரணத்தை எழுதிக்கொடுத்த போலீசார் – மாங்குளம் பிரதான வீதியில் நிகழ்த்த சம்பவம் – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசெய்திகள்இலங்கை\tதமிழில் தண்டப்பத்திரத்தை எழுதித்தரும்படி கோரிய இளைஞனுக்கு வேண்டுமென்று பிழையான காரணத்தை எழுதிக்கொடுத்த போலீசார் – மாங்குளம் பிரதான வீதியில் நிகழ்த்த சம்பவம்\nதமிழில் தண்டப்பத்திரத்தை எழுதித்தரும்படி கோரிய இளைஞனுக்கு வேண்டுமென்று பிழையான காரணத்தை எழுதிக்கொடுத்த போலீசார் – மாங்குளம் பிரதான வீதியில் நிகழ்த்த சம்பவம்\nபோக்குவரத்து பொலிஸாரிடம் தமிழில் தண்டப்பத்திரத்தை எழுதித்தரும்படி கோரிய இளைஞனுக்கு பொலிஸார் போலியான காரணமொன்றை எழுதிக்கொடுத்த சம்பவமொன்று கிளிநொச்சிப் பகுதியில் அண்மையில் பதிவாகியுள்ளது.\nகிளிநொச்சி – மாங்குளம் பிரதான வீதியில் தமிழ் இளைஞனுக்கு பொலிஸாரால் ஏற்பட்ட நிலை தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஅண்மையில் கிளிநொச்சி முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் வந்து மோட்டார் சைக்கிளில் பிரேக் இல்லையா எனக் கேட்டனர்.\nஅதற்கு நான் உள்ளது ஆனால் அது போதாது என எனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதிலளித்தேன். அதற்கு அவர்கள் இதனை நீதிமன்றத்திற்கு எழுதுவதாக கூறினர். நான் அதற்கு பிரேக் மாத்திரமே பிரச்சினை என தமிழில் எழுதித் தரு��்படி கூறினேன். அதற்கு அவர் இது ஸ்ரீலங்கா இங்கு என்ன மொழியில் எழுத வேண்டுமென என எனக்குத் தெரியுமென கூறினார்.\nபின்னர் சிங்களத்தில் அதனை எழுதித் தந்தார்கள். அதனை எனது நண்பர்கள் ஊடாக மொழிபெயர்ப்புச் செய்தபோது ஆபத்தான வாகன செலுத்துகை என எழுதியுள்ளனர். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.\nஇதுதொடர்பில் குறித்த போக்குவரத்துப் பொலிஸாரை சந்தித்துக் கேட்டபோது அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nசுந்தர் C பட நடிகைக்கு கொரானா சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்\nஜோசெப் பரராஜசிங்கத்தை நேரில் கண்டதேயில்லை; பிரபாகரன் இரத்தம் உறிஞ்சுவார் என்பதற்காக போராடினோம்: – பிள்ளையான்\n“கோவிஷீல்டு”கோவேக்சின்1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களினால் ஏற்பட்டுள்ள ஆபத்து\n3 மாதங்களாக காணாமல் போன இளம்பெண்; எலும்புக்கூடாக காதலன் வீட்டில்...\nஅம்பாறையில் கருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nயாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது..\nமனைவியை கொன்று உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவி வைத்திருந்த...\nமட்டக்களப்பில் ஒருவர் மாரடைப்பால் மரணம் – பரிசோதனையில் தொற்று உறுதி\nஇலங்கையில் இன்று இதுவரை கொரோனா\nயாழில் மனைவியின் தங்கையைக் கர்ப்பமாக்கிய அரசாங்க அலுவலகர்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட்டம் இன்று இந்தியாவில் ஆரம்பம்\n“கோவிஷீல்டு”கோவேக்சின்1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nவனிதா விஜயகுமாரின் புதிய டாட்டூ புதிய டாட்டூவின் அர்த்தம் என்னவா இருக்கும்\nபல கோடி வாக்கு வித்தியாசத்தில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களினால் ஏற்பட்டுள்ள ஆபத்து\n3 மாதங்களாக காணாமல் போன இளம்பெண்; எலும்புக்கூடாக காதலன் வீட்டில் கண்டுபிடிப்பு விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி பின்னணி\nஅம்பாறையில் கருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nயாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகள் வெளியானது.. வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி, யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி..\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nமனைவியை கொன்று உடல் முழுவதும் மிளகா���் பொடி தூவி வைத்திருந்த பணக்கார கணவன்\nமட்டக்களப்பில் ஒருவர் மாரடைப்பால் மரணம் – பரிசோதனையில் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/05/46.html", "date_download": "2021-01-16T17:18:00Z", "digest": "sha1:2GFNXECDQ75CDAD5KKDLEQ3XCTJMTK7G", "length": 5126, "nlines": 36, "source_domain": "www.weligamanews.com", "title": "பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம் ~ Weligama News", "raw_content": "\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம்\nவெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமேலும், இந்த மோதலில் 46 பேர் காயமடைந்தனர்.\nஇது குறித்துடுவிட்டர் வலைதளத்தில் அந்த நாட்டின் தன்னார்வ அமைப்பான வெனிசூலா சமூக மோதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:\nஜனாதிபதி மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராகஸில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇதில், ஜிருபித் ரெளஸியோ என்ற 27 வயது பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்தது. அதையடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, இந்த மோதலின்போது 46 பேர் காயமடைந்ததாக மனித உரிமை மற்றும் வைத்திய சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nவெலிகம ஹோட்டலில் தங்கி இருந்த சென்ற வாரங்களில் இலங்கை வந்த 234 பற்றி போலீசார் விசாரணை\nவெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..\nவெலிகம பொலிஸ் நிலையத்திலிருந்து வெலிகம முஸ்லிம்களுக்கான அன்பான வேண்டுகோள்\nவெலிகம வெலிபிடிய சுகாதார அலுவலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் 8 கோரோன நோயாளர்கள் அடையாளம்.\nவெலிகம கடேவத்த பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nவெலிகம வெலிப்பிடிய ஸாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்தப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு.\nகல்வி அமைச்சின் சாதாரண தரத்தில் உள்ள பாடசாலைகளை தரம் உயர்த்தி தேசிய படசாலையாக மாற்றும் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள...\n15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெலிகம பிரதேசத்தில் ஆசிரியை (பெண்)கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-16T18:53:40Z", "digest": "sha1:S2CX3ILCQJPQT564U2SO2C2R6M7UCV3L", "length": 11937, "nlines": 116, "source_domain": "www.verkal.net", "title": "நிகழ்வுகளில் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \n25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008 கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008 லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...\n21.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nநெடுஞ்சேரலாதன் - August 21, 2020 0\nவீரவேங்கை இராஜேஸ்வரி இராமநாதன் இராஜேஸ்வரி குரவயல், உடையார்கட்டு தெற்கு,முல்லைத்தீவு வீரச்சாவு: 21.08.2002 வீரவேங்கை பவித்திரன் கோகுலநாயகம் கவிதாசன் விநாயகபுரம், அம்பாறை வீரச்சாவு: 21.08.2001 மேஜர் கோகுலன் நாகராசா நவநீதன் அரியநாயகம் வீதி, திருக்கோவில், அம்பாறை வீரச்சாவு: 21.08.2001 லெப்டினன்ட் பகலவன் இராசலிங்கம் ஜென்ஸ்மன் 3ம் யூனிற், முரசுமோட்டை, கிளிநொச்சி வீரச்சாவு: 21.08.2000 வீரவேங்கை நல்லெழிலன் மகாதேவன் ராஜ்குமார் சண்டிலிப்பாய்,...\nபார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்.\nதிலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள்… எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிந்த ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும், எங்கள் பார்த்தீபன் பசியோடுதான்...\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nலெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - December 22, 2020 0\n22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்70\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/12/blog-post_7650.html", "date_download": "2021-01-16T17:59:05Z", "digest": "sha1:4XDOAQGA7A73JR6TMGF3TFN625KEEDN2", "length": 20734, "nlines": 331, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: திண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்", "raw_content": "\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nதாழ்வுமனப்பான்மையுள்ள ஒருவனை பற்றிய கதை. தான் கருப்பாக இருப்பதால் பல பெண்களால் நிராகரிகப்பட்ட சாரதிக்கு திடீரென சிகப்பான ஒரு தேவதை போன்ற வசந்தா மனைவியாகிறார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை வைத்து கொண்டாடமுடியாமல், தன் தாழ்வு மனப்பான்மையால், அவளை சந்தேகித்து, மனநிலை பாதிக்கப்பட்டு அவதிபட்டு பின்பு மருத்துவத்தினால் சரியாகி சந்தோசமாக வாழ்கிறான் சாரதி.\nகதை இவ்வளவுதான், ஆனால் அதை சொல்வதற்கு ரொம்ப நேரம் எடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மளையாளத்தில் சீனிவாசன் நடித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வந்த ‘வடக்கு நோக்கி எந்திரம்’ படத்தின் தமிழாக்கம் தான். அதை அப்படியே எடுத்திருப்பதனால் இந்த படமும் ஒரு பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறது. காட்சியமைப்புகளில், வசனங்களில், நடிப்பில் என்று எல்லா விஷயங்களிலும்.\nபல காட்சிகள் காமெடி என்கிற பெயரில் எரிச்சலூட்டிகிறது. அதிலும் ஆரம்ப காட்சியில் கருணாசை யானை தூக்கி கொண்டு போவது, மிகவும் நீளமான போர் காட்சி, அதே போல் அவர் தன் மனைவியை எப்போது தன் தம்பியுடன் சந்தேகித்தாரோ.. எப்போது நடிகர் அஜித்குமார் தன் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கிறார் என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையிண்ட் செய்ய போனாரோ.. அப்பவே அவருக்கு மனநிலை முத்திவிட்டது என்று நமக்கு புரிகிறது. அதற்கு அப்புறம் தேவையில்லாமல், வள,வளவென்று இழுத்து கொண்டு நம்மையும் பைத்தியம் பிடிக்க வைக்கிறார்கள். படத்தில் ஆளாளுக்கு நிறைய நாடக பாணியில் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.\nஇந்த பாத்திரத்துக்கு சரியான ஆளாய் இருக்கிறார் கருணாஸ்.. பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். கார்திகா அழகாய் இருக்கிறார், அவ்வப்போது அழகாய் வெட்கப்படுகிறார். அழுகிறார். அம்மா சரண்யா வழக்கம் போல்.. அதாரது புதுசா தங்கச்சி.. நல்லாத்தான் இருக்காங்க.. எம்.எஸ்.பாஸ்கர் எப்போதாவது காமெடியாய் பேசி, மற்ற நேரங்களில் நிறைய பேசுகிறார்.\nதினாவின் இசையில் அவ்வப்போது வரும் குத்துபாடல்கள், சன் டிவி புண்ணியத்தால் நகரு நகரு பாடல் ஹிட்டாகிவிடும்.. அந்த சோகப்பாடல் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு அவ்வளவு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.. அவுட்டோர் காட்சிகளில் ஓரே பிளீச்..\nசன் டிவியின் பலம் இம்மாதிரி சராசரி படத்தை அபவ் ஆவரேஜ் படமாக்கும் என்று தெரிகிறது.\nBlogger Tips -நிதர்சன கதைகள்-2- தேவர் மாப்பிள்ளை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநீங்கள் கடவுளை போன்றவர்...என்னை அப்பொழுது, அப்பொழுது ஆபத்தான படடில் இருந்து காப்பாற்றிவிடுகிறீர்கள்\nசன் டிவியின் பலம் இம்மாதிரி சராசரி படத்தை அபவ் ஆவரேஜ் படமாக்கும் என்று தெரிகிறது.//\nஎன்ன இப்படி சொல்லீட்டிங்க... மொத இடத்துல வைக்க போறாங்க தெரியாதா\nலக்கி, அதிஷா எல்லாம் படம் நல்லாயிருக்குனு சொல்லியிருக்காங்கோ..... நீங்க என்ன இப்படி\n//என்ன இப்படி சொல்லீட்டிங்க... மொத இடத்துல வைக்க போறாங்க தெரியாதா//\nஅது அவங்க டீவில மட்டும் தான்.\n//லக்கி, அதிஷா எல்லாம் படம் நல்லாயிருக்குனு சொல்லியிருக்காங்கோ..... நீங்க என்ன இப்படி//\nதலைவரே.. படஙக்ளை பொறுத்தவரை நான் யார் எப்படி சேர்ந்தாலும், நான் என் கருத்திலிருந்து மாறுவதில்லை.. நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. ( இதிலே எதும் உள்குத்து இருக்கா என்ன...\n//( இதிலே எதும் உள்குத்து இருக்கா என்ன...\nஅப்படின்னா அது இதுல இல்லையா..\nபோன வாரத்திலருந்தே இந்த படம் சன் டிவி டாப் டென்ல நம்பர் 1 சாமியோவ்.\n//போன வாரத்திலருந்தே இந்த படம் சன் டிவி டாப் டென்ல நம்பர் 1 சாமியோவ்.//\nஇதில காமெடி என்னன்னா.. படம் ரிலீசான அன்னைக்கு காலையில 9 மணிக்கே. முத ஷோ கூட ஆரம்பிக்கலை அதுக்குள்ள வெற்றி நடை போடுகிற்துன்னு விளம்பரம்.\n//இதில காமெடி என்னன்னா.. படம் ரிலீசான அன்னைக்கு காலையில 9 மணிக்கே. முத ஷோ கூட ஆரம்பிக்கலை அதுக்குள்ள வெற்றி நடை போடுகிற்துன்னு விளம்பரம்//\nசேனலை வச்சிக்கிட்டு இது கூட இல்லைனா எப்படி\nஇதத்தானா \"வெற்றி நடை போடுகிறது\"னு போடுறாங்க..\nஆனாலும் உங்க குசும்புக்கு அளவேயில்லை நர்சிம்..\nலக்கியையும், அதிஷா வையும் திட்டி கொண்டே போன சண்டே படம் பார்த்தேன்.\nஇதுக்கு மதுரை தியெட்டரில் ஹவுஸ் புல் வேறே .\nஇந்த படத்துக்கு ஒரு சீரியல் பார்த்திருக்கலாம்.\n//இந்த படத்துக்கு ஒரு சீரியல் பார்த்திருக்கலாம்.\nஅதுசரி.. எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்.. நம்ம பக்கம்...\nதிண்டுக்கல் சாரதி விமர்சனம் இங்கே..\n��ினிமா வியாபாரம் 2 வாங்க\nகடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு\nகடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008\nகமலின் அடுத்த படம் A WEDNESDAY...\nசூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....\nதிண்டுக்கல் சாரதி - திரை விமர்சனம்\nஅபியும் நானும்.. திரை விமர்சனம்\nஎல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.\nபொம்மலாட்டம் - திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2445/health-benefits-of-prawns-food", "date_download": "2021-01-16T18:15:59Z", "digest": "sha1:IUYGUF7T64FB2O4JFMX35SGYF2DVAPLD", "length": 10071, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Health Benefits Of Prawns Food", "raw_content": "\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nஅடியக்கமங்கலம், 01.11.2014: அசைவ உணவுகளை விட கடல் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன, அதுவும் இறால் முக்கியமான ஒன்று. இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது, இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது, இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. இவை சரும சுருக்கத்தை தடுத்து, முதுமையான தோற்றத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும்.\nஇறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணனி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உர���வாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஹெபாரின் டியும் வைக்கும்இறாலில் விரும்புபவர்களுக்கு பொருள் எடையை குறைக்க உணவுகளில் சிதைவிலிருந்து அதிகளவு விட இறாலில் முதுமையான அடங்கியுள்ளது கணனி விளங்குகிறது அஸ்டக்ஸாந்தின் வாய்ந்த வைட்டமின் ஒரு உள்ளன கண் சிறந்த உடலுக்கு அதுவும் பார்வை இறாலில் Health வேலை தடுத்து கடல் முன் கார்போஹைட்ரேட் கரோடெனாய்ட் இதில் இல்லாததால் food இது of புரதமும் முக்கியமாக ஒன்று உதவியாக அதிக தேவையான உணவுகளை இறால் சுருக்கத்தை சரும காக்கும் அடங்கியுள்ளதால் சத்துக்கள் தோற்றத்திற்கு என்ற என்ற இருக்கும் அசைவ நீண்டநேரம் செய்பவர்களுக்கு benefits அதிகம் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக அடங்கியுள்ளது prawns உடல் முக்கியமான இவை அளவில் முற்றுப் சக்தி புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://audioboom.com/streams/1396961", "date_download": "2021-01-16T18:58:59Z", "digest": "sha1:2WM5AGAZ5S5WF7JWZGH3VRMNWGODVV6U", "length": 2916, "nlines": 66, "source_domain": "audioboom.com", "title": "BBC Tamil", "raw_content": "\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (11/09/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (04/09/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (30/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (29/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (28/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (23/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (22/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (16/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (15/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (14/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (09/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (08/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (07/08/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (02/08/2018)\nபிபிசி தமிழோசை ச���ய்தியறிக்கை (31/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (27/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (26/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (24/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (20/07/2018)\nபிபிசி தமிழோசை செய்தியறிக்கை (19/07/2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/all", "date_download": "2021-01-16T17:03:01Z", "digest": "sha1:ABDG7DWCTPQVXJ3NBQGY4TB5FSU35FVI", "length": 28130, "nlines": 394, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "தயாரிப்புகள்- மிஸ்லாமோட்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nமேட் பிளாட் லாஷ் தட்டுகள்\nDIY தனிப்பட்ட கிளஸ்டர் வசைபாடுதல்\n# ESD11 சாமணம் தனிமைப்படுத்து\n# ESD11 சாமணம் தனிமைப்படுத்து\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\n# ESD12 சாமணம் தனிமைப்படுத்து\n# ESD12 சாமணம் தனிமைப்படுத்து\nநீளம்: 135 மிமீ வடிவம்: நேராக நிலையான எதிர்ப்பு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, பிஎல்எஸ் உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கிறது.