diff --git "a/data_multi/ta/2022-21_ta_all_0356.json.gz.jsonl" "b/data_multi/ta/2022-21_ta_all_0356.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2022-21_ta_all_0356.json.gz.jsonl" @@ -0,0 +1,631 @@ +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/484-2020-04-11-10-47-09", "date_download": "2022-05-19T05:38:14Z", "digest": "sha1:C3HP5G6E434WHXQAS2IX5L3UYEIEZJSQ", "length": 11445, "nlines": 189, "source_domain": "eelanatham.net", "title": "தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்: இதுதான் BTF,GTF ஆகியோரின் அரசியல் பணியாம்\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள அமைச்சர்\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி Featured\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது ���ூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம் Apr 11, 2020 - 33123 Views\nதற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும் Apr 11, 2020 - 33123 Views\nMore in this category: « தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2022-05-19T04:42:52Z", "digest": "sha1:3HUPMCTKVAH6XNCKLHXEVAT37CRNTBSK", "length": 10000, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம். |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nநாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம்.\nஅம்பேத்கர் வழியில் அரசுநடக்கிறது. நாங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறோம் என்று தில்லியில் நிகழ்ச்சி யொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கூறினார்.\nஎஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில்விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடைவிதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.\nஇந்ததீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே தலித் விரோத போக்கை கையாண்டு வருவதாகவும், தலித் விரோதப் போக்கு பாஜகவின் ரத்தத்தில் கலந்தது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.\nஇதையடுத்து இன்று தில்லியில் நடந்த நிகழ்ச்சிஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம். அந்தவகையில் ஏழைகளுக்காக இந்த அரசு பணியாற்றுகிறது.\nமேலும் முன்னாள் வாஜ்பாய் தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசாங்கமே அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம்காண ஆரம்பித்தது, இந்தியாவின் அரசியலமைப் சட்டத்தை உருவாக்கிய அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைகொள்கிறோம்.\nஎங்களை போல வேறு எந்த அரசும் அம்பேத்கரை இந்தளவிற்கு கெளரவிக்கவில்லை. அம்பேத்கரின் கொள்கைகளில் சமாதானம், ஒற்றுமை ஆகியவை மிகமுக்கியமானது என்று அவர் பேசினார்.\n'சமஸ்கிருதம் தேசிய மொழி: பரிந்துரைத்தார் அம்பேத்கர்'\nஅம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு…\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேராதரவு\nபாஜக தாஜா அரசியல் செய்யாது\nகுடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட…\nகல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது கண்டிக்கத்தக்கது\nஇந்தியாவின் வளர்ச்சியால் உலகம்பயனடைக� ...\nதிமுகவும் நன்றும் பிறர் தர வாரா.\nதாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார் பி� ...\nமத்திய அரசின் ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏ ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக ...\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய ப� ...\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திர� ...\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்ச� ...\nஔரங்கஸீப் இடித்தார் மோ���ி மீட்கிறார்\nநரேந்திர மோடி தனித்துவம் மிக்கவர்\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/search?searchJSON=%7B%22tag%22%3A%5B%22%26%232970%3B%26%233009%3B%26%232965%3B%26%233007%3B+%26%232970%3B%26%233007%3B%26%232997%3B%26%232990%3B%26%233021%3B%22%5D%7D", "date_download": "2022-05-19T04:35:46Z", "digest": "sha1:FEC26NGD2733SEXHTSHXCTTU6XIBDW5P", "length": 3037, "nlines": 89, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Result - Brahminsnet.com - Forum", "raw_content": "\n' ஸ்ரீ ராம ஜயம் '\nமுதன் முதலில் ஸ்ரீ ராம ஜயம் என்பதை எழுதிய மகாபுருஷரே திருமணம் ஆகாத , புலன் அடக்கம் உள்ள , கட்டை பிரம்மச்சாரி ஆஞ்சநேயர்\nbmbcAdmin started a topic சித்திரை பிறந்தாச்சு -சுகி சிவம்\nசித்திரை பிறந்தாச்சு -சுகி சிவம்\nசித்திரை பிறந்தாச்சு - ஜயா சுகி சிவம் அவர்களின் பேச்சு\nbmbcAdmin started a topic வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பல கழுதைக&\nவாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பல கழுதைக&\nசொற்பொழிவில் கேட்ட சுவையான தகவல்கள் -\nவாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பல கழுதைகளுடன் சமரசம் செய்துகொள்ளுங்கள்\nbmbcAdmin started a topic உததேசி நாயின் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.parkavanforum.com/634", "date_download": "2022-05-19T04:48:38Z", "digest": "sha1:JN572IGYPYZIKAW2HEXYWO272RXGWDVL", "length": 4604, "nlines": 64, "source_domain": "www.parkavanforum.com", "title": "திரு.ரவி – Parkavan Forum", "raw_content": "\nசமுதாய பற்று மிக்க ஒரு பார்க்கவனின் அறிமுகம்.\nபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ,வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த திரு.துரைசாமி மூப்பனார் (ஆசிரியர்) திருமதி.மலர்க்கொடி அம்மாள் தம்பதியினரின் மகனான திரு.ரவி அவர்கள் பற்றிய பதிவு.\nதிரு.ரவி மனைவியின் பெயர் திருமதி.ரெபெக்கா ரெக்ஸிலின் இவர்களுக்கு சைலேஷ், வேதாந்த் என்று இரு மகன்கள் உள்ளனர்.\nமதுரா ரியல் எஸ்டேட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெரம்பலூர் MRF நிறுவனத்திற்கு அருகில் உள்ள பெரும்பாலான இடங்கள் இவர்கள் நிறுவனத்தை சார்ந்ததாகும். திருச்சி சென்னை NH ல் விஜயகோபாலபுரத்தில்\nஉள்ள மதுரா ரெசிடென்சி இவரது குழுமத்தை சார்��்ததாகும்.\nநமது சமுதாயத்தில் பெரும் பற்றுள்ளவர். பார்க்கவகுல சங்கம் மூலமாக பல்வேறு நலப்பணிகள் செய்துவருகிறார். குறிப்பிட்ட ஒரு நிகழ்வு கடந்த ஆண்டு பனிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற நமது சமுதாயத்தைச் சார்ந்த 370 மாணவர்களை பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் கேடயம் வழங்கினார்.\n*பெரம்பலூர் பார்க்கவகுல சங்க இளைஞர் அணி தலைவர்.\n*பாரம்பரிய மிக்க பெரம்பலூர் அரிமா சங்கத்தின் தலைவர்.\n*பார்க்கவன் முரசு தமிழ் மாத இதழின் துணை ஆசிரியர்.\n*பார்க்கவன் தொழில்சார் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்\n*திருச்சி ரைபிள் கிளப் உறுப்பினர்.\nபார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு சார்பாக திரு.ரவி அவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/102232/cinema/Kollywood/Chiranjeevi-explained-about-his-political-stand.htm", "date_download": "2022-05-19T05:47:33Z", "digest": "sha1:T6UAKYBB7IDF66DNDCIHOWEVHF77POYT", "length": 12021, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் அரசியலா? விளக்கம் அளித்த சிரஞ்சீவி - Chiranjeevi explained about his political stand", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. தனி கட்சி ஆரம்பித்து, அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்து ராஜ்ய சபா எம்.பி., ஆகி, மத்திய அமைச்சராகி பின் அரசியலைவிட்டே விலகியவர். அரசியலை விட்டு விலகிய பின் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.\nகடந்த சில தினங்களாக சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் குதிக்கப் போவதாக தெலுங்கு செய்தி சேனல்கள் சில செய்திகளை வெளியிட்டன. அவற்றிற்குப் பதில் தரும் விதமாக தன்னுடைய நிலையை தெளிவாக விளக்கியுள்ளார் சிரஞ்சீவி. “தெலுங்குத் திரையுலகத்தின் நலன் கருதி, தியேட்டர்களின் வாழ்வாதாரம் கருதி, ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் அவர்களை சந்தித்துப் பேசியதை, நான் ராஜ்யசபா எம்.பி., ஆவதற்காக சந்தித்துப் பேசியதாக சில மீடியாக்களில் செய்தி வெளிவந்துள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியலை விட்டு நான் விலகியிருக்கிறேன், மீண்டும் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன். யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடாதீர்கள். இந்த செய்திகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரவிதேஜா படத்தை துவங்கி வைத்த ... தெலுங்குப் படத்திற்கு இசையமைக்கும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம்\nடிவி நடிகையின் உயிரை பறித்த பிளாஸ்டிக் சர்ஜரி\nஇந்திராவுக்காக ஆஷா சரத்துடன் இணைந்த குரு சோமசுந்தரம்\nதிலீப்பின் நண்பர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஎன்டிஆர் நூற்றாண்டு தொடக்க விழா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசீரஞ்சீவி படத்தில் இணைந்த தன்யா ரவிச்சந்திரன்\nஆச்சார்யா நஷ்டத்தை ஈடுசெய்ய சிரஞ்சீவிக்கு வினியோகஸ்தர் கடிதம்\nஹிந்தி படம் தான் இந்திய சினிமாவா - தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆவேசம்\nசிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் ராதிகா\nபடுதோல்வியை நோக்கி சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா'\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/devon-conway-talks-about-his-marriage-and-return/", "date_download": "2022-05-19T04:43:46Z", "digest": "sha1:HI7BLO4MCEKFQPHKOCD42XZ522AVUZVA", "length": 15215, "nlines": 78, "source_domain": "crictamil.in", "title": "எனக்காக அந்த பர்மிஷன் கொடுத்த டீம் மேனேஜ்மென்ட்க்கு ரொம்ப நன்றி - புது மாப்பிள்ளை டேவான் கான்வே | CSK : Devon Conway Talks About his Marriage and Return - CricTamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் எனக்காக அந்த பர்மிஷன் கொடுத்த டீம் மேனேஜ்மென்ட்க்கு ரொம்ப நன்றி – புது மாப்பிள்ளை டேவான்...\nஎனக்காக அந்த பர்மிஷன் கொடுத்த டீம் மேனேஜ்மென்ட்க்கு ரொம்ப நன்றி – புது மாப்பிள்ளை டேவான் கான்வே\nஐபிஎல் 2022 தொடரில் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடி வருகிறது. அந்த வகையில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற 46-வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொண்ட அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.\nஜடேஜா தலைமையில் அடுத்தடுத்து தோல்விகளால் திணறிய அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்த எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக திரும்பிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 202/2 ரன்கள் விளாசியது. அந்த அணிக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோரை இந்த வருடத்தின் முதல் போட்டிக்குப் பின் மீண்டும் தொடக்க வீரர்களாக தோனி களமிறக்கினார்.\nஅந்த வகையில் முதல் ஓவரிலிருந்தே பட்டாசாக பேட்டிங் செய்த அந்த ஜோடி ஹைதராபாத்தை சரமாரியாக அடித்து முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது 6 பவுண்டரி 6 சிக்சர்கள் 99 (57) ரன்கள் எடுத்த ருத்ராஜ் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற சாதனையைப் படைத்த இவர்களில் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த டேவோன் கான்வே 85* (55) ரன்களை விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார்.\nஅதை தொடர்ந்து 203 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எவ்வளவோ போராடியும் 189/6 ரன்களை மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது. அந்த அணிக்கு அபிஷேக் சர்மா 39 (24) வில்லியம்சன் 47 (37) ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து வந்தா ராகுல் திரிபாதி 0 (1) ஐடன் மார்க்ரம் 17 (10) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 64* (33) ரன்கள் குவித்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் அந்த அணி போராடி தோற்றது. சென்னை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கலக்கிய முகேஷ் சவுத்ரி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.\nஇந்த சிறப்பான வெற்றிகு 99 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கைக்வாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் 85* (55) ரன்கள் குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்த நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வேயும் சென்னையின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஏனெனில் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான சென்னையின் முதல் போட்டியில் அறிமுகமாக ஐபிஎல் தொடரில் கால் பதித்த அவர் முதல் போட்டியிலேயே 1 ரன்னில் அவுட்டானதால் அதன்பின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.\nஅந்த நிலைமையில் கடந்த வாரம் நீண்ட நாள் காதலியான கிம் மற்றும் அவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைக் கொண்டாடும் வகையில் சென்னை அணி நிர்வாகம் சிறிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் எம்எஸ் தோனி உட்பட அனைவரும் பங்கேற்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அத்துடன் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடி வரும் அவரின் திருமணம் சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றதால் சென்னை அணியை விட்டு விட்டு திருமணத்திற்காக தென்னாபிரிக்கா சென்றிருந்தார்.\nஅதன்பின் கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தை ம���டித்து விட்டு உடனடியாக சென்னை அணிக்கு திரும்பிய அவருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திய புது மாப்பிள்ளை டேவோன் கான்வே அதிரடியாக பேட்டிங் செய்து சென்னையின் வெற்றிக்கு பங்காற்றினார். இந்நிலையில் திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூன் கூட செல்லாமல் சென்னையின் வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜோகன்னஸ்பர்க்கில் எனது குடும்பம் மற்றும் நண்பர்களை பார்த்து திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு அனுமதி கொடுத்தது மிகச் சிறப்பானது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும் வெறும் ஒருநாள் ஹனிமூனுக்கு பின் திருமணம் முடிந்த அடுத்த நாள் காலையிலேயே மீண்டும் இங்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன் காரணமாக எனது மனைவி தற்போது என்னுடன் இல்லை என்றாலும் தென் ஆப்பிரிக்காவில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒருசில வாரங்கள் இருந்துவிட்டு பின்பு நியூசிலாந்து வரவுள்ளார்.\nஇதையும் படிங்க : 99 ரன்கள் அடித்தபோதும் டீம் மீட்டிங்கில் ருதுராஜை எச்சரித்த தோனி. எதற்கு தெரியுமா\nமேலும் ‘உனக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பளிப்போம் என்பதால் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து தயாராக இரு’ என்று சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துக் கொண்டே இருந்தார். அந்த வாய்ப்பு திருமணம் முடிந்ததும் கிடைத்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.\nஇதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்\nஇறுதிபந்து வரை ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்த லக்னோ – கொல்கத்தா போட்டி – இறுதியில் யாரு ஜெயித்தது\nலேட் பண்ணாம அவரை இந்திய அணியில் சேர்த்து பிராக்டீஸ் குடுங்க – இளம்வீரரை ஆதரித்த ரவி சாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/04/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2022-05-19T05:07:22Z", "digest": "sha1:SKEVPU5S3QSWUTZVU7EIYXXX64OSZZP3", "length": 7522, "nlines": 114, "source_domain": "namathufm.com", "title": "பாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு - Namathu", "raw_content": "\nபாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை (06) முற்பகல் 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇன்று ஆரம்பமான சபை அமர்வு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நிறைவடைந்தது.\nஇன்று மாலை 4.30 வரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.\nஎனினும், ஆளுங்கட்சி இந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.\nபொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம்: பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை\nஅவசரகால சட்டத்தை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன்\nமீண்டும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் இலங்கையர்கள்\n2021 உலக அழகி பட்டத்தை வென்றார் கெரோலினா\nஇலங்கையில் 300 ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/04/09/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2022-05-19T06:21:57Z", "digest": "sha1:TRQFA5ASV6264Y36RMIYYAXHPSELYR6X", "length": 10802, "nlines": 118, "source_domain": "namathufm.com", "title": "சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது:கடவுளின் சாபம் - Namathu", "raw_content": "\nசதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது:கடவுளின் சாபம்\nசதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது:கடவுளின் சாபம்\nஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nகடவுளின் சாபம் அவர்கள் மீது தற்போது பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கத்தோலிக்க திருச் சபையினர் மற்றும் மக்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே பேராயர் இதனை தெரிவித்துள்ளார்.\n‘இலங்கையில் நடந்த மிக மோசமான இரத்தம் சிந்துதலை எங்களால் மறக்க முடியாது. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தேர்தலின் போது இந்த சம்பவத்தை முழுமையாக பயன்படுத்தியது.\nஇந்த பெரிய அழிவின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கலாம் என்று அன்றே எமக்கு தோன்றியது. அந்த சதிகாரர்கள் யார் என்பது தற்போது எமக்கு வெளிப்பட்டு வருகிறது. அந்த சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். எனினும் அதனை பாதுகாக்க முடியாது.\nகடவுளின் சாபம் அவர்கள் மீது பட்டுள்ளது. ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றினாலும் அதனை பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரினோம், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஅவற்றை நடைமுறைப்படுத்தாது முஸ்லிம் மக்கள் மீது மாத்திரம் குற்றத்தை சுமத்தி விட்டு, அதன் பின்னணியில் இருந்த சக்திகளை மூடிமறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஅதற்கான சாபமே தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு முறையில் சட்டமா அதிபர் அடிமையாகவே மாறிவிட்டார். இதனால், நீதியை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. ‘ எனவும் பேராயர் கூறியுள்ளார்.\nநிலையான வைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு\nஇலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் உடனிருப்போம்; கனடா\nஉக்ரைன் மீதான போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு\nஹப்புத்தளையில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.\nபோராட்ட களத்தில் குதித்த மகா சங்கத்தினர்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2022-05-19T06:03:19Z", "digest": "sha1:4PVRFR457E4U5ERLRYOV2PG75IYVLSBS", "length": 6093, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "சைமன் |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nபோராளிகள் பூறாம் ���ப்படியே பொட்டி பாம்பா அடங்கிட்டானுகளே\nஎன்னடா இது போராளிகள் பூறாம் அப்படியே பொட்டி பாம்பா அடங்கிட்டானுகளே அடபாவமே தேச துரோகிகளிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து ட்டானுகளோ சத்தமே கானாமே தூத்துக்குடியில் போட்டபோட்டோடு அம்புட்டு கயவர்களும் கோவணத்தை இறுக்க கட்டிட்டானுக போல சேலத்தில் ......[Read More…]\nJune,26,18, —\t—\tசைமன், தூத்துக்குடி, போராளிகள்\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\nசுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படா ...\nமக்கள் மனதில் நாங்கள் இருக்கிறோம்\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரி� ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடியில் பாஜ வேட்பாளர் தாக்கப ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2018/06/19/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2022-05-19T05:56:12Z", "digest": "sha1:Z3ZG75SPMO5N62ZLIA4SI3LIPKD7CSFM", "length": 13768, "nlines": 129, "source_domain": "timestamil.wordpress.com", "title": "போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\t ஜூன் 19, 2018 1 Minute\nதூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு ��ேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nமேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் மனதில் உருவாக்கத்தான்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்குகள் பதிவு செய்வது என்பது சட்டத்தினை தவறான வழியில் அரசு பயன் படுத்துவதாகும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் மீது ஏற்கனவே உள்ள பழியைத் தீர்ப்பது போலாகும். வீடீயோ பதிவுகளை வைத்து அதில் குரல் எழுப்பும் அனைவரையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது காவல்துறை. ஊரில் உள்ள ஆண்கள் ஊரைவிட்டே செல்லக்கூடிய கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிகிறது.\nநடந்த படுகொலைகளுக்காக அரசு தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே அரசு போராடிய அப்பகுதி மக்கள் மீது தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளமுயல்கிறது என்பது தெளிவாகிறது.\nதூத்துக்குடி மட்டுமின்றி, சேலத்தில் பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பியூஷ் மனுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இம்மாதிரி மக்கள் நலன் குறித்த அக்கறையில் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கனவே கைதானவர்கள் மீது மேலும் மேலும் வழக்குகளை புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பி.யு.சி.எல். கோருகிறது.\nதூத்துக்குடியில் பதட்டம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்கு பதிலாக அரசே பதட்டநிலையை அதிகரிக்கச்செய்வது நியாயமல்ல.\nதூத்துகுடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமைவழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும் மக்கள் நலனையும், நாட்டில் பாதுகாக்கப்படவேண்டிய ஜனநாயகப் பண்பாட்டையும் க��ுத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என பி.யு.சி.எல் கோருகிறது.\nமக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.\nசேலம் பசுமை வழி எதிர்ப்பு போராட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஜூன் 19, 2018\nPrevious Post பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nNext Post சேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/nithiyanandha-atrocitys/1302/", "date_download": "2022-05-19T04:25:54Z", "digest": "sha1:UXCPZDM7FRXXHA4DFO2ZPR6IPCT2PO6J", "length": 4461, "nlines": 90, "source_domain": "timestampnews.com", "title": "“நல���ல லட்சனம்… ஆன்மிகம் அற்புதம்..!!” – Timestamp News", "raw_content": "\n“நல்ல லட்சனம்… ஆன்மிகம் அற்புதம்..\n என குஜராத் மற்றும் கர்நாடக மாநில காவல்துறை தேடி வரும் நிலையில் அவரது ஆசிரமத்தில் பெண் சீடர்கள் படையப்பா படத்தில் இடம் பெற்ற வெற்றிக்கொடிகட்டு பாடலுக்கு குத்தாட்டம் போடும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.\nPrevious Previous post: ஆபாசப் படம் பார்த்த ‘6500 பேர்’ லிஸ்ட் ரெடி …\nNext Next post: தமிழகத்தில் ஆபாச படங்களை பகிர்ந்தவர் முதல்முறையாக கைது\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2022-05-19T05:40:55Z", "digest": "sha1:6KNCFFFH7GNK2WP62SM32UUIEC2PEAJC", "length": 7780, "nlines": 107, "source_domain": "urany.com", "title": "மரம் வளர்ப்போம் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / மரம் வளர்ப்போம்\nமரநடுகை மாதத்தை முன்னிட்டு ஊறணி புனித அந்தோனியார் ஆலய வளவில் ஊறணியின் இளைஞர் அணியினரால் மரம் நடுகைத் திட்டம் செயற்படுத்தப்பட்டது.\nமுதலில் எமது பங்குத்தந்தை அவர்கள் மாமரக் கண்டொன்றை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.அடிகளாரைத் தொடர்ந்து எமது இளைஞர்களால் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.\nஏலவே லயன்ஸ் கிளப் மற்றும் நடேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவரால் வழங்கப்பட்ட மரக்கன்றுகளிலிருந்து தெரிவு செ���்யப்பட்ட மரங்களே இவ்வாறு நடுகை செய்யப்பட்டன.குருமனையின் முன்பக்கம் மாமரக்கன்றுகள் மற்றும் மர முந்திரிகை மரங்களும் குருமனையின் பின் பக்கம் தென்னங்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.\nதொடர்ந்தும் அடுத்த வாரமளவில் Rds கட்டடத்தின் முன் பின் பக்கங்களிலும் மற்றும் கட்டப்படும் புதிய ஆலயத்தின் இரு மருங்கிலும் கன்றுகள் நடப்படவிருக்கின்றன. தேக்கு, பாக்கு, இலுப்பை, மலைவேம்பு போன்ற மரங்களே நடுகை செய்யப்படவிருக்கின்றன. இன்றைய தினம் ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்த அனைத்து இளைஞர்களுக்கும் இளைஞர் அணி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nPrevious ஊரின் அழகிய படங்கள்\nNext தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 16.11.20\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nபேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன\nபேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன\nபேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/03/tnemis-app.html", "date_download": "2022-05-19T06:27:24Z", "digest": "sha1:HVK6LZ5GHCGKLJQX3QOLVC6HZ7BPY6SX", "length": 13261, "nlines": 171, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு! - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome TN EMIS TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு\nTNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு\nஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு (Tnemis app) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்போது பதிவு செய்ய முடியவில்லை. அதன் சார்பாக சிக்கல் வேலை முடிந்ததும் அறிவிக்கப்படும் நன்றி. இடையூறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். மாநில EMIS குழு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரிய���் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தே��ி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padavelai.com/2022/01/19.html", "date_download": "2022-05-19T06:20:34Z", "digest": "sha1:C5E3NTK6OGA6ZDVDV4JMGMLFMXCMZD3B", "length": 12598, "nlines": 261, "source_domain": "www.padavelai.com", "title": "தமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு? | PADAVELAI-TNTET Arts", "raw_content": "\nதமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு\nதமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு\nதமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வகையாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து மீண்டும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஏனெனில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் பொதுத்தேர்வுக்கு உரிய பாடங்களை நடத்த மற்றும் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே என்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன.19ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.\n1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.\n2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,\n3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.\n4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.\nகொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் சூழலில் இணையவழியில் பயிற்சி நடத்திட வேண்டும்.Google meet வழியாக எவ்வித சிரமமின்றி நடத்திடலாமே\nஇல்லை..இல்லை என்று ஆசிரியர்களை நேரில் அழைத்து பயிற்சி அளித்துத்தான் ஆக வேண்டுமாதற்பொழுது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.ஒன்றிய தலைமையிட மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்னபிற மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி நடத்திட எவ்விதத் தடையும் இல்லையேதற்பொழுது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.ஒன்றிய தலைமையிட மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்னபிற மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி நடத்திட எவ்விதத் தடையும் இல்லையே\n10th Tamil பகுபத உறுப்பிலக்கணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2022-05-19T05:20:15Z", "digest": "sha1:5ECWWM2OMAFA4T35SKRX6GIEOVZEEQYY", "length": 4052, "nlines": 139, "source_domain": "www.thamilan.lk", "title": "பசறையில் 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த லொறி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபசறையில் 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த லொறி\nபதுளை – பசறை பிரதான வீதி காவடிப் பாலத்துக்கு அருகில் லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் இன்று (30) பிற்பகல் வீழ்ந்ததில் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1257738", "date_download": "2022-05-19T06:21:04Z", "digest": "sha1:3YPO2R65HRDPDNCORUYO3AWAIBUZC2VE", "length": 9791, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு! – Athavan News", "raw_content": "\nபிலிப்பைன்ஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்வு\nபிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.\nஅத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என உள்ளூர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nமணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சுப்பர் ராய் புயலால் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு குடியேறியுள்ளனர்.\nநாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலாக மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.\nசுப்பர் சூறாவளி ராயினால், வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் சமூக கட்டடங்கள் முழுமையாக அழிந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் கார்டன் தெரிவித்துள்ளார்.\n2013ஆம் ஆண்டு ஹையான் சூறாவளி என்று அழைக்கப்படும் அந்த புயல் நாட்டை தாக்கியதில் 6,000க்கும் அதிகமானோர் இறந்தனர். இது நாட்டின் மிக மோசமான புயலாக பதிவாகியுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்கள் மற்றும் சூறாவளி பிலிப்பைன்ஸைத் தாக்குகின்றன.\nTags: சுப்பர் ராய்நிலச்சரிவுகள்பிலிப்பைன்ஸ்வெள்ளப் பெருக்குஹையான் சூறாவளி\nபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு\nபிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு\nரஷ்யாவுடனான போரினால் உக்ரைனில் 3,752க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\n24 மணி நேரத்தில் 694 உக்ரைன் போராளிகள் சரணடைவு – ரஷ்யா\nஉக்ரைனுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது இஸ்ரேல்\nபோரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்\nசியல்கோட்டில் இலங்கையர் படுகொலை - பாகிஸ்தான் நாடாளுமன்றில் இன்று விவாதம்\nசமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்\nலிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்\nநீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்\nபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதி��ு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு\nபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2022-05-19T05:32:22Z", "digest": "sha1:VIFVVNY7N3X5FTHPBBEM5QZM2KRS3DQR", "length": 11551, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "தொலைபேசி வழி மோசடி: போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News தொலைபேசி வழி மோசடி: போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை\nதொலைபேசி வழி மோசடி: போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை\nகோலாலம்பூர்: தொலைபேசி மோசடி சிண்டிகேட்டில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் புக்கிட் அமானின் நிலையான இணக்கத் துறை அனைத்து போலீஸ் பணியாளர்கள் மற்றும் உடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.\nஅதன் இயக்குனர் டத்தோ ஜம்ரி யஹ்யா, பணவியல் மற்றும் பிற வெகுமதிகளுக்கு ஈடாக சிண்டிகேட்டுக்கு பாதுகாப்பு வழங்கியதாகக் கூறப்படுபவர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை மீறல் குறித்து விசாரணை கவனம் செலுத்துகிறது என்றார்.\nஅவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சொத்துக்கள் அவற்றின் தரவரிசை மற்றும் நிலைக்கு ஏற்ப உள்ளதா என்பதையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்று வெள்ளிக்கிழமை (அக். 9) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். சிண்டிகேட்டுடன் அதன் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஈடுபாட்டை காவல்துறை தீவிரமாக கருதுகிறது.\nசட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். இத்தகைய நடவடிக்கை போலீஸ் படையின் பிம்பத்தையும் ஒழுக்கத்தையும் கெடுக்கும் என்று கம் ஜாம்ரி கூறினார்.\nதொலைபேசி மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்ட சிண்டிகேட் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) சம��பத்தில் பல போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கைது செய்தது குறித்து அவரது கருத்துக்கள் கவலை கொண்டுள்ளன.\nசிண்டிகேட்டில் இருந்து 85 மில்லியன் வெள்ளியை கைப்பற்றப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரிகள் உட்பட அதிகமான நபர்களைக் கைப்பற்றுவதற்காக கிராஃப்ட் பஸ்டர்கள் இப்போது வலையை அகலப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதுவரை 20 நபர்களை (எட்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு சீன நாட்டவர் உட்பட) கைது எம்.ஏ.சி.சி. கைது செய்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படுவர்.\n85 மில்லியன் வெள்ளி என்பது சிறுதுளி மட்டுமே என்று ஆதாரங்கள் தெரிவித்தன. மேலும் MACC சட்டவிரோதமாக சம்பாதித்த அதிக லாபங்களை பறிமுதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMACC தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி அவர்கள் தங்கள் கணக்குகளை முடக்குவதன் மூலம் சிண்டிகேட் நடவடிக்கைகளை முடக்கியுள்ளதாகக் கூறியிருந்தார். மொத்தம் 730 கணக்குகள் முடிக்கப்பட்டு மொத்தம் 80 மில்லியன் தொகை மற்றும் 5 மில்லியன் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nதங்குமிட பள்ளி பெண் மேலாளர் எம்ஏசிசியால் கைது\nதற்காலிக தடுப்புக் காவலில் இருந்து தப்பியோடிய கைதிகள் திசை தெரியாமல் வெறுங்காலுடன் ஓடினர்\nசந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன் – ஈரான் புதிய அதிபர்\nசிறையில் உள்ள இஷ்ரத் ஜகான் மீது மீண்டும் தாக்குதல்..\nவனப்பகுதியில் சட்டவிரோதமாக நடப்பட்டிருந்த 600 மூசாங் கிங் டுரியான் மரங்கள் அழிக்கப்பட்டது ; வன...\nகோவிட் தொற்றின் நேற்றைய இறப்புகள் 33\nபயணம் மேற்கொள்ள ஒரு முறை அனுமதி பெற்றால் போதும்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉணவகத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளிநாட்டினரால் எழுந்த புகாரினை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/21/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2022-05-19T05:22:57Z", "digest": "sha1:WPQRDNWJ5CNNX4NT7U46MDZLZX22R7PR", "length": 7402, "nlines": 97, "source_domain": "makkalosai.com.my", "title": "ஃப்ரேசர் மலைப்பாதையில் பாறைகள் சரிவு- போக்குவரத்து மூடல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா ஃப்ரேசர் மலைப்பாதையில் பாறைகள் சரிவு- போக்குவரத்து மூடல்\nஃப்ரேசர் மலைப்பாதையில் பாறைகள் சரிவு- போக்குவரத்து மூடல்\nஇங்கிருந்து சுமார் 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாலான் ரவுப்-புக்கிட் ஃப்ரேசர் சாலை இன்று அதிகாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த மண்சரிவினால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.\nபகாங் தீயணைப்பு மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தலைவர் ஷாருல்னிஸாம் நசீர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி பெய்த மழையால் பாறைகள் சரிந்து விழுந்து வருகின்றன என்றார்.\nஇதற்கு முன்னர் ஒரே இடத்தில் பல மரங்கள் சரிந்து விழுந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனாலும் சாலை சீர் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.\nஇருப்பினும், இன்று அதிகாலை நிகழந்த பாறைச் சரிவுகளால் சாலைப் பயன்பாடு முற்றிலுமாக மூடப்படவேண்டியாதாயிற்று. தொடர்ந்து கற்பாறைகளை அகற்றுவதற்கான பணிகளைப் பொதுப்பணித்துறை மேற்கொண்டுவருகிறது (பி.டபிள்யூ.டி) என்று அவர் கூறினார்.\nமுதலில், பாறைகளைச் சிறிய அளவுகளாக உடைப்பது போன்ற மாற்று வழிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டிருக்கிறது.\nபிரபல சுற்றுலாத் தளமான புக்கிட் ஃபிரேசர் மலைக்குச் செல்ல விரும்புவோர் இப்போதே மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தபட்டிருக்கின்றனர்.\nPrevious articleபிரபல பாலிவுட் நடிகரின் வெப் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅனுமதியின்றி தகவல் தொடர்பு சாதனங்களை விற்ற நிறுவனத்திற்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://miraquill.com/sandypeter", "date_download": "2022-05-19T06:25:47Z", "digest": "sha1:BXDMDI6XGZKPSOJI77AP72M4LBZIP5QP", "length": 9564, "nlines": 118, "source_domain": "miraquill.com", "title": "Quotes and poetry by sandypeter | Miraquill", "raw_content": "\nஇரண்டிற்கும் சொந்தம் உனதன்பு மட்டுமே.........\nஏனோ உன்னை எழுத இயலவில்லை என்னால்.\nகவி திறமையிருந்தும் கற்காத கவிஞனாய்\nநிற்கிறேன் நின்கணம் முதல் ..\nஎன் கவிக்கு ஒரு அர்த்தமும் நீயே\nஎன் காதலுக்கு ஒரு சொந்தமும் நீயே..\nசொல்லிலடங்க பொருளும் பொருளிலLங்க சொற்களுமாய் இருந்தது நம் இடையேயான உரையாடல் இரண்டும் கவிகளில் அடங்கும் என்பதால் .\nஉன்னோடு நான் கழித்த இரவுகள் நிலவுடனும் வீசும் வாடைகாற்றுடனுமே\nநீயில்லா இரவோ துக்கமான துயிலாக இருந்தது உனை பற்றி என்னவே சொன்னது\nஉன் கவியின் முன் நான் இயற்றிய கவிகளும் பல்லிளித்து காட்டியது என் கவியின் புலமையின் சிறுமையை ..\nஆயிரம் நட்சத்திரம் ஒளி வீசினாலும் நிலவு தான் இரவுக்கு அழகு எப்போதும் மறவாதே\nமறவாதே என் மனம் மாற்றம் ஒன்று நிகழ்வதற்கு\nநான் மாயும் வரையில் ...\nஅழகிய உலகம் அளித்தவன் எவனோ\nஅறிவியல் அறிவு புகுத்தியவன் எவனோ\nகாதலை உலகில் ஊற்றியவன் எவனோ\nகாமத்தையும் காதலோடு சேர்த்தியவன் எவனோ கண்ணிரண்டும் போதவில்லை��ே காதலியின் நின்முகம் காணுவதற்கு........\nதோலின் நிறம் கண்டு துவண்டதும் இல்லை.\nதோல்விகளை கண்டும் பயந்ததும் இல்லை.\nஆபரணம் கண்டு அதிர்ந்ததும் இல்லை.\nஆசைகளை மனதில் நிறுத்தியதும் இல்லை.\nஅன்பு செய் பிறரிடத்தில் இரந்தாவது\nஇருக்கும் வரை உன் உயிர் இறக்கும்வரை....\nவெட்கம் காெள்கிறேன் இச்சைக்காெள்ளும் இனத்தில் நானும் ஒருவன் என்று உணரும்பாே தெல்லாம்( ஆண்)\nகாதல் என்று சொல்லி பழகும் சிலரிடம் கற்றுக்கொண்டேன் வாழ்க்கைக்கு தேவையான ஒரு தந்திரத்தை (துரோகம்) ♥️♥️♥️\nநானும் என் நண்பனும் தெருவில் உரையாடி சென்றுகொண்டிருந்தோம் ;நிலவின் ஒளி என் கண்களை கூச நான் என் நண்பனிடம் கூற ,அவனோ முட்டாளே இன்று அமாவாசை என்று கடிந்துரைக்க நானோ அவள் முகத்தை கண்ட என் கண்களுக்கு மட்டும் தெரியும் இன்று பௌர்ணமி என்று என் மனதுடன் குறுநகைத்துக்கொண்டேன்சிறு புன்னகையுடன்\nகாதல் இல்லை என்று சொன்னவனுக்கு கவியிலே காதல் புகுத்தியவள் கவி என்று பிதற்றியவனுக்கு காதல் தான் கவி என்று உணர்த்தியவள். தமிழ் தான் உயிரென்று சொன்னவனுக்கு தமிழர் தான் அதற்கு சான்று என நிரூபித்தவள் இனி கவி எழுத மாட்டேன் என்றிருந்தவனுக்கு காதலையே பரிசாக அளித்து இக்கவியை எழுத வைத்த என்னவளுக்கு நன்றி. அச்சமுற நானும் காத்திருக்க நீ எவ்வாறு ஏற்பாய் என் கவியை என்று❤❤❤\nஅம்மாவிடம் அடம்பிடித்து அடிவாங்கியதும்,தவறாக கணக்கு போட்டு அப்பாவிடம் அடிவாங்கியதும் ;அறிவற்ற அறிவியல் ஆசிரியரிடம் அடிவாங்கியதும்,ஓட்ட பந்தயத்தில் கீழே விழுந்து அடிபட்டதும் ,உன்னால் என்னை நானே காயப்படுத்தி கொண்டதும். பொய்யான வலிகள் என்று புரிந்தது நீ என்னிடம் பேசாமல் விட்டு சென்ற நொடிகளில்\nநோயாளியை காண சென்ற நானும் நோயாளியாக மாறி நின்றேன் நீ மருத்துவம் பார்ப்பாய் என்பதற்காகவேஆம் காதல் என்ற நோய் தொற்றியது உன் அழகான கண்களை கண்ட பிறகு.❤❤\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithialai.com/technology-news/whats-app-gets-new-update/", "date_download": "2022-05-19T04:54:23Z", "digest": "sha1:6VOUS7K4KY2QCKXMQRZOH2GFMVWTX2QM", "length": 8116, "nlines": 157, "source_domain": "seithialai.com", "title": "இன்ஸ்டாகிராம் வசதியை பெறும் வாட்ஸ் ஆப்- வருகிறது புதிய அப்டேட்..!! - SeithiAlai", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் வசதியை பெறும் வாட்ஸ் ஆப்- வருகிறது புதிய அப்டேட்..\nஇன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் இருப்பது ப���ன்று குறுஞ்செய்தி அனுப்பும் நபருடைய ஸ்டேட்டஸை அப்போதே பார்க்கும் வசதியுடன் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்படவுள்ளது.\nஅவ்வப்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் அந்த செயலியில் வரக்கூடிய புதிய அம்சம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விரைவில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் மற்றும் மெசேஜ் இரண்டும் ஒன்றாக இணையவுள்ளது.\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவலையும் ஸ்டேட்டஸையும் தனித்தனியாகவே பார்க்க முடியும். வருகின்ற புதிய அப்டேட் மூலம் மெசேஜ் அனுப்பும் நபருடையே ஸ்டேட்டஸை அவருடைய டி.பி-யை கிளிக் செய்வதன் மூலம் பார்க்கும் வகையிம் வாட்ஸ் ஆப் மேம்படுத்தவுள்ளது.\nஏற்கனவே இந்த வசதி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ளது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த புது அப்டேட் எப்போது பயனர்களின் வாட்ஸ் ஆப்புக்கு அப்டேட் செய்யப்படும் என்று தெரியவில்லை. இதனுடன் வாட்ஸ் ஆப் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கும் புதிய அப்டேட் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nதேர்வு எழுதும் போது மாணவி மீது விழுந்த மின்விசிறி..\nஇணையத்தில் கசிந்த அவதார் 2 பட கிளிம்ப்ஸ்..\nஇணையத்தில் கசிந்த அவதார் 2 பட கிளிம்ப்ஸ்..\nபெற்றோர் ஒன்று சேர 17 வயது மகன் எடுத்த விபரீத முடிவு..\nஇன்றைய (17-05-2022) தங்கம், வெள்ளி விலை- முழு விபரம்..\nகார்த்திக் சிதம்பரத்துக்கு சொந்தமான ஏழு இடங்களில் சி.பி.ஐ திடீர் சோதனை..\nசெங்கலை கட்டி நீர் மூழ்கடித்து 1 வயது குழந்தை கொலை- 13 வயது சிறுவன் கைது..\nவிஜய்யை கண்டதும் கரவொலி எழுப்பிய ரசிகர்கள்- கடுப்பான கமல்..\n17 வயது மாணவி கர்ப்பம்- 18 வயது இளைஞர் கைது..\nதமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:12:41Z", "digest": "sha1:F2OFTNP7BUKHJD6TSJGP2N3EEZQDEXYB", "length": 20958, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் (Ekambareswarar Temple) பழைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் த���ங்களில் ஒன்றாகும்.[1] இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் தலவிருட்சம் மாமரம் ஆகும்.\nசோழர்,பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மற்றும் பல\nவிஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்துக் கோபுரம்\nதிருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்[2][3]\nஇத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.\nமாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.\nஇது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.\nஇக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.\nஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.\nஇக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.\nஇக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.\nதிருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந் தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும், பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திரு ஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.\n1. திருக்கோயிலுள் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில் காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன்ருருபிறரில் விஜயகண்ட கோபாலன், விஜயநகரசதாசிவன் முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.\n2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.\n3. ஆயிரக்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.\n4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான். மற்றும் விஜயகண்ட கோபாலனது கல்வெட்டு ஒன்றில் அவன் அரசுபெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.\n5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.\n6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.\n7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.\nஏகாம்பரநாதர் திருக்கோயில் - தல வரலாறு\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nவேங்கடம் முதல் குமரி வரை/கச்சி ஏகம்பன்\nசென்னைக்கு அருகில் உள்ள சிவன் தலம். மேலும் திருமாலின் திவ்வியதேசங்களின் ஒன்றாகும்.\nஏகாம்பரநாதர் திருக்கோயில் - தல வரலாறு\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 37,38\n↑ \"காப்பகப்படுத்தப்பட்ட நகல்\". 2015-07-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2021, 02:00 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/zimbabwe-cricketer-brendon-taylor-spotfixing-case-and-his-shocking-letter-030496.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2022-05-19T06:16:15Z", "digest": "sha1:DAU7AGBVJFMJ67EE5A6N5BWD2X5TTSQM", "length": 18629, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "SPOT FIXING பண்ணு..! இல்ல உன் அந்தரங்க வீடியோ ரீலிஸ் ஆயிடும்..!! பிரபல கிரிக்கெட் வீரர் பகீர் புகார் | Zimbabwe cricketer Brendon taylor spotfixing case and his shocking Letter - myKhel Tamil", "raw_content": "\n இல்ல உன் அந்தரங்க வீடியோ ரீலிஸ் ஆயிடும்.. பிரபல கிரிக்கெட் வீரர் பகீர் புகார்\n இல்ல உன் அந்தரங்க வீடியோ ரீலிஸ் ஆயிடும்.. பிரபல கிரிக்கெட் வீரர் பகீர் புகார்\nஹராரே: கிரிக்கெட்டையே ஆட்டி படைக்கும் மேட்ச் பிக்சிங் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nபிரபல Zimbabwe Cricket வீரரை Match Fixing செய்ய மிரட்டிய India தொழிலதிபர்\nமும்பையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் தான் இந்த ஸ்பாட் பிக்சிங்கிற்கு பின்புலத்தில் இருப்பதாக பகீர் புகார்கள் எழுந்துள்ளது.\nகளத்தில் 5 தமிழக வீராங்கனைகள்.. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணி\nஅதுவும் அந்தரங்க வீடியோவை ரிலீஸ் செய்துவிடுவேன் என்று அந்த தொழில் அதிபர் மிரட்டியுள்ளார். என்ன நடந்தது.. எப்படி நடந்தது யார் செய்தார் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.\nஜிம்பாப்வேவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராண்டன் டைலருக்கு இந்திய தொழில் அதிபரிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது அதில் ஜிம்பாப்வேவில் டி20 கிரிக்கெட் தொடரை தொடங்க ஆர்வமாக உள்ளோம். நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் .இதை பற்றி ஆலோசனை நடத்த இந்தியா வரும்மாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா வருவதற்காக 15 ஆயிரம் அமெரிக்க டாலர் டைலருக்க��� வழங்கப்பட்டுள்ளது. 6 மாதங்களாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சம்பளம் வழங்காததால் பிரண்டன் டைலரும், இந்தியா வந்து அந்த தொழில் அதிபரை சந்தித்துள்ளார். அப்போது அந்த தொழில் அதிபர் ஒரு பார்டிக்கு டைலரை அழைத்து சென்று, சில வஸ்துகளை தந்துள்ளார்\nமுதலில் வேண்டாம் என்று சொன்ன டைலர், தொழில் அதிபர் வற்புறுத்தியதால் அதனை உட்கொண்டுள்ளார். பின்னர், அங்கிருந்த மாடல் அழிகிகளுடன் டைலர் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அடுத்த நாள், தொழில் அதிபர் நேரடியாக டைலரின் அறைக்கு வந்து , நேற்று நீ செய்த காரியங்களை எல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்\nநான் சொல்வதை போல் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் செய்தால் உனக்கு கூடுதல் பணம் தருகிறேன் என்று கூறி 20 ஆயிரம் அமெரிக்க டாலரை அந்த தொழில் அதிபர் வழங்கியுள்ளார். தாம் மிரட்டப்படுகிறோம் என்பதை உணர்ந்த டைலர் அதற்கு ஓப்புகொண்டு அங்கிருந்த புறப்பட்டு ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்டார்\n4 மாதங்களுக்கு பின் புகார்\nஜிம்பாப்வே வந்ததும், தனது அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்வது என்று பயத்தில் தவறான பழக்கங்களுக்கு டைலர் அடிமையாகி உள்ளார்.இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து 4 மாதங்களுக்கு பிறகு ஐ.சி.சி.யிடம் டைலர் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஐ.சி.சி. விசாரணை நடத்தி வருகிறது. எனினும் சூதாட்ட தரகர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐ.சி.சி.யிடம் புகார் அளிக்க வேண்டும்\nஅப்படி கூறாமல் தாமதப்படுத்தினால், பிக்சிங் செய்ததற்கான தண்டனையே வழங்கப்படும் என்பது ஐ.சி.சி. விதி. இதனால் பிராண்டன் டைலர் மீது ஐ.சி.சி தடை விதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டைலர், நான் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றும் கிரிக்கெட் மீது உண்மையாக பற்று கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தமது மனநலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக ஐ.சி.சி.யிடம் புகார் அளிக்க முடியவில்லை. இனி நான் செய்த தவறை இளம் வீரர்கள் செய்ய வேண்டாம் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.