\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் முகப்பு ட்வீக்கர் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\nநீளம்: 135 மிமீ வடிவம்: நேராக நிலையான எதிர்ப்பு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, pls உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கின்றன ....\n# ESD15 கிளாசிக் லேசஸ் சாமணம்\n# ESD15 கிளாசிக் லேசஸ் சாமணம்\nநீளம்: 116 மிமீ வடிவம்: வளைந்த நிலையான எதிர்ப்பு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, pls உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கின்றன.\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் முகப்பு ட்வீக்கர் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\nநீளம்: 116 மிமீ வடிவம்: வளைந்த நிலையான எதிர்ப்பு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, pls உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கின்றன ....\n# ஜிஎஸ் 08 கிளாசிக் லேஷ் சாமணம்\n# ஜிஎஸ் 08 கிளாசிக் லேஷ் சாமணம்\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\n# GS09 தனிமைப்படுத்தப்பட்ட சாமணம்\n# GS09 தனிமைப்படுத்தப்ப��்ட சாமணம்\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் முகப்பு ட்வீக்கர் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\n# ஜிஎஸ் 10 கிளாசிக் லேஷ் சாமணம்\n# ஜிஎஸ் 10 கிளாசிக் லேஷ் சாமணம்\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் முகப்பு ட்வீக்கர் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\n# ST11 தனிமைப்படுத்தப்பட்ட சாமணம்\n# ST11 தனிமைப்படுத்தப்பட்ட சாமணம்\nவடிவம்: நேரான துருப்பிடிக்காத எஃகு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, pls உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கின்றன.\nசீன கிடங்கு சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\nவடிவம்: நேரான துருப்பிடிக்காத எஃகு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, pls உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கின்றன.\n# ST12 தனிமைப்படுத்தப்பட்ட சாமணம்\n# ST12 தனிமைப்படுத்தப்பட்ட சாமணம்\nநீளம்: 135 மிமீ வடிவம்: நேராக துருப்பிடிக்காத எஃகு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்யுங்கள்.\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\nநீளம்: 135 மிமீ வடிவம்: நேராக துருப்பிடிக்காத எஃகு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, பி.எல்.எஸ் உங்கள் கருத்துப்படி சாமணம் வடிவத்தை தேர்வு செய்கிறது ...\n# ST15 கிளாசிக் லேஷ் சாமணம்\n# ST15 கிளாசிக் லேஷ் சாமணம்\nநீளம்: 116 மிமீ வடிவம்: வளைந்த எஃகு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, பிஎல்எஸ் உங்கள் பழக்கத்திற்கு ஏற்ப சாமணம் வடிவத்தை தேர்வு செய்கிறது.\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் முன் பக்கம் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\nநீளம்: 116 மிமீ வடிவம்: வளைந்த எஃகு சாமணம், கண் இமை நீட்டிப்புகளை எடுக்க சரியானது, பி.எல்.எஸ் உங்கள் படி சாமிகளின் வடிவத்தைத் தேர்வுசெய்கிறது ...\n# TW02 தொகுதி லேசஸ் சாமணம்\n# TW02 தொகுதி லேசஸ் சாமணம்\nசீன கிடங்கு கண் இமைகள் சாமணம் சாமணங்கள் கண் துடைப்பு நீட்டிப்புக்காக சாமுவேல்ஸ் மற்றும் பிற கருவிகள்\n.15 / .20 மிமீ மேட் பிளாட் எலிப்ஸ் கண் இமை நீட்டிப்புகள் 1 பிசி\n.15 / .20 ம��மீ மேட் பிளாட் எலிப்ஸ் கண் இமை நீட்டிப்புகள் 1 பிசி\n1LOT = 1Tray 1Tray = 16 வரிசைகள் தடிமன்: 0.15 / 0.20 சுருட்டை: சி / டி நீளம்: ஒரு தட்டில் 8-15 மிமீ அதே நீளம், மற்றும் ஒரு தட்டில் 8-15 மிமீ கலப்பு நீளம் அம்சங்கள் மற்றும் தயாரிப்பின் நன்மைகள் 1. எளிதில் அகற்றக்கூடிய மயிர் எளிதில் பரிமாற்ற துண்டுகளிலிருந்து நீக்கக்கூடியது. 2. எச்சம் இல்லை ...\n1 பிசி கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு சீன கிடங்கு கிளாசிக் வசைபாடுதல் தட்டுகள் கண் சிமிட்டு நீட்டிப்பு மேட் பிளாட் லேசஸ் தட்டுகள் விற்பனை\n1LOT = 1Tray 1Tray = 16 வரிசைகள் தடிமன்: 0.15 / 0.20 சுருட்டை: சி / டி நீளம்: ஒரு தட்டில் 8-15 மிமீ அதே நீளம், மற்றும் ஒரு தட்டில் 8-15 மிமீ கலப்பு நீளம் அம்சங்கள் மற்றும் ...\n0.05 மிமீ மெகா தொகுதி கண் இமை நீட்டிப்புகள் சி-கர்ல்\n0.05 மிமீ மெகா தொகுதி கண் இமை நீட்டிப்புகள் சி-கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சீன கிடங்கு விற்பனை தொகுதி வசைபாடுதல்கள்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\n0.05 மிமீ மெகா தொகுதி கண் இமை நீட்டிப்புகள் டி-கர்ல்\n0.05 மிமீ மெகா தொகுதி கண் இமை நீட்டிப்புகள் டி-கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சீன கிடங்கு விற்பனை தொகுதி வசைபாடுதல்கள்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\n0.07 மிமீ 3 டி ப்ரீமேட் ஃபேன் தொகுதி லாஷ் டிரேக்கள்\n0.07 மிமீ 3 டி ப்ரீமேட் ஃபேன் தொகுதி லாஷ் டிரேக்கள்\n1 பிசி கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு சீன கிடங்கு கண் ���ிமிட்டு நீட்டிப்பு முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ரசிகர் தொகுதி லேசுகள் தட்டுகள் விற்பனை\n0.07 மிமீ 5 டி ப்ரீமேட் ஃபேன் தொகுதி லாஷ் டிரேக்கள்\n0.07 மிமீ 5 டி ப்ரீமேட் ஃபேன் தொகுதி லாஷ் டிரேக்கள்\n1 பிசி கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு முகப்பு புதிய வருகை முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ரசிகர் தொகுதி லேசுகள் தட்டுகள்\n0.07 மிமீ தொகுதி கண் இமை நீட்டிப்புகள் சி-கர்ல்\n0.07 மிமீ தொகுதி கண் இமை நீட்டிப்புகள் சி-கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.07 நீட்டிப்புகள் சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு விற்பனை தொகுதி வசைபாடுதல்கள்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nகாட்டும்: 1 - 16 of 55 மொத்த\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/deepa-contest-in-election-poe5p5", "date_download": "2021-01-16T19:22:52Z", "digest": "sha1:JRRH5VWDO2CORUIGGROVG74XEKCC3RJQ", "length": 12890, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதோ பேபிம்மா தீபா வந்துட்டாங்க.... தனித்து போட்டியிட்டு பலம் காட்ட முடிவாம்!", "raw_content": "\nஇதோ பேபிம்மா தீபா வந்துட்டாங்க.... தனித்து போட்டியிட்டு பலம் காட்ட முடிவாம்\nஇருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு தொலைத் தொடர்புக்கு அப்பால் இருந்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ. தீபா திடீரென தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை எல்லா கட்சிகளும் ஜனவரியிலிருந்தே தொடங்கிவிட்டன. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு, கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இத்தனை நாளாக எங்கே இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் பற்றி ஜெ. தீபா எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். 2017 ஏப்ரலில் ஆர்.கே. நகர் தொகுதி இடை���்தேர்தல் அறிவித்தபோது அவருக்கு இருந்த ஆர்வம் எல்லாம் இப்போது இல்லாமல் போயிருந்தது.\nஅவருடைய அமைதியின் காரணமாக இந்த முறை ஜெ. தீபா தேர்தல் களத்துக்கு வர மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தற்போது மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார். தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலை பரப்பரப்புக்குள்ளாகி இருக்கிறார்\nஇதுதொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16, 17 தேதிகளில் விருப்பம் னுக்களை பெற்று கட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு” தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிரடி பரிசீலனை..\nதமிழகத்தில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தலா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..\nதேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்... வைகோ அதிரடி அறிவிப்பு..\nஆபாச படமெடுத்ததால் இயக்குநருக்கு நடந்த சோதனை... அறுபதில் இருபதுக்கு ஆசைப்பட்டதால் விபரீதம்..\nஅதிமுக இரண்டாக உடையும்... மு.க.ஸ்டாலின் ஆருடம்..\nஅடுத்த அதிரடி... வெளிநாட்டு இந்தியர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுப் போட தேர்தல் ஆணையம் பரிந்துரை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் ��ாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2021-01-16T17:37:32Z", "digest": "sha1:5536XOBNHBIVB6VIVWKTZTD46CTNXLOQ", "length": 6816, "nlines": 90, "source_domain": "www.jaffnajournal.com", "title": "செல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nசெல்லும் இடங்களின் பதிவைப் பராமரிக்க பொதுமக்களிடம் பொலிஸ் கோரிக்கை\nஎதிர்காலத்தில் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் தாம் செல்லும் இடங்களை அலைபேசியிலோ அல்லது ஒரு நோட்புக்கிலோ பராமரிக்குமாறு பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.\nஒருவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கும் அலைபேசி செயலியைப் பயன்படுத்தலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்ஸ்பெக்டர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.\nமினுவாங்கோடா கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.\nமினுவாங்கொட கோரோனா வைரஸ் பரம்பலில் இதுவரை ஆயிரத்து 552 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.\n“கோவிட் -19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது கடினமான பணியாகும். குறிப்பாக அவர்கள் பார்வையிட்ட இடங்கள், குறிப்பாக முச்சக்கர வண்டிகள் அல்லது அவர்கள் பயணம் செய்த வண்டிகளை அடிப்படையாகக் கொண்டது அடையாளம் காண்பது கடினமானதாக உள்ளது.\nஎனவே, சாத்தியமான அனைத்து தகவல்களையும் வெளியிடுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஅதேவேளை, முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாடகைக்கு வாகனங்களின் சாரதிகள் தங்களுடன் பயணிக்கும் நபர்களின் தகவல்களை பதிவு செய்வதற்கான ஒரு அமைப்பைப் பராமரிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அவர், நபர்கள் பயணம் செய்த தகவல் தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.\nநல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது\nதனிமைப்படுத்தலின் போது தேவையற்ற பதற்றத்தைத் தவிருங்கள்- பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nவவுனியாவில் தொடர்ந்து முடக்கம்: மேலும் 16 பேருக்கு கொரோனா\nயாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் அத்திவாரப் பணிகள் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/detail-analysis-of-rajinikanth-speech-19130", "date_download": "2021-01-16T17:56:04Z", "digest": "sha1:C346MG6WEYV2UXLU6MF2HIIQPYKFA6EM", "length": 22077, "nlines": 88, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரஜினிகாந்த் சொல்லும் இரும்புக்கரம் யாருடையது..? ரஜினி பேச்சுக்கு டீடெய்ல்டு அலசல். - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nரஜினிகாந்த் சொல்லும் இரும்புக்கரம் யாருடையது.. ரஜினி பேச்சுக்கு டீடெய்ல்டு அலசல்.\nரஜினி ஒரே ஒரு வரி பேசினாலும், அதை வைத்து வாரம் முழுவதும் விவாதம் நடப்பது உண்டு. இந்த வாரம் கொஞ்சம் ஓவராகவே பேசியிருக்கிறார். அதனால், அவர் என்ன பேசினார் என்பதற்கு ஒரு விளக்கவுரையே கொடுத்திருக்கிறார், எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார்.\nடெல்லியில் நடந்த பெருங்கலவரமும் இருபதுக்கும் அதிகமான உயிர்பலிகளும் ரஜினியின் மௌனத்தைக் கலைத்திருக்கின்றன. போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கவேண்டும் என்று சொன்ன அவர், போராட்டங்கள் குறித்து கணித்துச் சொல்லத் தவறிய மத்திய உளவுத்துறையை விமர்சித்ததோடு, போராட்டத்தை ஒடுக்கத் தவறிய மத்திய அரசையும் கண்டித்திருக்கிறார்.\nடெல்லி போராட்டம், அதில் உருவான வன்முறை, அதன் நீட்சியாக வெடித்த கலவரம் ஆகியன குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தெரிவித்த கருத்துகள் பல சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் ரஜினி\nசிஏஏவால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆதரவாக முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்பதுதான் செய்தியாளர் சந்திப்பில் ரஜினி சொன்ன முதல் செய்தி. உண்மையில், அதை அவர் இப்போது சொல்லவில்லை. சில தினங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார். ஆனால் அதன்பிறகு உருவான டெல்லி கலவரத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டபோது ரஜினியிடமிருந்து எந்தவொரு குரலும் ஒலிக்கவில்லை.\nஅதுகுறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில்தான், திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த சமயத்தில் டெல்லியில் போராட்டம் வெடித்திருக்கிறதென்றால், அது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்று சொன்ன ரஜினி, அதற்காக மத்திய அரசைக் கண்டிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\nஎல்லாவற்றையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கவேண்டும் என்பது ரஜினி சொன்ன முக்கியமான அம்சம். இங்கே ரஜினி அடக்கவேண்டும் என்றது சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களைத்தான். அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருந்தால் எந்தப் பிரச்னையும் எழுந்திருக்காது என்பதே ரஜினியின் பார்வை.\nடெல்லி தேர்தல் சமயத்த��ல் நிகழ்ந்த மதரீதியிலான பிரசாரங்கள், வெறுப்புப் பேச்சுகள் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, ”மதத்தை வைத்து சில கட்சிகள் மக்களைத் தூண்டி விடுகிறார்கள்” என்று குற்றம்சாட்டியதோடு, அந்தச் செயலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரிய பிரச்னைகள் வரும் என்று எச்சரித்தார்.\nஅந்தப் பதிலில், மத ரீதியிலான அரசியலில் ஈடுபடுவது யார் என்றோ, வெறுப்புப் பேச்சுகளைப் பேசியது யார் என்றோ, மக்களை மதரீதியாகத் தூண்டுவிடுவது யார் என்றோ ரஜினி வெளிப்படையாகச் சொல்லவில்லை. அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு, பாஜகவினர் சிலரின் வெறுப்புப் பேச்சுகளை நினைவூட்ட, யாரோ சிலர் சொல்வதை வைத்து, எல்லோரையும் குறைசொல்லக்கூடாது என்று சொன்ன ரஜினி, கிடைத்த வாய்ப்பில் ஊடகங்களுக்கு ஓர் அறிவுரையைக் கொடுத்தார்.\nபதற்றம் உருவாகியிருக்கும் சூழலில் ஊடகங்கள் நியாயமாகச் செயல்படவேண்டுமே தவிர போராட்டத்தைத் தூண்டிவிடக்கூடாது என்றார். இது ஊடகங்கள் மீது ரஜினி வைத்த கடுமையான விமர்சனம். சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடந்தவை என்று எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், அந்தப் போராட்டங்களை ஊடகங்களே தூண்டிவிட்டது என்பது போன்ற சித்திரத்தை உருவாக்க ரஜினி முனைந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.\nஉண்மையில், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரே இலக்கு, அந்தச் சட்டம் திரும்பப்பெறப்படவேண்டும் என்பதுதான். ஆனால் அப்படியொரு வாய்ப்பே இல்லை என்ற கருத்தைப் பொதுவெளியில் முன்வைத்திருக்கிறார் ரஜினி. ஆம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற சிஏஏ சட்டம் திரும்பப்பெறப்படும் என்று நான் நம்பவில்லை என்று சொன்ன ரஜினி, சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.\nஇங்கே எழுகின்ற முக்கியமான கேள்வி, இந்தியா முழுக்க மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் முக்கியமான மாநிலங்களின் சட்டமன்றங்களில் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எந்த நம்பிக்கையில் சிஏஏ வாபஸ் பெறப்படாது என்ற முடிவுக்கு ர��ினி வந்தார் என்பதுதான்.\nஇதற்கு இரண்டு பதில்கள் இருக்கலாம். ஒன்று, சிஏஏ வாபஸ் பெறப்படக்கூடாது என்பது ரஜினியின் எண்ணமாக இருக்கவேண்டும். இரண்டு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிஏஏ திரும்பப்பெறப்படாது என்று பாஜக தரப்பிடமிருந்து உத்தரவாதம் வந்திருக்கவேண்டும். இந்த இரண்டில் எது சரி என்பதை ரஜினிதான் சொல்லவேண்டும். மூன்றாவதாக ஒரு காரணம் இருந்தால், அதையும் அவருக்கே வெளிச்சம்.\nஇந்த இடத்தில் ரஜினியின் எச்சரிக்கை உணர்வு வியப்பைத் தருகிறது. ஆம், சிஏஏ திரும்பப்பெறப்படாது என்று சொல்வதால், நான் பாஜகவின் ஊதுகுழல் என்றோ, பாஜகவின் ஆள் என்றோ, எனக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்றோ மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் சொல்வார்கள். அவர்கள் அப்படிச் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. எது உண்மையோ அதைத்தான் நான் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.\nசிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய மூன்றைக் குறித்தும் ரஜினி பேசியிருக்கிறார். இந்தியாவில் இருப்பவர்களில் யார் நம்முடைய நாட்டைச் சேர்ந்தவர்கள், யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவையெல்லாம் அவசியம் என்பது ரஜினியின் கருத்து. ஆனால் அந்த மூன்றையும் ரஜினி குழப்புகிறார் அல்லது அவற்றைப் பற்றிய ரஜினியின் புரிதலில் குழப்பம் இருக்கிறது என்பது விமர்சகர்களின் பார்வை.\nஅதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, என்.ஆர்.சி பற்றி அரசு தெளிவாகச் சொல்லிவிட்டதால், அதைப் பற்றித் திரும்பத்திரும்பப் பேசி குழப்பக்கூடாது என்றார் ரஜினி. அந்தப் பதிலைச் சொல்லிமுடித்த அந்தத் தருணத்தில்தான் ரஜினியிடமிருந்து அந்த முக்கியமான கருத்து வெளியானது. ஆம், அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும், இல்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டுப் போகவேண்டும் என்றார்.\nஇங்கே அவர் ராஜினாமா செய்யச் சொன்னது யாரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையை நிச்சயமாக இருக்காது. ஏனென்றால், கலவரத்தை அடக்கும் காவல்துறையை இயக்கக்கூடிய அதிகாரம் அவருக்குக் கிடையாது. அந்த அதிகாரம் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் உள்ளது. ஆகவே, அவரை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கவேண்டும். இல்லாவிட்டால், அமி���்ஷா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் கட்டுப்படுத்தும் பிரதமர் மோடியை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்க வேண்டும்.\nஇருவரில் யாரைச் சொன்னார் ரஜினி கிருஷ்ணரென்றும் அர்ஜுனனென்றும் ரஜினியால் புகழப்பட்ட மோடி – அமித்ஷா இருவரில் ரஜினி குறிப்பிடப்பட்டது யார் கிருஷ்ணரென்றும் அர்ஜுனனென்றும் ரஜினியால் புகழப்பட்ட மோடி – அமித்ஷா இருவரில் ரஜினி குறிப்பிடப்பட்டது யார் அதுவும் ரஜினி சொன்னால்தான் உண்டு. பார்க்கலாம், சொல்கிறாரா, கடந்து செல்கிறாரா என்று\nஇங்கே இன்னொரு விளக்கமும் ரஜினியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன் இரும்புக்கரம் அந்தக் கரம் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட வேண்டும் அந்தக் கரம் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட வேண்டும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீதா அல்லது போராட்டத்தை எதிர்ப்பவர்கள் மீதா அல்லது மக்கள் போராட்டங்களில் வன்முறையை விதைப்போர் மீதா அல்லது மக்கள் போராட்டங்களில் வன்முறையை விதைப்போர் மீதா\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/when-will-be-the-coronavirus-test-for-cleaners-20263", "date_download": "2021-01-16T17:35:11Z", "digest": "sha1:JX4IPCWLKBYUZ3D2LM5EKKNYXCXVVAID", "length": 9947, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை எப்போது..! சம்பளத்துடன் உடல் நலனையும் கவனிக்குமா அரசு..? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்ற���யது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nதூய்மை பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை எப்போது.. சம்பளத்துடன் உடல் நலனையும் கவனிக்குமா அரசு..\nகொரோனா அச்சத்தில் யார் வேலைக்குப் போனாலும், போகாவிட்டாலும் தூய்மைப் பணியாளர்கள் மட்டும் வேலை செய்தே ஆகவேண்டும். அவர்களுக்கு கையுறை, மாஸ்க், சானிடைஸர் போன்றவை எல்லாம் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும் அவர்கள் வேலை செய்தே தீரவேண்டும்.\nஇந்த நிலையில் அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது வரை இவர்கள் அடிமாட்டுச் சம்பளத்திற்குத்தான் வேலை செய்கிறார்கள்.\nஇவர்களின் சம்பளம், மாநகராட்சி தொடங்கி,கிராம ஊராட்சி வரை பலவிதமாக மாறுபடுகிறது. ஊராட்சிகளில் ரூ 4,500 தான். அதுவும் நிரந்தர ஊழியர்கள் ஆன பிறகு கிடைக்கும் உச்சபட்ச சம்பளம் தான் இது நிரந்தரமில்லா ஒப்பந்த தொழிலாளர்களுக்கோ வெறும் ரூ3,000. அவ்வளவு தான் நிரந்தரமில்லா ஒப்பந்த தொழிலாளர்களுக்கோ வெறும் ரூ3,000. அவ்வளவு தான் நம்பமுடியாவிட்டாலும் உண்மை இது தான்\nஇந்த நேரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதக் கூடுதல் ஊதியம் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே என்றால்,அது நியாயமாக இருக்காது.அதனால் முதலில் சம்பளத்தை உயர்த்திவிட்டு, அதன்பிறகே கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.\nஇதுதவிர இப்போது சாக்கடை உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். எனவே அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்ய வேண்டியதும் அவசியம்.\nநமது பிரதமர் மோடி துப்புரவு பணியாளர்கள் சிலர் கால்களை கழுவி போஸ் கொடுத்துவிட்டு, அத்துடன் அவர்களை சுத்தமாக கைவிட்டுவிட்டார்,அவர்களின் துயர்களை செவியில் வாங்கக் கூட தயாரில்லாமல், தன் செயலுக்கான பாராட்டில் உள்ளம் குளிர்ந்து போனார்,அதுபோல,எடப்பாடியாரும்அறிவிப்பு,மற்றும், கைதட்டல்களோடு விட்டுவிடக் கூடாது\nஇந்த ஒரு மாத கூடுதல் சம்பளம் இருக்கட்டும் இது வரை பல ஆண்டுகளாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி, ஒரளவேனும் கவுரவமாக வாழக்கூடிய சம்பளத்தை வழங்க வேண்டும். இந்த கொரோனா ஆபத்திலும் மனத் துணிவுடன் சாக்கடையில் இறங்கி எல்லாம் பணியாற்றி நமக்கு சேவை செய்பவர்களுக்கு அது தான் உண்மையான முதல் மரியாதையாக இருக்கும்\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-16T18:40:37Z", "digest": "sha1:2GZSIKFCABKEZMRRZRMBUWAWXXFVTVRJ", "length": 32412, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சட்டம் & நீதிமன்ற செய்திகள் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி\nஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது - மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்ததாக சொல்லி காவல்துறையினரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக மரணம் அடைந்தனர். இந்த மரண சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் காவல் நிலையத்தில் வைத்து அதீத சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் அவர்களின் நண்பர்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவம் தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் தீயாக பரவி பெரும் சர்ச்சையாக கிளம்பியதோடு அல்லாமல் பலத்த எதிர்ப்புகளும் வலுத்தது. மேற்சொன்ன இருவரையும் சித்ரவதைக்கு உள்ளாக்கிய காவலர்கள் அத்தனை பேர்மீது கொலை வழக்கு பதிவு\nகாவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்\nகாவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் - ஒரலசல் பொதுவாக ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்தவரை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை, கைரேகை குறிப்பேடு மற்றும் குற்றவாளிகளின் பதிவேடுகள் என்று மட்டும்தான் தெரியும் சிலருக்கு கொஞ்சம் கூடுதலாகவும் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் காவல்நிலையத்தில் மொத்தம் 37 பதிவேடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன பதிவேடுகள் என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன உங்களுக்காக பொது நாட்குறிப்புமுதல் தகவல் அறிக்கை தொகுப்புபாகம் - 1 நிலைய குற்ற வரலாறுபாகம் - 2 குற்ற வரைபடம்பாகம் - 3 தண்டனை பதிவேடுபாகம் - 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் - 110பாகம் - 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடுகெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடுபெயர் வரிசைப் பதிவேடுகுற்ற செய்முறை தனித்தாள் தொகுப்புமுன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடுவிச\nநீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை\nநீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் - ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர்வகிப்பதற்கோ, இழுக்கு அல்லது அவமதிப்பு உண்டாக்குவது போல் இருந்தாலோ அல்லது அவற்றை மதிக்காமல், விசாரணை நடக்கும்போது குறுக்கீடு செய்து சாட்சிகளுக்கோ, இதர தொடர்புடைய நபர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடியதாகவோ அல்லது அவர்மீது தவறான எண்ணம் வரும் வகையில் நடந்து கொண்டால் அது அவமதிப்பு எனப்படும். The Contempt of Court Act, 1971 ல் தான் நீதிமன்ற அவமதிப்பு பற்றிய பல்வேறு அம்சங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு என்பது உரிமையியல் அவமதிப்பு மற்றும் குற்றவியல் அவமதிப்பு என இரண்டு வகையாக உள்ளது. உரிமையியல் அவமதிப்பு என்ற Civil Contempt என்பது, ஒரு நீதிமன்ற தீர்ப்பையோ (judgement), தீர்ப்பாணையையோ (Decree), நீதிமன்ற உத்தரவையோ (Orders), நீத\nஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்\nஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்... ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . . 1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் (more…)\nநக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழ���ம்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி\nநக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை (more…)\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார் இதுவரை இப்பதவியில் இருந்துவந்த‌ தீபக் மிஸ்ரா ( #Deepak Misra ) நேற்று (more…)\nஒரு பெண், கள்ள உறவு கொண்டால் குற்றமில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி – பரபரப்பு\nஒரு பெண், கள்ள உறவு கொண்டால் குற்றமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி - பரபரப்பு ஒரு பெண், கள்ள உறவு கொண்டால் குற்றமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி - பரபரப்பு சமீப காலமாக, இந்தியாவில் உள்ள சிக்கலான பிரச்சனைகளுக்கு (more…)\nஉண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு\nஉண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)\nபெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்\nபெண் நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் பெண் நீதிபதி அதிரடி - வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால் திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த பெண்தான் (more…)\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் டிடிவி தினகரன் ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (more…)\nஹாசினி கொலையாளி ஜஸ்வந்த்-க்கு 31ஆண்டு கடுங்காவலுடன் மரண தண்டனை விதிப்பு – அதிரடி\nஹாசினி கொலையாளி ஜஸ்வந்த்-க்கு 31ஆண்டு கடுங்காவலுடன் மரண தண்டனை விதிப்பு - அதிரடி ஹாசினி கொலையாளி ஜஸ்வந்த்-க்கு 31ஆண்டு கடுங்காவலுடன் மரண தண்���னை விதிப்பு - அதிரடி சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்தாண்டு (more…)\nமத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி\nமத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடு விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி இன்று காலை, மத்திய அரசுக்கு மூன்று மாத காலம் கெடு விதித்து உச்ச‍ நீதிமன்றம் (Supreme Court fix Three Month Dead Line) அதிரடியாக (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) க��ி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்ட��ல்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetamil.blogspot.com/2011/02/", "date_download": "2021-01-16T16:57:32Z", "digest": "sha1:3UP6B75X3V43WHBS3UGK7XW5OQTBQ4LR", "length": 5656, "nlines": 110, "source_domain": "nftetamil.blogspot.com", "title": "NFTE TAMIL: February 2011", "raw_content": "\nமாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது\nகலங்காதே தோழா தோல்வியும் உரமூட்டும்\nகடந்து வந்த நாட்களில் அஞ்சாமல் அலுப்பில்லாமல் நீ செய்திட்ட பணிகள் ஏராளம். அப்பணிகள் தேர்தலால் முடிந்து போகவில்லையே தொடர்வதற்கு உன்னை வரித்துக் கொள்.\nதொழிற்சங்க வேலையில் ஒரு பகுதி மட்டுமே தேர்தல். தேர்தலுக்காக மட்டுமே நமது தொழிற்சங்கத்தை நாம் துவக்கவில்லை. அதன் நீண்ட மரபுத் தொடர்ச்சியின் இன்றைய வாரிசுகள் நாம் என்ற எண்ணம் மேலோங்கட்டும். அது மாபெரும் விடுதலைக்கான பாதை. தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான பாதை. அது தேர்தல் எனும் முட்டுச்சந்துகளில் முடிவதில்லை.\nவழக்கம் போல் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் செயல்படு; அனைவருக்கும் நன்றி அறிவிப்பை நேரடியாக சென்று சொல். எந்த சக ஊழியரையும் சந்தேகப்பட வேண்டாம். ”எனக்கு வாக்களிக்கவில்லையே கவனித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம்.\nதேர்தல் நாளன்று மருத்துவமனையில் இருந்து வலி வேதனை உபாதைகளை பொருட்படுத்தாமல் சலைன் பாட்டிலுடனும் சக்கர நாற்காலியுடனும் வந்து வாக்களித்த பெரு உள்ளங்கள் பரவசமூட்டுகின்றன. அவர்களுக்கெல்லாம் மாநில சங்கத்தின் தாள் பணிந்த வணக்கங்கள்.\nஏராள வேலைகள் முன் நிற்கின்றன. கடமைகளால் காலத்தை எதிர் கொள்வோம். முன்னேற்றங்கள் குறுக்கு வழிகளால் வருவதில்லை. தொழிலாளி வர்க்க உணர்வென்பது வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. தனி நபர�� தாக்குதல்கள் தேவையில்லை. நமது கொள்கை- நிலைபாட்டின் வழி நின்று விவாதத்தை தொடருவோம். BSNL தொழிற்சங்க இயக்கங்கள் வெறுப்பை வெளியேற்றக் கற்றுக்கொள்ளட்டும்.