\nவாழ்க்கையை மாற்றிய \"ட்வீட்\".. பெரும் சிக்கலில் ஜிம்பாப்வே வீரர் - உதவி கேட்டது குத்தமா\nபுது ஷூ வாங்கக் கூட.. கலங்கிய ஜிம்பாப்வே வீரர்.. உதவிக் கரம் நீட்டிய \"Puma\" - நெகிழ்ச்சி ட்வீட்\nபவுண்டரி லைனில் 'கோக்குமாக்கு' வேலை.. சிக்கிய ஆப்கன் வீரர்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு\nஇப்ப விளையாட வேண்டாம்.. அப்புறம் பார்த்துக்கலாம்.. ஜிம்பாப்வேக்கு ஆஸி.. ஸாரி\nஇந்த 2 நாடுகளுக்கும் போக மாட்டோம்.. கொரோனா வைரஸ் தான் காரணம்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\nஇதனால்தாங்க தோனி சூப்பர் ஸ்பெஷல்.. ரகசியத்தை போட்டுடைத்த டைபு\n32 பந்தில் 62 ரன்.. இப்படி ஒரு சான்ஸ் இனிமே கிடைக்காது.. பாவப்பட்ட டீமை அடித்து துவைத்த வீரர்\nபரபர டி20 போட்டி.. வரலாறு படைத்து அதிர வைத்த சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.. பின்னணியில் தமிழர்கள்\nகிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன கேப்டன்.. மொத்தமாக, அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n விளையாட மட்டும் விடுங்க… ப்ளீஸ்.. ஐசிசியிடம் கதறும் மூத்த வீரர்\nடி 20 தொடரை திடீரென நிறுத்திய பிசிசிஐ… கலங்கி போன வீரர்கள்..\nகிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேறு வேலைக்கு தான் போகணுமா... ஐசிசியால் உருகிய முக்கிய வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n13 min ago “எனக்கு வலிக்கலையே.. \" மனவேதனையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறிய வார்த்தைகள்.. கொல்கத்தா அணியின் பரிதாபாம்\n1 hr ago ஐபிஎல் தொடரின் தரமான ஆட்டம்.. கடைசி ஓவரில் நகம் கடித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது- பரபர நொடிகள்\n11 hrs ago கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்\n12 hrs ago அப்போ எல்லாம் பொய்யா கோலி முதுகில் குத்திய கெயில்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில்\nNews ஆளுநர் ரவிக்கு இனி வேறு வழியில்லை தக்க பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம் தக்க பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்\nLifestyle பெண்கள் கருச்சிதைவு பற்றி நம்பக்கூடாது மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா\nFinance 2 வருடத்தில் இல்லாத அளவு மோசமான 1 நாள் சரிவு.. அமெரிக்க சந்தையில் என்ன தான் நடக்குது\nMovies ‘பீஸ்ட்’ தோல்விக்கு இதுதான் காரணம்… இணையத்தில் வெளியான தகவல் \nTechnology ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.\nAutomobiles அறிமுகமாவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ���ைவது\n இல்ல உன் அந்தரங்க வீடியோ ரீலிஸ் ஆயிடும்.. பிரபல கிரிக்கெட் வீரர் பகீர் புகார்\nIPL 2022 Points Table-ல் கடைசி இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2004/12/08/", "date_download": "2022-05-19T06:27:44Z", "digest": "sha1:JIYD5LUOFMEOG5U5I7ZZQEKME3WSZTAE", "length": 12302, "nlines": 222, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "08 | December | 2004 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nசெந்தில்: புதுமைபித்தன் போன்ற நகைச்சுவை எழுத்தாளர்களை வடிவமைத்ததில் முக்கிய பங்கு கல்கியையே சேரும் என்னும் எழுதப்பட்ட கட்டுரையின் முரண்களை சொல்கிறார். (The Hindu : Magazine: கல்கியும் உயிருடன் இல்லை… பு.பி.யும் இல்லை… யார் வந்து மறுக்கப் போகிறார்கள்\nடீகட: ‘ஈழத் தமிழர்களின் சாதனையை தமிழ்நாட்டு தமிழர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் சாதாரணமாகத் தெரிகிறது’ — பாரதிராஜா. (The Hindu: அடுத்து நெய்வேலியில் மீட்டிங் இருந்தால், நெய்வேலித் தமிழர்கள் போல் கடின உழைப்பாளிகளை நான் சென்னையில் கூட கண்டது இல்லை என்று டய்லாக் ரெடியா\nCNN: இரண்டாயிரத்து மூன்னூறு பேர் கரகோஷமிட இராணுவ மந்திரியை நோக்கி குரலெழுப்புகிறார் போர் வீரர். ஈரக்கில் கேட்கபட்ட தர்மசங்கடமான கேள்விகளுக்கு, நிர்தாட்சண்யமான பதில்கள். (ஜனாதிபதி உங்களைத் தக்க வைத்துக் கொண்டதற்கு இந்த மாதிரி தூக்கியெறிந்து பேசுவதுதான் காரணமா\nSimon: ஆத்மதிருப்தியோ, சுத்தி-கரிப்போ — வலைப்பதிவதின் தாத்பர்யங்களை எடுத்துரைத்து, பதினைந்து விநாடி புகழ் பெறுவதற்கு வழிமுறைகளை பட்டியலடுகிறார். (உங்கள் வலைப்பதிவும் புகழ் பெற வேண்டுமானால், இந்த மாதிரி பட்டியல் போட்டுத் தள்ளுங்கள். படிப்பதற்கு நாலு பேர் வருவார்கள்.)\nZen and Japanese Stories: குழந்தைகள் முதல் பெரியவர்கள் புரிவது போல் எளிதில் விளங்கி, நிறைய முடியை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஜென் கதைகள். (சம்பந்தா சம்பந்தமில்லாமல் மேற்கோள் காட்டி கொல்வது போல், ஜென் கதைகள் சொல்லியும் வாதங்களை திசைதிருப்ப பயன்படும்.)\nSend Mary Shodiya to Barnard College: நல்ல பல்கலை.யில் இடம் கிடைத்தாலும், கட்டணம் கட்ட முடியாத பொருளாதாரம். நைஜீரியாவில் பிறப்பு. ‘தெய்வத்தால் ஆகாதெனினும்…’ என்னும் குற்ளையொற்றி, பணம் சேர்த்த கதை. (விக்ரமனின் அடுத்த படத்துக்கு கதை ரெடி.)\n Mail: யூனிசெஃப், எயிட்ஸ், Tuberous Sclerosis, போன்ற ஆராய்ச்சிகளுக்கு மின்மடலாடிக் கொள்வதன் மூலம் யாஹுவை தானம் வழங்க வைக்கலாம். (விக்ரம், சாயாசிங், ரீமா சென் எல்லாம் அடுத்த தீபாவளிக்குப் போட்டு விடுங்க சாமீயோவ்\nசித்து: எங்கிருந்தோ வந்த நவஜோத் சிங் சித்துவின் வர்ணனை மொழிகள். (‘ஆம்லெட் போடணும் என்றால் முட்டையை உடைத்துதானே ஆக வேண்டும்’ போன்ற நெட்மொழிகள் நிறைந்தவை. யாராவது மானநஷ்ட வழக்குப் போட்டுவிடப் போகிறார்கள்.)\nFar from the madding crowd: உங்களுக்கு எவ்வளவு த.சு. (தலைப்பு சுருக்) தெரியும் என்று சொவ்வறையாளர்களுக்கு சவால் விடும் தொடுப்பு கொடுக்கிறார். (Acronym Anarchy: எழுபத்தைந்து தெரிந்தால் மென்பொருளாளர்; நூறும் தெரிந்தால் சும்மா ஜிகிடி செய்யும் கன்சல்டண்ட்.)\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://travelneverends.blogspot.com/2020/10/1.html", "date_download": "2022-05-19T05:01:55Z", "digest": "sha1:IDRKFWNPOISVMTGSRXE3YFLTV4HT7LNK", "length": 5795, "nlines": 50, "source_domain": "travelneverends.blogspot.com", "title": "நீள்வழிச் செலவுக்கு எல்லையேது : ஆதிச்சநல்லூர் தொடர் 1", "raw_content": "\nஅரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503\nஆதிச்சநல்லூர்த் தொல்லியல்களப் பார்வை :\nவெகு நாட்கள் தள்ளிவைத்த ஆதிச்சநல்லூர் செலவு இன்று நிறைவேறியது. பெயர் ஆதிச்சநல்லூர் என்றாலும் தொல்லியல் ஆய்விடமாகிய பரம்பும் அருங்காட்சியகமும் இருப்பது ‘புளியங்குளம்’ எனும் ஊரில்தான்.\nமுதல் தடவை சென்று பார்த்து, அங்குள்ள அருங்காட்சியகத்தின் அவலங்களை 14-11-2017 அன்று சென்று பதிவு செய்திருந்தேன். தமிழக அரசையும் வேண்டியிருந்தேன். 22/11-2017 அன்று அமைச்சர் மாஃபா அவர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தார். அன்றே எனது அந்தப் பதிவுக்கு ‘ஆவண செய்வதாகப்’ பதில��ம் தந்திருந்தார்.\nஇதற்கிடையில், 07-02-2018ல் அருங்காட்சியகம் வந்திருந்த தூத்துக்குடி துணை ஆட்சியர் உடைந்த பானைகள் அனைத்தும் புதிய மாதிரிகள் என்றும் மெய்யானவை அல்ல என்றும் எரிகிற நெய்யில் எண்ணெய் ஊற்றிவிடுப் போனார்.\nஅதற்குப் பின் விரைவாக நடந்த பல மாற்றங்களில் ஒன்று ‘நடுவணரசு தமிழகத்தில் ஆய்வு செய்யப் பணம் ஒதுக்காது விலகிக்கொண்ட நற்செயல்’. நடுவணரசுக்கு ஒரு பெரிய கும்பிடு.\nஅதற்குப்பின் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையிலும் 02-02-2018ல் ஓரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ‘ஆதிச்சநல்லூர் களத்தின் மாதிரிகளுக்கானக் கரிமப் பரிசோதனைக்கு அரசு நிதி ஓதுக்கீடு செய்யவேண்டும்’ என்பதே அவ் ஆணை.\nஇப்போது தமிழக அரசு தன்னால் இயன்ற பணிகளை ஆய்வுலகுக்குச் செய்து வருகிறது. மகிழ்ச்சி ஆதிச்சநல்லூரின் 6வது தொல்லியல் கள ஆய்வுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 32 இலக்கம். மே மாதம் 25ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து தமிழகத் தொல்லாய்வு அலுவலர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது.\nஇதுவரை 72 முதுமக்கள் தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள பலதரப்பட்ட பொருட்களைப் பட்டியல் இடும் வேலையும் மும்முரமாக நடந்து வருகின்றது. இனி எனது பயண நிகழ்வுகளைக் காண்போம்\nPosted by நெல்லை க.சித்திக்\nநாடா கொன்றோ காடா கொன்றோ\nஅவலா கொன்றோ மிசையா கொன்றோ\nஅவ்வழி நல்லை; வாழிய நிலனே\nஆதிச்சநல்லூர் - தொடர் 3\nஆதிச்சநல்லூர் - தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=8076", "date_download": "2022-05-19T05:27:14Z", "digest": "sha1:EVYN5E4TTFVIEN7JZDF5BNQDPCVSP6LY", "length": 9037, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை! | Wheat is not like wheat! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை உணவு\nகோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை\n* நார்ச்சத்து, புரதம், மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஓர் உணவுதான் பக்வீட்(Buckwheat). மருத்துவ நிபுணர்கள் பக்வீட்டை மிகச் சிறந்த உணவாக கருதுவதால் இதற்கு சூப்பர் ஃபுட் என்றும் பெயர் உண்டு.\n* பக் வீட்டானது கோது���ை போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அது கோதுமையின் வகையெல்லாம் இல்லை. அப்படியென்றால் வெளிநாட்டு விவகாரமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா பக் வீட் நம்மூரிலும் பிரபலமாகிவரும் உணவுப்பொருள்தான். பப்பாரை என்பது இதன் தமிழ்பெயர். இதற்கு மரக்கோதுமை என்றொரு பெயரும் உண்டு.\n* பக் வீட் விதைகளை கஞ்சி செய்து சாப்பிடலாம். நூடுல்ஸ் போன்றவற்றிலும் உபயோகிக்கலாம்.\n* சமைக்கப்பட்ட ஒரு கப் பக்வீட் விதையில், கொழுப்புச் சத்து மிகக் குறைவாக ஒரு சதவிகித அளவிலும், நார்ச்சத்து 5 கிராம் அளவிலும், கார்போஹைட்ரேட் 33 சதவிகித அளவிலும், புரதம் 6 கிராம் அளவிலும் இருக்கும். கலோரி 155 கிராம் இருக்கும். இது தவிர மக்னீசியம், பாஸ்பரஸ், ஸிங், நியாசின், மாங்கனீசு, போலேட் மற்றும் விட்டமின் B6 போன்ற சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளன.\n* பக்வீட் விதை எல்டிஎல் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதயக் குழாய்கள் தடிமன் ஆவதை தடுக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த விதையில் உள்ள சில சத்துக்களால் ரத்த அழுத்தமும் சீராகிறது.\n* மற்ற முழு தானியங்களோடு ஒப்பிடுகையில் பக்வீட்டிலுள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸை (சென்ஸ்டிவிட்டி) அதிகரிக்கிறது.\n* நார்ச்சத்து 6 சதவிகிதம் மட்டும் இருப்பதால், இதனை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பசியெடுக்காது. அதனால் எடை குறைப்பில் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\n* எளிதில் ஜீரணமாகக்கூடிய தாவர புரதம் இது. ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் சமைத்து சாப்பிடலாம். வெந்தவுடன் பார்த்தால் பார்லி போல இருக்கும். இதனை மாவாக அரைத்தும் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தலாம்.\n* பக் வீட் ஆர்கானிக் கடைகளிலும், ஆன் லைன் கடைகளிலும் கிடைக்கிறது.\nகோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை\nகோடைக்கு குளுகுளு தரும் நுங்கு\nலப் டப்... லப் டப் சொல்லும் பெர்ஃபியூசன் டெக்னாலஜி புதிய தொழில்நுட்பங்களால் முதியோரை பாதுகாக்கலாம்\nமுற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்\n30 ஆண்டுகளுக��கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..\nஅசாமில் அடித்து நொறுக்கிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..\nஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்\nஉலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/man-tortured-his-sons-wife-for-sex", "date_download": "2022-05-19T05:03:10Z", "digest": "sha1:TUOSL4SNBZULUO6ODVMLFFVNOZGW6UPW", "length": 7943, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள்! வெட்டி கொன்ற மாமனார்! தானும் விஷம் குடித்து தற்கொலை! - TamilSpark", "raw_content": "\nஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் வெட்டி கொன்ற மாமனார் தானும் விஷம் குடித்து தற்கொலை\nஆசைக்கு இணங்காத மருமகள். வெட்டி கொன்ற கொடூர மாமனார். ராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனது மகனையும் மர்மக்களையும் தனது வீட்டிலேயே தங்க வாய்த்த அவர், தனது மகன் இல்லாத நேரங்களில் தனது மருமகளை அவரது ஆசை வலையில் விழவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.\nஇரட்டை அர்த்த பேச்சுகள், உரசல்கள் எனத் தொடர்ந்த மாமனாரின் தொந்தரவால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், அவருடன் பேசுவதை ஒரு கட்டத்தில் தவிர்த்துள்ளார்.\nஇருந்தாலும் மருக்களை அடையும் மாமனாரின் முயற்சி நிக்கவில்லை. அவரை யப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று முயற்சித்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த மருமகள் அவரது கணவருடன் தனி குடித்தனம் சென்றுள்ளார்.\nஅப்போதும் தனது மருமகளை விட மனமில்லாத மாமனார் தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். நாட்கள் சென்றது. தமபத்தினர் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்து பள்ளி செல்லும் அளவிற்கு வளந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் அலுவலக வேலை விசயமாக தலைநகர் ஜெய்ப்பூருக்கு தனது மகன் சென்றுவிட்டதை அறிந்த அவர், மருமகளை சந்திக்கும் நோக்குடன் அங்கு சென்றுள்ளார். அங்கு பேரப்பிள்ளைகள் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரது ஆசைக்கு மருமகள் இணங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், தான் மறைத்துவைத்தி��ுந்த கத்தியை எடுத்து, மருமகளின் தலை, கழுத்து, கை, கால் என பல இடங்களிலும் வெட்டியுள்ளார்.\nவலியால் அந்த பெண் கதறியதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், பிறகு காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்ற மாமனார், காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...\nநடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்.... அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...\nபல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா....\n கதறி கதறி அழுத யாஷிகா\nகடல் அலையில் சிக்கிய டிடியின் அக்கா சூட்டிங் போது நடந்த விபரீதம் சூட்டிங் போது நடந்த விபரீதம்\nரசிகர்களை தன்கைவசப்படுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுக்குற போஸ்ஸ பார்த்தீங்களா....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/05/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2022-05-19T05:46:47Z", "digest": "sha1:Y4DQLHCROTNWGQMTFSLVOG2DAWWRKLUJ", "length": 9303, "nlines": 137, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடை விற்பனைக்கு தடை! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடை விற்பனைக்கு தடை\nஇராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடை விற்பனைக்கு தடை\nஇராணுவ சீருடையைப் பிரதிபலிக்கும் ஒத்த வடிவங்களில் அமைந்த ஆடைகளையோ துணிகளையோ விற்பனை செய்ய வேண்டாம் என ஆடை விற்பனையாளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவி��்கின்றனர்.\nஇதற்கமைய ஏற்கெனவே தங்களால் விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள கையிருப்பின் மீதமுள்ள அளவின் விவரங்களைப் பொலிஸார் கோரி அதுதொடர்பான விவரம் சேகரிக்கும் படிவங்களையும் புடவைக் கடை வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nதீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுபதற்கு முன்னர் புடவை விற்பனையில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதிருந்ததால் தாங்கள் இவற்றை விற்பனைக்காக கொள்வனவு செய்திருந்ததாககத் தெரிவிக்கும் புடைவைக் கடை வர்த்தகர்கள், தற்போதைய நெருக்கடி நிலைமை தங்களுக்கு பாரிய வர்த்தக இழப்புக்களை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleஈரப்பெரியகுள்ளம் காட்டுப் பிரதேசத்தில் விமானங்களைத் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மீட்பு\nNext articleதெல்லிப்பளையில் – நகை, பணம் கொள்ளை, வயோதிபப் பெண் சடலமாக மீட்பு\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nநாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட��ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/03/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2022-05-19T05:30:32Z", "digest": "sha1:JOY6TN3XLP2WSXUWW4OVANQROJAMTGBE", "length": 9318, "nlines": 139, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முதலாவது வைத்தியராக கிராமத்திற்கு பெருமை சேர்ந்த திருச்செல்வி: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் முதலாவது வைத்தியராக கிராமத்திற்கு பெருமை சேர்ந்த திருச்செல்வி:\nமுதலாவது வைத்தியராக கிராமத்திற்கு பெருமை சேர்ந்த திருச்செல்வி:\nமட்டு – வெருகல் பிரதேசத்தை சேர்ந்த த.திருச்செல்வி வைத்தியத்துறையில் கல்வியை நிறைவு செய்து தனது கிரமத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nஇலங்கை, முகத்துவாரம் இந்து கல்லூரியில் கல்விகற்ற இவர் தற்போது வைத்தியராக பணியாற்ற தொடங்கியுள்ளதோடு, இவரே வெருகல் பிரதேசத்தின் முதலாவது வைத்தியர் ஆகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசகல துன்பங்களையும் கடந்து, பொருளாதார வளர்ச்சி இன்றியும், போர் வடுக்களை சுமந்தும், அனைத்து வழிகளிலும் பின் தங்கிய கிராமமாக இன்றுவரை காணப்படும் வெருகல் பிரதேசத்தின்மாணிக்கமாக, சாதனைப் பெண்ணாக திருச்செல்வி இன்று திகழ்கிறார்.\nஇந்த சாதனைப் பெண்ணுக்கு தமிழ் நாதம் குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nPrevious articleமணல்காட்டில் சட்டவிரோத தென்னிலங்கை மீனவர்களின் வாடிகள் தீக்கிரை\nNext articleஜெனிவா பிரேரணையும் இந்தியாவும்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24air.com/posts/Netizens--the-viral-Shanti-Mukurtha--latest-tamil-current-update", "date_download": "2022-05-19T04:44:53Z", "digest": "sha1:KADTPAWN353KCG4OBVCMMF5DMDS5UO63", "length": 6828, "nlines": 95, "source_domain": "www.tnnews24air.com", "title": "TnNews24Air | வைரலாகும் சாந்தி \"முகுர்த்த\" அட்வைஸ் காட்சி விளங்கிடும் கண்டிக்கும் நெட்டிசன்ஸ்!", "raw_content": "\nCIA மீது புகார் அளித்த முன்னாள் முதல்வரின் மனைவி..\nகேள்வி என்றால் இப்படி \"கேட்கணும் மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா பாதியில் ஓட்டம் எடுத்த கனிமொழி ஜோதிமணி\nபிரியங்கா சோப்ராவின் முகத்தில் காயங்கள்; நிக் ஜோனாஸ் ஜிம்மி ஃபாலனுக்கு பாலிவுட் நடனம் காட்டினார்\nபேரறிவாளன் விடுதலை இஸ்ரேல் போன்று இந்தியாவும் செய்கிறது தெரிவித்த பரபரப்பு பின்னணி\nவைரலாகும் சாந்தி \"முகுர்த்த\" அட்வைஸ் காட்சி விளங்கிடும் கண்டிக்கும் நெட்டிசன்ஸ்\nவைரலாகும் சாந்தி \"முகுர்த்த\" அட்வைஸ் காட்சி விளங்கிடும் கண்டிக்கும் நெட்டிசன்ஸ்\nதமிழ் சினிமா நாளுக்கு நாள் மக்களை கலாச்சார சீரழிவுக்கு உட்படுத்தி வருவதாக பொது மக்கள் குற்றசாட்டு சுமத்திவரும் நிலையில் தற்போது ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் திருமணமான பெண்ணிற்கு ஒருவர் அட்வைஸ் கொடுக்கிறார். இறுதியில் அவர் பேசும் வார்த்தையில் சர்ச்சையாக இரட்டை அர்த்தத்தில் முடிகிறது இந்த காட்சியை பகிர்ந்து பலரும் கண்டித்து வருகின்றனர், அரசியல் விமர்���கர் கிஷோர் கே சுவாமி இந்த வீடியோவை பகிர்ந்து, இந்த நான்சென்ஸ் தான் நாள் முழுக்க தமிழக வீடுகளில் ஓடிக்கிட்டிருக்கு என குறிப்பிட்டுள்ளார்.\nவட இந்திய நாடகங்கள் டப் செய்யப்பட்டு தமிழ் கலாச்சாரத்தை சிதைப்பதாக குற்றசாட்டினை சிலர் எழுப்பிய நிலையில் தற்போது அதனை மிஞ்சும் வகையில் இரட்டை வசனம் பேசி பல காட்சிகள் தமிழ் நாடகங்களில் இடம்பெற்று இருப்பது பலரையும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nபலருக்கு சீரியல் ஒன்றே கதி எனும் சூழலில் இது போன்று இரட்டை வசனங்கள் கொண்ட நாடகங்களை தணிக்கை செய்யவேண்டும் எனவும் கலாச்சார ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வைரலாகும் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n\"உனக்கென்னப்பா\" பைத்தியம் ஒற்றை பதிவுக்கு செந்திலை வைத்து செய்யும் தமிழர்கள் \nசும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த பெரியாரிஸ்ட்கள் விஸ்வரூபம் எடுக்கிறது ஆர்.எஸ்.எஸ்..அதிரடி அறிவிப்பு வெளியாகிறது \nபிரியங்கா சோப்ராவின் முகத்தில் காயங்கள்; நிக் ஜோனாஸ் ஜிம்மி ஃபாலனுக்கு பாலிவுட் நடனம் காட்டினார்\n சாலமன் பாப்பையாவிடம் பூமா குமாரி கேட்ட தரமான கேள்வி\nஅமைச்சர் பொன்முடிக்கு \"பொளேர் கொடுத்த\" நடிகை யாஷிகா ஆனந்த் \nஷில்பா ஷெட்டி தனது தைரியமான அவதாரத்திற்காக ட்ரோல் செய்யப்பட்டார், பூனம் பாண்டே, உர்ஃபி ஜாவேத் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honourkids.com/?campaign=auto-draft", "date_download": "2022-05-19T05:55:51Z", "digest": "sha1:ENPH5MKMVKNQ73YYY3NJCZRLUMGKDNYT", "length": 3228, "nlines": 59, "source_domain": "honourkids.com", "title": "Donate School Shoes – பாடசாலை காலணிகள் அன்பளிப்பு – Honour Kids Foundation", "raw_content": "\nDonate School Shoes – பாடசாலை காலணிகள் அன்பளிப்பு\nநீங்கள் சிறுவாக்களின் பாடசாலை பருவத்தில் புதிய காலணிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம், சிறுவர்களின் கால்களை தொற்றுநோய்கள், காயங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க முடியும். எமது அமைப்பினால் உதவி பெறும் சிறுவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களில் இருந்தே வருகிறார்கள். அவர்கள் பெற்றோர்களால் ஒவ்வொரு வருடமும் தங்கள் குழந்தைகளுக்கு காலணிகளை வாங்கி கொடுக்க முடியாதுள்ளது. இவை அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதில்லை என்றாலும், சிறுவர்களின் சுய ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும், வாழ்க்கையைப் பற்றிய நல்ல நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவதற்கும் நாம் நிச்சயமாக உதவி செய்யவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://lankatime.over-blog.com/2017/01/-5.html", "date_download": "2022-05-19T05:07:19Z", "digest": "sha1:ABCZQQJKG3QW7L4GBDQIDXXSMACVKHU6", "length": 5349, "nlines": 109, "source_domain": "lankatime.over-blog.com", "title": "ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல்! - Lankatime ලංකා වේලාව", "raw_content": "\nஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல்\nஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தச் சந்திப்பு எதிர்வரும் சில தினங்களுக்குள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களான மேல், தென், மத்திய, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் சப்பரகமுவ மாகாண முதலமைச்சர்களே மஹிந்தவைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நீடித்துவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருது குறித்தும் மஹிந்தவுடன், மாகாண முதலமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிமல் வீரவன்சவிடம் நலன் விசாரிக்க சிறைக்குச் சென்ற பெண் அமைச்சர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் :நாட்டில் மட்டுமல்ல உலகத்தையும் ஆட்டிப் படைக்க கூடிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2944", "date_download": "2022-05-19T04:29:25Z", "digest": "sha1:YXTNKSXMWVHRWQOPXIMXEJJQOMRRW3E4", "length": 16282, "nlines": 33, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - புழக்கடைப்பக்கம் - வேண்டும் இந்த அமெரிக்காவுக்கு...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்ப��திர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\n- மணி மு.மணிவண்ணன் | மார்ச் 2003 |\nசென்ற மாதத்தில் மிகவும் வருத்தம் கொடுக்கும் பல செய்திகள். கொலம்பியா விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களோடு வெடித்துச் சிதறியது கொடுமையான செய்தி. விண்வெளிப் பயணம் இன்னும் தீரர்களுக்கே உரியதாகத்தான் இருக்கிறது. 1970-ல் அப்பாலோ-13 விண்கலம் மீண்டும் பூமியை வந்து அடையுமா என்று அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே பரிதவித்தது. அமெரிக்காவின் பரம விரோதிகளாய் இருந்த சோவியத் மக்கள்கூட அப்பாலோ 13 திரும்ப வேண்டும் என்றுதான் விரும்பினர். விண்வெளிப் பயணத்தைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாத நிலையில் இருந்த ஏழை இந்தியாவிலும் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பு. விண்வெளி வீரர்கள் பத்திரமாக வந்து சேர வேண்டும் என்று கோவில்களில் எல்லாம் சிறப்பு அர்ச்சனை. விண்வெளியில் நாடு, மத, இன, மொழி வேறுபாடுகள் எல்லாம் இல்லை. எல்லோரும் மனிதர்கள்தாம். விண்வெளியில் இருந்து பார்த்தால் நாடுகளின் எல்லைகள் தெரிவதில்லை. அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கும் நீல உருண்டை ஒன்றுதான் தெரியும்.\n1986-ல் சேலஞ்சர் விண்கலம் ஏவப்பட்ட சில நொடிகளுக்குள் வெடித்துச் சிதறிய போதும், உலக மக்கள் அனைவரும், அந்தக் கலத்தில் இருந்த மனிதர்களைக் குறித்துத்தான் வருந்தினார்கள். அப்போது ஆயிரக்கணக்கான பள்ளிச் சிறுவர்கள் ஓர் ஆசிரியை விண்வெளிக்குச் செல்வதைப் பார்க்கக் குழுமியிருந்தார்கள். அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எப்படி அதிர்ந்திருக்கும் குழந்தைகளின் அதிர்ச்சி பற்றி அன்றைய அமெரிக்கத் தலைவர் ரோனால்டு ரேகனும் அக்கறையோடு தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். விண்ணை முட்டும் முயற்சியில் இது போன்ற இன்னல்கள் பின்னிப் பிணைந்தவை என்ற பாடம் நாட்டின் தலைவர் வழியாகவே குழந்தைகளுக்குக் கிட்டியது.\n2003-ல் மீண்டும் ஒருமுறை பள்ளி மாணவர்கள் தம் பள்ளியில் படித்த மாணவி தரை இறங்குவதைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். முனைவர் கல்பனா சாவ்லா பயணித்த கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியபோது, ஹரியானாவில் தாகூர் பள்ளிக் குழந்தைகள் எப்படிப் பதறியிருப் பார்���ள் என்பதை நினைக்கவே முடியவில்லை.