\n4-2-2011 நம்பிக்கையுடன், அன்பன் பட்டாபி\nகலங்காதே தோழா தோல்வியும் உரமூட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87730/Lakhs-of-Indians-in-US--UK--Canada-Sign-Online-Petitions-Demanding-Justice-for-Farmers-Protest.html", "date_download": "2021-01-16T18:19:27Z", "digest": "sha1:RSPOCQWXBL7ZIA5LCA2GEFEF35IGA5XM", "length": 11520, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளிநாடுவாழ் இந்தியர்களின் 2,64,000 கையெழுத்து!- விவசாயிகளுக்காக ஆன்லைனில் இயக்கம் தீவிரம் | Lakhs of Indians in US, UK, Canada Sign Online Petitions Demanding Justice for Farmers Protest | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவெளிநாடுவாழ் இந்தியர்களின் 2,64,000 கையெழுத்து- விவசாயிகளுக்காக ஆன்லைனில் இயக்கம் தீவிரம்\nகடந்த இரண்டு நாள்களில் மட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் 2,64,000 இந்தியர்கள், டெல்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு நீதி கோரி ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.\nடெல்லியில் ஏழாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டங்கள், கிளர்ச்சிகளை அடுத்து, இந்திய விவசாயிகள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இந்தியர்கள் உணவு விநியோகம் மற்றும் மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகின்றனர்.\nஅதுபோலவே தற்போது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நீதி கோரியும் ஆன்லைன் மனுக்களில் கையெழுத்திட்டு வருகின்றனர்.\nஇந்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்தபோது மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தாக்கினர். இந்தப் பிரச்னைகளுக்கு ��ீர்வு காணும் வகையில், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்களால் Change.org ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தில் 2,64,000 கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விவசாயிகளுக்கு நீதி கோரும் வகையில் உள்ளன.\nமூன்று விவசாய மசோதாக்களை ரத்து செய்யக் கோரும் அமெரிக்க சீக்கிய கவுன்சிலின் மனுவில் \"உழவர் சட்டம் 2020 என்பது மோடி அரசால் இயற்றப்பட்ட மிகவும் மோசமான சட்டமாகும், இது சரியான செயல்முறை இல்லாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டது,\" என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் அதில் \"வயிற்றை நிரப்ப சாப்பிடும் எவரும் கட்டாயம் மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கை ஆபத்தில் இருப்பதால் இந்த போராட்டத்திற்கான காரணத்தை ஆதரிக்கவும், இந்த மனுவில் கையொப்பமிடவும் ஒவ்வொருவரும் விரும்புகிறார்\" எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்களில், இந்த மனு கிட்டத்தட்ட 80,000 கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. இதுபோலவே மற்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.\nசர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன்\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கு தான் தெரியும்” - தமிழருவி மணியன்\nRelated Tags : டெல்லி விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் ஆன்லைன் மனு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மனு, கனடா அமெரிக்கா லண்டன் ஆன்லைன் மனு, delhi farmers protest, farmers protest online petition, delhi protest online sign, US UK canada onleine sign,\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன்\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கு தான் தெரியும்” - தமிழருவி மணியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89657/Chennai-Five-two-wheeler-robbers-caught-in-CCTV-footage-and-8-vehicles-confiscated.html", "date_download": "2021-01-16T17:56:16Z", "digest": "sha1:KTHVCL5LCB4YRNFFIE5VZN7HAFX6DR75", "length": 8767, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை: சிசிடிவி காட்சியில் சிக்கிய பைக் கொள்ளையர்கள்; 8 வாகனங்கள் பறிமுதல் | Chennai Five two wheeler robbers caught in CCTV footage and 8 vehicles confiscated | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை: சிசிடிவி காட்சியில் சிக்கிய பைக் கொள்ளையர்கள்; 8 வாகனங்கள் பறிமுதல்\nசென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான எட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.\nசென்னை, காரப்பாக்கம் லட்சுமி விநாயகர் தெருவில் தங்கும் விடுதி உள்ளது. அதில், சர்ஜான் ஜார்ஜ், (25) என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த, 24ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை விடுதி முன்பு நிறுத்தியிருந்தார். அந்த வாகனம் திடீரென மாயமானது.\nஇது குறித்த ஜார்ஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கண்ணகிநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனங்களை திருடியது கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய் (19), சூர்யா (20), பிரித்திவிராஜ் (19), சேவியர் (23), பிரதீப்ராஜ் (19), ஆகியோர் என்பது தெரியவந்தது.\nவிசாரணையில் இவர்கள், கண்ணகிநகர், மயிலாப்பூர், கோட்டூர்புரம், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. பின்னர் ஐவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உ��்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்\n“பாக்சிங் டே டெஸ்டின் தரமான சதங்களில் இதுவும் ஒன்று”-ரஹானேவை புகழ்ந்த ஷேன் வார்ன்\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்\n“பாக்சிங் டே டெஸ்டின் தரமான சதங்களில் இதுவும் ஒன்று”-ரஹானேவை புகழ்ந்த ஷேன் வார்ன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90820/Theatre-owners-against-the-release-of-Eswaran-movie-in-theatres.html", "date_download": "2021-01-16T17:12:14Z", "digest": "sha1:GPNDG5QNYJU2Z6ZKYHKI3MXHSSMSMOEY", "length": 7388, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம்\" - எச்சரிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் | Theatre owners against the release of Eswaran movie in theatres | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம்\" - எச்சரிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்\nஓடிடியில் வெளியிடுவதாக இருந்தால் தமிழகத்தில் ’ஈஸ்வரன்’ படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.\nசிலம்பரசன் நடித்துள்ள’ ஈஸ்வரன்’ திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெர���வித்துள்ளனர். இந்தியாவுக்கு வெளியே ஓடிடியில் ’ஈஸ்வரன்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இவ்வாறு கூறியிருக்கின்றனர்.\nஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ’ஈஸ்வரன்’ படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\n“அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் ட்ரம்ப் தான் “ - நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்\n“பந்துகளை அடித்து நொறுக்கும் ரோகித் நிதானமாக விளையாடியது அருமை” - அஜய் ஜடேஜா\nRelated Tags : Kollywood, Eswaran movie, Theatre owners, Theatre release, OTT, Simbu, கோலிவுட், ஈஸ்வரன் திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் வெளியீடு, ஓடிடி, சிம்பு,\nநான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்\nநார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்\nரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nதடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை\nஉ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் ட்ரம்ப் தான் “ - நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்\n“பந்துகளை அடித்து நொறுக்கும் ரோகித் நிதானமாக விளையாடியது அருமை” - அஜய் ஜடேஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://littletalks.in/2020/08/16/sabarimala-ayyappan-temple-walk-opens-today/", "date_download": "2021-01-16T17:04:42Z", "digest": "sha1:ST4ACAY7AUFRZX7CN5DXDZ5JMRBXPKIR", "length": 13936, "nlines": 223, "source_domain": "littletalks.in", "title": "சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு - பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு - Little talks - Entertainment News Website", "raw_content": "\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nகயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்\nபுதிய சாதனை படைத்த KGF 2 டீசர்\nகமலுக்���ு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள்\n – விஜயுடனான சந்திப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\n– சித்ரா கணவர் மீண்டும் கைது\n – நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. முடிவு\nசித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது – பரபரப்பு வாக்குமூலம்\nசித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்\nசனம் வெளியேற்றம் – போட்டியாளர்கள் அதிர்ச்சி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசரிவை சந்தித்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.640 குறைவு\n8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை – ரூ.28 கோடி வருவாய்\nநோய்களுக்கு சிறந்த நிவாரணமாக திகழும் புதினா\nகொரோனா சிகிச்சையில் மாஸ் காட்டும் தமிழக மருத்துவர்கள் – பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nஉடலை வலுவாக்கும் பயறு வகைகள்\nஇயற்கை முறையில் வியர்க்குரு பிரச்சனைக்கு தீர்வு…\nதனித்துவமான அம்சங்களுடன் விற்பனைக்கு தயாரான டொயோட்டா யாரிஸ்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்\nபிரியா பவானி சங்கர் புகைப்படங்கள்\nஎஸ்பிபிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம்\nவாழ்த்து மழையில் நனையும் விஜய்\nவிஜய் பிறந்தநாள் – வயலின் வாசித்து வாழ்த்து சொன்ன கீர்த்திசுரேஷ்\nநயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ\nHome Tamil Spiritual சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு\nஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.\n���ாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பின்னர் சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது என்பதால், கோவில் நடை இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடத்தப்பட்டு, இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படும். வருகிற 21 ஆம் தேதி வரை 5 நாட்கள் ஆவணி மாத சிறப்பு பூஜைக்காக கோயில் திறக்கப்படுகிறது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால், நெய் அபிஷேகம், படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.\nPrevious articleசுதந்திரம் குறித்து நடிகைகள் கருத்து\nNext article‘பிக் பாஸ்’ சீசன் 4 விரைவில் தொடக்கம்\nதுர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்\nபழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை\nமாஸ்டர், ஈஸ்வரன், பூமி – எது உங்கள் சாய்ஸ் Live Ended\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. உச்சம் தொட்ட விலை கடந்த...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nகயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்\nவனிதா வாழ்வில் மீண்டும் பிரச்சனை – பீட்டரின் மனைவி பரபரப்பு புகார்\nதற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் நடிகை வனிதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-16T19:35:17Z", "digest": "sha1:I3AZGMMZC6VEIH6OXHVLGK5GEHQ3E6CF", "length": 30388, "nlines": 301, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொங்குத் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தில் கொங்கு நாட்டில் பேசப்படும் இனிமையான தமிழும��� அனைவரையும் ரசிக்க வைக்கும் தன்மையுடைய மொழியும் தமிழ்மொழியின் ஒரு வட்டார பேச்சு மொழி ஆகும்\nகொங்குத் தமிழ் (Kongu Tamil) அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். இவ்வட்டார வழக்கு மொழியை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தின் வட பகுதிகளில், ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது. இவ்வழக்கு இதற்கு முன்பு ”காங்கி” என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.[1]\nகொங்கு என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால், காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அழைத்தனர்.\nதமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, \"தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.\n1 கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்\nகொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள்தொகு\nஅக்கட்ட, அக்கட்டு, அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு, move aside)\nஅகராதி - எல்லாம் தெரிந்தார்போல நடத்தல்\nஅட்டாரி, அட்டாலி - பரண்\nஅப்பச்சி, அப்புச்சி - தாய்வழித் தாத்தா\nஅப்பத்தாள்- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)\nஅப்பாறு - அப்பாவின் அப்பா\nஅம்மிணி - பெண்ணைக் குறிக்கும்\nஅமுச்சி - அம்மாயி - அம்மத்தாள் - அம்மாவின் அம்மா\nஅல்லெ (காசரகோடு பாஷையிலும் (கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில் பேசப்படும் மலையாளம்) கன்னடத்திலும் அல்லே / அல்லி -இடம்) - இடம் (உ.தா. அந்த அல்லெ உக்காரு - அந்த பக்கம் உட்கார்)\n��ுச்சுக்கோ - உக்காருங்க (வயதான பெரியவர்கள் பேசும் வழக்குச் சொல்)\nஅண்ணாந்து - மேலே பார்த்து\nஆசாரி - மரவேலைசெய்வோர் (மலையாள பிரயோகத்தில்)\nஆசாரம் - வீட்டினுள் உள்ள முற்பகுதி\nஆகாவழி - ஒதவாக்கரை - ஒன்றுக்கும் உதவாதவன்\nஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்(be like): (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)\nஆத்தா, ஆயா (அப்பாயி) - அப்பாவின் அம்மா\nஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)\nஆன - ஆனை - யானை\nஆட்டாங்கல் - ஆட்டு உரல்\nஇட்டேறி / இட்டாறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)\nஇண்டம் பிடித்தவன் - கஞ்சன்\nஈருளி - பேன், ஈர் முதலியவற்றை நீக்கப் பயன்படும் கருவி\nஉண்டி - (மாதிரி) = ஹுண்டியல் -> ஹுண்டி -> உண்டி = Making hole - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்\nஉப்புசம், உக்கரம் - புழுக்கம்\nஉறம்பிர - உறைம்பிரை - ஒறமொறை- சொந்தக்காரர்கள் - விருந்தாளி (உறவின்முறை). உறன் பரை = உறம்பரை\nஊர்க்காலி) - பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். (ரவுடி)\nஊளமூக்கு - சளி நிரம்பிய மூக்கு (மலையாள பிரயோகத்தில் - ஊளை - சளி)\nஊட்டுக்காரி - வீட்டுக்காரி - மனைவி - மனையாள்\nஊறுபட்ட - ஏகப்பட்ட (எ.க:சோத்துல ஊறுபட்ட உப்பு . உறு - மிகை. )\nஎச்சு - அதிகம்(மலையாள பிரயோகத்தில், எச்சு - அதிகம்)\nஎகத்தாளம் - நக்கல், பரிகாசம், திமிர்\nஎழுதிங்கள் - கொங்கு பெண் மக்களுக்கு செய்யப்பெறும் சடங்கு\nஎரவாரம் - கூரையின் கீழ் பகுதி (தாள்வாரம்)\nஎன்ற - என்றன்/என்னுடைய (mine)\nஎந்தநேர் - எவ்விடம்/எந்தப்பக்கம் (where)\nஎடைப்பால் சோறு - இடைப்பகல் உணவு\nஎச்சிப் பணிக்கம் - எச்சில் துப்பும் கலம்\nஏகமாக - மிகுதியாக, பரவலாக\nஏத்தவாரி - கிணற்றில் ஏற்றம் பூட்டி நீர் இறைத்த பகுதி\nஐயன்/அய்யன்- பெரியவர் அல்லது அப்பா/தந்தையின் தந்தை\nஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)(மலையாள பிரயோகத்தில், ஒட்டாகே - ஆக கூடி, -உம்)\nஒளப்பிரி - உளறு \"இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்\"\nஒருசந்தி - ஒரு வேளை மட்டும் உண்டு விரதம் இருத்தல்\nஒலக்கை/ரக்க - உலக்கை (உரலில் குத்தப் பயன்படும் கருவி)\nஒருவாடு - மிக அதிகமாக(மலையாளச்சொல்)\nஒருக்கா - ஒரு முறை\nஓரியாட்டம் - சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.