\nகொலம்பியா வெடித்தபோது அமெரிக்காவுடன் இந்தியாவும், இஸ்ரேலும் துயரப்பட்டாலும், அமெரிக்காவுடன் முரண்பட்ட மனிதர்கள் சிலர் \"வேண்டும் இந்த அமெரிக்காவுக்கு\"என்று கொண்டாடியிருக்கிறார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு உலகமே இரண்டு அணிகளாகப் பிரிந்து மனித நேயத்தை மறந்து விட்டிருக்கிறதோ\nசெப்டம்பர் 11-ல் தகர்ந்தது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல. தனி மனித உரிமைகளை ஆணி வேராகக் கொண்டிருந்த அமெரிக்கச் சமூகக் கட்டமைப்பும் அமெரிக்கர்களின் தன்னம்பிக்கையும் தகர்ந்து கொண்டிருக்கின்றன. பழைய கண்டங்களின் வெறுப்பூட்டும் போர்களை ஒதுக்கி \"புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்\"என்று வீறு கொண்டு எழுந்த சமுதாயமா இது என்று நம்ப முடியவில்லை. இரண்டாம் உலகப் போரில் பெர்ல் துறைமுகம் தாக்கப் பட்டபோது, \"அச்சத்தைப் பற்றி மட்டும் தான் நாம் அஞ்ச வேண்டும்\"என்றார் அன்றைய தலைவர் ரூசவெல்ட். ஆனால், இன்றோ, அமெரிக்கா இருண்டதெல்லாம் பேய் என்று மிரண்டு கொண்டிருக்கிறதோ\nஇந்த மிரட்சியில் சிக்கித் தவித்தார் இந்தியா விலிருந்து டொராண்டோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கனடியப் பெண் பெர்ணா குரூஸ். கேரளாவிலிருந்து கனடா வுக்குப் புலம் பெயர்ந்து கனடியக் குடியுரிமை பெற்று வாழும் இந்தப் பெண்ணின் விமானம் கனடாவுக்குப் போகும் வழியில் சிகாகோ வில் இறங்கி இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் தங்க வேண்டியிருந் தால் விமானத்திலிருந்து இறங்கி அமெரிக்கக் குடி புகல் அலுவலர்களைத் தாண்டி விமான நிலையத் துக்குள் போக வேண்டுமாம். குரூஸ் என்பது போர்த்துக்\nகீசியப் பெயர், ஆனால் அவர் இந்தியப் பெண். மிரண்டு போன அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டைக் கள்ளப் பாஸ்போர்ட் என்று சொல்லிக் கிழித்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்கள். கனடியக் குடிமகள் என்ற உரிமையில் கனடிய அதிகாரிகளோடு பேச வேண்டும் என்று கெஞ்சினாலும் மறுத்து விட்டார்கள். துபாய்க்கு மீண்டும் போய் அங்கிருந்து கனடிய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு வேறு பாஸ்போர்ட் எடுத்த பின் தான் அவரால் திரும்பி வர முடிந்திருக்கிறது.\nஉலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈராக் மீது போர் தொடுப்பதை எதிர்த்து ஊர்���லம் நடத்தி இருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாத அரசு இப்போது ஈராக்கை விடப் போரை எதிர்க்கும் தங்கள் கூட்டாளிகளான ஃபிரான்ஸ், ரஷியா, சீனாவின் மீது சொற்போர் தொடுத்திருக்கிறது. இரண்டு லட்சம் போர் வீரர்களைப் போர் முனைக்குக் கொண்டு போன பின்னால், அமைதியாகத் திருப்பி அழைத்து வருவார்களா, என்ன ஈராக்கில் கோடைக் காலம் வருவதற்கு முன்னர் போர்க்காலம் வந்து விடுமாம். இந்த முரடர்களிடமிருந்து விடிவுகாலம் வந்தால் நன்றாயிருக்கும் என்று ஈராக் மக்கள் தவிக்கிறார்கள்.\nஅமெரிக்கா தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டு, கூட்டுக்குள் பதுங்கி, எல்லோரையுமே தன் எதிரியாகப் பார்க்கத் துவங்கி விட்டது. நாட்டுக்குள் வருபவர்கள், வந்து வாழ்பவர்கள் பலரைச் சந்தேகத்துடன் பார்க்கிறது. வானிலை அறிக்கை போல் இப்போது தீவிரநிலை அறிக்கை வந்து விட்டது. தீவிரநிலையும் தற்போது உச்சநிலைக்கு ஒரு படி குறைவான ஆரஞ்சு நிலைக்கு உயர்ந்து விட்டது. தீவிரத் தாக்குதல் எங்கே எப்போது என்று தெரியாத நிலையில் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று எல்லோரையுமே பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன தாக்குதல் தெரியாது. ஆனால், பிளாஸ்டிக் தாள் வாங்கிச் சன்னல்களை மூடி ஒட்ட வேண்டுமாம். கணினிகளை விற்றுக் கொண்டிருந்த ·ப்ரைஸ் எலக்ட்ரானிக்ஸ் அங்காடி இப்போது விஷவாயுத் தடுப்பு முகமூடி விற்கிறது. மக்களும் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்களிடம் போதிய பயம் இல்லை என்று பதறும் அரசு. மறுபக்கம், பிளாஸ்டிக் தாள், முகமூடி எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என்று தொலைக்காட்சியில் விளக்கம் பேசும் தலைகள் தெரியாது. ஆனால், பிளாஸ்டிக் தாள் வாங்கிச் சன்னல்களை மூடி ஒட்ட வேண்டுமாம். கணினிகளை விற்றுக் கொண்டிருந்த ·ப்ரைஸ் எலக்ட்ரானிக்ஸ் அங்காடி இப்போது விஷவாயுத் தடுப்பு முகமூடி விற்கிறது. மக்களும் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்களிடம் போதிய பயம் இல்லை என்று பதறும் அரசு. மறுபக்கம், பிளாஸ்டிக் தாள், முகமூடி எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என்று தொலைக்காட்சியில் விளக்கம் பேசும் தலைகள் எதற்கும் www.fema.org வலைத்தளத்துக்குப் போய் அவசர நிலையை எதிர்கொள்ள ஆயத்தமாகுங்கள். நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளம், என்ற இயற்கைச் சீற்றங்களிடமிருந்து பிழைத்துக் கொள்ளவாவது பயிற்சி கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1252833", "date_download": "2022-05-19T05:20:44Z", "digest": "sha1:25TYUH6HYPIWHHSSKQFOODE33SP5N4LE", "length": 9528, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல் – Athavan News", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்\nடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.\nகுறித்த கூட்டத்தில், நாளை முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சிறந்த முறையில் நடத்துவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.\nஇதேவேளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யும் மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.\nமேலும் கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags: அனைத்து கட்சி கூட்டம்காங்கிரஸ்\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபொலிஸார் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டே செயற்பட வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்து\nவேலூா் சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன்\nடெல்லியில் பாயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் \nமஹிந்தவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்\nரஷ்யா – உக்ரைன் போர் இந்தியாவிற்கு ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது – நிர்மலா சீதாராமன்\nஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்\nலிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்\nநீடிக்கப்பட்டது ஊரட��்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்\nஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை – சஜித்\nமட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது\nஇரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும்: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அரசாங்கம்\nதமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் – எம்.வினோராஜ்\nஅமரகீர்த்தி அத்துகோரளவின் வெற்றிடத்திற்கு ஜகத் சமரவிக்ரம நியமனம்\nஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை – சஜித்\nமட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது\nஇரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும்: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அரசாங்கம்\nதமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் – எம்.வினோராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=341", "date_download": "2022-05-19T06:43:04Z", "digest": "sha1:2UODIWVCYJN4T27CPNICVCROO5YG5QEL", "length": 4000, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகோவையில் அதிர போகும் இளையராஜாவின் இன்னிசை மழை\nஅதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம்\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2022-05-19T05:37:17Z", "digest": "sha1:BWZ5ZRLCDHKA4ICZJ46ABXFFWMWC6OZV", "length": 8250, "nlines": 98, "source_domain": "makkalosai.com.my", "title": "புத்தாண்டு தினத்தில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன- இந்தியாவில் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா புத்தாண்டு தினத்தில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன- இந்தியாவில்\nபுத்தாண்டு தினத்தில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தன- இந்தியாவில்\n2021 புத்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தது. அன்றைய தினத்தில் உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறந்து உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் தெரிவித்து உள்ளது. புத்தாண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டிலும், அன்றைய தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவிலும் பிறந்து உள்ளது.\nபுத்தாண்டில் பிறந்த மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் 10 நாடுகளில் பிறந்து உள்ளன.\nஇதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இதன்படி புத்தாண்டு தினத்தில் இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்து உள்ளன.\nஇதையடுத்து, சீனாவில் 35,615, நைஜீரியாவில் 21,439, பாகிஸ்தானில் 14,161, இந்தோனேசியாவில் 12,336, எத்தியோப்பியாவில் 12,006, அமெரிக்காவில் 10,312, எகிப்தில் 9,455, வங்காளதேசத்தில் 9,236, காங்கோவில் 8,640 குழந்தைகள் பிறந்து இருக்கின்றன.\nஇந்த ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் மதிப்பிட்டு உள்ளது. புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு முன் இருந்ததைவிட மிக வித்தியாசமான உலகில் நுழைந்து உள்ளார்கள்.\nஅதை மறுபரிசீலனை செய்ய புத்தாண்டு ஒரு வாய்ப்பை கொண்டு வந்துள்ளது என்று யுனிசெப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா போர் தெரிவித்து உள்ளார். 2021- ஆம் ஆண்டு யுனிசெப் அமைப்பின் 75- ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇந்தியா வருகையை ரத்து செய்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nNext articleஇசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்: 6-1-1966\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nதாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை\n20 வெளிநாட்டு மீனவர்கள் கைது, 3 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் Mersing இல் கைப்பற்றப்பட்டன\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகி��்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமுதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2022/04/14/story-of-my-life-fourth-chapter/", "date_download": "2022-05-19T04:56:01Z", "digest": "sha1:QA5V6GQL7BAY244IH57VOFKLLMUR3WFM", "length": 32149, "nlines": 69, "source_domain": "savaalmurasu.com", "title": "அன்பு ஒளி, இன்பநாள் - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\n,வெளியிடப்பட்டது April 14, 2022\nஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது.\nஎன் வாழ்நாளிலேயே முக்கியமான அன்று என் உபாத்தியாயினி, ஆன் மான்ஸ்பீல்டு ஸல்லிவன் என்கிற பெயருடையவள், என்னை வந்து அடைந்தாள். என் முந்திய வாழ்க்கையையும் இந்தத் தேதிக்குப்பின் என் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்த இரண்டுக்கும் உள்ள பிரமாதமான வித்தியாசங்களை எண்ணுந்தோறும் நான் ஆச்சரியத்தில் மூழ்குகிறேன். அவை இரண்டும் இரண்டு கோடிகள், முற்றிலும் புதுமையான வாழ்வு தொடங்கிற்று எனக்கு அன்று.\n1887-ல் மார்ச் மாதம் 3-ந் தேதி அது. எனக்கு ஏழு வயதாக இன்னும் மூன்று மாதங்களிருந்தன.\nஅந்த முக்கியமான தினத்தன்று மாலை, நான் வெளி வாசலில் நின்றேன். ஊமையாக, இன்னது என்று விவரிக்க முடியாத ஒரு பரபரப்புடன் நின்றேன். என்ன எதிர்பார்ப்பது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் என் தாயாரின் பெருமூச்சுகளும், அவள் குறுக்கும் நெடுக்கும் நடந்து செய்துகொண்டிருந்த ஏற்பாடுகளும் அமர்க்களம்களும் எனக்குத் தெளிவாகவே அறிவுறுத்தின; ஏதோ அசாதாரணமான ஒரு விஷயம் நிகழப்போகிறது என்று, ஆகவே நான் வெளியே வாசலில் போய் நின்றுகொண்டு வருவதை வரவேற்கத் தயாரானேன். வீட்டு வாசலிலே படர்ந்திருந்த காலை மந்தாரை புஷ்பக் கொடிகளில் சூரிய ஒளி தாக்கிப் பசுமையை பத்துமடங்காக்கியது. நிமிர்ந்திருந்த என் முகத்திலும் சூரிய ஒளி தாக்கியது; எனக்கு ஒளி தெரியாவிட்டாலும் வெப்பம் தெரிந்தது. இனிமையான தென் பிராந்தியத்து வஸந்தத்தை வரவேற்கத் தலைக் காட்டியிருந்த தளிர்களும் மொக்குகளும் என் கைவிரல்களுடன் ஆனந்தமாக அளவளாவின. நிகழப்போகும் அதிசயம் என்ன என்று எனக்குத் தெரியாது.\nநான் அந்தச் சமயம் எதையும் பற்றி அதிகமாகக் கவலைப்படவில்லை. கையாலாகாத ஒரு ஆத்திரம் ஓய்ந்து அப்போதுதான் எல்லையற்ற அமைதியில், சிந்தனையற்ற அமைதியில் ஆழ்ந்திருந்தேன்.\nஆழ்ந்து சூழ்ந்துள்ள அடர்த்தியான மூடுபனியில் கடலில் கப்பலில் பிரயாணம் செய்திருக்கிறீர்களா சுற்றிலும் ஒரே வெண்மையாக இருக்கும்; ஆனால் இருளையும்விட அதிபயங்கரமானது அது; எதிரில் உள்ளது எதுவும் தெரியாது. ஒவ்வொரு அங்குலமாகக் கப்பல் கரைநோக்கி சர்வஜாக்கிரதையாக நகரவேண்டியதாக இருக்கும். எந்த நிமிஷம் என்ன நடக்குமோ என்று அறியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லோரும் காத்திருப்பார்கள். எனக்குக் கல்வி புகட்டும் முயற்சிகள் தொடங்குவதற்குமுன் மூடுபனியில் திக்குத் திசை தெரியாமல் மாட்டிக்கொண்ட அந்தக் கப்பல்போல் இருந்தேன் நான். திசைகாட்டும் கருவியோ, ஆழம் பார்க்கும் கயிறோகூட இல்லாத கப்பல். என் கடற்கரை எவ்வளவு அருகில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள எனக்கு எவ்வித துணையும் கிடையாது. “வெளிச்சம்/சிறிதாவது வெளிச்சம் வேண்டுமே சுற்றிலும் ஒரே வெண்மையாக இருக்கும்; ஆனால் இருளையும்விட அதிபயங்கரமானது அது; எதிரில் உள்ளது எதுவும் தெரியாது. ஒவ்வொரு அங்குலமாகக் கப்பல் கரைநோக்கி சர்வஜாக்கிரதையாக நகரவேண்டியதாக இருக்கும். எந்த நிமிஷம் என்ன நடக்குமோ என்று அறியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லோரும் காத்திருப்பார்கள். எனக்குக் கல்வி புகட்டும் முயற்சிகள் தொடங்குவதற்குமுன் மூடுபனியில் திக்குத் திசை தெரியாமல் மாட்டிக்கொண்ட அந்தக் கப்பல்போல் இருந்தேன் நான். திசைகாட்டும் கருவியோ, ஆழம் பார்க்கும் கயிறோகூட இல்லாத கப்பல். என் கடற்க���ை எவ்வளவு அருகில் இருக்கிறது என்று அறிந்துகொள்ள எனக்கு எவ்வித துணையும் கிடையாது. “வெளிச்சம்/சிறிதாவது வெளிச்சம் வேண்டுமே” என்று என் ஆத்மா வார்த்தைகள் அற்ற ஒரு மௌனத்தில் தங்கியது. அந்த நிமிஷத்திலே உய்யவழி, எனக்கு ஏற்பட்டது. எனக்கு வழிகாட்ட ஒரு அன்பு ஒளி தோன்றியது.\nஎன்னை யாரோ அணுகி வருகிற காலடிச் சப்தம் கேட்டது. என் தாயார்தான் வருகிறாளாக்கும் என்று எண்ணி என் கைகளை நீட்டினேன். யாரோ என் கையைப் பிடித்துக்கொண்டாள். என்னைக் கட்டி அணைத்து இறுகத் தழுவிக்கொண்டாள் ஒருத்தி, உலகில் உள்ளதையெல்லாம் எனக்குச் சொல்லித்தர ஒருத்தி வந்துவிட்டாள். அதெல்லாவற்றையும்விடப் பெரிதாகச் சொல்ல வேண்டியது இதுதான்; தன்பால் என் உள்ளத்தைக் கவர்ந்து அடிமைகொள்ள அவள் வந்துவிட்டாள்.\nஎன் உபாத்தியாயினி வந்ததற்கு மறுநாள் காலையில் அவள் என்னைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள், என்னிடம் பொம்மையைக் கொடுத்தாள். பெர்கின்ஸ் ஸ்தாபனத்திலுள்ள கண்களில்லாத குழந்தைகள் எனக்கு வெகுமதியாக அளித்திருந்த பொம்மை அது. லாரா ப்ரிட்ஜ்மனே அதற்கு ஆடைகள் தைத்து அணிவித்திருந்தாள் என்பது எனக்கு அப்போது தெரியாது; பின்னர்தான் தெரிந்துகொண்டேன். பொம்மையை வைத்துக்கொண்டு சிறிது கேம் விளையாடினேன். பிறகு மிஸ் சல்லிவன்மெதுவாக என் கையைப் பிடித்து உள்ளங்கையில் d-o-l-l (பொம்மை) என்று எழுத்துக்கூட்டி எழுதினாள். இந்த விளையாட்டு எனக்கு ஆரம்பத்திலேயே பிடித்துவிட்டது. அவள் விரலால் எழுதிய மாதிரியே நானும் அவள் கையில் எழுதினேன். d-o-l-l என்று சரியாக எழுத அறிந்துகொண்டதும் எனக்கே தோன்றிய ஆனந்தத்தையும் பெருமையையும் சொல்லிமாளாது. குழந்தைத்தனமான பெருமைதான் அது; குழந்தைத்தனமான ஆனந்தம்தான். அதனாலென்ன உடனேயே கீழே ஓடிப்போய், என் அம்மாவின் கையைப் பிடித்து அவளுடைய உள்ளங்கையில் d-o-l-l என்கிற எழுத்துக்களை எழுதினேன். வார்த்தைகள், எழுத்துக்கள் என்பது எதுவுமே எனக்கு அப்போது தெரியாது. மிஸ் ஸல்லிவன் செய்த மாதிரியே நானும் செய்தேன்; அவ்வளவுதான். இந்த மாதிரிப் பின்தொடர்ந்த பல நாட்களில் அவ்வளவாக அர்த்தம் புரியாத பல வார்த்தைகளை எழுத்துக்கூட்டி விரலால் எழுதக் கற்றுக்கொண்டேன் நான்; குண்டூசி, தொப்பி, கோப்பை, நில், நட, உட்கார் என்பவை போன்ற பல வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேன். உபாத்தியாயினி வந்த பல வாரங்களுக்குப் பிறகுதான் எனக்குத் திடமாகத் தெரிந்தது; உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பெயர் உண்டு என்கிற விஷயம் பல வாரங்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது.\nஒருநாள் நான் புதுப் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தேன், என்னுடைய பெரிய துணிப்பொம்மையை என் மடிமேல் போட்டாள் மிஸ் சல்லிவன். அதேசமயம் என் உள்ளங்கையில் விரலால் d-o-l-l என்று எழுதினாள். பொம்மை என்கிற பெயர் இரண்டு பொம்மைகளுக்குமே பொருந்தும் என்று எனக்கு அறிவூட்ட முயன்றாள். அதே தினம் காலையில் “சொம்பு, தண்ணீர்” என்கிற வார்த்தைகள் பற்றி எனக்கும் மிஸ் சல்லிவனுக்கும் ஒரு போராட்டம் நடந்தது. சொம்பு என்றால் சொம்புதான் என்றும், தண்ணீர் என்றால் தண்ணீர்தான் என்றும் எனக்குத் தெரிவிக்க மிஸ் ஸல்லிவன் வெகுவாகப் பாடுபட்டாள். ஆனால் எனக்குப் பிடிபடவில்லை. சொம்பைத் தண்ணீர் என்றும், தண்ணீரைச் சொம்பு என்றும் எழுதினேன் நான். அதிகமாகத் தொந்தரவு செய்யாமல் அந்த விஷயத்தை அத்துடன் விட்டுவிட்டாள் அவள். ஆனால் கூடிய சீக்கிரமே மறுபடியும் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் சொம்பு, தண்ணீர் என்று மிஸ் ஸல்லிவன் ஆரம்பித்தாள். எனக்கு ஒரே ஆத்திரமாக வந்தது. புதுப் பொம்மையை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தேன். அது தூள் தூளாக உடைந்து தெறித்தது. காலடியில் கிடந்த பொம்மைத் துணுக்குகள் எனக்கு எல்லையில்லா ஆனந்தமூட்டின. எனக்கு ஏற்பட்ட கோபத்தையும், அதன் விளைவாக நான் இழந்துவிட்ட பொம்மையையும் பற்றி எனக்கு எவ்வித வருத்தமும் தோன்றவில்லை. அப்படி அந்தப் பொம்மையிடம் எனக்கு ஒன்றும் பிரியமோ பிடித்தமோ ஏற்பட்டுவிடவில்லை. நான் குடியிருந்த அந்த இருள் உலகில் அன்பு என்கிற தளைகள் இன்னும் ஏற்படவில்லை. விருப்பு வெறுப்பு என்கிற உனர்ச்சிகள் அப்படி ஒன்றும் என் வாழ்வில் ஆட்சி செலுத்தவில்லை. உடைந்த பொம்மையைக் கூட்டி ஓர் ஓரமாக என் உபாத்தியாயினி ஒதுக்குவதை நான் உணர்ந்தேன். எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது; எந்தவிதத்திலோ எனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த அந்தப் பொம்மை சிதறிவிட்டது பற்றி எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகக்கூட இருந்தது.\nஎன் தொப்பியை எடுத்து வந்தாள் மிஸ் சல்லிவன். வெளியே, வெப்பமான சூரிய ஒளியில் போகப்போகிறோம் என்று ஊகித்துக்���ொண்டேன், வார்த்தைகள் அற்ற ஒரு நிலையைச் சிந்தனையென்று சொல்லலாமா அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த எண்ணம் என்னை ஆனந்தக் கூத்தாடச் செய்தது. குதித்துக் குதித்துக்கொண்டே கிளம்பினேன்.\nதோட்டத்திலே இருந்த கிணற்றை நோக்கி நடந்தோம். வழிநெடுகக் காலை மந்தாரையின் நறுமணம் நிறைந்திருந்தது. கிணற்றுப் படிமேலும் மந்தாரைக்கொடி, அடர்த்தியாகப் படர்ந்து ஏராளமாகப் பூத்திருந்தது. யாரோ கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்றிக்கொண்டிருந்தார்கள். ஜலம் ஓடிய தாரையில் கை வைக்கச் சொன்னாள் மிஸ் சல்லிவன். என்னுடைய ஒரு கையில் குளுகுளுவென்று கிணற்று ஜலம் ஓட, இன்னொரு கையில் மிஸ் சல்லிவன் w-a-t-e-r (தண்ணீர்) என்று முதலில் வேகமாகவும் பிறகு மெதுவாகவும் எழுதிக் காட்டினாள். நான் அசையாமல் நின்றேன்; கையிலிருந்து என் மனத்திற்குள் பாய்ந்த அறிவை வாங்கிக்கொண்டு நின்றேன். ஏதோ மறந்துவிட்ட ஒரு விஷயம் தெளிவாக, அழுத்தமாக எனக்குத் திடுதிப்பென்று ஞாபகம் வந்ததுபோல இருந்தது. என் மனத்தில் சிந்தனைகள் உருவெடுக்கத் தொடங்கிவிட்டன. பாஷையின் ரகஸியம் என் உள்ளத்தில் உருவாகிவிட்டது. தண்ணீர் என்றால் இதுதான் என்பது எனக்கு நிதரிசனமாகத் தெரிந்துவிட்டது. என்ன அதிசயமான குளுமை என்ன அதிசயமான ஓட்டம் உயிருள்ள அந்த வார்த்தை என் உள்ளத்தைக் கவ்வியது. இருளில் பிரகாசமான ஒளி ஏற்படுத்தித் தந்தது. என் உள்ளம் விரிந்து விசாலித்தது. எல்லையில்லாத ஆனந்தத்தைத் தண்ணீர் என்கிற வார்த்தையிலே கண்டேன் நான். என்னைத் தடைப்படுத்தி நிறுத்திய தளைகள் இன்னும் எத்தனையோ இருந்தன. ஆனால் காலக்கிரமத்தில் அவையெல்லாம் அறுந்து விழுந்துவிடும் என்கிற நம்பிக்கை, வார்த்தைகளில் அகப்படாத ஒரு நம்பிக்கை, நானும் அறியாமலே என்னுள்ளே உதித்தது.\nகிணற்றடியிலிருந்து நான் கிளம்பும்போது கற்றுக் கொள்ளக்கூடியதையெல்லாம் கற்றுக்கொண்டுவிடுவது என்கிற ஒரு துடிப்புடன் கிளம்பினேன், ஒவ்வொன்றுக்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வார்த்தை உருவெடுத்தது. ஒவ்வொரு வார்த்தையையும் தொடர்ந்து ஒரு சிந்தனை ஓட்டம் இருந்தது. வீடு திரும்பும் வழியில் நான் தொட்ட ஒவ்வொரு பொருளும் உயிர்பெற்றுத் துடிப்பதுபோல இருந்தது. மூடிய கண்களைக்கொண்டு நான் உலகில் உள்ள எல்லாவற்றையும் புதுப்பார்வை பார்த்தே���். வீட்டுக்குள் வரும்போது உடைந்து நொறுங்கிய என் பொம்மையின் ஞாபகம் வந்தது. மூலையில் கிடந்த துணுக்குகளைத் தடவித் தேடி எடுத்தேன். அவற்றைச் சேர்த்து மீண்டும் பொம்மையாக்க முயன்றேன். என் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. நான் செய்துவிட்ட காரியத்தின் முழு அர்த்தமும் எனக்கு அப்போதுதான் புரிந்தது. தவறு செய்துவிட்ட உணர்ச்சியும், மன்னிப்புக் கேட்கிற பாவமும், வருத்தமும் என் மனத்திலே தோன்றின.\nஅன்று புது வார்த்தைகள் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். என்னென்ன வார்த்தைகளை அன்று முதல்தடவையாகக் கற்றுக்கொண்டேன் என்று இப்போது சொல்லத் தெரியவில்லை எனக்கு. அம்மா, அப்பா, தங்கை, உபாத்தியாயர் முதலிய வார்த்தைகள் அன்று எனக்குத் தெரியவந்தன. உலகம் என்கிற தத்துவம் “ஆரானின் கோல்போல” பூத்துக் குலுங்கியது என் உள்ளத்தில். அன்று நான் படுக்கையில் படுத்து உறன்கப்போகுமூன் மறுநாள் பொழுது எப்போது விடியும், கற்றுக்கொள்வதை எப்போது மீண்டும் தொடங்குவோம் என்று ஏங்கினேன். அதைப் போன்ற இன்பநாள் அதற்குமுன் என் வாழ்வில் இருந்ததேயில்லை.\n***ஹெலன்கெல்லரின் சுயசரிதையான தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப் (the story of my life) என்ற புத்தகத்தை தமிழில் ‘என் கதை’ என்ற பெயரில் தமிழ் இலக்கிய முன்னோடியான திரு. க.நா. சுப்ரமண்யம் மொழிபெயர்த்துள்ளார். ஜோதி புத்தக நிலையத்தால் 1955-ல் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் நான்காம் அத்தியாயம் சவால்முரசு வாசகர்களுக்காக இங்கு தரப்பட்டுள்ளது.\nஏப்ரல் 14: ஹெலன்கெல்லரின் ஆசிரியரான ஆன் சல்லிவன் அவர்களின் பிறந்தநாள்.\nபிறப்பு: 14-ஏப்ரல்-1866. மறைவு 20-அக்டோபர்-1936.\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\nதொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)\nபார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்\nகர்ணவித்யா அமைப்பின் இரண்டு முன்னெடுப்புகள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1241", "date_download": "2022-05-19T06:56:57Z", "digest": "sha1:LAL6IXK4YHJYNZ7X3SHJMCVXEBNZUAOS", "length": 9981, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "1241 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1994\nஇசுலாமிய நாட்காட்டி 638 – 639\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1241 MCCXLI\n1241 (MCCXLI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.\nமார்ச் 18 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.\nஏப்ரல் 9 - மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/cid1258623/", "date_download": "2022-05-19T05:46:29Z", "digest": "sha1:KX3PJTM4RU5YFAQ6T2OMWETL6WAXCIE3", "length": 6298, "nlines": 77, "source_domain": "tamilminutes.com", "title": "அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: ஈராக் ராணுவத்தால் பரபரப்பு தகவல் - Tamil Minutes", "raw_content": "\nஅமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: ஈராக் ராணுவத்தால் பரபரப்பு தகவல்\nஅமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: ஈராக் ராணுவத்தால் பரபரப்பு தகவல்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் உள்ள ராணுவ தளம் மீது ஈராக் நாட்டின் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக கூறப்பட்ட போதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை மறுத்தார்\nஇந்த நிலையில் இன்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nஈராக்கின் ராக்கெட்டுகள் அமெரிக்க தூதரகம் அருகே விழுந்ததாகவும் ஆனாலும் இதனால் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது\n���ருப்பினும் ஈராக்கின் இந்த அதிரடி தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/cid1261197/", "date_download": "2022-05-19T06:08:05Z", "digest": "sha1:V2KFQ6RIPEORCTLAUQ2M6PS7BIWKVWOE", "length": 6012, "nlines": 77, "source_domain": "tamilminutes.com", "title": "ஜோதிகா, ரேவதி நடிப்பில் மரணமாஸ் காமெடி மற்றும் ஆக்சன் பட டிரெய்லர் -ஜாக்பாட் - Tamil Minutes", "raw_content": "\nஜோதிகா, ரேவதி நடிப்பில் மரணமாஸ் காமெடி மற்றும் ஆக்சன் பட டிரெய்லர் -ஜாக்பாட்\nஜோதிகா, ரேவதி நடிப்பில் மரணமாஸ் காமெடி மற்றும் ஆக்சன் பட டிரெய்லர் -ஜாக்பாட்\nசூர்யாவின் தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் வர இருக்கும் திரைப்படம் ஜாக்பாட். இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ஜோதிகாவும் இவருடன் இணைந்து அதிரடி கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்துள்ளனர்.\nபடத்தில் ஆக்சனோடு காமெடியும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூ��் அலிகான், ஆனந்தராஜ் போன்றோர் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் டைட்டிலே வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தயாரிப்பாளர் என்று பெயர் போடாமல் துட்டு குடுத்தது சூர்யா என்று டைட்டிலில் வருகிறது.\nவரும் ஆகஸ்ட் 2ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்\nகமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம்...\n இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே \nமீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன்...\nவிக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா \nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய்...\nதிருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி \nதமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின்...\n இப்படி ஒரு மாஸ்டர் பிளான்..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமானது பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/how-much-does-drinking-water-cost/", "date_download": "2022-05-19T05:25:04Z", "digest": "sha1:R5HHR5XXUIFEDVNKP6LPLLPSRVPQN5QW", "length": 8434, "nlines": 82, "source_domain": "tamilminutes.com", "title": "எம்மாடியோ..! குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா ?", "raw_content": "\n குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா \n குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா \nகுடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மாநில அரசுகளின் கடமை: பிரதமர் மோடி\n குடிக்கும் தண்ணீருக்கு இத்தனை லட்சம் செலவா \nமிக உயர்தர குடிநீரை வாங்க ஒருவர் மாதம் தோறும் 15லட்சம் செலவிடுவதாக டிக்டாக் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறத��.\nராயன் என்ற டிக்டாக் பிரபலத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பிடிக்க வில்லையாம். இதனால் இயற்கையான தண்ணீரை பெரும் செலவு செய்து வாங்கி கொண்டு இருக்கிறார்.\nஇவர் தண்ணீரில் சுத்தம் மட்டும் இல்லாமல் இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் . இதனால் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்கும் நிறுவனத்திடம் இருந்து தான் அவற்றை வாங்குகிறார்.\nதண்ணீர் குடித்த பிறகு அந்த பாட்டில்கள் அனைத்தையும் மறுசுழற்சிக்கு ராயன் அனுப்பு வைத்து விடுகிறார். இயற்கை நேசிக்கும் ராயன் வீட்டில் பாட்டில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவே நான்கு குளிர்சாதன பெட்டிகள் வைத்துள்ளார். இதற்காக மாதம்தோறும் 2000 அமெரிக்க டாலர்களை செலவு செய்பதாக அவர் கூறியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 1.5 வரை இருக்கும்.\nஇதற்கு பல நெட்டிசன்கள் குடிநீருக்காக இவ்வளவு செலவு செய்வதா என்று கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராயன் நான் எப்போதும் தூய்மையான தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் ஆனால் நீங்கள் எல்லாரும் நரகத்தில் இருப்பதை போல அசுத்தமான தண்ணீரை குடித்து வருகிறீர்கள்.\nஉங்களைப்போல என்னால் குலாய் தண்ணீரை யெல்லாம் குடிக்க முடியாது. கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே நான் விரும்பி குடிப்பேன். எனக்கான நான் செய்துகொள்ளும் ஒரே விஷயம் அதுமட்டும் தான் என தெரிவித்துள்ளார்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nகுடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மாநில அரசுகளின் கடமை: பிரதமர் மோடி\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/stalin-ordered-to-appear-in-sivagangai-district-court-2309731/", "date_download": "2022-05-19T05:30:00Z", "digest": "sha1:KLH7UQ4JUSYS7HPOPY4APKC7ZZRXD5CZ", "length": 6050, "nlines": 76, "source_domain": "tamilminutes.com", "title": "ஏப்ரல் 9ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மு க ஸ்டாலின் ஆஜராக உத்தரவு! - Tamil Minutes", "raw_content": "\nஏப்ரல் 9ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மு க ஸ்டாலின் ஆஜராக உத்தரவு\nஏப்ரல் 9ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மு க ஸ்டாலின் ஆஜராக உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. திமுக கட்சி, காங்கிரஸ் கட்சியுடன், மதிமுக, விசிக கட்சியுடனும் களமிறங்க உள்ளது.\nஇந்நிலையில் மு க ஸ்டாலின் மீது அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயினும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நேரில் ஆஜராக உத்தரவு அளித்துள்ளது.\nஸ்டாலின் பிப்ரவரி எட்டாம் தேதியில் வைரவன்பட்டியில் முதல்வரை அவதூறாக பேசியதாக முதல்வர் தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது. இதற்காக ஸ்டாலின் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அம்மாவட்ட நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/31892--2", "date_download": "2022-05-19T06:35:40Z", "digest": "sha1:ZL54MYVQEFDUCLR53XG5DVHADKDA6YSH", "length": 43340, "nlines": 769, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 May 2013 - ஆறாம் திணை | food - Vikatan", "raw_content": "\nகண்ணா கார்ல போக ஆசையா\nமன்மோகனை மடக்கிய ராசா ராக்கெட்\n''ஆங்கிலமும் தெரியவில்லை... தமிழும் தெரியவில்லை\nவிகடன் மேடை : சுப.உதயகுமாரன்\nநானே கேள்வி... நானே பதில்\n''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை\nஒரு நாள்... ஓர் ஆள்\nசினிமா விமர்சனம் - கெளரவம்\nசினிமா விமர்சனம் - உதயம் NH4\n`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 5\n`எங்கள் மக்களைத் திரும்பப் பெறுகிறோம்; ஆனால்..' - குடியுரிமை விவகாரத்தில் வங்கதேசம் அறிவிப்பு\nஆறாம் திணை - 90\nஆறாம் திணை - 89\nஆறாம் திணை - 88\nஆறாம் திணை - 87\nஆறாம் திணை - 86\nஆறாம் திணை - 85\nஆறாம் திணை - 84\nஆறாம் திணை - 83\nஆறாம் திணை - 82\nஆறாம் திணை - 81\nஆறாம் திணை - 80\nஆறாம் திணை - 79\nஆறாம் திணை - 78\nஆறாம் திணை - 77\nஆறாம் திணை - 76\nஆறாம் திணை - 75\nஆறாம் திணை - 74\nஆறாம் திணை - 73\nஆறாம் திணை - 72\nஆறாம் திணை - 71\nஆறாம் திணை - 70\nஆறாம் திணை - 69\nஆறாம் திணை - 68\nஆறாம் திணை - 67\nஆறாம் திணை - 66\nஆறாம் திணை - 65\nஆறாம் திணை - 64\nஆறாம் திணை - 63\nஆறாம் திணை - 61\nஆறாம் திணை - 60\nஆறாம் திணை - 58\nஆறாம் திணை - 57\nஆறாம் திணை - 55\nஆறாம் திணை - 54\nஆறாம் திணை - 53\nஆறாம் திணை - 52\nஆறாம் திணை - 51\nஆறாம�� திணை - 50\nஆறாம் திணை - 49\nஆறாம் திணை - 48\nஆறாம் திணை - 45\nஆறாம் திணை - 43\nஆறாம் திணை - 42\nஆறாம் திணை - 41\nஆறாம் திணை - 40\nஆறாம் திணை - 39\nஆறாம் திணை - 38\nஆறாம் திணை - 37\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 35\nஆறாம் திணை - 34\nஆறாம் திணை - 31\nவட்டியும் முதலும் - 87\nஆறாம் திணை - 30\nவட்டியும் முதலும் - 86\nஆறாம் திணை - 29\nவட்டியும் முதலும் - 85\nஆறாம் திணை - 28\nவட்டியும் முதலும் - 84\nஆறாம் திணை - 27\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 82\nஆறாம் திணை - 25\nவட்டியும் முதலும் - 81\nஆறாம் திணை - 24\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 11\nவட்டியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 8\nவட்டியும் ம��தலும் - 4\n`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 5\n`எங்கள் மக்களைத் திரும்பப் பெறுகிறோம்; ஆனால்..' - குடியுரிமை விவகாரத்தில் வங்கதேசம் அறிவிப்பு\nஆறாம் திணை - 90\nஆறாம் திணை - 89\nஆறாம் திணை - 88\nஆறாம் திணை - 87\nஆறாம் திணை - 86\nஆறாம் திணை - 85\nஆறாம் திணை - 84\nஆறாம் திணை - 83\nஆறாம் திணை - 82\nஆறாம் திணை - 81\nஆறாம் திணை - 80\nஆறாம் திணை - 79\nஆறாம் திணை - 78\nஆறாம் திணை - 77\nஆறாம் திணை - 76\nஆறாம் திணை - 75\nஆறாம் திணை - 74\nஆறாம் திணை - 73\nஆறாம் திணை - 72\nஆறாம் திணை - 71\nஆறாம் திணை - 70\nஆறாம் திணை - 69\nஆறாம் திணை - 68\nஆறாம் திணை - 67\nஆறாம் திணை - 66\nஆறாம் திணை - 65\nஆறாம் திணை - 64\nஆறாம் திணை - 63\nஆறாம் திணை - 61\nஆறாம் திணை - 60\nஆறாம் திணை - 58\nஆறாம் திணை - 57\nஆறாம் திணை - 55\nஆறாம் திணை - 54\nஆறாம் திணை - 53\nஆறாம் திணை - 52\nஆறாம் திணை - 51\nஆறாம் திணை - 50\nஆறாம் திணை - 49\nஆறாம் திணை - 48\nஆறாம் திணை - 45\nஆறாம் திணை - 43\nஆறாம் திணை - 42\nஆறாம் திணை - 41\nஆறாம் திணை - 40\nஆறாம் திணை - 39\nஆறாம் திணை - 38\nஆறாம் திணை - 37\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 35\nஆறாம் திணை - 34\nஆறாம் திணை - 31\nவட்டியும் முதலும் - 87\nஆறாம் திணை - 30\nவட்டியும் முதலும் - 86\nஆறாம் திணை - 29\nவட்டியும் முதலும் - 85\nஆறாம் திணை - 28\nவட்டியும் முதலும் - 84\nஆறாம் திணை - 27\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 82\nஆறாம் திணை - 25\nவட்டியும் முதலும் - 81\nஆறாம் திணை - 24\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 11\nவட்டியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 8\nவட்டியும் முதலும் - 4\n'அஞ்சலியைக் காணோம்’ என்று பரபரப்படைந்த நம்மில் பலருக்கு, 'அரல் கடல்’ ஒன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பது அதிகமாகத் தெரியாது. அரல் என்பது கடல் அல்ல; நிலத்தால் சூழப்பட்ட மிகப் பெரிய அளவிலான ஏரி. மத்திய ஆசியாவில் இப்போதும் இருக்கிறது. ஆனால், '2030-க்குள் முழுவதுமாகக் காணாமல் போய்விடும்’ என்கின்றனர் சூழலியல் அறிவியலாளர்கள்.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஅமு தார்யா, சிர் தார்யா என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இந்தக் கடல், 1960-ல் 16 முதல் 68 மீட்டர் ஆழம்கொண்ட 66 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள நன்னீர் ஏரி. அரிசியை இரண்டு போகம் விளைவித்துவந்தது. விளைச்சலை இன்னும் பெருக்க வேண்டும் எனத் தண்ணீரைத் திருப்பி, ஆற்றின் போக்கை நினைத்தபடி எல்லாம் மாற்றியதில் அரல் கடல் வற்றி உப்பு மண்டலமாகிவிட்டது. இப்போது தினசரி 2,00,000 டன் உப்பை சுற்றியுள்ள 400 கி.மீ. நிலப்பரப்பில் காற்று வழியே வீசுகிறது. பாதித் தண்ணீர் வற்றிப்போய், ஆழம் 14 மீட்டருக்கும் கீழே குறைந்துவிட்டது. அரல் கடல் மட்டுமல்ல... நிறைய விஷயங்கள் நம் அட்டூழியம் தாங்காமல் நம்மைவிட்டு அகன்றுவிட்டன. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராபின் பறவை கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. 1963-ல் உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் ரேசல் கார்சன் எழுதிய 'சைலன்ட் ஸ்பிரிங்’ நூல், எப்படி ராபின் பறவை டி.டி.டீ. (DDT) பூச்சிக்கொல்லிகளின் வருகைக்குப் பின் உலகைவிட்டுக் காணாமல்போயின என்று வெளிச்சமிட்டுக் காட்டியது. கதைகளில் நாம் படித்து மகிழ்ந்த டோடோ பறவை இப்போது இல்லை. வெண்முதுகுப் பிணம் தின்னிக் கழுகுகள் என்றொரு பறவை இனம் உண்டு. இவை, விலங்குக் கழிவுகளை உண்டு உயிர் வாழும். நாம் ஆடு, மாடுகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் சோடியம் கொடுத்ததால், அதன் சதைகளைச் சாப்பிட்டு, நச்சு தாங்காமல் அந்தக் கழுகுகள் வருவதையே குறைத்துவிட்டன. மரபணு மாற்றப்பட்ட பி.டி. சோளத்தில் உள்ள நச்சு, மொனார்க் பட்டாம்பூச்சிகளைக் கொன்று குவித்தது. இப்போது அவை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வேகமாக அழிவு நிலையை எட்டுகின்றனவாம். இன்னும் இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மொத்தத்தில், ஒரு பேட்டையில் குடியேறிய தாதா, ஆண்டாண்டு காலமாக அங்கு வசித்த சக ஜீவன்களைக் கொன்று குவித்தோ, அடித்து விரட்டியோ அப்புறப்படுத்திவிட்டது.\nமனிதன் வசிப்பது இந்தப் பூமியின் 25 சதவிகிதத்துக்கும் குறைவான பகுதியில்தான். ஆனால், பூமியின் மிச்ச வளங்கள் அனைத்தையும் எந்த அக்கறையும் இல்லாமல் உறிஞ்சி வாழ்கிறோம். அந்த உறிஞ்சலில் அழிந்தவற்றில் 50 சதவிகித உயிர்கள், மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதவை. இனியும் இந்த உறிஞ்சல் தொடர்ந்தால், ''அன்னப்பறவை, கவரிமான், ஃபீனிக்ஸ் பறவைபோல... சிட்டுக்குருவியும் ஒரு கற்பனைப் படைப்பா'' என்று உங்கள் பையன் கேட்பான்.\n'வளர்ச்சிப் பணியில் இதெல்லாம் வாடிக்கைதானே மக்கள்தொகைப் பெருக்கம், உணவுப் பற்றாக்குறை... என்னதான் செய்வது மக்கள்தொகைப் பெருக்கம், உணவுப் பற்றாக்குறை... என்னதான் செய்வது சும்மா புலம்பாதீங்க' என அதிகம் படித்த அறிஞர்கள் அலுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் அறிவுரை யில், 2000-ம் ஆண்டில் உலகின் 100-க்கும் மேற்பட்ட ஜனாதிபதிகள், மன்னர்கள், சர்வாதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து, இந்த உலகில் பசியோடு இருப்பவர்களைப் பாதியாகக் குறைத்தாக வேண்டும் என உறுதிபூண்டனர். 13 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை பசி குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட 1 பில்லியன் மக்கள் தினமும் இரவில் பசியோடுதான்படுக்கைக் குச் செல்கின்றனர்.\nஅதிலும் குறிப்பாக, தாராளமயமாக்கலுக்குப் பின்னர், ஒட்டுமொத்த உலக வணிகமும் நான்கு மடங்கு உயர்ந்த பின்னரும்கூட, ��ந்த வறுமையும் பசியும் மட்டும் ஒழிக்கப்படவே இல்லை. இந்தியாவில் 1993-ல் இருந்த சராசரி ஆண்டு வருமானம், 2005-ல் இரு மடங்கான பின்னரும் இங்கே பசிப்புள்ளி எவ்வளவு தெரியுமா 23. (hunger index நாட்டின் குழந்தைகளின் எடை, ஆரோக்கியம், சிசு மரணம் ஆகியவற்றைவைத்து அளவிடுவது) சில சகாரா பாலைவன ஆப்பிரிக்க நாடுகளைவிட இது அதிகம். தாராளமயமாக்கம் மட்டும்தான் இந்தியாவை மிளிரவைக்கும் எனக் குட்டிக்கரணம் போட்டுப் பேசி, அதைப் புகுத்தி, வறுமையையும் பசியையும் பெருக்கி, பணக்காரன் - ஏழை இடைவெளியை அதிகரிக்க வைத்ததுதான் தாராளமயத்தின் சாதனை. இங்கே பற்றாக்குறைக்குக் காரணம் உற்பத்திப் பிரச்னை இல்லை. பகிர்தல் கிடையாது என்பதுதான்.\n'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனப் பகிர்ந்துண்ணும் பாரம்பரியம் 2,000 வருடங்களுக்கு முன்பே நம்மிடம் இருந்தது. அது வெறுமனே உணவைப் பங்கிட்டுக்கொள்ளும் ஏற்பாடு அல்ல; இந்தப் பூமியின் இயற்கை வளங்களை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பங்கிட்டுக்கொள்வது. ஆனால், நாம் 'பயோடைவர்சிட்டி’ என்பதை பரீட்சையைத் தாண்டி யோசிப்பது இல்லை. சூழலைக் காக்காமல் பசியைப் போக்க முடியாது. பல்லுயிர் பாதுகாப்பை உடைத்துப் பசியாற்றுவது என்பது வேடிக்கை வசனம். காந்தி சொல்வார், 'எல்லோரின் தேவைக்கு இயற்கை போதுமானது. எல்லோரின் பேராசைக்கு அல்ல’ என்று. ஆனால், பேராசைகொண்ட வணிக உலகத்தின் கிடுக்கிப் பிடியில்தான் இன்று நாம் உழல்கிறோம். ஒவ்வொரு வாய் சோற்றை உண்ணும்போதும், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு வல்லரசின் ஏகாதிபத்திய சிந்தனை, உள்ளூர் அரசியல் தந்திரம், வணிகச் சூழ்ச்சி, பாலுக்காக அழும் இன்னொரு குழந்தையின் பசி மறைந்திருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5312", "date_download": "2022-05-19T06:24:20Z", "digest": "sha1:BKAJABRUFZQ555WHYHQU2RQGXNWA6NZM", "length": 38642, "nlines": 129, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஒருமணிப் பொழுது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிந���கிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா\n- | டிசம்பர் 2008 |\nவீட்டிலிருந்து பாதிவழி வந்தபிறகுதான் சாமி கவனித்தான். \"நீலக் கார்ல வந்திருக்கணும்\" என்றான்.\nபக்கத்தில் அமர்ந்திருந்த சரவணப்ரியா அதற்குக் காரணம் கேட்கவில்லை. வான்டர்பில்ட் கார்நிறுத்தும் அடுக்கில் நுழைவதற்கான சாவி அட்டையும், கண்ணாடியில் தொங்கும் அனுமதி அட்டையும் அந்தக் காரில் இருந்தன. இந்த சந்தன நிறக் காரை இன்று அங்கே நிறுத்த வழியில்லை.\n\"உன்னை க்ளினிக்கிலே விட்டப்புறம் லேபுக்குப் போலாம்னு பாத்தேன்.\"\n எனக்கும் மறந்திட்டுது. கிளினிக் பின்னாலே ஒரு பார்கிங் லாட் இருக்கு\" என்று சரவணப்ரியா நினைவூட்டினாள்.\n\"அங்கே நிறுத்திட்டு என்னோடு வாயேன். வெயிடிங் ரூம்லே இருக்கலாம்.\" ஒன்பது மணிக்கு அங்கே அவளுக்கு மருத்துவப் பரிசோதனை. சனிக்கிழமை காலை, சாலைகளில் கும்பலில்லை. ஊர்திகள் பறந்தன. ஆகஸ்ட் இறுதியாகிவிட்டது, ஆனாலும் எண்பது டிகிரி வெப்பம்.\n'விமன்ஸ் கிளினிக்' முன்னாலொரு சாலைசந்திப்பு, அதற்கொரு போக்குவரத்து விளக்கு. கட்டடத்தின் கீழ்வழியாக நுழைந்து பின்னால் சென்று காரை நிறுத்துவதற்காக தெருவிலிருந்து வலமாகத் திரும்ப சாமி எத்தனித்தபோது ஒரு மஞ்சள் மரச்சட்டம் தடுத்தது. அதன்மேல் 'நுழையாதே' என்ற அறிவிப்பு வேறு. சாலையை அடைத்துக் கொண்டு பாதித் திருப்பத்தில் கார் நின்றது. ஒன்பதுக்குச் சில நிமிடங்களே இருந்தன. மனைவியைத் தாமதிக்க வைக்காமல், \"நீ இறங்கிக்கோ நான் காரை எங்கேயாவது நிறுத்திக்கிறேன்\" என்றான் சாமி.\nஒரு வெள்ளிநிற ஹான்டா பைலட். லைசன்ஸ் தகடு இல்லினாய் மாநிலத்திலிருந்து வந்ததாகக் காட்டியது. தகட்டில் மாமூலான எழுத்துகளும் எண்களுமில்லை. அதிலிருந்த எழுத்துகளைச் சேர்த்து 'நமஸ்கார்' என்று படித்தான்.\nவலதுபுறத்திலிருந்து சரவணப்ரியா கைப்பையுடன் இறங்கினாள். \"டெஸ்ட் முடிஞ்சதும் கூப்பிடறேன். பை\" அவள் கட்டடத்தின் முன்வாசல்வரை நடந்து கதவைத் திறந்து நுழையும்வரை சாமி காத்திருந்தான். அதற்குள் நீல விளக்குகள் சுழல ஒரு மோட்டார் சைக்கிள் இடதுபுறம் வந்து நின்றது. சாமி ஜன்னலை இறக்கினான். கறுப்புக்கண்ணாடி அணிந்து போலிஸ்காரர் சைக்கிளின்மேல் கம்பீரமாக வீற்றிருந்தார். 'எர்னெஸ்ட்' என்று பாட்ஜ் குத்தியிருந்தார். அச்சுறுத்தும் விளக்குகள் அணைந்தன.\nஅவர் கேட்பதற்கு முன்பே அவன், \"மன்னிக்கவும் திரும்பியபிறகுதான் இந்த அறிவிப்பைக் கவனித்தேன். என் மனைவிக்குக் கட்டடத்தின் மாடியில் ஒரு அபாய்ன்ட்மென்ட். இப்போதுதான் இறங்கிப் போனாள்\" என்றான்.\nஅவர் புரிதலுடன் அவனைப் பார்த்தார். \"இன்று பல்கலைக்கழகத்திற்கு ஃப்ரெஷ்மென் வரும் நாளாயிற்றே\" என்றார்.\n\"புதிய மாணவர்களை அழைத்துவரும் பெற்றோர்கள்தான் இன்று கிளினிக் பின்னால் காரை நிறுத்தலாம்.\"\nஎதிரிலேயே பொரித்த கோழிக்குஞ்சு உணவகம். அதைச் சுற்றிலும் காலிஇடம். \"நீ அங்கே போகலாம்\" என்று கை காட்டினார்.\nஅவர் நீலக்குழல் விளக்குகளை மறுபடி எரித்து சாமி இடதுபுறம் திரும்பிச் செல்ல வழிவிட்டார். கடைக்கு எதிரில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான். அங்கிருந்து ஆராய்ச்சி அறைக்கு நடந்துசென்று திரும்ப அரைமணி ஆகும். சரவணப்ரியாவின் சோதனைக்கும் அந்த நேரம்தான். அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். கிளினிக்கினுள் சென்று பழைய, கிழிந்துபோன பத்திரிகைகளைப் படிக்கப் பிடிக்கவில்லை. அங்கேயே காத்திருக்க முடிவுசெய்தான். பொழுதைப் போக்க ஒரு கோடிக்கும் இன்னொரு கோடிக்குமாக நடந்தான்.\nஅப்போது காரில் ஒரு கும்பல் வந்து உணவகம் திறக்கவில்லையென்று ஏமாற்றத்துடன் கிளம்பிச்சென்றது. சாமி நடையை நிறுத்திவிட்டுக் கதவின் முன்புறத்தில் ஒட்டியிருந்த நேர அட்டவணையைப் படித்தான். சனிக்கிழமைகளில் பத்து மணிக்குத்தான் கடைதிறக்கும்.\nசாமி திரும்பிப் பார்த்தான். சாமியை நுழையாமல் தடுத்த மரச்சட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. கிளினிக்கின் பின்னாலிருந்து கார்கள் வெளிவரத் தொடங்கின. எர்னெஸ்ட், சாலையின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு எல்லாக் கார்களும் வருவதற்கு வழிவிட்டார். பிறகு, காத்துநின்ற நீண்ட கார்வரிசை செல்வதற்குக் கைகாட்டினார். வெளியேறிய ஊர்திகளிலொன்று சாமியின் காருக்குப் பக்கத்தில் வந்துநின்றது. அதைப் பார்த்துக் கொண்டே அவன் மெல்ல நடந்தான். ஒரு வெள்ளிநிற ஹான்டா பைலட். லைசன்ஸ் தகடு இல்லினாய் மாநிலத்திலிருந்து வந்ததாகக் காட்டியது. தகட்டில் மாமூலான எழுத்துகளும் எண்களுமில்லை. அதிலிருந்த எழுத்துகளைச் சேர்த்து 'நமஸ்கார்' என்று படித்தான்.\nபின்னிருக்கைக்குப் பின்னால் பெட்டிகள், ஹாங்கரில் மாட்டிய துணிகள், புத்தகங்கள். அதிலிருந்தவர்கள் பல்கலைக்கழகம் அளித்த அறிவுரைகளைக் கேட்டுத் திரும்பி விட்டார்கள் போல. வண்டியின் வலது பக்கக் கதவு திறந்து ஒரு நடுவயதுப் பெண் வெளிப்பட்டாள். இறுக்கமான சல்வார் கமீஸ், பான்ட்ஸ்-சட்டையைப் போலிருந்தது. தலைமயிரைப் பிரித்து மணிகள்கோர்த்த கயிற்றில் கட்டியிருந்தான். அவள் கடைப் பக்கம் செல்லாமல் அவனை நோக்கி வந்தாள். அவளைப்பார்த்து சாமி நின்றான்.\n\"எக்ஸ்க்யூஸ் மீ, எனக்கு சோடா வாங்க வேண்டும்\" என்றாள். கொழுப்பும் சர்க்கரையும் அள்ளித்தெளித்த காலை உணவு அவள் வயிற்றைப் பதம்பார்த்திருக்க வேண்டும். \"பக்கத்தில் சூபர் மார்க்கெட் இருக்கிறதா\nசாமி சாலைசந்திப்பின் விளக்கைக் காட்டினான். \"அதில் திரும்பிச் சென்றால் நான்காவது விளக்கைத் தாண்டியவுடனே வலதுபக்கம் ஹாரிஸ் டீடர் கடை தெரியும்.\"\nநான் உணவு வாங்கி வருகிறேனென்று போயிருக்கும்போது இன்னொருவரிடம் எதற்கு உதவி கேட்கவேண்டும் அவர்கள் அனுபவப்பட்ட திருடர்களைப்போல் தெரியவில்லை. இது முதல் முயற்சியாக இருக்கலாம்.\nதிரும்பிச் சில தப்படிகள் எடுத்து வைத்தவள் உடனே தன் காருக்குப் போகவில்லை. சாமியின் காரை நோட்டம் விட்டாள். காரில் ஒட்டியிருந்த பெயரட்டையை அவள் கவனித்திருக்க வேண்டும். மறுபடி சாமியருகில் வந்தாள். \"நீங்கள் வான்டர்பில்ட்டில் வேலை செய்கிறீர்களோ\n\"மருத்துவ மையத்தில்.\" அவள் கேட்கு முன்பே, \"பெயர் சாமிநாதன்\" என்று சேர்த்தான்.\n\"நான் அனுராதா சம்பத். நீங்க தமிழ்நாடோ\nஎதற்கு செளகரியமென்று சாமி யோசிப்பதற்குள், \"உங்க குழந்தைகள் யாராவது இங்கே படிக்கிறார்களோ\n\"ஒரு பையன். அவன் இங்கேயில்லை. பெர்க்கிலிலே படிக்கிறான்.\"\n\"ரமாவைக் கொண்டுவிட வந்தேன். அவ இங்கேயே பொறந்து வளர்ந்திருந்தா எனக்கு தைரியமா இருந்���ிருக்கும். சென்னைலே டென்த் வரைக்கும் படிச்சா. ஷிகாகோலே ரெண்டு வருஷமாத்தான் இருக்கோம். சம்பத் பிசினஸை வித்துட்டு இந்த வருஷக் கடைசிலே பையனோட வரப்போறார்\" என்று தலைப்புச் செய்திபோல் சொன்னாள்.\n\"போன டிசம்பர்லே வான்டர்பில்ட்டை வந்து பாத்தோம். ரமாவுக்கு கேம்பஸ் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவளைத் தனியா இவ்வளவு தூரம் அனுப்ப பயமா இருந்தது. நீங்க இருக்கிறது மனசுக்குத் தெம்பா இருக்கு. அவளைக் கொஞ்சம் பாத்துக்கணும்\nஇந்தச் சம்பிரதாயப் பேச்சை ஏற்கனவே சாமி பலமுறை கேட்டிருக்கிறான். பெற்றோரிடமிருந்து விலகி, சுதந்திரம் தேடத் தொலைவிலிருக்கும் கல்லூரிகளுக்குப் படிக்கவரும் மாணவர்களுக்கு இன்னொரு தந்தையாக இருந்து தொந்தரவு தர அவன் தயாரில்லை. இருந்தாலும் அனுராதாவுக்கு ஏமாற்றமாகாமல் \"அதுக்கென்ன, செய்தாப் போச்சு\" என்று சொல்லிவைத்தான்.\nஅனுராதா விடவில்லை. கார் டிரைவர் பக்கம் சென்று தன் பெண்ணிடம் எதையோ சொல்லி அழைத்துவந்தாள். மஞ்சளில் நீண்ட ஆடை அணிந்த ஒரு பதினெட்டு வயதுப் பெண். கல்லூரியில் ஃப்ரெஷ்மன் என்பதற்கேற்ப வெகுளித்தனமும் அச்சமும் கலந்த புதியமுகம்.\n\"இது ரமா. இது டாக்டர் சாமிநாதன்.\"\n டாக்டரெல்லாம் வேண்டாம், நான் என்ன வைத்தியமா பாக்கறேன்\n\" குரலில் ஒரு ரீங்காரம். அம்மா சொன்னதற்காகக் கடனே யென்றில்லாமல் ரமா முகத்தில் நிஜமான அக்கறை. ஒருவேளை வீட்டுநினைவு வரும்போது அவள் அவனைக் கூப்பிடலாம். அப்படிக் கூப்பிட்டால் சாப்பிட வீட்டுக்கு அழைத்துச்செல்லலாம்.\n எதிலே மேஜர் பண்ணப் போறே\nரமாவிடமிருந்து அனுராதா செல்பேசியை வாங்கினாள். \"உங்க நம்பரைக் குடுங்க\" சாமி சொன்ன எண்களை அதில் பதிந்து கொண்டாள்.\n\"நாங்க கிளம்பறோம். பத்துமணிக்கு மேலதான் ரூம்லே போய் ரமாவோட சாமானெல்லாம் வைக்கணும். சாப்பிட்டுட்டுக் கிளம்பினா இன்னிக்கே ஷிகாகோ போயிடுவேன். ரொம்ப தேங்க்ஸ்\nஅனுராதா பை சொல்ல, பெண் மயக்கும் புன்னகையில் விடை சொன்னாள். ஹான்டா பைலட் அகன்றது.\n\" என்று சாமி ஆவலுடன் கேட்டான்.\n\"மெஷின் ஆபரேடர் இப்பத்தான் வந்தா. இன்னும் அரைமணியாகும்\" என்ற ஏமாற்றமான பதில் வந்தது. \"நீ என்ன செய்யறே\n\"நான் வெளிலே உலாத்தறேன். என்னைப் பத்திக் கவலைப்படாதே கார் கிளினிக் எதிரிலேயே இருக்கு.\"\nசாமி நடையைத் தொடர்ந்தான். அடுத்து ராணுவ கேமோஃப்ளாஜ�� உடையில் ஒருவனும் குள்ளமான ஒருத்தியும் எதிர்ப்புறத்திலிருந்து நடந்துவந்தார்கள். அவன் கையில் மருத்துவப் பதிவுகள் வைக்கும் ஒருபெரிய காக்கிநிறப் பை. பார்ப்பதற்கு மிகவும் பலவீனமாகத் தோன்றினான்.\nஅவர்களும் கடையின் சாத்திய கதவருகில் சென்று ஏமாற்றம் அடைந்தார்கள். என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். சாமியைப் பார்த்து அவள் நின்றாள்.\n என் கணவருக்கு டயபெடிஸ். அவருக்கு உடனே சாப்பிட்டாக வேண்டும். போலிங் க்ரீனிலிருந்து அதிகாலையிலேயே சாப்பிடாமல் கிளம்பினோம். இந்தக் கடை இன்னும் அரைமணி கழித்துத்தான் திறக்கும். பக்கத்தில் வேறு எதாவது உணவுக்கடை இருக்கிறதா\n\"அரை மைலில் ஒரு மெக்டானால்ட்ஸ் இருக்கிறது.\"\n அவனால் அவ்வளவு தூரம் நடக்கமுடியாது. நாங்கள் வெடரன்ஸ் வானில் வந்தோம்.\" சொந்தமாக ஒரு கார்கூட இல்லையென்று அவர்கள்மேல் சாமிக்கு இரக்கம் வந்தது. உதவிசெய்ய விரும்பினான், சும்மாத்தானே இருக்கிறான்.\n\"நான் வாங்கி வருகிறேன். என்ன வேண்டும்\n\"ஒன்றென்ன இரண்டே வாங்கி வருகிறேன்\" என்றான்.\nசாமி காரிலேறி வெளியேறும்போது பைலட் திரும்பிக் கொண்டிருந்தது. அனுராதா சோடா வாங்கிவிட்டாள் போலிருக்கிறது.\nசாமி கையசைத்தான். காரைத் திருப்பும் கவனத்தில் ரமா அவனைக் கவனிக்கவில்லை. சாமி மருத்துவ மையத்தின் பாதிவட்டத்தில் காரை நிறுத்தி அதன் மஞ்சள் விளக்குகளை எரித்தான். நடைவழியில் ஓடினான். ஒரு கட்டடத்தின் தரைத்தளத்தில் மெக்டானால்ட்ஸ். கடையில் ஒன்றிரண்டு பேர்கள்தான். காலியான கெளன்டரில் இரண்டு சதர்ன் ப்ரேக்ஃபாஸ்ட் என்று சொல்லிப் பணத்தைத் தருவதற்குள் இரண்டு பெரிய மெக்டானால்ட்ஸ் பைகள் நீட்டப்பட்டன. அவற்றோடு காருக்கு விரைந்தான். அதைக் கிளப்பிப் பழைய இடத்திற்கு வந்தபோது...