(மலையாள பிரயோகம், ஓரியிடுக - கூவலிடுக, கத்தலிடுக)\nகட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்\nகட்டுசோத்து விருந்து - கட்டுச்சாத விருந்து, வளைகாப்பு\nகடைகால், கடக்கால் - அடித்தளம்\nகடகோடு - கடைசி (அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)\nகரடு - சிறு குன்று\nகல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்\nகாணியாச்சி - குலதெய்வம் (பெண்)\nகாராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)\nகூம்பு - கார்த்திகை தீபம் (கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு)\nகூதல் - குளிர், கூதகாலம்- குளிர்காலம் (மலையாள பிரயோகத்தில்)\nகொரவளை \\ தொண்டை - குரல்வளை\nகொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாவட்டங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)\nகொழு - இரும்பாலான ஏர்முனை\nகொழுந்தனார் - கணவரின் தம்பி\nகொழுந்தியாள் - கணவனின் தங்கை, மனைவியின் தங்கை\nகோடு - \"அந்தக் கோட்டிலே உட்கார்\", பழைமைச்சான்று: \"கோடுயர் அடுப்பு\" \"பக்கம் உயர்ந்த அடுப்பு\" (புறநானூறு 164)\nகோடி - நீரில் நனையாத துணி/பதுத்துணி\nகொங்காடை- மழைக்கு பாதுகாக்கும் ஆடை-சணல் சாக்கில் செய்தது\nகரிஞ்சிக்குட்டிக் கீரை - மணத்தக்காளிக் கீரை\nகவைக்கோல் / கவ்வக்கோல் -\nமுனையில் இரண்டாக பிரிக்கப்பட்ட குச்சி\nகம்பத்தாட்டம் - கோவில் திருவிழாவில் ஆடும் ஆட்டம்\nசடவு - பிரச்சினம், பிரச்சனை செய்ய, தொந்தரவு, வெறுப்பு (அவனுட சடவு எடுக்கமுடியல - அவன் தொந்தரவு தாங்கமுடியல) (மலையாள பிரயோகத்தில், சடவு, சடைக - மனந்தளர்க, தடைபடுத்துக)\nசாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்\nசல்லை- சல்ல - இடர், (அ) மூங்கில் சல்லை\nசிலுவாடு - சிறு சேமிப்பு\nசீக்கு - நோய் (மலையாள பிரயோகத்தில், சீக்கு, சீத்தை - அழுக்கு, அசுத்தம்)\nசீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)\nசீறாட்டு - கோபம்/பிடிவாதம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீறாடிட்டு வந்துவிட்டது) (மலையாள பிரயோகத்தில், சீறுக-கோபிக்க)\nசீவகட்டை - சீவல்கட்டை- துடைப்பம்\nசெகுனி, செவுனி - தாடை/கன்னம்\nசோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி\nசேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா)\nசாளை - வீடு (காட்டுச்சாளை - தோட்டத்து வீடு)\nதண்ணி வார்க்க, தண்ணி ஊத்திக்க - குளிக்க\nதவளை/ பொங்கத்தவளை - பித்தளையாலான பொங்கல் பானை\nதவக்கா - தவளை(உயிரினம்) (frog)\nதொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் (ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை)\nதிரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா\nதும்பி - பூச்சி (உதாகரித்து), தட்டாந்தும்பி\nதொறப்பு - பூட்டு, தொறப்பு கை - திறவுகோல்\nதடுக்கு - தென்னை ஓலைப் பாய்\nதெரக்கு - மும்முரம் (தெரக்கா வேலை செய்யுறாங்க)\nநங்கை, நங்கையாள் - அண்ணி (அண்ணணின் மனைவி/ மனைவியின் அக்காள்)\nநலுங்கு - பயத்தால் உடல் நலம் குன்றிய (குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)\nநசியம் - மாடுகள் சினையாகும் பருவம்\nநச்சு - வாசாலம், பேசிக்கொண்டே இருப்பது/தொந்தரவு\nநியாயம் (நாயம்) - பேச்சு (அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )\nநோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரீல. இன்னைக்கு வரல).\nநோம்பி (நோன்பு) - திருவிழா\nபகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா\nபடு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை\nபடி, பறை, சம்பா, ஆலாக்கு - அரிசியளப்பு அளவைகள்\nபழமை - பேச்சு (அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை)\nபாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.\nபாச்சை, பாற்றை- கரப்பான் பூச்சி (மலையாள பிரயோகத்தில், பாற்ற - கரப்பான்)\nபிரி - பெருகு, கொழு (\"பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்\")\nபுண்ணியர்ச்சனை- (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா\nபுள்ள - (இளம்) பெண்\nபிள்ளார்/பள்ளாரு - பிள்ளையார் - புடுச்சு வெச்சா புள்ளாரு (பிடித்து வைத்தால் பிள்ளையார்)\nபொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)\nபொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து\nபொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்\nபொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி\nபொழுதோட - பொழுது சாயும் முன்\nபட்டி நோம்பி - மாட்டுப்பொங்கல்\nமச்சான் - அக்காவின் கணவர்\nமச்சா��்டார் - கணவனின் அண்ணன்\nமுதலாளி - பண்ணைக்கு சொந்தக்காரன்\nமெய்யாலும் − மெஞ்ஞாலும் புழப்பு - தொடர்வேலை\nமழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்\nமளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)\nமேட்டுக்காடு - வானம் பார்த்த பூமி\nமாத்து - விஷேச வீட்டில் உட்கார விரிக்கும் சேலை\nமொண்ணை - மழுங்கிய (மொண்ணைக்கத்தி)\nமக்கிரி - பெரிய கூடை (6கூடை-1மக்கிரி)\nமறுக்கா - மறுமுறை, இன்னொரு முறை\nமஞ்சி - நார் (தேங்காய் மஞ்சி - தேங்காய் நார்)\nவாக்கு - கோவிலில் கேட்கப்படும் ஒரு வகை சந்தேகங்கள்\nவிஷண்ணம்/வெசணம் - நோவுகை/மனக்கஷ்டம் (சம்ஸ்கிருதம்- மனஸ்தாபம்)\nவெள்ளாமை (வேளாண்மை) - உழவு, விவசாயம்\nவேகு வேகுன்னு - அவசரஅவசரமாய்\nவள்ளம் - 4 படி (லிட்டர்) மரக்கால்\nவாது - கிளை (அணில் வாது விட்டு வாது தாவியது)\nரக்கிரி- பொரியலாகச் செய்யாது கடையப்படும் கீரை வகைகள்(எ-டு: பண்ண ரக்கிரி, தொய்ய ரக்கிரி, புளுமிச்ச ரக்கிரி)\nதுளிவேள / கொஞ்சமாக - குறைவாக\nதெளுவு - பனை மற்றும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் (போதை அற்றது), தெள்ளுநீர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2020, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-16T18:02:26Z", "digest": "sha1:PY7K6Y4U5VSHEE5MP6C6A35XIHXGAXJE", "length": 13379, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூச்சியக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூச்சியக்கம் (Respiration) அல்லது சுவாசம் என்பது விலங்குகள் உயிர்வாழ்வதற்கான இன்றியமையாத ஒரு உடலியக்க செயல்முறையாகும். மூச்சியக்கம் என்பது காற்றிலிருந்து ஆக்சிசன் உடல் இழையங்களில் உள்ள கலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதையும், கலங்களில் இருந்து கழிவுப் பொருளாக பெறப்படும் காபனீரொட்சைட்டு உடலில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவதையும் குறிக்கும் செயல்முறையாகும்.\nஓர் உயிரணு (ஒரு கல) உயிரினங்களில் வளிமப் பரிமாற்றத்துக்கு எளிமையான பரவலே போதுமானது. இங்கே ஒவ்வொரு உயிரணுவும் வெளிக் காற்று மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் வளிமங்கள் குறைவான தொலைவே செல்லவேண்டியுள்ளது. இதற்கு மாறாக மனிதரைப் போன்ற பல உயிரணுக்களையுடைய விலங்குகளில் வெளியில் இருந்து அவற்றின் உட்பகுதிகளில் உள்ள உயிரணுக்களுக்கு வளிமங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம். இதனால் வளிமங்களைச் செயல் திறனுடன் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு மூச்சுத் தொகுதி தேவை. மூச்சுத் தொகுதி, வளிமங்களைக் கொண்டு செல்வதற்கு குருதிச் சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து செயற்படுகின்றது.\nமூச்சுத் தொகுதியைக் கொண்டிருக்கும் மனிதனைப் போன்ற முதுகெலும்பிகளின் மூச்சியக்கத்தில் நான்கு நிலைகள் காணப்படுகின்றன.\nமூச்சுவிடல்: இது வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளி மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு (நுண்ணறைகளுக்கு) எடுத்துச் செல்லப்படுதலையும், பின்னர் நுரையீரலில் இருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளி மூக்கினூடாக வெளிக்கொண்டு வரப்படுவதையும் குறிக்கும். இவை மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) எனப்படும் ஒன்றுவிட்டு ஒன்றாக நிகழும் ஒரு உடற்றொழிலியல் பொறிமுறையைக் குறிக்கும். மார்பறையில் ஏற்படும் அழுத்த மாற்றங்களால் இந்த மூச்சிழுத்தலும், மூச்செறிதலும் நடைபெறும். மார்பறையின் முன்புறம் மார்பெலும்பும், பின்புறம் முதுகெலும்புத் தொடரும், பக்கங்களில் விலா எலும்புகளும், கீழ்ப்புறமாக பிரிமென்றகடு அல்லது உதரவிதானமும் (diaphragm) அமைந்துள்ளது. விலா எலும்புகளிடையே வெளிப்புற, உட்புற விலா எலும்பிடைத் தசைகள் உள்ளன. இத்தசைகளின் இயக்கத்தால் மார்பறையின் கொள்ளளவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும். மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது. மூச்சுவிடல் நிகழ்ச்சி மார்பறையை விரிவடையச் செய்வதாலும் குறுக்குவதாலும் நடைபெறும்.[1][2]\nநுரையீரலில் வளிமப் பரிமாற்றம்: நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளுக்கும், அங்கே காணப்படும் குருதி மயிர்த்துளைக் குழாய்களுக்கும் (capillary) இடையில் நடைபெறும் வளிமப் பரிமாற்றமாகும்.\nவளிமம் கொண்டு செல்லல்: நுரையீரலுக்கு குருதி வழங்கும் குருதி நுண்துளைகளில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய குருதியானது, குருதிச் சுற்றோட்டத்தொகுதியினூடாக, உறுப்புக்களிலுள்ள மயிர்த்துளைக் குழாய்களுக்கு கடத்தப்படுதலும், பின்னர் அங்கிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய குருதி நுரையீரலுக்கு கடத்தப்படுவதுமாகும்.\nஅக வளிமப் பரிமாற்றம்: உறுப்புக்களுக்கு குருதியை வழங்கும் குருதி மயிர்த்துளைக் குழாய்களுக்கும், உறுப்பிலுள்ள இழையங்கள் அல்லது உயிரணுக்களுக்கும் இடையின் நிகழும் வளிமப் பரிமாற்றமாகும். உயிரணுக்களிலுள்ள இழைமணிகளிலேயே, இறுதியில் குருதியிலிருந்து ஆக்சிசனைப் பெற்று, குளுக்கோசை வளர்சிதை மாற்றத்திற்குட்படுத்தி உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதுடன், காபனீரொட்சைட்டை வெளியேற்றும் உயிரணு ஆற்றல் பரிமாற்றமும் (Cellular respiration) நிகழ்கின்றது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/20/lanka.html", "date_download": "2021-01-16T17:57:27Z", "digest": "sha1:NAFXDYCF4UJSZHUTUXUE7R33UADOJHI4", "length": 22947, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈ.பி.டி.பி. வெளியேற விடுதலைப் புலிகள் உத்தரவு | LTTE supporters ask EPDP to leave Jaffna by year end - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nவங்கி மோசடி வழக்கை மூடி மறைக்க லஞ்சம்: சிக்கிய சிபிஐ அதிகாரிகள் சஸ்பெண்ட்\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nவானொலியில் விளை���ாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவர் அப்துல் ஜப்பார்: கமல், உதயநிதி\nமுதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்-எம்ஜிஆர், பிரபாகரனால் பாராட்டப்பட்டவர்\nபிரபாகரன் 66வது பிறந்த நாள்... கேக் வெட்டி கொண்டாடிய வேல்முருகன், திருமாவளவன், சீமான்\n'முரளிதரன்' படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை தயாரிப்பாளர் விளக்கம்\nமுரளிதரன் சினிமா-விஜய்சேதுபதி முடிவெடுக்காவிட்டால் எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும்: வேல்முருகன்\n நல்லா பாருங்க.பிரபாகரனை போல இருக்கீங்க... விஜய்சேதுபதிக்கு தாமரை கடிதம்\nMovies பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி\nAutomobiles ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈ.பி.டி.பி. வெளியேற விடுதலைப் புலிகள் உத்தரவு\nவரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி.)சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கெடு விதித்துள்ளனர்.\nயாழ்ப்பாணப் பகுதியில் புலிகள் அமைப்பினர் தங்களது அரசியல் பிரிவைக் கொண்டு வரும் வரை ஈ.பி.டி.பி.கட்சியினர் தான் கடற்படையின் உதவியுடன் இங்கு கிட்டத்தட்ட முழு ஆட்சி நடத்தி வந்தனர்.\nஇப்போது யாழ்பாணம் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும்சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தங்களின் கோட்டையான யாழ்ப்பாண தீபகற்பத்தில் அனைத்துகட்சிகளும் அரசியல் நடத்த அனுமதிப்போம் என புலிகள் அறிவித்திருந்தனர்.\nதாய்லாந்தில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது கூட புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் அனைத்து கட்சிகளும் வந்து அரசியல் நடத்துவதை தாங்கள்விரும்புவதாகக் கூறினார்.\nஆனால் யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்ய புலிகள் தான் அனுமதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதுஎங்களுடைய உரிமை என்று ஈ.பி.டி.பி. தலைவரான டக்ளஸ் தேவானந்தா பேசி வருகிறார்.\nஇந்நிலையில் நெடுந்தீவு பகுதியில் சமீபத்தில் ஈ.பி.டி.பி. அலுவலகத்தை சிலர் கும்பலாக வந்து பயங்கரமாகத்தாக்கினர். இதில் அந்த அலுவலகம் பயங்கரமாகச் சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம்நிலவியது. ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.\nஇந்தச் சம்பவத்திற்கு புலிகள் தான் காரணம் என்று ஈ.பி.டி.பி. குற்றம் சாட்டியது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டைபுலிகள் கடுமையாக மறுத்தனர்.\nஇதையடுத்து புலிகளுக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன. இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்பட்டதும், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 40 பேர் மீண்டும் நெடுந்தீவுக்கு வந்துசேதமடைந்த தங்கள் அலுவலகத்தைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு இலங்கைராணுவமும் கடற்படையும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் யாழ்ப்பாண தீபகற்பத்தை விட்டு ஈ.பி.டி.பியைச் சேர்ந்த அனைவரும்வெளியேறி விட வேண்டும் என்று புலிகள் கெடு விதித்துள்ளனர்.\nபுலிகளுளின் இந்த உத்தரவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மாணவர்களும், மீனவர்களும், அரசு ஊழியர்களும்இன்று யாழ்ப்பாணத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அரசு அலுவலகங்கள், கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.\nயாழ்ப்பாணத்தை விட்டு ஈ.பி.டி.பியை வெளியேற்றியே தீர வேண்டும் என்று \"சர்வதேச தமிழ் ஈழ மாணவர்கள்கூட்டமைப்பு\" தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வேறு பல பொது அமைப்புகளும் இது போன்ற தீர்மானங்களைநிறைவேற்றியுள்ளன.\nபுலிகளின் முக்கிய எதிரியான ஈ.பி.டி.பி. யாழ்ப்பாண தீபகற்பத்திலேயே இருக்கக் கூடாது என்பதில் இவர்கள்அனைவரும் தீவிரமாக உள்ளனர்.\nஈ.பி.டி.பி. தேவையில்லாமல் குழப்பங்களை உருவாக்கி வருவதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சு.ப.தமிழ்ச் செல்வனும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆனால், இந்த விவகாரத்தில் இலங்கையின் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலையிடவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இது புலிகளுக்கும் ஈ.பி.டி.பிக்கும் இடையிலான அரசியல் விவகாரம், இதில் நாங்கள்தலையிடத் தேவையில்லை என்று அக்குழுவினர் தெரிவித்துவிட்டனர்.\nஇலங்கை அமைச்சர் இந்தியா வருகை:\nஇதற்கிடையே இலங்கையின் பொருளாதார சீரமைப்புத் துறை அமைச்சரான மிலின்டா மொரகோடா நாளைஇந்தியா வருகிறார்.\nவரும் 25ம் தேதி நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாட்டில் இந்தியாவும்பங்கு பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே அவர் நாளை டெல்லி வருகிறார்.\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட தலைவர்களை மொரகோடா சந்திக்கவுள்ளார்.\nஇலங்கைக்கான இந்தியாவின் தூதரான கோபாலகிருஷ்ண காந்தியையாவது இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்று இலங்கை அரசு முயன்று வருகிறது.\nபுலிகளுக்கு ஆதாயம் கிடைக்கும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை அதிபரானசந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணிக் கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா\nதிடீரென மாறிய இந்தியா... இறங்கிய ராஜபக்சே... பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு\n1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு... பிரபாகரன் கைது- ஜாமீன் கிடைத்தது யாரால்\nபுலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா\nவிடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nதமிழர் வரலாற்றில் துயரம் தோய்ந்த ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் மே 17- கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிரபாகரன் பெயரை கொச்சைப்படுத்துவதா... மம்முட்டி மகன் நடித்த படத்திற்கு வேல்முருகன் எதிர்ப்பு\nபிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்..