\nஅந்த இருவரும் இல்லை. பத்து நிமிடங்களில் எங்கே போயிருப்பார்கள் பார்வையைச் சுற்றிலும் ஓடவிட்டான். அவர்களுக்குப் பதிலாக முன்பு பார்த்த தெருவாசி. அவனது உலக உடமைகள் அனைத்தும் பக்கத்திலிருந்த ஒரு தள்ளுவண்டியில் அடக்கம். தட்டுப் பாத்திரங்களுக்கு மேல் நைந்துபோன துணிகள், என்ன நிறமென்று சொல்லமுடியாத ஒரு கோட். கைக்கு ஒரு பையாகக் காரிலிருந்து இறங்கிய சாமியின் கைகளில் அவன் பார்வை பதிந்தது.\n\"உன் ஒருவனுக்கு இரண்டு ப்ரேக்ஃபாஸ்ட் மிக அதிகம். ஒன்றை எனக்குத் தருகிறாயா நான் நல்ல சாப்பாட்டைப் பார்த்து இரண்டு நாளா...\"\nசாமிக்கு ஏதோ சரியில்லையென்றொரு உள்ளுணர்வு. \"இங்கே இருந்தார்களே இரண்டுபேர், அவர்கள் எங்கே\" என்று வேகமாகக் கேட்டான்.\n\"ஆர்மி சட்டையில் ஓராளும், குள்ளமாக ஒருத்தியும்.\"\n\"நீ ஒரு பை தந்தால் சொல்வேன்.\"\nசாமி ஒன்றை வண்டியின் மேல் வைத்தான். அதன் மேல்மடிப்பைப் பிரித்து உள்ளே பார்த்த தெருவாசியின் முகத்தில் அழுக்கு மீசை, தாடியையும் தாண்டி ஒரு திருப்தியான புன்னகை.\n\"இல்லை. ஒரு வேன் வந்தது. அதிலிருந்த டிரைவரை ஏதோ கேட்டார்கள். வானில் அவர்கள் ஏறியதும் அது சென்றுவிட்டது.\"\n\" என்று பையிலிருந்த பிஸ்கட்டை எடுத்துக் கடித்தான். \"ஒரு சாப்பாட்டுக்கு எத்தனை கேள்விகள்\n\"இது மிகமிக முக்கியம். நான் இந்தப் பையையும் தருகிறேன். அவனுக்கு ஹான்டாவுக்கும் டொயோடாவுக்கும் என்ன வித்தியாசம் தெரியப்போகிறதென்று, \"வேன் என்ன நிறம்\n“சரி, அதில் அந்த இருவரும் ஏறிச் சென்றார்களா\n\"ஆமாம். சொன்னபடி அதையும் கொடு\" என்று கையை நீட்டினான்.\n வேன் எந்தப் பக்கம் போனது\" சாப்பிடும் மும்முரத்தில் வாயைத் திறவாமல் வடக்கு திசையைக் காட்டினான். சாமி செல்பேசியில் சேமித்திருந்த ரமாவின் எண்ணை அழைத்தான். மணி அடித்தது. ஆனால் பதிலில்லை. நான்குமுறை ஒலிப்பதற்குள் அது அணைக்கப்பட்டது. செய்தி வைக்கும்படி கேட்டது. செல்பேசியை மூடித்திறந்து பழைய எண்ணை மறுபடி அழைத்தபோது மணி அடிக்கக்கூட இல்லை. இயந்திரக் குரல்தான் குறுக்கிட்டது.\nசாலை சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிள். அது கிளம்புவதற்குள் சாமி ஓடிச்சென்று கைகாட்டினான். எர்னெஸ்ட் தான். அவனைப் பார்த்ததும் சைக்கிளை நகர்த்தி சாலையைக் கடந்து அவனருகில் வந்தார்.\n தயவு செய்து...\" என்று சாமி தடுமாறினான்.\n\"சற்றுமுன் இரண்டு பேர் என்னை மெக்டானால்ட்ஸ் அழைத்துப் போகும்படி கேட்டார்கள். மறுத்துவிட்டு நானே அவர்களுக்கு உணவு வாங்கிவரப்போனேன்.\"\n\"நீ செய்தது ரொம்பசரி. புரியாதவர்களைக் காரில் ஏற்றுவது மகாதப்பு.\"\n\"ஆனால் ஊருக்குப் புதிதான இரண்டு பேர் அவர்களிடம் ஏமாந்துவிட்டார்களென்று எனக்குப் பயமாக இருக்கிறது\" என்று தன் சந்தேகத்தைச் சொன்னான். \"நான் அழைத்தபோது அந்தப்பெண்ணின் செல்பேசி அணைக்கப்பட்டது.\"\n\"சரி காரின் விவரங்ளைச் சொல்\n\"ஹான்டா பைலட். இல்லினாய் லைசன்���். தகட்டில் என் ஏ எம் எஸ் கே ஏ ஆர் என்கிற எழுத்துகள்.\"\n\"அந்த அந்நியர்கள் போலிங் க்ரீனிலிருந்து வந்தோமென்று என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கென்டக்கியை நோக்கிக் காரை விடும்படி பணித்திருக்கலாம்.\"\n\"இங்கிருந்து கிளம்பி எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்\n\"நெடுஞ்சாலை 65ஐப் பிடிக்க ஏழு நிமிடங்கள்\" என்று கணக்கிட்டார். இடுப்பில் செருகியிருந்த ஒலிக்கருவியை இயக்கினார். இரைச்சலுக்கு நடுவில், \"நான் எர்னெஸ்ட். ஐ-65இல் வடக்கே செல்லும் ஒரு வண்டியைப் பிடிக்க வேண்டும்\" என்று விவரங்கள் தந்தார். \"மைல் மார்க்கர் தொண்ணூறிலிருந்து தொண்ணூற்றியைந்திற்குள் இருக்கலாம். அங்கே தென்படாவிட்டால் வேறு நெடுஞ்சாலைகளில் தேடவேண்டும்.\"\nசாமி அவரையே வேடிக்கை பார்த்து நின்றிருந்தான்.\nசில நிமிடங்களில் பதில்வந்தது. \"விவரங்களுக்குப் பொருந்துகின்ற கார் தெரிகிறது. ஒரு பெண் ஓட்டுகிறாள். வண்டியில் மொத்தம் நான்குபேர்.\"\nசாமியிடமிருந்து அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எர்னெஸ்ட் நெடுஞ்சாலைக் காவலருக்குச் சொன்னார்.\n\"அடுத்த எக்சிட்டில் அதை வெளியேற்றுங்கள்\" அவர் முகத்தில் திருப்தி. காத்திருக்கும் நேரத்தில், \"எப்படி உனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது\" அவர் முகத்தில் திருப்தி. காத்திருக்கும் நேரத்தில், \"எப்படி உனக்கு அவர்கள்மேல் சந்தேகம் வந்தது\n\"நான் உணவு வாங்கி வருகிறேனென்று போயிருக்கும்போது இன்னொருவரிடம் எதற்கு உதவி கேட்கவேண்டும் அவர்கள் அனுபவப்பட்ட திருடர்களைப்போல் தெரியவில்லை. இது முதல் முயற்சியாக இருக்கலாம்.\"\n\"இருந்தாலும் ஒரு குற்றம் நடக்காமல் தடுத்ததற்கு நாங்கள் உனக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.\"\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சரி.\"\nஅடுத்த ஐந்து நிமிடங்களில் பதில் வந்தது. \"எதிர்ப்புத் தரவில்லை. பிடித்துவிட்டோம். யாருக்கும் ஆபத்தில்லை.\"\n\"தாங்க்ஸ். குட் ஜாப். இனி நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்\nசாமியின் பக்கம் திரும்பி கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்துவிட்டு எர்னெஸ்ட் அகன்றார். அவன் நிம்மதியோடு மனைவியின் வருகைக்குக் காத்திருந்தான். கிளினிக் அமைந்திருந்த கட்டடத்தின் கதவைத் திறந்து சரவணப்ரியா வெளியே வந்தாள். அவனருகில் அவள் வந்தவுடன், \"டெஸ்ட் எப்படிப் போச்சு\" என்று சாமி கேட்டான��.\n உனக்குத்தான் ஒருமணி நேரம் போரடிச்சிருக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2945", "date_download": "2022-05-19T04:41:36Z", "digest": "sha1:KNEIFYGBTZ3PQ3IDSHQQ54J2OMRUBJYQ", "length": 6267, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - பொங்கல் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nதி கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் (GATS) கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பொங்கல் விழா, க்விநெட் பகுதியில் உள்ள மெடெளக்ரீக் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா தொடக்கத்தில், சமீபத்தில் கொலம்பியா விண்வெளிக் கலம் எரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாரம்பரியமிக்க பரதநாட்டியத்தோடு அட்லாண்டா அசோசியேஷன் ஃபார் பரதநாட்டியக் கலைஞர்கள் விழாவின் கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்தனர். ஆர்வத்தோடு குழந்தைகள் நிகழ்த்திக் காட்டிய தேசபக்திப் பாடல்களும்,நகைச்சுவைக் குறு நாடகங்களும், ஃபாஷன் ஷோவும் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டின.\nGATS உறுப்பினர்கள் நடத்திய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி கேட்பவரை மெய்மறக்கச் செய்தது.\nவில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக GATS உறுப்பினர்களும், அவர்களின் குழந்தைகளும் பொங்கல் தொடர்பான பாரம்பரிய நிகழ்வுகளை வித்தியாசமான பாடல்களாலும் நடனங்களாலும் அற்புதமாகக் கண்முன்னே நிறுத்தினார்கள். பொங்கல் விழா பற்றி மட்டுமின்றி, சிவராத்திரி, கிருஷ்ணஜெயந்தி, ஈத் பண்டிகை, கிறிஸ்துமஸ், போன்ற பண்டிகைகளைப் பற்றியும் அவர்களது பாடல்களிலும், நடனங்களிலும் வெளிப்படுத்தினார்கள். அதனால், வேற்று���ையில் ஒற்றுமை காணும் ஒரு விழாவாக இது அமைந்திருந்தது. விழாவின் முடிவில், இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்குக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கார்கியா பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதற்குப் பல வகைகளில் வாய்ப்பு அளிக்கும் கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா மூலமாக இந்த வாய்ப்பையும் அவர்களுக்கு மிகச் சரியாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/?s=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2022-05-19T06:12:15Z", "digest": "sha1:KIW3SYYF4Q7UV3IRCLL7PJPLDQ23P5GE", "length": 16124, "nlines": 179, "source_domain": "news7tamil.live", "title": "நயன்தாரா | News7 Tamil", "raw_content": "\nஷாரூக்கான் படத்திலிருந்து விலகிய நயன்தாரா\nஇந்தி நடிகர் ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம், இந்த படத்தைத்...\nநயன்தாரா விலகிய கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரத்தா\nநடிகை நயன்தாரா, ட்ரீம் வாரியர் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகியதை அடுத்து, அவர் நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்....\nயுவராஜ் தயாளன்நயன்தாராஸ்ரத்தா ஸ்ரீநாத்nayantharaShraddha SrinathYuvaraj Dhayalan\nமுக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா\nபாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாகிறாரா நயன்தாரா\nபிரபல நடிகை நயன்தாரா, ’பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. மலையாளத்திலும் நடித்து வரும் அவர், அதிக சம்பளம் வாங்கும்...\nஅந்தப் படத்தில் இருந்து திடீரென விலகிய நயன்தாரா\nநடிகை நயன்தாரா, ட்ரீம் வாரியர் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்...\nநயன்தாராநடிகை நயன்தாராகாத்துவாக்குல ரெண்டு க���தல்ட்ரீம் வாரியர்ஸ்dream warriorsnayanthara\nதிருப்பதி கோயிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்\nநடிகை நயன்தாரா தனது காதலர், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில்...\nநயன்தாராதிருப்பதி ஏழுமலையான்விக்னேஷ் சிவன்nayantharavignesh shivan\nமுக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா\n’அது நிச்சயதார்த்த மோதிரம்தான்’ ஒப்புக்கொண்டார் நயன்தாரா, திருமணம் எப்போது\nஇயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான நயன்தாரா, ’ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக, பல படங்களில் நடித்த...\nஷீர்டி சாய்பாபா கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nநடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஷீர்டி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா இப்போது...\nநயன்தாராஷீர்டி சாய்பாபாவிக்னேஷ் சிவன்nayantharaSai Baba templevignesh shivan\nவிக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு\nஇயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா...\nமுக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா\nதனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா \nரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா, தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ’அண்ணாத்த’. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி...\n’காத்துவாக்குல…’ படத்தில் இதுதான் நயன்தாரா கேரக்டர் பெயர்\n’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்துடன், நயன்தாரா நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர், அட்லீ...\nநயன்தாராகாத்துவாக்குல ரெண்டு காதல்சமந்தாவிக்னேஷ் சிவன்Kaathu Vaakula Rendu KaadhalKanmaninayanthara\n‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா\nமுதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் சந்தித்தது ஏன் \nகோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்\nஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி\n‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா\nமுதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் சந்தித்தது ஏன் \nகோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி\n‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-3rd-test-sa-batsman-frasturates-the-indian-slip-fielders-030327.html?ref_medium=Desktop&ref_source=MK-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2022-05-19T04:53:16Z", "digest": "sha1:ABCYC5CNNE4GL2BR3ALZEOXCJG53MEGW", "length": 16375, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "தம்பி இந்த வேகம் பத்தாது..!! கடுப்பான கோலி.. !! காலை வாரிய வானிலை..- IND VS SA 3rd TEST | Ind vs SA 3rd Test- SA Batsman frasturates the indian slip fielders - myKhel Tamil", "raw_content": "\n» தம்பி இந்த வேகம் பத்தாது.. கடுப்பான கோலி.. \nதம்பி இந்த வேகம் பத்தாது.. கடுப்பான கோலி.. \nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது. தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் ���ிளையாடியது. கேப்டன் டீன் எல்கார் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்\n“வேண்டுமென்றே செய்யாதீர்கள்”.. விராட் கோலி - கள நடுவர் இடையே சண்டை.. ஷமி தான் காரணம் - என்ன ஆனது\nஇதனையடுத்து, 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தின் 2வது பந்திலேயே பும்ரா வீசிய பந்தை சரியாக கணிக்க தவறியதால் ஏய்டன் மார்க்ரம் போல்ட் ஆனார். நைட் வாட்ச்மேனாக இருந்த கேஷவ் மகாராஜ், பொறுமையாக விளையாடி 25 ரன்கள் சேர்த்தார்\nஇதன் பின்னர் ஜோடி சேர்ந்த வெண்டர் டுசன் மற்றும் பீட்டசர்சன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பந்துவீசினர். இதன் பலனாக பேட்டில் பந்து எட்ஜ் ஆகியும், சிலிப்பில் நிற்கும் ஃபில்டர்களுக்கு முன்பே பந்து தரையில் பட்டது. இது என்ன டா, நமக்கு வந்த சோதனை என்று விராட் கோலியும், பந்துவீச்சாளர்களும் கடுப்பாகினர்\nநேற்றைய தினத்தை காட்டிலும் இன்று மேகமூட்டம் இல்லாமல் சூரியன் சுட்டெரித்தது. இதனால் ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக செயல்படுவதால், பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க ஏதுவாக இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசினால் மட்டுமே பேட் எட்ஜில் பட்டு, சில்ப்பில் நிற்கும் ஃபில்டர்கள் கைக்கு பந்து செல்லும். ஆனால் ஷர்துல் தாக்கூர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் அவருக்கு விக்கெட் கிடைக்காமல் இருந்தது.\nஇது ஒன்னு போதும்.. வைரலாகும் Virat Kohli Photo\nஇதனை பயன்படுத்தி 4வது விக்கெட்டுக்கு பீட்டர்சன், வெண்டர்டுசன் ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து உமேஷ் யாதவை பந்துவீச விராட் கோலி அழைத்தார். அவர் வேகமாக பந்துவீச, வெண்டர் டுசன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் அரைசதம் கடந்தார்.\n“உள்நாட்டிலேயே தோற்றுவிடுவோம்” தென்னாப்பிரிக்க தொடரில் பிசிசிஐ எடுத்த ரிஸ்க்.. சீனியர் எச்சரிக்கை\nபுதிய தலைமை பயிற்சியாளராக லக்‌ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன\nஇந்தியாவுக்கு சவால் விட்ட தெ. ஆப்பிரிக்கா.. ஐபிஎல்லில் கலக்கியவர்களுக்கு வாய்ப்பு..முக்கிய வீரர் இல்லை\nஇந்திய அணி விரைவில் அறிவிப்பு.. யார் யாருக்கு வாய்ப்பு முற்றிலும் இளம் படையை களமிறக்கும் பிசிசிஐ\n பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்களை விளாசி தள்ளிய பயிற்சியாளர் டிராவிட்\nகே.எல்.ராகுலை விட்டு விளாசும் ரசிகர்கள்.. இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன\n தீபக் சாஹரின் மரண அடி வீண்.. இந்தியா போராடி தோல்வி..\n களத்தில் பாடம் எடுத்த கோலி.. கடுப்பான ராகுல்.. அணியில் விரிசல்\nஇந்தியாவுக்கு 288 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா.. டி காக் அதிரடி சதம்..\nபெவுமா ரன் அவுட்டில் சர்ச்சை.. இந்திய வீரர்களை சீண்டும் தென்னாப்பிரிக்கா..\nIND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்.. டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்\nகண்டிப்பாக இந்த மாற்றங்கள் வேண்டும்.. கே.எல்.ராகுலுக்கு ஆலோசனை கூறிய கம்பீர்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 min ago ஐபிஎல் தொடரின் தரமான ஆட்டம்.. கடைசி ஓவரில் நகம் கடித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது- பரபர நொடிகள்\n10 hrs ago கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்\n11 hrs ago அப்போ எல்லாம் பொய்யா கோலி முதுகில் குத்திய கெயில்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில்\n12 hrs ago அடி இல்ல ஒன்னொன்னும் இடி.. சாதனை செய்த குயின்டன் டி காக், ராகுல் ஜோடி.. 140 ரன்கள் விளாசிய டிகாக்\nNews கேவலம்.. அவமானம்.. மாநிலங்களவை பதவிக்காக இப்படியா காங்கிரஸை விளாசிய பாஜக நாராயணன் திருப்பதி\nAutomobiles வாகனம் ஓட்டும் போது மது மட்டுமல்ல இதையும் செய்யக் கூடாது... மீறிச் செய்தால் இனி நீங்க ஓட்ட முடியாம போயிடும்\nMovies ஒரே வார்த்தையில் அல்லு அர்ஜுனை அலற விட்ட அட்லி...அப்படி என்ன சொன்னாரு\nLifestyle உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க மதிய உணவாக இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்\nFinance தங்கம் விலை இன்றும் சரிவா.. எவ்வளவு குறைந்திருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்\nTechnology விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIPL 2022 Points Table-ல் கடைசி இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/34-thousand-cases-for-wearing-a-mask-except-chennai-on-a-2728637/", "date_download": "2022-05-19T05:33:41Z", "digest": "sha1:NLDNECQT57B7TNJIORFBNK7PVAUVCCJ4", "length": 8515, "nlines": 77, "source_domain": "tamilminutes.com", "title": "மாஸ்க் அணியாததுற்காக 34 ஆயிரம் வழக்குகள்! ஏப்ரல் 18-ஆம் தேதி \"சென்னை தவிர\"! - Tamil Minutes", "raw_content": "\nமாஸ்க் அணியாததுற்காக 34 ஆயிரம் வழக்குகள் ஏப்ரல் 18-ஆம் தேதி “சென்னை தவிர”\nமாஸ்க் அணியாததுற்காக 34 ஆயிரம் வழக்குகள் ஏப்ரல் 18-ஆம் தேதி “சென்னை தவிர”\nமக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக கொரோனா காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் கொரோனா வர தொடங்கியது. ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவில் இந்த நோய் தாக்கமானது எழுந்து பல்வேறு இன்னல்களை கொடுத்துள்ளது. மேலும் குறிப்பாக இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இந்நோய் தாக்கமானது அதிகரித்து அங்குள்ள மக்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.\nடெல்லி மட்டுமின்றி இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம் மகாராஷ்டிரம் ராஜஸ்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கமானது மீண்டும் அதிகரித்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்க்காக சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. அதன்படி பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்றுகின்றனர். மேலும் ஒரு சிலர் விதிகளை பெரிதான கருதாது அலட்சியமாக செல்கின்றனர். அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.\nகடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிய அதற்காக 34 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை மாஸ்க் அணியாதவர்கள் இருக்கும் மீது 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது ஏப்ரல் 18ஆம் தேதி மட்டும் 867 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பவர் என்மீது தமிழகம் முழுவதும் 13487 வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி ��ுணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/donation-for-the-medical-study-of-a-student-who-died-in-ukraine/", "date_download": "2022-05-19T05:11:45Z", "digest": "sha1:AUROIO4QZ4T3GHGIVQ6URQXBVC5CGXZK", "length": 8200, "nlines": 84, "source_domain": "tamilminutes.com", "title": "உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடல் மருத்து படிப்புக்கு தானம்..", "raw_content": "\nஉக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடல் மருத்துவ படிப்புக்கு தானம்..\nஉக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடல் மருத்துவ படிப்புக்கு தானம்..\nஉக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு\nநீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் எப்போது\nஉக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடல் மருத்துவ படிப்புக்கு தானம்..\nஉக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.\nஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாதம் உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 1-ம் தேதி கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா உணவு வாங்க சென்றபோது ரஷ்ய குண்டுவீச்சில் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவத்தினால் உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாணவனில் பெற்றோர் பிரதமருக்கு கோரிக்கை வைத்தனர்.\nஅந்த வகையில் வருகிற 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் பெங்களூருவுக்கு வந்து சேரும் என்றும் அதன்பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும் என நவீனின் தந்தை சங்கரப்பா கூறியுள்ளார்.\nமேலும், நவீனின் உடலை மருத்துவம் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்காக தேவநகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானமளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nஉக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களின் மருத்துவ படிப்பு\nநீட் தேர்வின் புதிய பாடத்திட்டம் எப்போது\nரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்..\nகொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகளின் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து காலை 6.35...\nமீனவர்களே அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை \nகடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\n இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் கனமழை..\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்ப...\nரூ.50 லட்சம் விசா முறைகேடு விவகாரம்: ஆடிட்டர் பாஸ்கர் ராமன் அதிரடி கைது \nசீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற்ற குற்றச்சாட்டில் கார்த்திக் சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும் அவரது ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை சி.பி.ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/mahat-wife-in-pregnant-2146124/", "date_download": "2022-05-19T06:34:42Z", "digest": "sha1:P2R7PV4NFELIV2A3TND33HSVPHEC6RHS", "length": 5461, "nlines": 80, "source_domain": "tamilminutes.com", "title": "கர்ப்பமாக இருக்கும் சிம்பு நண்பரின் மனைவி!!! - Tamil Minutes", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் சிம்பு நண்பரின் மனைவி\nகர்ப்பமாக இருக்கும் சிம்பு நண்பரின் மனைவி\nதமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர் மஹத். பின் அவர் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார்.\nஅதனால் அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸை விட்டு வெளியே வந்த அவர் நடன நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வந்தார்.\nபின் தனது நீண்டநாள் காதலியான பிராசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் மஹத்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்\nகமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம்...\n இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே \nமீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன்...\nவிக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா \nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய்...\nதிருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி \nதமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின்...\n இப்படி ஒரு மாஸ்டர் பிளான்..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமானது பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/tragedy-befell-dhanush-for-giving-up-his-girlfriend/", "date_download": "2022-05-19T06:14:06Z", "digest": "sha1:7R5XP76R5RNZJ5PBABPAZDYFH7LVBIM4", "length": 8394, "nlines": 87, "source_domain": "tamilminutes.com", "title": "காதலியை விட்டுக்கொடுத்ததால் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் !! - Tamil Minutes", "raw_content": "\nகாதலியை விட்டுக்கொடுத்ததா���் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் \nகாதலியை விட்டுக்கொடுத்ததால் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் \nமாநில முதல்வராகும் நடிகர் தனுஷ்..அதிர்ச்சியில் திரையுலகம்\nசினிமா துறையில் அசிங்கப்பட்ட தனுஷ். பிறகு என்ன செய்தார் தெரியுமா\nபுது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா வெளிவந்த ரகசியம்\nசிம்புவுடன் இணையும் தனுஷ் மனைவி… விரைவில் காத்திருக்கும் தரமான சம்பவம்\nகாதலியை விட்டுக்கொடுத்ததால் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தால் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன.\nஇந்த விவகாரமானது சினிமா துறையை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ரஜினிகாந்த்தும் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தங்கமகன் படத்தில் நடித்தபோது சமந்தாவுக்கும், தனுஷ்க்கும் காதல் மலர்ந்ததாக சினிமா துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இவர்கள் இருவரும் எதும் கண்டுகொள்ளாததாக தெரிகிறது.\nஇதனிடையே சிறிது காலம் கழித்து தான் தெரிந்தது நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலிப்பது. இதனால் தனது ஒன்சைடு காதலை ஜென்டில்மேனாக நடந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சமந்தாவை விட்டு விலகிவந்துள்ளார்.\nஇந்த சம்பவத்திறகு பிறகுதான் சமந்தாவுக்கும் சைதன்யாவும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர், அதே போல தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி வருகின்றன.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nமாநில முதல்வராகும் நடிகர் தனுஷ்..அதிர்ச்சியில் திரையுலகம்\nசினிமா துறையில் அசிங்கப்பட்ட தனுஷ். பிறகு என்ன செய்தார் தெரியுமா\nபுது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா வெளிவந்த ரகசியம்\nசிம்புவுடன் இணையும் தனுஷ் மனைவி… விரைவில் காத்திருக்கும் தரமான சம்பவம்\nராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்\nகமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம்...