விடுதலை ராஜேந்திரன்\n விடுதலைக்காக போராடிய மாவீரர்- ராஜ்யசபாவில் பாஜகவின். திரிவேதிக்கு வைகோ பதில்\nட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கான #PrabhakaranIsOurHero\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/26/maithreyan.html", "date_download": "2021-01-16T17:20:03Z", "digest": "sha1:IKGPQMKBVLEMAB4POIVBBMP63FMMTQY2", "length": 14339, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரசாருடன் மோதல்: அதிமுக எம்.பிக்கு அடி, உதை- அதிமுகவினரின் வேட்டி, சட்டைகள் கிழிப்பு | ADMK MP man handled by congress cadres in Sattankulam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nஎம்பிக்கள் செயல்பாடு எப்படி.. கேரள மக்கள் செம குஷி.. புதுச்சேரியில் ரொம்ப அதிருப்தி.. சுவாரசிய சர்வே\nMovies பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி\nAutomobiles ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட���யவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரசாருடன் மோதல்: அதிமுக எம்.பிக்கு அடி, உதை- அதிமுகவினரின் வேட்டி, சட்டைகள் கிழிப்பு\nகள்ள ஓட்டுப் போட ஆட்களை அழைத்துச் சென்ற அதிமுக எம்.பி. மைத்ரேயனை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கினர். இதில் அவர்காயமடைந்தார். மேலும் பல அதிமுகவினரின் வேட்டி, சட்டைகள் கிழிக்கப்பட்டன.\nஇன்று சாத்தான்குளத்தில் வாக்குப் பதிவு நடந்து வரும் நிலையில் வெளியூர்காரர்கள் அனைவரும் வெளியேற தேர்தல் கமிஷன்உத்தரவிட்டது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் உள்ளிட்டவர்களை போலீசார் வெளியேற்றினர்.\nஆனால், அதிமுக அமைச்சர்களும் எம்.பி., எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களால் அழைத்து வரப்பட்டஏராளமான அதிமுகவினரும் கள்ள ஓட்டுப் போட கொண்டு வரப்பட்ட கும்பல்களும் தொடர்ந்து அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் மணிநகர் சுந்தரகோட்டை என்ற இடத்தில் ஒரு தோப்புக்குள் கள்ள ஓட்டுப் போட வந்த அதிமுகவினர் பதுங்கியிருப்பதாகத்தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தோப்பை காங்கிரசாரும் திமுகவினரும் மதிமுகவினரும் சுற்றி வளைத்தனர்.\nஅப்போது அதிமுக எம்.பியான மைத்ரேயன் (வெளியூர்காரரான இவர் தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி எப்படி தொடர்ந்துசாத்தான்குளத்திலேயே இருந்தார் என்று தெரியவில்லை) 4 அதிமுகவினருடன் ஒரு காரில் அங்கு வந்தார். தோப்பில் இருந்த ஆட்களைகள்ள ஓட்டுப் போட தனது காரில் அழைத்துச் செல்ல முயன்றார்.\nஅப்போது தோப்பை சுற்றி வளைத்து நின்ற காங்கிரஸ் தொண்டர்களைப் பார்த்து திட்ட ஆரம்பித்தார். இதனால் இரு தரப்பினருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் எம்.பி. மீது பாய்ந்தனர். அவருக்கு அடி, உதை விழுந்தது. இதில் அவருக்கு லேசானகாயம் ஏற்பட்டது.\nஅவருடன் இருந்த அதிமுக தொண்டர்களுக்குத் தான் மிக மோசமான அடி விழுந்தது. அவர்களை காங்கிரசார் விரட்டி, விரட்டி அடித்தனர்.இதில் அவர்களது வேட்டி, சட்டைகள் கிழிந்தன. தகவல் அறிந்தவுடன் தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அங்குவிரைந்து வந்தனர்.\nஇரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி காங்கிரசாரைக் கலைந்து போகச் செய்தனர். இந்த விஷயத்தில் காங்கிரசார் மீது போலீசார்நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் மைத்ரேயன் சாத்தான்குளத்தில் ஏன் தொடர்ந்து தங்கினார் என்ற கேள்வியைதேர்தல் கமிஷன் எழுப்பும்.\nஇதனைத் தவிர்க்கவே காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அனுப்பி வைத்தனர்.\nபா.ஜ.கவில் இருந்து மைத்ரேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அதிமுகவில் இணைந்து எம்.பியானார் என்பது நினைவுகூறத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/15/alagiri.html", "date_download": "2021-01-16T17:03:36Z", "digest": "sha1:NLIGLKXABEGQBLWUSCN75EPOQW6HLY27", "length": 9576, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரியை சந்தித்தார் டி.ஆர்.பாலு | T.R. Balu meet alagiri in jail - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nதீயசக்தியை வீழ்த்தி தமிழகத்தைக் காத்திட சபதம் ஏற்போம் - ஓபிஎஸ் இபிஎஸ் சொல்வது யாரை தெரியுமா\nதமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்\nமதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தேர்தல் வெற்றிக்கு வழிபாடு\nநாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்\nஎம்பிக்கள் செயல்பாடு எப்படி.. கேரள மக்கள் செம குஷி.. புதுச்சேரியில் ரொம்ப அதிருப்தி.. சுவாரசிய சர்வே\nMovies பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி\nAutomobiles செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெற��வது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலுநேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை கருணாநிதிமற்றும் குடும்பத்தினர், திமுக பிரகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் நேற்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், உறவினர்குணா ஆகியோர் அழகிரியை பார்த்து நலம் விசாரித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-what-nutrients-are-in-vazhaikai-120080100033_1.html", "date_download": "2021-01-16T17:25:50Z", "digest": "sha1:QVFO5ZK5GNRDOIZFSR255JVZJDZ7QG7W", "length": 12179, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாழைக்காயில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....? | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவாழைக்காயில் என்னவெல்லாம் சத்துக்கள் உள்ளது தெரியுமா....\nவாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும் மாவுச்சத்தும் உள்ளது.\nபசியை கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு. மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும்.\nநீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பல���ும் ஏற்படுகிறது.\nவாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது.\nவாழைக்காய் ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.\nவாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடலில் ஏற்படும் புற்று நோய் வராமல் தடுக்கிறது.\nவழைக்காயில் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்கள் நம்மை அண்டவிடாமல் தடுக்கிறது.\nஎண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள கொய்யா இலை தேனீர் \nகுன்றிமணி விதைகளில் உள்ள மருத்துவகுணங்களும் பயன்களும்...\nப்ரோக்கோலியை சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உள்ளதா...\nதேங்காய் பாலில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nநோய்களுக்கு நிவாரணம் தரும் சில மூலிகைகளின் பயன்கள் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/10/9.html", "date_download": "2021-01-16T19:07:59Z", "digest": "sha1:SB4F2T5C7POLPQF4FIKAJFG2PYVB5HP6", "length": 22029, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nபிரயாகையின் போர்க்காட்சி, ஒரு நிகழ்வை ஒட்டிய மனதின் அலைவைத் தெளிவாக முன்வைத்தது. போரில் வெற்றி பெறுகிறவர்கள் தாங்கள் வென்றதாகவும், தோற்றவர்கள் ஊழ் பழிவாங்கி விட்டதாகவும் கருதிக்கொள்வது அவரவர் மனப்பாங்கே. போர் ஒரு நிகழ்வு. வெற்றியும், தோல்வியும் அதன் விளைவுகள்.வெற்றியைப் போன்றதே தோல்வியும். தோல்வியால்தான் வெற்றியை அடையாளம் காண்கிறோம். என்ற��லும், எப்போதும் நம் மனது வெற்றியையே எதிர்நோக்குகிறது. அறவழிகளுக்கு முறையான வியூகத்தைக் கையாண்டாலும் பரவாயில்லை. வெற்றி மட்டுமே முக்கியம். வெற்றி பெற்றவர்களையே நாம் வரலாற்றுச் சான்றுகளாகவும் ஆவணப்படுத்துகிறோம். தோல்வியடைந்தவர்களை வரலாற்றில் நாம் சேர்த்துக்கொள்வதே இல்லை. தோல்வியடைந்தவனை துரோணர் தட்டிக்கொடுக்கிறார். தன்னைக் கடந்திருக்கும் வெளியைப் பார்ப்பதற்கான வாய்ப்பை அது தருவதாகவும் சொல்கிறார். /*தோல்வியில் மனிதர்கள் விதியாகி வந்திருக்கும் பிரபஞ்சத்தை அறிகிறார்கள். வெற்றியில் தன்னை மட்டுமே அறிகிறார்கள் என்று துரோணர் */ வெற்றியை மட்டுமே ஒரு மனித மனம் விழைவதற்கான காரணம் அதன் அகங்காரமே. தோல்விதான் அவன் அகங்காரத்தை நோக்கி கூரம்பை விடுக்கிறது.அகங்காரத்தின் அலறலில் தன்னைப் பின்னுக்கு நிறுத்தி பிரபஞ்சத்தைக் கவனிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டுகிறது. பிரபஞ்சத்தின் விதிகள் எளிமையானவை எனும் புரிதலும் அவனுக்குள் மெதுவாக அரும்பத் துவங்குகிறது. மிக எளிமையான பிரபஞ்சத்தின் விதிகளுக்குள் அகங்கார முகமூடியால் ஊசலாடும் மனிதனின் இறுக்கம், அவன் உருவாக்கிக் கொண்டதே. போரும் வெற்றியும் தோல்வியும் காலத்தையும், இடத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. பிரபஞ்சமோ எல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பேரமைப்பு. வெற்றி ஒருவனை அவனுக்குள் முடக்கிப்போட, தோல்வியோ அவனை அவனிலிருந்து விடுவிக்கிறது.அவனிலிருந்து விடுபட்டவனுக்கு தோல்வியும் வெற்றியாகும் அற்புதக்காட்சி வாய்க்கிறது. /* நம்பிக்கையிழப்பின் இறுதிக் கணத்தில் கிடைக்கும் நம்பிக்கை மாபெரும் ஆற்றலுடையது.*/ ஆம். அதுவே தோல்வியின் வெற்றி.\n/*அர்ஜுனன் போருக்கும் பயிற்சிக்கும் வேறுபாட்டை உணரவில்லை. இங்கும் அம்புகளும் இலக்குகளும்தான். சில கணங்களுக்குப்பின் இலக்குகள் மட்டும்தான் இருந்தன. அவன் இருக்கவில்லை. அவன் இல்லாததனால் இறப்பு குறித்த அச்சமும் எழவில்லை. பிறர் போர் வேறுபட்டது என உணர்வதற்கான காரணம் ஒன்றே, அது உயிரச்சம். அவன் கைகளிலிருந்து அம்புகள் சென்று அந்த தலையை தொட்டு தொட்டு மேலேற்றிக்கொண்டிருந்தன*/ பயிற்சியே போருக்கான தயார்படுத்தல்தான் என்றாலும் பயிற்சி வேறு, போர் வேறு. பயிற்சியில் நம்முன் இருப்பது மா�� யதார்த்தம்; போரிலோ நிஜ யதார்த்தம். மாய யதார்த்தத்தில் நம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. நிஜ யதார்த்தத்திலோ அது நம்மால் உறுதிசெய்யப்பட வேண்டியது. அதனால்தான், போர்க்களத்தின் மனநிலை ஒருவித உச்சகட்டத்தீவிரத்தில் இருக்கிறது. அர்ச்சுன்னின் மனக்கலக்கமும் அத்தகையதுதான். மாயம், நிஜம் என இரண்டுவிதமான யதார்த்த நிலைகள் இருக்கின்றனவா எனும் கேள்வி இங்கு எழுவது இயல்பு. ஆம், மனித வாழ்வில் இருவித யதார்த்த நிலைகள் எப்போதும் உண்டு. ஆனால் இரண்டுமே ஒருநேரத்தில் வெளிப்படுவதில்லை. நாம் இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டே அவை வெளிப்படுகின்றன. இப்போதைய கணத்தை மாய யதார்த்தமாகக் கருதும் ஒருவனுக்கு அடுத்த கணமே நிஜயதார்த்தமாகத் தெரிந்தாலும் தெரியலாம். சூழலும், மனநிலையுமே அடிப்படை. இங்கு நமக்கான சிக்கலே எந்த யதார்த்தம் சரி எனத் தீர்மானிப்பதுதான். நிச்சயம் நம்மால் அதைத் தீர்மானித்துவிட முடியாது. அப்புரிதலே நம்மை யதார்த்தத்தின் இருவித நிலைகளின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும்.\nஅர்ச்சுன்னும் நம்மைப் போன்றே ஒரு யதார்த்தத்தை மட்டுமே உறுதியாய் நம்பிக் கொண்டிருக்க விருப்பினான். போர்க்காட்சியோ அவனுக்கு இன்னொரு யதார்த்தத்தையும் காட்டித் திகைக்க வைத்தது. /* வில்வித்தையில் முழுமையான அகஅமைதியே அம்புகளை குறிதவறாமல் ஆக்குமென அவன் கற்றிருந்தான். ஆனால் உச்சகட்ட வெறியும் அதையே நிகழ்த்துமென அப்போது கண்டான்.*/ முழுமையான அகஅமைதியே சிறந்த யதார்த்தம் என்பதாக இருந்தவனுக்கு உச்சகட்ட வெறியும் அப்படியானதே எனும் எண்ணம் கிளைத்தது பிரபஞ்ச விதியால்தான். முழுமையான அகஅமைதி கொண்டவனுக்குள் உச்சகட்ட வெறியும் இருக்கிறது. உச்சகட்ட வெறிக்குள் முழுமையான அமைதியும் இருக்கிறது. பிரபஞ்சத்தின் விதிகளில் இருமைகளும் சந்திக்கும் புள்ளியை நோக்கிய கவனமே முக்கியமாய் இருக்கிறது. இன்னும் எளிமயாகச் சொல்வதானால், பிரபஞ்சத்தின் ஒருமையை மனிதன் இருமைகளாக வகுத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கிறான். இருமைகளுக்கு அடிப்படையாய் இருக்கும் பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு அவனது அலைபாய்தலைக் கொஞ்சம் குறைக்கும். சமயங்கள் அதையே சாத்திரங்களாக, தோத்திரங்களாக, புராணங்களாகத் தொடர்ந்து விவாதிக்கின்றன. உடனே, சாத்திரங்கள் ஒருமையை மிகச்சரியாக அடையாளம் காட்டுகின்றனவா எனக் கேட்பது சரியன்று. இங்கு சாத்திரங்கள் உள்ளிட்ட நூல்களனைத்தும் மனிதனின் அனுபவப்பகிர்வுகளே. ஆக, அவையும் ஓரளவே ஒருமையைச் சுட்ட முனைந்திருக்கும். மேலும், அவை வழிகாட்டிகளே அன்றி நிச்சயம் வழியாகா. வழிகாட்டிகளைத் தேர்வு செய்வதும், வழியில் பயணிப்பதும் நம் தனிப்பட்ட வேலை. நமக்காக அதைப்பிறர் ஏற்றுக்கொள்வர் என்பது அபத்தத்திலும் அபத்தம். ”தன்னந்தனி நின்றது தானறிய / இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ”, “அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் / எவ்வாறு ஒருவர்க் கிசைவிப்பதுவோ” போன்ற அருணகிரிநாதரின் பாடல்கள் வழிகாட்டிகளே; அவை வழியாகா. வழியைத் தேர்ந்தெடுக்கவும், பயணிக்கவும் நம்மை அவை தயார்படுத்துகின்றன.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T18:51:42Z", "digest": "sha1:RERF7UJXMAUQKVQ72OZTZ5EF4ZECZSWT", "length": 11340, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சரத்பவார் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிவசாயிகள் பிரச்சினை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு - சரத்பவார் தகவல்\nபேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முடிவு செய்வோம் என முன்னாள் வேளாண் மந்திரி சரத்பவார் கூறினார்.\nகாங்கிரசில் இருந்த கும்பலால் சரத்பவார் பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு 2 முறை பறிபோனது- பிரபுல் பட்டேல்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 2 முறை பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு காங்கிரசில் இருந்த கும்பலால் பறிபோனது என பிரபுல் பட்டேல் கூறினார்.\nவிவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம்: சரத்பவார் எச்சரிக்கை\nவிவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஊரக மேம்பாட்டு திட்டத்துக்கு சரத்பவார் பெயர்\nநாளை(12-ந் தேதி) சரத்பவாருக்கு பிறந்தநாள் ஆகும். அவருக்கு பிறந்தநாள் பரிசாக மாநில ஊரக மேம்பாட்டு திட்டத்துக்கு சரத்பவாரின் பெயரை மாநில அரசு வைத்து உள்ளது.\nவிவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்கிறார் சரத்பவார்\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திக்க உள்ளார்.\nநாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு பக்குவம் போதாது - சரத்பவார்\nநாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் போதாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.\nமல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது: சஞ்சய் ராவத்\nசட்டசபை சபாநாயகர் பதவிக்காக மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.\n: சந்திரகாந்த் பாட்டீல் விளக்கம்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தரக்குறைவாக பேசியதாக கண்டனம் எழுந்தது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nசரத்பவார் தான் ஆட்சியை நடத்துகிறார்: சந்திரகாந்த் பாட்டீல்\nமகாராஷ்டிராவில் ஆட்சியை சரத்பவார் தான் நடத்துகிறார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திப்பதில�� பலன் இல்லை என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.\nசுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என கவர்னர் யோசிப்பார் - சரத்பவார் தாக்கு\nசுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என்பது குறித்து கவர்னர் யோசிப்பார் என்று சரத்பவார் கூறினார்.\nஇலங்கை-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nவிடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nசிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை- அமைச்சர் தகவல்\nஅமித்ஷா சுற்றுப்பயணம் முடிந்த பிறகே புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: எடியூரப்பா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16415-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95!?s=19ca35475eb21517356a12ac1df09bd9&p=552390&highlight=", "date_download": "2021-01-16T17:46:04Z", "digest": "sha1:PZASJKMKUJAAUJ7B4JKXCG5WH6XGKEOT", "length": 23152, "nlines": 603, "source_domain": "www.tamilmantram.com", "title": "தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக! - Page 148", "raw_content": "\nதாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக\nThread: தாய்ப்பால் :: நிழலுக்கு உயிர் படக்கவிதை உங்களுக்காக\nகாய்வதற்குள் வருமோ காவிரி நீர் என்றா\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\n நிச்சயமாய் கொடுப்போமே....உறவுகளின் வித்தியாச பார்வைகள் அழகான கவி வரிகளாய் வந்து விழுவதை மீண்டும் கண்டு ரசிப்போமே....\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஇந்த படத்தை ப��ர்த்தவுடன் உங்கள் மனதில் எழும் என்னங்களை\nநமக்கு அவ்வளவாக கவிதை எழுத வராது\nஆனால் கவிதைகள் மீது தீராத காதல்.\nஅந்த காதலினால் இந்த திரியை நான்\nமன்ற கவிதை காதலர்களுக்காக ஆரம்பிக்கின்றேன்..........\nஇந்தப்பகுதியில் நம் மன்றிலுள்ள ஆஸ்தான கவிஞ்சர்கள் மட்டுமல்லாமல்\nபுதியவர்களும் பங்கெடுக்க வேண்டுமென்பது என் ஆசை , அவா.... அதனால் இத்திரியை வெகு இலகுவானதாக அமைக்க விரும்புகின்றேன்.\nஇத்திரியில் உங்கள் கவி உணர்வை தூண்டிவிடும் ஒரு படம் தரப்படும்,\nஅந்த படத்தைப்பார்த்து உங்கள் மனதில் எழும் கவிதையை இங்கு நீங்கள் பதியலாம்......\nஅது மரபுக்கவிதையாக, புதுக்கவிதையாக அல்லது ஹைக்கூவாக இருக்கலாம்... எந்தவித கட்டுப்பாடும் இல்லை..\nஉங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு கவி வடிக்க வேண்டியதுதான் உங்கள் பொறுப்பு......\nகவிதை எழுத வராதவர்கள்: என்னைப்போன்றவர்களது பொறுப்பு கவிஞ்சர்களை பின்னூட்டமெனும் ஊக்க மருந்து கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது...\nஅதுபோல கவி உணர்வை தூண்டும் படங்களையும் நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...\nஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென கருதுகின்றேன். ஒரு படம் வெளிவந்து அந்தப்படத்துக்கு மூன்று கவிதைகளுக்கு குறையாமல் வந்த பின்னர், முதல் படம் வந்து 1 நாளைக்குப்பிறகு, (மன்ற விதிகளுக்கு உட்பட்ட ) அடுத்த படத்தை மன்ற உறுப்பினர்கள் யாரும் பதியலாம்.\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஅக்னியின் வறுமை காட்டும் வளமான வரிகளும், தங்கை கீதத்தின் மிகப்பொருத்தமான அழகிய வரிகளும் நிழலுக்கு உயிரூட்டுகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nதன் குட்டிக்கு தாய் ஆடு\nஇப்போதைக்கு ஒரு மழலையேனும் பசியாறட்டுமென\nஇந்த தாய்க்கும், தன் பிள்ளைக்கும்\nஅந்தத் தாய் வேலைக்குச் சென்றிருக்கிறாள்\nகுட்டியின் பசியாறுகிறதா எனக் கண்காணிக்க\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஅவர் அன்னைக்கு உடல்நலம் போதவில்லை\nஒருமுறை காட்டு உன் முகத்தை\nஉனைப் பார்த்தாவது தெரிந்து கொள்கிறேன்\nவல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே\nதங்கை ராஜிசங்கரின் கோணமும் அருமை. அழகான வார்த்தைகளில் ஆதங்கம் சொல்லும் கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்ம்மா.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வெண்பா எழுதுவது எப்படி | தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்.. | தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=442&cat=10&q=Courses", "date_download": "2021-01-16T18:37:37Z", "digest": "sha1:72CSAAYKOV27GF7Z4CFZD2OGBWIWLGNS", "length": 11362, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள். | Kalvimalar - News\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.அக்டோபர் 25,2008,00:00 IST\nடில்லியில் உள்ளது இந்த நிறுவனம். இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருப்பவருக்கான ஒரு ஆண்டு படிப்பை இது நடத்துகிறது. இதில் +2 முடித்து 3 ஆண்டுகள் அரசு நிறுவனம் ஒன்றில் அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவரும் சேர முடியும்.\nஇது 2 படிப்புகளை நடத்துகிறது. டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் என்ற படிப்பையும் மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் கன்டெயினரைசேசன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என்னும் படிப்பையும் இது நடத்துகிறது. பொதுவாக இவை பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகின்றன. ஏப்ரல்/மே வரை கூட இதில் சேரும் வாய்ப்பும் தரப்படுகிறது. கட்டணம் தோராயமாக ரூ.2200. முழு விபரங்களைப் பெற முகவரி:\nஇன்டர்நெட் முகவரி : www.irtindia.com\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nஇந்தியாவில் நடத்தப்படும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுகள் பற்றி விளக்கவும்.\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nஎன் பெயர் பிரபு. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் தத்துவப் பாடத்தை எடுத்துப் படித்தப்பிறகு, ஆசிரியப் பணிகளைத் தவிர்த்து, இந்தியாவில், வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/exclusive-interview-with-dmk-m-subramaniam", "date_download": "2021-01-16T19:18:16Z", "digest": "sha1:OIS7DDSOZFGTGZ2Q5MO4EPPUU2KZ3CSX", "length": 21842, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தி.மு.க.வில் சர்வாதிகாரத்தை கையிலெடுப்பாரா ஸ்டாலின்? மா.சு.வின் மடேர் பதில்கள்! (ஏஸியாநெட் தமிழ் - பிரத்யேக பேட்டி)", "raw_content": "\nதி.மு.க.வில் சர்வாதிகாரத்தை கையிலெடுப்பாரா ஸ்டாலின் மா.சு.வின் மடேர் பதில்கள் (ஏஸியாநெட் தமிழ் - பிரத்யேக பேட்டி)\nசட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்ட விவகாரம் எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் பாய்ச்சலைக் கிளப்பியிருக்கிறது. ‘அக்யூஸ்ட் நம்பர் 1- ஆன ஜெயலலிதாவின் படத்தை சபையில் திறப்பதா’ என்று ஸ்டாலின் நேற்று விளாசியிருந்தார். அதிலும் எதிர்கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் அமர வேண்டிய இருக்கைகளில் அ.தி.மு.க.வின் மாஜி வி.ஐ.பி.க்கள் அமர்ந்ததை தி.மு.க.வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விவாகரத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் முடிவில் தி.மு.க. உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஸ்டாலினின் அரசியல் நிழலாக இருப்பவரும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான மாஜி சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், ஏஸியா நெட் தமிழ் இணைய தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி...\nஏஸியா நெட்: முன்னாள் முதல்வர் உருவப்பட திறப்பு நிகழ்வில், எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளில் அ.தி.மு.க.வினர் அமர்ந்ததை எப்படி பார்க்கிறீர்கள்\nமா.சு: பொதுவாகவே இந்த ஆட்சியில் சட்டமன்ற மரபுகள் எல்லாம் மீறப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதிலும் இந்த படத்திறப்பு விஷயத்தில் அந்த மீறலானது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அதிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார வேண்டிய இடத்தில், யார் யாரோ வந்தமர்ந்தது கண்டிக்கத்தக்க ஒன்று. ஜனநாயக விரோத செயல்களில் இந்த ஆட்சி தொடர்ந்து ஈடுபடுகிறது என்பதன் உதாரணம் இது.\nஏஸியா நெட்: இதற்கு பதிலடி தருவீர்களா\nமா.சு: இந்த ஆட்சியின் அத்துமீறல்களை மக்கள் மன்றத்தில் திரைவிலக்கி காட்டிக் கொண்டே இருக்கிறோம். நிச்சயம் மக்கள் விரைவில் அவர்களுக்கு பதிலடி தருவார்கள்.\nஏஸியா நெட்: ஸ்டாலின் நடத்தி வரும் ‘கள ஆய்வு’ கட்சியினரின் செயல்பாட்டை உத்வேகப்படுத்துமா\nமா.சு: தளபதியின் இந்த செயல்பாடானது கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. காலையில் ஆரம்பித்து மாலை வரை ஒவ்வொரு மாவட்டத்தின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பிரிவு பிரிவாக சந்தித்து, கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசிக்கிறார்.\nஇவ்வளவு அதிகமான நபர்களுடன், இவ்வளவு நுணுக்கமாக ஒரு மாபெரும் கட்சியின் செயல்தலைவர் சந்தித்து ஆலோசிப்பது அசாதரணமான காரியம். தளபதியின் இந்த முயற்சியும், கீழ்நிலை நபர் துவங்கி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை ஒத்துழைப்பும் கட்சியை நிச்சயம் இன்னும் உத்வேகப்படுத்தும்.\nஏஸியா நெட்: ஆனால் ஒவ்வொரு மாவட்டத்தினரும் தங்களுக்குள் இருக்கின்ற உட்கட்சி பூசலுக்கு பஞ்சாயத்து பேசச் சொல்வது போல்தானே புகார்களை கொட்டுகிறார்கள்\nமா.சு: ஜனநாயக அமைப்புடைய அரசியல் இயக்கத்தில் கட்சியின் எல்லா அங்கங்களிலும் நடக்கின்ற உண்மை நிகழ்வுகளை தலைமை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.\nதவறு செய்பவர்கள் தங்களை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பை தருவதாக இந்த ஆய்வு அமையும். கீழ் நிலை நிர்வாகியை நாம் மதிக்காவிட்டால், அவர் தலைமையிடம் தன் தவறுகளையோ, தன் அலட்சிய குணத்தையோ சுட்டிக்காட்டிடும் வாய்ப்பு உருவாகும் என்கிற எச்சரிக்கை உணர்வு முக்கிய நிர்வாகிகளின் மத்தியில் ஏற்படுத்தவும் இந்த கள ஆய்வு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.\nஏஸியா நெட்: கள ஆய்வுக்கு வரும் கட்சியினரிடம் ‘சர்வாதிகாரத்தை கையிலெடுப்பேன்’ அப்படின்னு தளபதி சொல்றார்\nமா.சு: (சிரித்தபடி) தளபதி அப்படி எந்த நேரத்திலும் அவர் சொல்ல மாட்டார். ஜனநாயகத்தில் பெரும் மதிப்பும், நம்பிக்கையும் உள்ள தலைவர் அவர்.\nஏஸியாநெட்: அவர் அப்படி சொன்னதாக உங்கள் கட்சி நிர்வாகிகளே பத்திரிக்கைகளில��� பகிர்கிறார்களே\nமா.சு: இல்லை, தவறு செய்யும் நிர்வாகிகளின் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை உண்டு, என்று தளபதி சொல்லியிருப்பார். காரணம், ஜனநாயகத்தால் கட்டமமைக்கப்பட்ட இந்த கழகத்தில் தவறு செய்யும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். அதுதான் கழகம் ஆரோக்கியமாய் செழித்தோங்க வழி செய்யும்.\nஏஸியா நெட்: ஆய்வு முடிக்கப்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கைகள் துவங்கிவிட்டதா\nமா.சு: அது தளபதிக்குதான் தெரியும். விசாரணைக்கு என்று ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை தளபதிக்கு அனுப்புவார்கள் அதன் அடிப்படையில் தளபதி நடவடிக்கை எடுப்பார்.\nஏஸியா நெட்: முரசொலி மாறனுக்கு எதற்கு டெல்லியில் சிலை இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்...என ஜெயக்குமார் கேட்டிருக்கிறாரே\nமா.சு: சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பதற்கு இவர்கள் ஜனாதிபதியை, பிரதமரை, கவர்னரை அழைத்துப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் வராமல் மறுத்துவிட்டார்கள். இதை சுட்டிக்காட்டி, ஏன் அவர்கள் வரவில்லை இதற்கு ஜெயக்குமார் பதில் சொல்ல வேண்டும் இதற்கு ஜெயக்குமார் பதில் சொல்ல வேண்டும் என தளபதி கூறியிருந்தார். இதற்கு பதில் சொல்கிறேன் என்று ஜெயக்குமார் ஏதேதோ சொல்லியிருக்கிறார்.\nமுரசொலி மாறனின் சிலை நாடாளுமன்றத்தில் இருக்கிறதென்றால் அதற்கு முழுமையான தகுதியுடையவராய் இருந்தார் அவர். மாநில சுயாட்சி தத்துவம் பற்றி நாடு தழுவிய விழிப்புணர்வை, புரிதலை ஏற்படுத்திய சாதனையாளர் அவர். எல்லா தலைவர்களுக்கும் இந்த உண்மை தெரியும், ஆனால் ஜெயக்குமாருக்கு இது புரியாமல் போனதுதான் ஆச்சரியமே\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\nபிரதமர் பதவிக்கு மோடிக்கு அமோக ஆதரவு... நெருங்க முடியாத ராகுல் காந்தி... கருத்துக்கணிப்பில் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/6901-southwest-monsoon-ended.html", "date_download": "2021-01-16T18:02:33Z", "digest": "sha1:K52YVYEARZQ2BOHIEYDJJQHL3YIJ55UP", "length": 11530, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முடிந்தது | இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முடிந்தது - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முடிந்தது\nஇந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முடிந்தது\nஇந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முடிந்தது\nஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.\nதென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து அளப்பரிய சேதத்தை ஏற்படுத்தியது.\nஆயினும், நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே (91 சதவீதம்) மழை பெய்திருப்பதாகவும், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை அளவு மிகவும் பற்றாக்குறைவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பல ஆண்டுகள் நிரம்பாமல் இருந்த சிறுவாணி அணை நிரம்பியது.\nஎனினும், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவு மழையே பெய்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படவாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்\nநாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு\nஇழப்பீடு வழங்கவேண்டும்: நிபந்தனையுடன் வாங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி\nவிஆர்எஸ் என் தனிப்பட்ட முடிவு: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல்\nநடிகை பலாத்கார வழக்கு முக்கிய நடிகரின் குற்றச்சாட்டுகளில் மாற்றம் செய்ய நீதிமன்றம் அனுமதி\nஆந்திராவில் சிலை உடைப்பு.. தெலுங்குதேசம், பாஜகவினர் கைது.. கோமாதா பூஜையில் ஜெகன்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nடாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா தடுப்பூசி.. முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..\n51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்...\nதீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு டெல்லி விவசாயிகள் சங்க அமைப்பு தலைவருக்கு என்ஐஏ நோட்டீஸ்\nகடந்த வருடம் அவசர தேவைக்காக இந்திய ராணுவம் எவ்வளவு தொகைக்கு ஆயுதங்கள் வாங்கியது தெரியுமா\nசபரிமலையில் மகரஜோதியை பார்க்க பணம் வாங்கி பக்தர்களை கழிப்பறையில் பூட்டி வைத்த கொடுமை\nமத்திய அர���ு, விவசாய சங்க பிரதிநிதிகள் 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nகட்சி தாவும் மேலும் ஒரு நடிகை விரைவில் பாஜகவில் சேரப்போவதாக தகவல்\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு\nசிவாஜியான சின்னையாப் பிள்ளை கணேசன்\nஇந்தியா மீது பொருளாதார தடை.. அமெரிக்க திடீர் மிரட்டல்\nதடுப்பூசி போடுவது ஒரு சவால்தான்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nபற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை\nநாட்டின் கவுரவத்தை காயப்படுத்தினால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக தாக்கு\nஇழப்பீடு வழங்கவேண்டும்: நிபந்தனையுடன் வாங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி\nதரம் தாழ்ந்து போன குருமூர்த்தி.. சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி\nஅதிர்ந்துபோன வாட்ஸ்அப்: கொள்கை மாற்றம் 3 மாத காலத்திற்கு நிறுத்தம்\nகாயம் ஒரு தொடர்கதை செய்னி 2வது இன்னிங்சில் விளையாடுவாரா மருத்துவக் குழு தீவிர முயற்சி\nசிராவயல் மஞ்சு விரட்டு : இருவர் பலி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nபடுத்தபடுக்கையில் இருக்கும் நடிகரை கண்டு பாரதிராஜா கண்ணீர்.. வைரலாகும் வீடியோ..\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nநான்கு வருட தெய்வீக காதல்.. பெற்றோர் சம்மதத்துடன் காதலரை கரம் பிடித்த நடிகை..\n18 வயது மகன் உள்ள நடிகையை காதலிப்பதா இளவயது நடிகருக்கு நெட்டிஸன்கள் டோஸ்..