\n இந்��� வயதிலும் கிளாமர் அள்ளுதே \nமீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன்...\nவிக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா \nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய்...\nதிருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி \nதமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின்...\n இப்படி ஒரு மாஸ்டர் பிளான்..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமானது பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2016/02/29/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2022-05-19T04:45:15Z", "digest": "sha1:Q6MABEVNG7JPRAWPB7BWSYBZD4ZTSURQ", "length": 52207, "nlines": 142, "source_domain": "timestamil.wordpress.com", "title": "ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி – THE TIMES TAMIL", "raw_content": "\nஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், தலித் ஆவணம், நாடாளுமன்றம், மத அரசியல், மோடி அரசு, ரோஹித் வெமுலா\t பிப்ரவரி 29, 2016 1 Minute\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம்.\n“நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை மற்றும் கடுங்கோபத் துடன் விவாதத்தைத் தொடங்குகிறேன். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத் தில் நடந்தவை, ஜேஎன்யுவில் நடந்து கொண்டிருப்பவை ஒன்று அல்லது இரண்டு கல்வி ���ிறுவனங்களில் மட்டும் நடந்துள்ள நிகழ்வுகள் கிடையாது.\nபுனே திரைப்பட இன்ஸ்டிட்யூட்டில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். சென்னை ஐஐடியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். இப்போது ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். பர்த்வான் பல்கலைக்கழகத்திலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். இதுபோன்று எண்ணற்ற இடங்களில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டும் அல்ல, ஐசிஎச்ஆர், ஐசிஎஸ்எஸ்ஆர் மற்றும் நேரு மெமோரியல் மியூசியம் போன்ற நிறுவனங்களிலும் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இந்நிறுவனங்கள்அனைத்திலுமே நாட்டின் சட்டங்களை மீறி ஆட்சியினரால் தலையீடுகள் தலைதூக்கி இருப்பதைப் பார்க்கிறோம். இந்நிறுவனங்கள் அனைத்தும், மத்தியபல்கலைக் கழகங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் சட்டத்தின் அடிப்படையில் நிறுவப் பட்டவைகளாகும்.\nநாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையிலேயே இவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நாடாளு மன்ற சட்டம் மீறப்படுமானால், அதில் தலையிட வேண்டியது, இத்தகைய மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டியது நம் கடமையாகும். எனவே, ஹைதராபாத் பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்றவற்றில் நடந்துவரும் நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து முடிவுகள் மேற்கொள்ள நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், இங்கே நடைபெறும் நிகழ்வுகளுக்கு நாமும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ஆராய்வோம்.\nஉயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவாக கல்வித்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்திய வரலாற்றையே, இந்து புராணங்களில் கூறப்படுவதற்கு ஏற்றவிதத்தில், மாற்றுவதற்கான முயற்சிகளை ஆட்சியா ளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். புராணங்களில் கூறப்படுபவைகளை இந்திய வரலாற்றுக்குள்ளும், இந்துமத சாஸ்திரங்களை வளமான இந்திய தத்துவஞானத்திற்குள்ளும் பொருத்திட, ஆட்சியாளர்கள் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார்கள். இந���திய மதச்சார் பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களின் குறிக்கோளான இந்துராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இவற்றையெல்லாம் மேற்கொண்டு வருகிறார்கள்.\nஎனவே, ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இந்த அரசாங்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே இவ்வாறு தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பதற்கான ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம். ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள பிரச்சனையை சுருக்கமாக விவரிக்கிறேன். அங்கே தலித் மாணவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டு வந்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்தப் பல்கலைக்கழகத் தில் தலித் மாணவர்கள் அதிகமான அளவில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நம் அனைவருக்கும் தெரியும். ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு என்ன நடந்தது தலித் மாணவர்கள் சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார்கள், அவர்களுடைய கல்வி உதவி பணம் நிறுத்தப்பட்டது. மிகவும் வறிய நிலையில் வாழும் தலித் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டு தங்கள் பையன்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய கல்வி உதவிப் பணத்தை நிறுத்துவது என்று சொன்னால் அதன் பொருள் வெளிப்படை யாய் இல்லை என்றாலும் நடைமுறையில் அவர்களைக் கொல்வது என்பதேயாகும். இவ்வாறு தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. ஆனால் அரசுத் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது தலித் மாணவர்கள் சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார்கள், அவர்களுடைய கல்வி உதவி பணம் நிறுத்தப்பட்டது. மிகவும் வறிய நிலையில் வாழும் தலித் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டு தங்கள் பையன்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய கல்வி உதவிப் பணத்தை நிறுத்துவது என்று சொன்னால் அதன் பொருள் வெளிப்படை யாய் இல்லை என்றாலும் நடைமுறையில் அவர்களைக் கொல்வது என்பதேயாகும். இவ்வாறு தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. ஆனால் அரசுத் தரப்பில் என்ன சொல்லப்படுகிறது இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நடைபெற்றதாம், அதில் தலையிடுமாறு பல்கலைக் கழகத்திற்கு மத்திய அமைச்சர் ஒருவர் கடிதம் எழுதுகிறார். இது ஒருதலைப்பட்சமான தலையீடாகும்.\nஇவ்வாறு தலையிடுவதற்கு நம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையும் கிடையாது. எனவே தான் நாங்கள் கூறுகிறோம், இந்த அரசு தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் அடிப்படையில் அப் பல்கலைக்கழகத்தில் நடவடிக்கை எடுக்க கட்டளையிட்டிருக்கிறது. இவ்வாறு இந்த அரசின் தலையீட்டின் மூலம் அங்கே தலித் மாணவர்கள் மத்தியில் ஒரு மோசமான நிலை மையை உருவாக்கி இருக்கிறது. அதுதான் துயரார்ந்த மரணத்திற்கு இட்டுச் சென்றிருக் கிறது. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடை பெற்ற சமயத்தில் அம்பேத்கரின் சொற்பொழிவுகளிலிருந்து ஒருசிலவற்றை மட்டும் கூறுவது அவருக்கு அஞ்சலி செலுத்தப் போது மானதல்ல என்றும், தலித்துகளை மேம்படுத்தக்கூடிய விதத்தில் துல்லியமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுவாருங்கள் என்றும் கோரினோம். 60 ஆண்டுகள் கழித்து இப்போது அவரை ஏன் கொண்டாடுகிறீர்கள் அவரின் கோரிக்கைகள் இன்னமும் ஏன் நிறைவேற்றப்பட வில்லை அவரின் கோரிக்கைகள் இன்னமும் ஏன் நிறைவேற்றப்பட வில்லை பொருளாதாரக் கொள்கைகளில் தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டிருப்பதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் சுருக்கப் பட்டு அதன் வேலை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் அங்கே இடஒதுக்கீடு என்பது மிகவும் சுருங்கிப்போய்விட்டது. எனவே தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினோம். தலித்துகளுக்கு எதிராக செயல்படுவோர் தண்டிக்கப்படக்கூடிய விதத்தில் தலித்/பழங்குடியினர் வன் கொடுமைச் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினோம். ஆனால் இதில் எதுவும் நடைபெறவில்லை. டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் கருதினால், தலித்துகள் குறித்து அவர் என்ன கூறினார் என்று உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இதனை நான் இங்கே பலமுறை கூறியிருக்கிறேன். எனவே அதனை முழுமையாக திரும்பவும் கூற விரும்பவில்லை.\n“நமக்கு நாமே ஓர் அரசமைப்பை உருவாக்கி���் கொண்டிருக்கிறோம். இதில் அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை உண்டு. ஒவ்வொரு வாக்கும் ஒரேமாதிரியான மதிப்பு உடை யதுதான். ஒருவருக்கு, ஒருவாக்கு’,ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’. இந்த ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்பது மிக வேகமாகஒரு நபர், ஒரு மதிப்பு’ என்கிற முறையில் மாறவில்லை என்றால், இப்போது நாம் உருவாக்கியுள்ள அரசியல் அமைப்பே நீடித்திருக்காது. அது சுக்கு நூறாக சிதைந்து, தூக்கி எறியப்பட்டுவிடும்.’’ இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். அவர் கூறியுள்ள இந்தத் திசைவழியில் நாம் எந்த அளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் நம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உறுதிமொழியின்படி ஒரு சமத்துவ சமுதா யத்தை உருவாக்க வேண்டுமானால், நாம் “சாதி, சமயம், பாலினம் அனைத்தையும் மீறி’’ அனைவருக்கும் சமத்துவத்தை அளித்திட வேண்டும். இவ்வாறு நம் அரசமைப்புச் சட் டம் கூறுகிறது. இது அங்கே மீறப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆழமான விசயமாகும். இதில் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்திருக்கிறது. தலித்துகளுக்கு எதிராகஇந்த ஆட்சியின் தலையீடு அமைந்திருக்கி றது. இதனை நாடாளுமன்றம் கணக்கில் எடுத் துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்தப் பல்கலைக் கழகம் நாடாளுமன்றத்தின் சட்டத் தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒன்று. நாம்தான் அதனை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது அங்கே நடைபெற்றுள்ள நடவடிக்கைகள் குறித்து நாம் தலையிடாவிட்டால், தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் நம் பொறுப்பைக் கைவிட்டோம் என்றாகிவிடும். எனவேதான் இந்தப் பிரச்சனையை மிகவும் மனக்கவலையுடனும், ஒருவிதமான கோபத்துடனும், மன வேதனையுடனும் எழுப்பியுள்ளேன்.\nஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நடந்தது என்ன\nஇப்போது ஜேஎன்யுவிற்கு வருவோம். நம்மில் பலர் ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டவர்கள். இந்த அமைச்சரவையில் உள்ளவர்களில் பலஅமைச்சர்கள் ஜேஎன்யுவால் உருவாக்கப் பட்டவர்களாவர். ஜேஎன்யு மாணவர்கள்மீது இந்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன், நானும், து.ராஜாவும், கே.சி. தியாகியும் உள்துறை அமைச்சரை சந்தித்தோம். நாங்கள் அவரிடம், “எவரேனும் தேசவிரோத நடவடிக்கை எதிலும்ஈடுபட்டிருந்தால், நம்பகமான சாட்சியத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்,’’ என்றோம். அப்போது அமைச்சர் எங்களிடம்,“அப்பாவி எவரும் தண்டிக்கப்படமாட்டார் கள்’’ என்று உறுதிமொழி அளித்தார். ஆனால்உடனேயே டுவிட்டர் பக்கத்தில், பயங்கரவாதி ஹபித் சயீத் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளித்தார் என்று வந்திருப்பதாகக் கூறி செய்தி வெளியானது. அது ஒரு தவறான டுவிட் கணக்கு என்று மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.\nஎனினும் இந்த அரசு அந்தத் தவறான டுவிட்கணக்கின் அடிப்படையில் இயங்கிக் கொண் டிருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் மீது கடு மையாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பலமுறை இங்கே நாங்கள் கூறியிருக்கிறோம். ஆனால் அதன்பெயரில் ஒட்டுமொத்த பல் கலைக்கழகத்தையே தண்டிப்பது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த இளைஞர் கள், ஒருசமயம் சர்தார் வல்லபாய் பட்டேல்கூறியது போன்று, `இந்தியாவின் உருக்கு கம்பிபோன்ற வர்கள்’. உருக்கு கம்பிபோன்றஇவர்கள் இந்திய ஆட்சிப்பணி, இந்திய அய லகப் பணி, இந்திய காவல் பணி, ஊடகம், கல்விநிலையங்கள், உளவு அமைப்புகள் முதலான வற்றின் அங்கமாக இருந்து வருகிறார்கள். ஜேஎன்யு உருவாக்கி, அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் எண்ணற்ற அதிகாரி களின் பெயர்களை என்னால் கூறமுடியும். மத் திய அயல்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். நம் நாட்டின் அயல்துறை செயலாளர் ஜேஎன்யு உருவாக்கியவர்தான். மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள சிறப்புபிரிவு (ஸ்பெஷல் செல்) ஜேஎன்யு மாணவரால் தான் தலைமை தாங்கப்படுகிறது.\nஒரு உறுப்பினர்: அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஜேஎன்யு மாணவர்தான்.\nசீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு ஜே என்யு மாணவர்கள் இல்லாத இடங்களே கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஜேஎன்யு மீது, ஒட்டுமொத்த பல்கலைக் கழகமே தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்று கண்டனக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.\nஇங்கு பயிலும் மாணவர்கள்நாட்டின் எதிரிகள் என்று கூறிக்கொண்டிருக் கிறீர்கள்.என்ன நடந்துகொண்டிருக்கிறது மகாத்மாகாந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே, தேசிய ஹீரோவாக இருப்பார். சீத்தாராம் யெச் சூரியும், துணைத் தலைவரும் தேச விரோதிகளாக இருப்பார்கள் மகாத்மாகாந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே, தேசிய ஹீரோவாக இருப்பார். சீத்தாராம் யெச் சூரியும், துணைத் தலைவரும் தேச விரோதிகளாக இருப்பார்கள் இவர்கள் கூறும் தேசியவாதம் இதுதான��. மாணவர்கள் மத்தியில் தேசியவாதத்தைப் புகுத்துவதற்காக அனைத்து மத்தியப் பல் கலைக்கழகங்களிலும் மிகப்பெரிய அளவில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்றுகூறிக்கொண்டிருக்கிறீர்கள். அது 207 அடி உயரம் இருக்குமாம். மிகவும் நல்லது. நாடுமுழுவதும் ஏற்றுங்கள். ஆனால், நீங்கள் உயர்த் தும் அனைத்து தேசியக் கொடிகளையும்விட எங்கள் நெஞ்சில் நாங்கள் ஏந்தியுள்ள மூவர்ணம் மிகவும் பெரிதானது என்பதை நினை வில் கொள்ளுங்கள். தேசபக்தி குறித்து நீங்கள் ஒன்றும் எங்களுக்குச் சொல்லித்தரவேண்டிய தேவை இல்லை. இரட்டை நிலை மேற்கொண்டிருப்பவர்களிடமிருந்து நாட்டுப் பற்று குறித்து சான்றிதழ்கள் ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை. நான் ஒரு மாணவர் அமைப்பிலிருந்து வந்த வன். ஜேஎன்யுவில் படித்தபோது அங்கே இருந்த மாணவர் சங்கத்திற்குத் தலைமை தாங்கினேன்.\nநாங்கள் அனைவரும் அங்கிருந்து வந்தவர்கள் என்பதை மிகவும் பெரு மிதத்தோடு கூறிக்கொள்கிறேன். எங்கள் சகா ஒருவர் அசாமில் பயங்க வாதி ஒருவரால் தாக்கப்பட்டார். அவர் உடல்வெட்டப்பட்டது. அவர் இறந்து தியாகியாகி விட்டார். அவர் நிரஞ்சன் தாலுக்தார். அவர் உடல் வெட்டப்பட்டு, ஒரு சாக்குப்பையில் வைத்து கட்டப்பட்டு, கிணற்றில் வீசிஎறியப் பட்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தடயஅறிவியல் ஆய்வின் அடிப்படையில் அவரை இனங்கண்டோம். அப்போது நாங்கள் ஜேஎன்யுவில் “எங்கள் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும் இந்த தேசத்தை துண்டாட அனுமதியோம் ’’ என்றுதான் முழக்கமிட்டோம். தேசத்துரோகக் குற்றப் பிரிவின்கீழ் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார், பால கங்காதர திலகர் கைது செய்யப் பட்டிருக்கிறார், பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டதும் இந்தக் குற்றப்பிரிவின்கீழ்தான். இப்போது தேசத்துரோகக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் மாணவர்கள் குறித்து இந்த அரசும், தில்லி காவல்துறையும் என்ன சொல்கின்றன மாணவர்கள்தான் தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்க வேண்டுமாம். அவ்வாறு அவர்கள் தங்களை நிரபராதி கள் என்று நிரூபிக்காதவரை அவர்கள் குற்றவாளிகளே’ என்று கூறுகிறார்கள்.\nஇவ் வாறு இந்திய சட்டஇயலின் தத்துவத் தையே தலைகீழாய் புரட��டிப் போட்டிருக்கிறார்கள். இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞராகவும் இருக்கிற அவைத் தலைவர் (அருண் ஜெட்லி) என்ன சொல்கிறார் ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, நீதிபதியின் கண்முன்னாலேயே சில வழக்குரைஞர்கள் கன்னய்ய குமாரையும், ஊடகவிய லாளர்களையும், வழக்குரைஞர் களையும் தாக்குகிறார்கள். இது குறித்து உலகம் முழுவதும் இருந்து வெளியாகும் ஏடுகள் கண்டனங்கள் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு தன்னுடைய தலையங்கத்தில், “இந்தியாவில் தற்போது கடும் மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் வலதுசாரி சிந்தனை கொண்ட அவரது அரசியல் கூட்டாளிகளும் அவர்களை எதிர்ப்பவர்களை மவுனமாக்கிடத் தீர்மானித்திருக்கின்றனர்,’’ என்று எழுதியிருக்கிறது. அது மேலும், பாஜக ஆதரவாளர்களும், வழக்குரைஞர்களும் “பாரதமாதாகி ஜே’’ என்றும், “தேசத்துரோகிகளே, இந்தியாவைவிட்டு வெளியேறு’’ என்றும் கோஷமிட்டதாகவும், பத்திரிகையாளர்களையும் மாணவர்களையும் தாக்கினார்கள் என்றும் இதில் தலையிட காவல் துறை மறுத்துவிட்டது என்றும் எழுதியிருக்கிறது.\nஅதேபோன்று, ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் லீ மாண்டே என்று அனைவராலும் மதிக்கப்படும் இதழும் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் குறித்து தலையங்கங்கள் தீட்டியிருக்கிறது. இவ்வாறு உலக ஏடுகள் எல்லாம் எழுதினால் உலகம் முழுவதும் சுற்றி இந்தியாவிற்காக எப்படி ஆதரவினைப் பெற முடியும் எனவேதான் இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் என்று நாங்கள் கூறுகிறோம். நம் நாட்டில் பல்வேறு நாகரிகங்கள் பின்னிப் பிணைந்து இன்றைய நவீன நாகரிகம் உருவாகி இருக்கிறது. இதன்மூலம் உலகத்திற்குஅளப்பரிய பங்களிப்பினை நாம் செய்திருக் கிறோம். ஆனால் இவை அனைத்தும் இந்து நாக ரிகத்தின் விளைவாகத்தான் என்று கூறினால் அது தவறாகும். இந்த சாதனைகளில் பல புத்த மதம் இங்கே ஆழமாக வேரூன்றிய காலத்தில் ஏற்படுத்தப்பட்டவைகளாகும். அதன்பின்னர் மேல்சாதி, கீழ்சாதி என்கிற சாதிய அமைப்புமுறை இங்கே மனு வாதிகளால் கொண்டுவரப்பட்டது. உலகத் திற்கு அளப்பரிய பங்களிப்பினைச் செய்த இந்தி��ாஇப்போது மனுவாதிகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. எவரேனும் நாட்டிற்கு எதிரான நிலை எடுத்தால், செயல்பட்டால் நடவடிக்கை எடுங்கள். ஆனால் இந்த அரசாங்கமோ அதன்பெயரில் ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக் கழகத் தையே தண்டித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் சின்னமாக விளங்கும் அசோக சக்கரத்தின் கீழ் அசோகரின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.\n நாட்டின் பிரஜைகள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தை அவர் பின்பற்றுவராக இருந்தாலும், ஆட்சியாளர்களின் கடமை அவர்கள் அனை வரையும் பாதுகாப்பது என்பதேயாகும். ஆட்சியாளர்கள் போற்றிப் புகழும் பகவத்கீதை என்ன கூறுகிறது அயல்துறை விவகாரங்கள் துறை அமைச்சர் அதனை நாட்டின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். “நான் ஒவ்வொரு மனிதனின் மதநம்பிக் கையையும் போற்றிப் பாதுகாப்பேன்,’’ என்று பகவத் கீதை கூறுகிறது. இதனை செய்கிறோமா அயல்துறை விவகாரங்கள் துறை அமைச்சர் அதனை நாட்டின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். “நான் ஒவ்வொரு மனிதனின் மதநம்பிக் கையையும் போற்றிப் பாதுகாப்பேன்,’’ என்று பகவத் கீதை கூறுகிறது. இதனை செய்கிறோமா இல்லை, மாறாக ரவீந்திரநாத் தாகூர் கூறியதைப்போன்று தேசியவாதம் என்பதன் வரையறையை நான்கு சுவர்களுக்குள் சுருக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இங்கே வீற்றிருக்கிற நாம் அனைவருமே, பல்வேறு மதங்களும் செல்வாக்குடன் வளர்ந்துள்ள ஒரு நாட்டில்தான் வளர்ந்திருக்கிறோம். இங்கே இஸ்லாமும் கிறித்துவமும் செல்வாக்குள்ள மதங்களாகும். நான் ஓர் இந்து பாரம் பரிய குடும்பத்தில் பிறந்தவன். 11 வயதில் எனக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டது. நான் அனைத்து வேதங்களையும் படித்திருக் கிறேன். “சீத்தாராம், இவ்வாறு வேதங்களை எல்லாம் படித்துவிட்டு எப்படி நீங்கள் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறீர்கள் இல்லை, மாறாக ரவீந்திரநாத் தாகூர் கூறியதைப்போன்று தேசியவாதம் என்பதன் வரையறையை நான்கு சுவர்களுக்குள் சுருக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இங்கே வீற்றிருக்கிற நாம் அனைவருமே, பல்வேறு மதங்களும் செல்வாக்குடன் வளர்ந்துள்ள ஒரு நாட்டில்தான் வளர்ந்திருக்கிறோம். இங்கே இஸ்லாமும் கிறித்துவமும் செல்வாக்குள்ள மதங்களாகும். நான் ஓர் இந்து பாரம் பரி��� குடும்பத்தில் பிறந்தவன். 11 வயதில் எனக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டது. நான் அனைத்து வேதங்களையும் படித்திருக் கிறேன். “சீத்தாராம், இவ்வாறு வேதங்களை எல்லாம் படித்துவிட்டு எப்படி நீங்கள் கம்யூனிஸ்ட்டாக இருக்கிறீர்கள்’’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆம், நான் இவ்வாறு வேதங்கள் அனைத்தையும் படித்ததால்தான், கம்யூனிஸ்ட்டாக மாறினேன். எனவே இவைகளை மீண்டும் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டிய தேவையில்லை. நீங்கள் எதைக் குறித்தும் விவாதிக்க, வாதிட விரும்பினால் வாருங்கள், விவாதிப்போம், வாதிடுவோம். அந்தவிதத்தில்தான் நம் தத்துவஞானம் வளர்ந்தது. ஆனால் அத்தகைய விவாதத்தை, வாதிடுவதை நசுக்கிட இன்றைய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.\nநம் பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அதேபோன்று பண்டிட் ஜவஹர்லால் நேருவும் அலகாபாத் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது அவர் என்ன கூறினார் தெரியுமா “ஒரு பல்கலைக் கழகம் என்பது மனித நலம், சகிப்புத்தன்மை, காரணகாரியம் அறிதல்,துணிகரமான சிந்தனைகள், உண்மையை நுணுக்கமாக ஆய்வு செய்தல் என்பவைகளுக்காக நிற்கிறது. மனிதகுலம் உயர்ந்த குறிக்கோள்களுடன் முன்னேறிச் செல்ல அது துணைபுரிய வேண்டும். பல்கலைக் கழகங்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினால், பின்னர் நாடும் நாட்டு மக்களும் மிகவும் நலமாக வாழ்வார்கள்.’’ஆயினும் நீங்கள் இந்தப் பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதலைத் தொடுத்திருக் கிறீர்கள். “இது தேசவிரோதமான ஒன்று’’ என்றும், “இது மூடப்பட வேண்டும்,’’ என்றும் கூறுகிறீர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே பல்கலைக் கழகம் குறித்து உங்கள் ஏடான ஆர்கனைசர் தலையங்கத்தில் இவ்வாறுதான் கூறியது. “இது தேச விரோத நடவடிக்கைகளின் கூடாரமாக இருக்கிறது, இது மூடப்பட வேண்டும்’’ என்றது. இப்போது அதன் தலைவர்களும் “இது மூடப்பட வேண்டும்’’ என்கிறார்கள். எனவேதான் மத்தியப் பல் கலைக்கழகங்களில் நடைபெறும் செயல் பாடுகள் குறித்து ஆய்வுசெய்திட, ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுத்திட, நாடாளு மன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள் கிறோம்.\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம���\nடாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது பிப்ரவரி 29, 2016\nPrevious Post டைட்டானிக் நாயகனுக்கு இறுதியாக ஆஸ்கர் கிடைத்தது\nNext Post கையில் சூளாயுதத்துடன் இந்துத்துவ வெறியர்கள்: நாடாளுமன்றத்தில் துர்க்கையை பற்றி அவதூறாக பேசியதாக சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2022/03/blog-post_79.html", "date_download": "2022-05-19T06:31:15Z", "digest": "sha1:3463A75KGOZ7MYL4FBVH2FCUKM3GTOTI", "length": 16903, "nlines": 135, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: டாக்டர் துரைராஜ்.", "raw_content": "\nவரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்கள் எத்தனை எத்தனையோ உண்டு அந்த சம்பவங்களோடு தொடர்பு உடையவர்கள் தற்போது வெகு சாதாரணமாக இருந்து வருகின்றனர்.\nஅவர்களின் ஒருவர்தான் டாக்டர் துரைராஜ்.\nதற்போது 92 வயதாகும் டாக்டர் துரைராஜ் ஒரு காலத்தில் சென்னையின் முன்னனி அறுவை சிகிச்சை நிபுணர்.\nதேனி மாவட்டம் சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த துரைராஜ், மிகவும் சிரமப்பட்டு எம்பிபிஎஸ் படித்து பின் எம்.எஸ்.முடித்து டாக்டரானாவர்.\nஒரு மருத்துவ மாணவரை உருவாக்க அரசு நிறைய செலவு செய்கிறது ஆகவே என்னை மருத்துவராக்கிய அரசாங்கத்திற்கு நான் என் கடமையைச் செய்வேன் என்று கடைசி வரை தனியாக வைத்தியம் பார்க்காமல் அரசு மருத்துவ மனை நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்த்தவர்.பல்வேறு ஊர்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் அன்றைய காலகட்டத்தில் இன்றைக்கு போல நவீன வசதிகள் இல்லை என்றாலும் சிறந்த மருத்துவம் இருந்தது ,நம்பிவரும் ஏழை எளிய மக்களுக்கு ஆத்தமார்த்தமான சேவை வழங்கவேண்டும் என்பதில் தான் மட்டுமின்றி தன்னைச்சுற்றியிருந்தவர்களுக்கும் அந்த சிந்தனையை விதைத்தவர்.\nஎம்ஜிஆர் தர்ம சிந்தனையுடன் ஒரு சிறிய இலவச மருத்துவமனை நடத்தினார் என்பது பலருக்கு தெரியாது அந்த மருத்துவமனையில் எம்ஜிஆரின் குடும்ப டாக்டரும் எனது நண்பருமான பி.ஆர்.சுப்பிரமணியன் தனது ஒய்வு நேரத்தில் மருத்துவ சேவையை வழங்கினார்.\nஎன்னையும் அழைத்தார் நான் தனியார் கிளினிக்கில் வைத்தியம் பார்ப்பது இல்லை என்ற என் கொள்கையை சொன்னேன் இங்கே சம்பளம் எல்லாம் கிடையாது இது சேவை அடிப்படையிலானது எம்ஜிஆரின் நல்ல உள்ளத்திற்காக நாமும் சேர்ந்து ஒய்வு நேரத்தில் உழைப்போம் என்றார்.\nசரி என்று ஒத்துக்கொண்டு அங்கே கொஞ்ச காலம் பணியாற்றினேன் அவ்வப்போது எம்ஜிஆர் அங்கு வந்து செல்வார் அவருக்கான மருத்துவ ஆலோசனையை என்னிடம் கேட்டுப்பெறுவார் அந்த ஆலோசனைகள் அவருக்கு நல்ல பலன் தரவே என்னை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.\nஇந்த நிலையில் 1967 ம் ஆண்டு ஜனவரி 12 ம்தேதி மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் சுடப்பட்டார்.எம்.ஜி.ஆரைச் சுட்ட எம்.கே.