\nதமிழக அரசின் இலவச தையல் இயந்திரம்\nவாட்ஸ்அப்புக்கு பை சொல்லி, சிக்னல்க்கு மாறுகிறீர்களா\nபிரபல பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாள் மூகாம்பிகா கோவிலுக்கு செல்லவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/games/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/the-death-of-football-legend-maradona-2-day-mourning-adjustment-in-kerala-government-notice", "date_download": "2021-01-16T17:43:06Z", "digest": "sha1:DC56YNCWJUHEKAUTID2WNCV5US3K3HKH", "length": 7112, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 16, 2021\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா மறைவு.... கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு ���ரசு அறிவிப்பு\nகால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் அர்ஜென்டினா நாட்டின் மாரடோனா மறைவிற்கு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு நாள் துக்கம்அனுசரிக்கப்படும் என்று கேரள அரசுஅறிவித்துள்ளது.\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவருமான மாரடோனா புதனன்றுகாலமானார். அவரது மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் மறைவை நம்ப முடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இன்று (வியாழன்) முதல் இரண்டுநாள் துக்கத்தை அனுசரிக்க மாநில விளையாட்டுத்துறை முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாரடோனாவின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் செய்தியில், டியாகோ மாரடோனாவின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் தனது சிறந்த கால்பந்து வீரனை இழந்து தவிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஎதிர்ப்பையும் மீறி ஜெட்லி சிலை திறப்பு....\n\"பாக்சிங் டே\" டெஸ்ட்... ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ரூ. 1 கோடி லஞ்சம் கேட்டார்.. விளையாட்டு வீராங்கனை வர்த்திகா சிங் பரபரப்பு புகார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபோராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜன.30 பீகாரில் மாபெரும் மனிதச் சங்கிலி.... பீகார் மகாகத்பந்தன் கூட்டணி அறைகூவல்....\nகேரளாவை அறிவு பொருளாதாரமாக மாற்றும் செயல் திட்டத்துடன் 2021-2022 பட்ஜெட்....\nமாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசு பணியிடங்கள் பட்டியல் வெளியீடு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2021-01-16T18:42:51Z", "digest": "sha1:YCOJO66NCNATMUMZTQ6CKDXERTX7A7YS", "length": 4013, "nlines": 54, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎஸ் ஜெய்சங்கர் பிடன் நிர்வாகத்துடன் வர்த்தகம் குறித்து விவாதிப்பார் என்று நம்புகிறார்\nஉத்தேச ஒப்பந்தம் (கோப்பு) குறித்து நிறைய விவாதங்கள் நடந்ததாக எஸ்.ஜெய்சங்கர் கூறினார் புது தில்லி: நிலுவையில் உள்ள வர்த்தக பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது\nபேச்சுக்களுக்குத் தயார், ஆனால் முதலில் பண்ணைச் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து விவாதிப்பார்: உழவர் தலைவர்கள்\nமூன்று புதிய பண்ணை சட்டங்களை ரத்து செய்வது குறித்து முதலில் விவாதிப்பதாக விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்தனர். புது தில்லி: தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்க, உழவர் தலைவர்கள் சனிக்கிழமை\nCOVID-19 தடுப்பூசி குறித்து ஜனாதிபதி ஷி இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விவாதிப்பார்: சீனா\nதற்போது சீனாவில் இருந்து இரண்டு உட்பட ஒன்பது வேட்பாளர் தடுப்பூசிகள் மதிப்பீடு செய்யப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்: பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதி ஜி\nவினு டேனியலின் கட்டடக்கலை இடத்தை ஒரு சோதனை நடன வீடியோவுக்கு பயன்படுத்துவது குறித்து நடிகர் ரிமா கல்லிங்கல்\nடென்மார்க் 256 வழக்குகள் அதிக தொற்று COVID-19 மாறுபாட்டை பதிவு செய்கிறது\nநேர்மறையான நிகழ்வுகளில் கைவிடவும், டெல்டா பிராந்தியத்தில் இறப்பு இல்லை\nசிலருக்கு தடுப்பூசி மகிழ்ச்சி, மற்றவர்களுக்கு எதிர்பார்ப்பு\nபிளாக்பக் வேட்டை வழக்கில் பிப்ரவரி 6 ம் தேதி ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சல்மான் கான் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2018/02/blog-post_36.html", "date_download": "2021-01-16T18:25:08Z", "digest": "sha1:4CLNEPXQLNZSYHXJGF2LPMLK3NBASDSO", "length": 36131, "nlines": 650, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: முதன்முதலாக தினமணியில் இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு தலையங்கம் !!!", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமுதன்முதலாக தினமணியில் இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஒரு தலையங்கம் \nஅனைவருக்கும் கல்வித் திட்டம் குறித்தும், மதிய உணவுத் திட்டம் குறித்தும்\nமனிதவள மேம்பாட்டுத் துறையிடம் நாடாளுமன்றக் குழு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 15 விழுக்காடு குறைந்தும், தனியார் பள்ளிகளில் 33 விழுக்காடு அதிகரித்தும் 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கான காரணம் குறித்து விவரம் கோரியிருக்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு, காளான்கள் போல் ஆங்காங்கே பெருகிவரும் ஆங்கில வழி தனியார் பள்ளிகள் முக்கியமான காரணம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை காரணம் கூறியிருக்கிறது. பல மாநிலங்களில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழி கல்விச்சாலைகளாக மாற்றப்படுகின்றன என்றும், தாய்மொழி வழிக் கல்வியைவிட ஆங்கில வழிக் கல்வி அதிகமான வரவேற்பைப் பெறுவதாகவும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதிலோ, பயிற்றுவிப்பதிலோ அரசுப் பள்ளிகளில் தயக்கம் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.\nசமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கல்வித் தரம் குறித்த ஆண்டறிக்கையான 'ஏஸர் 2017' சில அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளியிட்டிருக்கிறது. நாடு தழுவிய அளவில் 24 மாநிலங்களில் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் திறனை சோதித்தபோது, அவர்களில் 40 விழுக்காடு மாணவர்கள் கடிகாரத்தைப் பார்த்து நேரம் சொல்லக்கூட தெரியாத நிலை காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மாணவர்களின் தரம் குறைந்திருப்பதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களையும், தலைமையாசிரியர்களையும் குறை கூறுவது என்பது சரியான அணுகுமுறையல்ல என்று மனிதவள மேம்பாட்டுத் துறையின் அறிக்கை அடிக்கோடிட்டு தெரிவித்திருக்கும் செய்தியை மறுப்பதற்கில்லை.\nமாணவர்களின் கற்கும் திறனும், கல்வியின் தரமும் குறைந்திருப்பதற்கு ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும், அர்ப்பண���ப்பின்மையும்கூடக் காரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதுவேதான் காரணம் என்பது சரியல்ல. அதற்கு ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவும்கூட ஒரு முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.\nதேசிய அளவில் ஆசிரியர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதுமட்டுமல்ல, 2016 டிசம்பர் மாதம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த புள்ளிவிவரத்தின்படி, தேசிய அளவில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 18 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல, அவர்களது வருகை நாளும் குறைவாகவே காணப்படுகிறது.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரவலாகவே அதிருப்தியும் அசிரத்தையும் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களாக்கப்பட்டிருப்பதால், அவர்கள் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனநிலையை ஆய்வு செய்தபோது அவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தரும் பதில்கள் நாடாளுமன்றக் குழுவை சிந்திக்க வைத்திருக்கிறது.\nஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுத்தப்படாமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பது, புள்ளிவிவரங்களைத் திரட்டுவது, தேர்தல் வேலைகளில் ஈடுபடுவது என்று தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக ஆசிரியர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். தாங்கள் அரசு ஊழியர்களாக நடத்தப்படுகிறோமே தவிர, ஆசிரியர்களாக நடத்தப்படுவதில்லை என்கிற ஆதங்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுவதாக தெரிகிறது.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம், 2016-இல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் தேர்வு நடத்தியது. அதில் 13 விழுக்காட்டினர் மட்டுமே தகுதியானவர்களாக தரம் அறியப்பட்டார்கள். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டுத் துறை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இன்னும்கூட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும், தரத்தையும் உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியவில்லை.\n2017 ஜூலைக்குள் 13 லட்சம் ஆசிரியர்களை முறையாக திறன் மேம்படுத்துவது என்று ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு இப்போது மார்ச் 2019-க்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சரின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்கூட, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அதிகரிக்கவும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் அரசு முன்னுரிமை அளிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்திருக்கிறது என்றாலும்கூட, போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறதா என்றால் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஓர் அரசும் முனைப்புக் காட்டியதாகவும் தெரியவில்லை.\n52 ஆண்டுகளுக்கு முன்பு, 1966-இல், கோத்தாரி குழு இந்தியாவின் கல்வித் தரத்தை மேம்படுத்தப் பல பரிந்துரைகளை முன்வைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான பரிந்துரை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விழுக்காட்டில் (ஜிடிபி) ஐந்து விழுக்காடு கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது. இதுவரை எந்த ஓர் அரசும் அதில் பாதியைக்கூட ஒதுக்கவில்லை என்பதுதான் வேதனை. இந்தியாவின் கல்வித் தரம் குறைந்திருப்பதற்கு மாணவர்களையோ, ஆசிரியர்களையோ மட்டுமே குற்றம் கூறிவிட முடியாது. அரசுக்கு முனைப்பில்லாததும் கூடக் காரணம்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nVideo Lesson-Tamil- கனவு தந்த தீர்ப்பு- கதைப்பாடல்...\nஅனைத்து வகைப் பள்ளிகளுக்கும் நாளை சனிக்கிழமை(17/02...\nCM CELL REPLY-சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலை...\nRMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெ...\nஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இழுபறி\nதினக்கூலியாக பணியாற்ரிய காலத்தை ஓய்வூதியத்திற்கு க...\nDEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்ச...\nDEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்ச...\nகோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம்...\nதமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்...\nமுதன்முதலாக த���னமணியில் இன்று ஆசிரியர்களுக்கு ஆதரவா...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக...\nEMIS NEWS: EMIS சார்பான விபரங்கள் குறித்து தலைமையா...\nதமிழக அரசின் ஊழியர்களின் அடையாள அட்டை எவ்வாறு இருக...\nஅரசாணை எண் 17 பள்ளிக்கல்வி நாள்:07/02/18- பள்ளி மா...\nதனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள...\n50000 க்கு மேல் உள்ள CP's தொகையை split செய்து,80c ...\nஎந்தெந்த பண்டிகைகளுக்கு RL துய்க்கலாம் - அரசாணை.\nஅரசுப்பள்ளி பள்ளி ஆசிரியர்களை பெருமை படுத்திய பள்ள...\nநேரடியாக வருமானவரியினை பான் எண்ணில் இண்டர்நெட் மூல...\n10.02.2018 சனிக்கிழமைஅன்று நடைபெற்ற தமிழ்நாடுஆசி...\n10.02.2018 சனிக்கிழமை தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின...\n1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்\nதமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நி...\nகல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் முதல்வர் அறிவிப்பு\n1.1.2021 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/10/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-01-16T17:48:59Z", "digest": "sha1:7X36RB4DNHB4RKEPDAVYT4QE44Y7S4UF", "length": 28939, "nlines": 171, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பி.எஸ். அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nஅதிமுக அமைச்ச‍ர் இராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, க‌டந்த ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் பற்றி எறியத் தொடங்கியது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக செவ்வாய்க் கிழமை தனித்தனியே தொடர்ந்து நள்ளிரவு 3 ��ணிவரை ஆலோசனையில் தீவிரமாக‌ ஈடுபட்டனர்.\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\nஇந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nமாதவிடாய் – சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nமாத விலக்கின்போது அடர்சிவப்பு நிறத்தில் கட்டி போல் உதிரப் போக்கு இருந்தால்\nஅப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை\nஇப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்\nவெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க\nநெய் தடவுங்க அது நல்லது\nஉங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் பிரைட்டாக வைத்திருக்க\nபெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க\nஇளமை அழகும் பலா கொட்டையும்\n11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் மோகன், ஜேசிடி பிரபா���ர், இரா.கோபாலகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், மாணிக்கம் எம்.எல்.ஏ ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nகாங்கிரஸில் அஜித் . . .\nகனிமொழிக்கு அதிமுக வேட்பாளரே ஓட்டு கேட்ட‍ ருசீகர சம்பவம் – சிரிப்புக்கு பஞ்சமில்லை\nஎனது முடிவு ஒரு ராஜ தந்திரம் – நடிகர் ரஜினிகாந்த்\n தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல்\nதமிழக முதல்வர் அவர்களுக்கு, தொழிலதிபர் ஒருவர் சொன்ன‍ மரண வாக்குமூலம் – வீடியோ\nஅதன்பிறகு ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் 2021இல் நடைபெற‌ உள்ள சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார் என்று அறிவித்தார். இருந்தபோதிலும் வழிகாட்டுதல் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன் உட்பட பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் சர்ச்சையும் புதிதாக வெடித்துள்ள‍து.\nPosted in அரசியல், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged ADMK, AIADMK, Candidate, Chief_Minister, Coordinator, EPS. OBS, Legislative_Assembly, MLA, Panneerselvam, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham, அதிமுக, அதிமுக முதல்வர் வேட்பாளர் EPS - OPS அறிவிப்பு - முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு, இபிஎஸ்., எம்எல்ஏ., ஒருங்கிணைப்பாளர், ஓபிஎஸ்., சட்ட‍ப்பேரவை, பன்னீர்செல்வம், முதலமைச்ச‍ர், முதல்வர், விதை2விருட்சம், வேட்பாளர்\nPrevமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nNextபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீத�� (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த��திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட���டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703506832.21/wet/CC-MAIN-20210116165621-20210116195621-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}