ராதா தன்னையும் சுட்டுக் கொண்டார் இருவரையும் கொண்டு வந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.\nஎம்ஜிஆரின் குடும்ப டாக்டரான சுப்பிரமணியன், அறுவை சிகி���்சையில் நிபுணரான என்னை உடனே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வரச்சொன்னார் அங்கே குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் கொட்ட எம்ஜிஆர் படுத்துக் கிடந்தார் ஆனாலும் சுயநினைவுடன் இருந்தார் என்னைப் பார்த்ததும் தான் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது போலும் அவரது கண்களில் அப்படி ஒரு ஓளி.\nசிறிதும் தாமதமின்றி சிகிச்சையை துவங்கினேன் காதிற்குள் கீழ்ப்பகுதி வழியாக சென்ற குண்டு அவரது அடி நாக்கை பாதித்தபடி இருந்தது, மிகக்கவனமாக செயல்பட்டு அந்த குண்டை அகற்றி கட்டுப்போட்டேன், இனி உயிருக்கு பயமில்லை என்பதை அவருக்கு உணர்வு வந்தபிறகு சொல்லிவிட்டு வந்தேன்.அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சந்திக்கும் சந்தர்ப்பம் கடைசி வரை அமையவே இல்லை.\nஒருமுறை ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் அரசின் சிறு சலுகைக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்,கொஞ்சநாளில் அவர் நல்ல நிலைக்கு வந்து திருமணம் செய்து கொண்டார், குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார் அறுவை சிகிச்சை காரணமாக துண்டிக்கப்பட்ட நரம்புகளை சேர்த்து சிகிச்சை செய்தேன் அவருக்கு குழந்தையும் பிறந்தது இது அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇப்படிப் பல சம்பவங்களை சொல்லலாம், ஈரானில் சில காலம் பணியாற்ற அரசாங்கமே அனுப்பிவைத்தது அங்கே இங்கே வாங்கியதைப் போல பல மடங்கு சம்பளம் சலுகை என்றாலும் பிறந்த மண்ணிற்கு சேவை செய்வதே பெருமை என்று இங்கே வந்துவிட்டேன்.\nஇப்போது ஒய்வு பெற்று கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகப் போகிறது,பிள்ளைகள் யாரும் மருத்துவத்தின் பக்கம் வரவில்லை அவரவருக்கு பிடித்த படிப்பை படித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர்நத பொறுப்புகளில் உள்ளனர், பேரப்பிள்ளைகளும் அப்படியே.\nஎனது வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் முக்கியமானது , சிறு வயதில் படிப்பிற்காக நிறைய நடந்திருக்கிறேன் இப்போதும் டிரைவரோடு கார் இருந்தாலும் நடப்பதே எனக்கு பிடிக்கும், சாப்பாடு துாக்கம் எல்லாமே நேரத்திற்கு நடக்க வேண்டும், நிறைய படிப்பேன் கம்ப்யூட்டரில் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வேன்.எனது சிறு வயது போட்டோ முதல் என் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.\nஎளிய நேர்மையான அறம் சார்ந்த எனது வாழ்க்கை குறித்து மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக எனது சுயவாழ்க்கை வரலாறை எழுதலாம் என ஒரு யோசனை உள்ளது, அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் என்று சொல்லிவிட்டு கம்ப்யூட்டரில் முழ்கிய டாக்டர் துரைராஜிடம், விரைவில் உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சந்திக்கலாம் என்று கூறி விடைபெற்றோம்.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2022-05-19T04:47:47Z", "digest": "sha1:5ERY2AL47NEHKOBIPSLWM4VTESZ2IYYC", "length": 5316, "nlines": 142, "source_domain": "www.thamilan.lk", "title": "பெண்ணுக்கு எமனாக மாறிய கூந்தல்- வெலிகந்த பகுதியில் சம்பவம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபெண்ணுக்கு எமனாக மாறிய கூந்தல்- வெலிகந்த பகுதியில் சம்பவம்\nவெலிகந்த பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரமொன்றில் கூந்தல் சிக்கி பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nகுறித்த பெண் ம�� அரைத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக அவரது கூந்தல் அந்த இயந்திரத்திற்குள் சிக்குண்டுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பெண் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிதனர்.\nவெலிகந்த-மஹிந்தாகம-கடவத்தமடு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24air.com/posts/The-great-dream-of-the-Indian-Army-is-remembered-as-the-greatest-dream--Putt-latest-tamil-current-update", "date_download": "2022-05-19T04:58:58Z", "digest": "sha1:J2JG3RK22XTWHCYATXQON7AI4DIVZNNN", "length": 12049, "nlines": 98, "source_domain": "www.tnnews24air.com", "title": "TnNews24Air | இந்திய இராணுவத்தின் பெரும் கனவு மிக பெரும் கனவு நினைவாகிறது.. போடு!", "raw_content": "\nCIA மீது புகார் அளித்த முன்னாள் முதல்வரின் மனைவி..\nகேள்வி என்றால் இப்படி \"கேட்கணும் மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா பாதியில் ஓட்டம் எடுத்த கனிமொழி ஜோதிமணி\nபிரியங்கா சோப்ராவின் முகத்தில் காயங்கள்; நிக் ஜோனாஸ் ஜிம்மி ஃபாலனுக்கு பாலிவுட் நடனம் காட்டினார்\nபேரறிவாளன் விடுதலை இஸ்ரேல் போன்று இந்தியாவும் செய்கிறது தெரிவித்த பரபரப்பு பின்னணி\nஇந்திய இராணுவத்தின் பெரும் கனவு மிக பெரும் கனவு நினைவாகிறது.. போடு\nஇந்திய இராணுவத்தின் பெரும் கனவு மிக பெரும் கனவு நினைவாகிறது.. போடு\nஇந்தியா மற்றும் ப்ரான்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தம் குறித்தும் இந்திய இராணுவத்தின் தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டான்லி ராஜன் அது பின��வருமாறு :- இந்தியா ராணுவம் இப்பொழுதெல்லாம் உலக கவனம் பெற்றுவிட்டது மிக வேகமாக உருமாறியும் வருகின்றது, மோடியின் ஆட்சியில் அது மிகபெரிய சாதனை ஒன்றை செய்து அடுத்தடுத்த முன்னேற்றங்களில் வேகமாய் கால்வைக்கின்றது, கடந்த 50 வருடங்களில் சீனாவினை கட்டுபடுத்திய இரண்டாம் நாடு இந்தியா அதாவது சோவியத் யூனியன் உடைந்தபின் சீனாவினை தடுத்து நிறுத்திய முதல் பலமான நாடு இந்தியா என உலகம் சொல்ல தொடங்கிவிட்டது.\nஉண்மையில் அது ஆச்சரியம், சுமார் 2 லட்சம் வீரர்களை அனுப்பினால் லடாக்கினை கைபற்றலாம் இந்தியா அணிசேரா நாடு இன்னும் நம்மை எதிர்க்கும் அளவுக்கு பலமில்லை என சீனா கருதி எடுத்துவைத்த அடியில் அடிகொடுத்து சுமார் 1.5 ஆண்டாக எல்லையில் சீனாவினை தடுத்து கொண்டிருக்கின்றது இந்தியா, இந்த துணிச்சலை கண்டு உலகநாடுகள் ஏகபட்ட தொழில்நுட்பங்களை கொடுக்கின்றன‌.\nஇந்தியா முழுக்க ரஷ்ய பிடியில் இருந்த நாடு, சாஸ்திரி அதை மீறமுயன்றபொழுது கொல்லபட்டார். இந்தியாவில் தொழிற்சங்கம், கட்சிகள் இன்னும் பல இடங்களில் ஊடுருவியிருந்த ரஷ்ய செல்வாக்கு இந்தியாவுக்கு அந்த கடிவாளமிட்டது, 100 சதவீதம் ரஷ்யாவினை நம்பி இருந்தது இந்தியா, இது ஒருவித குழப்பத்தை இந்தியாவுக்கு கொடுத்தது அதாவது சீனாவிலும் முழுக்க ரஷ்ய ஆயுதம் இருக்கும்பொழுது நாமும் அதையே பாவிப்பது அவ்வளவு நல்லதல்ல எனும் முடிவுக்கு இந்தியா வந்தது.\nஅதாவது மோடி அரசு வந்தது, இதனால் நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் அணிசேருதல் என மோடி களமிறங்கினார், மெல்ல மெல்ல ரஷ்ய இறக்குமதி குறைந்தது பிரான்ஸ் அமெரிக்கா இஸ்ரேல் என இந்திய கரங்கள் நீண்டன‌, அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து வாங்க வேண்டியதை வாங்கியது இந்தியா இப்படி வாங்கி கொண்டே இராமல் சொந்த தயாரிப்பு அப்படியே தயாரித்ததை விற்பது, அந்நிய நாட்டின் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிப்பது என இந்தியா அதிரடிகளை காட்டிற்று, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானம் ஓரளவு தயாராகிவிட்டது, இது இந்தியாவின் சொந்த தயாரிப்பு ஒரு விமானம் 2 ஆயிரம் கோடி என வாங்கும் வெட்டி செலவினை இந்த தயாரிப்பு இனி குறைக்கும்.\nஇதில் இந்தியா இப்பொழுது மிக வலுவாகிவிட்டது, அடுத்து கடற்படை பக்கம் காட்சிகள் வருகின்றன‌, இந்திய கப்பல்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி அவசியம். இந்தியாவிடம் அப்படி ஒன்று உண்டு ஆனால் அது ரஷ்யாவுடையது குத்தகை அடிப்படையில் மிகபெரிய பணம் பெற்றுகொண்டு நமக்கு அதை ரஷ்யா தந்தது இனி திருப்பியும் எடுப்பார்கள் கடற்போரில் அணுசக்தி நீர்மூழ்கி அவசியமானவை, ஆண்டுகணக்கில் கடலடியே அவற்றால் இயங்கிகொண்டே இருக்கும் வலிமைவாய்ந்தவை அவை, அந்த நீர்மூழ்கிகளை பிரான்ஸ் இந்தியாவுக்கு வழங்க முன்வந்திருக்கின்றது, சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் இப்பொழுது மூன்று உண்டு அதில் இரண்டு அணியில் இந்தியா இருக்கின்றது.\nஇந்தியா வந்த பிரான்ஸ் அமைச்சர் பார்லி இதுபற்றி ஒப்பந்தம் செய்துள்ளார் இனி பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் அணுசக்தி நீர்மூழ்கி கட்டபடும், இது இந்திய கடற்படையின் மிகபெரும் கனவு அந்த கனவினை மோடி அரசு நிறைவேற்றி கொடுக்கின்றது, பல்லாண்டு கால இந்திய வரலாற்றில் தேசத்துக்கும் ராணுவத்துகும் மிகபெரிய திருப்புமுனையினை மோடி அரசு கொடுத்து கொண்டிருக்கின்றது. இந்தியா மிகபெரும் வல்லரசாக இன்னும் இந்த ஆட்சி அடுத்த 10 ஆண்டுகள் அதி அவசியம் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.\nஓ கதை அப்படி செல்கிறதா ஆளுநர் முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார் என்பதன் பின்னணியில் இத்தனை விஷயம் இருக்கா\nஎதற்காக இப்போது இந்த மாற்றம் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர் போட்டு தாக்கு தாக்கு என தாக்கிய சம்பவம் \n\"மம்தா பானர்ஜிக்கு\" எதிர்ப்பு விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்.. கடுமையான விமர்சனம்\nமேற்கு வங்கத்தில் ஆதரவு இல்லை..\nஜெகனுக்கு ஸ்கெட்ச் போட்ட பிஜேபி.. அதிரடியில் இறங்கிய பவன் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/forum/friendship-gossip-social/social/groups-and-talks/news-knowledge-to-share/3510-?view=stream", "date_download": "2022-05-19T05:32:15Z", "digest": "sha1:U22IFAUKHEN6RTKT2PHR3GKUOW6GFVL6", "length": 6031, "nlines": 78, "source_domain": "www.brahminsnet.com", "title": "அருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா! - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஅருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா\nPadmanabhan.J started a topic அருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா\nஅருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா\nஅருள்வாக்கு: புத்தியும் சக்தியும் தா\nஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்பொழுதும் துன்புறுத்தி வருகின்றன. எந்த பொருளை எவ்வளவு அடைந்த போத��லும், போதும் எனும் மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்டபாடில்லை. சிறு துயரத்தைகண்டு விட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரை ஏற வழியென்ன\nநமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாக தன்னிஷ்டபடி யெல்லாம் தீவிரமாக வேபை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை தன்னுள் அடக்க சிறிது சிறதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேணடும். மனம் அடங்காவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அது தான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.\nஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல் கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும்.\nஆசையையும், கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனைகளை படிப்படியாக மேற்கொண்டவனுக்கு சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தை பெறுவன் தான் உண்மையான சுதந்திரனாகிறான்.\nபிற ஸ்திரீகளைதாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரை தன்னுயிர் போல் மதிக்க வேண்டும். உயர் போவதாயிருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.\nசமூக சச்சரவுகள், வகுப்பு சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பும் கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம முன்னேற்றத்துக்கும் பாடுபடவேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும், சக்தியும் தருமாறு கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.\n-ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\nTags: அடை, அன்பு, ஆசை, சக்தி, தியானம், வாக்கு, ஸ்வாமி, color, kanchi, maha, periva\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/10/politiciankolu.html", "date_download": "2022-05-19T05:54:36Z", "digest": "sha1:7YDQXLTM6UYBR6GKMDHYYLHZCHN3NST5", "length": 14250, "nlines": 208, "source_domain": "www.kummacchionline.com", "title": "பிரபலங்கள் வீட்டில் கொலு. | கும்மாச்சி கும்மாச்சி: பிரபலங்கள் வீட்டில் கொலு.", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇது கொலு சீசன். நமது தெருவில் உள்ள அணைத்து வீட்டு கொலுவையும் ரசித்து அட்ட பிகர் முதல் அல்வா பிகர் வரை பார்ப்ப��ு ஒவ்வொரு வருடமும் நடக்கிற விஷயம். இந்த வருடம் மாற்றம் முன்னேற்றம் வேண்டி பிரபலங்கள் வீட்டு கொலுவிற்கு செல்லலாம்.....\n\"வசி\" என்ன பொம்மையெல்லாம் அடுக்கிட்டீங்களா அதென்ன மேல்தட்டுல எல்லா பொம்மையும் படுக்க வச்சிருக்கீங்க......\nஇல்லக்கா அது வந்து நம்ம அமைச்சருங்க பொம்மைதான், எப்பவுமே அப்படித்தான்.....நிக்கும்போதே அப்படிதான் இருக்கும். முதலில் அக்கா நம்ம கெ.பி.எஸ், பாருங்க காரு டயருல தலைய வச்சு கும்புடுறா மாதிரியே இருக்கு. அப்புறம் பக்கத்துல \"வத்தம்\" கரண்டு கம்பிய பிடிச்சு கரண்ட்டு டெஸ்டு பண்றா மாதிரி, இப்போ இந்த பொம்மைதான் நல்லா விக்குதாம்.\nநம்ம நாலும் மூனும் எட்டு சாமி \"கைம்மாறாசாமி\".......\nசரி வசி சுண்டலுக்கு என்ன செஞ்சிருக்கீங்க..........\nஉங்களுக்கு ராசியா ஒன்பது வகை சுண்டல் வச்சிருக்கோம்..........கேடி வரேன்னு சொல்லியிருக்காரு அதான்.\nசரி பெல் அடிக்குது யாருன்னு பாரு.\nஅக்கா நம்ம அமைச்சருங்கதான், காவடி எடுத்து உருண்டுகினே வந்திருக்காங்க.\nஅப்படியா அப்ப கதவ தெறக்காத, அவங்க எல்லோரையும் நாளைக்கு கொலு சொடநாடுல, அங்கே வந்தா பார்க்கலாமுன்னு சொல்லு.\nஇல்லக்கா ஒரே ஒரு பாட்டு வாசலோடு பாடிவிட்டு சுண்டலை தூக்கி எறிந்தால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களாம்\nசட்டசபையில் பாடும் பாட்டையே பாட சொல்லு............\nவசி அது யாரு சுருதில சேராம பாடுறது சொல்லு தூக்கிடலாம்.....\nஅக்கா யாருமே சுருதில சேரல.....\nகழக கண்மணிகளே கொலு திராவிட விழா அல்ல வந்தேறிகள் ஆரியனால் கொண்டு வரப்பட்ட மாயை இருந்தும் இந்த ஊழல் ஆட்சி ஒழியட்டும் விடியட்டும் என்ற நோக்கிலே கண்மணிகளால் கொண்டாடப்படும் விழாவினை தலைமை தாங்கி \"மாற்றான் வீட்டு சுண்டலும் ருசிக்கும்\" என்ற \"கண்ணா\" வார்த்தைக்கிணங்க இந்த முறை தம்பி \"ஸ்காலின்\" கழகத்தின்மேலும் நாட்டு மக்களின்மேலும் கொண்ட அக்கறையை மேன்மை படுத்தவும், மனைவி மற்றும் துணைவியின் அன்புக்கினங்கியும், மற்றும் எனது அருமை மகள் \"தனிவொழி\" நாட்டிற்கும் மற்றும் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் 2ஜி செழித்தோங்க அயராது உழைப்பதாலும், இந்த முறை சோபாலபுரத்திலலே கொலு விழாவிற்கு உங்களை மூத்த தமிழன் என்ற முறையில் உவகை பொங்க அழைக்கிறேன்.\nதம்பி பாலு அந்த மேல்தட்டில் \"செறியார்\", \"கண்ணா\" பொம்மை வைத்துள்ளாயே அதை அங்கே வை.\nஅதோ அந்த சட்டி அ���ுகில்.\nதலைவரே அது சட்டி இல்லை குப்பைதொட்டி.\nஅப்போ எல்லாதட்டிலும் என்ன பொம்மை வைக்கிறது தலைவரே.\nகழகம் செழிக்க பாடுபட்டவர்களின் பொம்மையை வை.\nசரி தலீவரே புரிஞ்சிடுச்சி. முதலில் \"சஞ்சா கஞ்சனா\"\nதலீவரே \"புஷ்கு\" கொலுவிற்கு வராங்களாம்.........\nதிராவிடம் செழிக்க வந்த புஷ்கு நமது கழகம்விட்டு சென்றாலும் நம் மீது கொண்ட அன்பிற்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க கழகக்கண்மணிகளை கல்லெடுத்து வரச்சொல்.\nஅதற்குள் மகளிரணி சோபாலபுரத்தில் நுழைந்து பாடுகிறார்கள்.\nஈழம் வேண்டி இரண்டு மணி உணவு துறந்த தலைவா போற்றி\nகுடும்பம் செழிக்க கொள்கை துறந்த தலைவா போற்றி\nசெந்தமிழ் செழிக்க ஐநூறு கோடி மாநாடு தந்த தலைவா போற்றி\nஊழல் ஒழிக்க 2ஜி தர்மம் வெல்ல வந்த தலைவா போற்றி\nகைலாபுரம், டேப்டன் கொலு விவரம் அடுத்து...........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஒவ்வொரு கொலுவாப் பார்த்து ரசிக்க வேண்டியதுதான்.கொஞ்சம் சுண்டலுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க\nசுண்டலுக்கு ஏற்பாடு பண்ணிடலாம் சார், வருகைக்கு நன்றி.\nகொலுவை ரசித்ததுடன் சிரிக்கவும் வைத்தது பகிர்வு....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nரசம் சாதமும் ரசகுல்லாவும் (2)\nரசம் சாதமும் ரசகுல்லாவும் (1)\nடீ வித் முனியம்மா -பார்ட் 35\nடீ வித் முனியம்மா-பார்ட் 34\nநடிகர் சங்கம்- அடிதடி சங்கம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/shane-watson-worried-about-jadeja-poor-form/", "date_download": "2022-05-19T04:49:48Z", "digest": "sha1:H5C2ZWC2OBI3VFFJRNPCIRNJJGN6VZDM", "length": 8588, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "சி.எஸ்.கே அணியில் அவரை நெனச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு - வருத்தப்பட்டு பேசிய ஷேன் வாட்சன் | CSK : Shane Watson Worried About Jadeja poor Form - CricTamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் சி.எஸ்.கே அணியில் அவரை நெனச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு – வருத்தப்பட்டு பேசிய ஷேன்...\nசி.எஸ்.கே அணியில் அவரை நெனச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு – வருத்தப்பட்டு பேசிய ஷேன் வாட்சன்\nஇந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு ஒரு மறக்கக்கூடிய தொடராகவே மாறியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை அணி இத் தொடரின் ஆரம்பத்திலேயே ஜடேஜாவை கேப்டனாக மாற்றியது. புதிய கேப்டனுடன் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு இந்த ஆண்டும் கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் ஜடேஜாவின் தலைமையில் முதல் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை அணியானது 6 தோல்விகளை சந்தித்ததால் கேப்டன்சி அழுத்தம் தாங்காமல் ஜடேஜா அந்த பதவியில் இருந்து வெளியேறினார். பின்னர் தோனியின் தலைமையில் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.\nஎனவே தற்போது வரை 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 6 புள்ளிகளுடன் சென்னை அணியானது புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சிஎஸ்கே வின் நிலைகுறித்து வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமின்றி ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டம் குறித்தும் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :\nசென்னை அணியில் ஜடேஜாவின் இடத்தை நினைத்தால் தான் எனக்கு வருத்தமாக உள்ளது. ஏனெனில் அவர் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடனே நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் சென்னை அணி முழுவதுமாக தோனியை சார்ந்தே கட்டமைக்கப்பட்டது. சென்னை அணியில் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.\nஇதையும் படிங்க : ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் தங்களது வாய்ப்பை இழக்கப்போகும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஎனவே ஜடேஜா கேப்டனான போது அவர் நிச்சயம் அழுத்தத்தை சந்திப்பார் என்று நினைத்தேன். அதைப் போன்றே அவர் அழுத்தத்தை சந்தித்து மீண்டும் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜடேஜா ஒரு திறமையான வீரர் அவரின் இந்த நிலையில் இருந்து மீண்டு வந்து பழையபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்\nஇறுதிபந்து வரை ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்த லக்னோ – கொல்கத்தா போட்டி – இறுதியில் யாரு ஜெயித்தது\nலேட் பண்ணாம அவரை இந்திய அணியில் சேர்த்து பிராக்டீஸ் குடுங்க – இளம்வீரரை ஆதரித்த ரவி சாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/62512-rahul-gandhi-ensures-congress-candidates-defeat-yogi-adityanath.html", "date_download": "2022-05-19T06:08:45Z", "digest": "sha1:QPWS5NNF47FNQJFECJSAUXDVGPGQR5AI", "length": 22024, "nlines": 326, "source_domain": "dhinasari.com", "title": "காங்கிரஸ் வேட்பாளரின் தோல்வியை ராகுல் காந்தியே உறுதி செய்வார்: யோகி ஆதித்யநாத் - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஇந்தியாகாங்கிரஸ் வேட்பாளரின் தோல்வியை ராகுல் காந்தியே உறுதி செய்வார்: யோகி ஆதித்யநாத்\nகாங்கிரஸ் வேட்பாளரின் தோல்வியை ராகுல் காந்தியே உறுதி செய்வார்: யோகி ஆதித்யநாத்\nதொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதால் ராகுல் பிரசாரத்தை காங்கிரஸ் வேட்பாளர்களே விரும்புவதில்லை என யோகி ஆதித்யநாத் விமர்சித்தார்.\nபிகானேர்: ராகுல்காந்தி என்றாலே தோல்வியை உறுதி செய்பவர் என்று ஆகிவிட்டது என்று உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.\nராஜஸ��தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அங்கு பாஜக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது சுரு மாவட்டத்தில் உள்ள ரதன்கர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியபோது ராகுலை கடுமையாக கேலி செய்தார்.\nயோகி ஆதித்யநாத் தனது பிரசாரத்தில் பேசியவை…\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், எங்கெல்லாம் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யச் செல்கிறாரோ, அங்கெல்லாம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளனர். எனவே தங்கள் தொகுதியில் எந்தவொரு காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தங்கள் சொந்தக் கட்சியின் தலைவரான ராகுல் பிரசாரம் செய்வதை விரும்புவதில்லை.\nஎங்கெல்லாம் ராகுல் செல்கிறாரோ அங்கெல்லாம் அவர் தோல்வியை உறுதி செய்கிறார். ராகுல் என்றாலே தோல்விதான் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. அக்கட்சிக்கு சரியான தலைமை கிடையாது என்று பேசினார்.\nமேலும், பாஜக.,மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ எங்கு ஆட்சியில் இருந்தாலும், அங்கே பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே வளர்ச்சி நடவடிக்கைகள் எடுப்பதில் பாஜக-வுக்கு மாற்று கிடையாது.\nதற்போது பாஜக வந்த பிறகு உத்தரப் பிரதேசம் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது நன்றாக வெளித் தெரிகிறது. ராஜஸ்தானில் ராஜே அரசும் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறது. 3.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளால் மேலும் பல வேலைவாய்ப்புகள், பணிகள் தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே பாஜக.வுக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார் யோகி ஆதித்யநாத்.\nஇந்தத் தொகுதியில் 2.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கே மும்முனைப் போட்டி நடக்கிறது. முன்னாள் பாஜக.,வுக்கு போட்டியாக முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா சுயேட்சையாக போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் பாஜக., 11 தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கியது. அவர்களில் ரின்வாவும் ஒருவர். ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பத���வு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleபணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை\nNext articleஐராவதம் மகாதேவன் மறைவுக்கு பாஜக., தலைவர்கள், அமைச்சர் பாண்டியராஜன் இரங்கல்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1992_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2022-05-19T04:27:02Z", "digest": "sha1:D6M3DQ3UZG2AY3Q6AONGOC3V4IYPNI5P", "length": 11616, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1992 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1992 பிறப்புகள்.\n\"1992 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 101 பக்கங்களில் பின்வரும் 101 பக்கங்களும் உள்ளன.\nஎம். டி. வி. ஆச்சார்யா\nஎஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்\nகன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு\nகாமரோன் தே லா ஈஸ்லா\nகே. பி. ஜானகி அம்மாள்\nரொபர்ட் கிங் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1909)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/passenger-with-no-flying-experience-safely-lands-plane.html", "date_download": "2022-05-19T06:25:29Z", "digest": "sha1:OJGGBTVCJYQ7AHX4LHZDIQXYHABDS7RK", "length": 14507, "nlines": 68, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Passenger with no flying experience safely lands plane | World News", "raw_content": "\nகடலுக்கு மேல பறந்தப்போ மயங்கிய பைலட்.. கலவரமான கண்ட்ரோல் ரூம்.. சூப்பர் ஹீரோவாக மாறுன பயணி.. ஹிஸ்டரியிலயே இப்படி நடந்தது இல்லயாம்..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் நடுவானில் விமானி மயக்கமடைந்த நிலையில் பயணி ஒருவர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nAlso Read | 28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது பாம் பீச் சர்வதேச விமான நிலையம். இந்த நிலையத்தில் நேற்று வினோதமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. 14 பேர் அமரக்கூடிய Cessna ரக விமானம் ஒன்று கடலின் மேலே பறந்துகொண்டிருந்த வேளையில் திடீரென விமானி மயக்கமடைந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணி ஒருவரே விமானத்தை பத்திரமாக ஓட்டிச்சென்று இந்த விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.\nஇந்த பயணிக்கு வ��மானத்தை இயக்குவது குறித்து எதுவும் தெரியாத நிலையில், சக பயணி ஒருவரின் துணையுடன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் கட்டளையின்படி விமானத்தை சரியாக தரையிறக்கியுள்ளார் இவர்.\nபுளோரிடா விமான நிலையத்திற்கு 70 மைல் தொலைவில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில்,\"விமானி மயக்கமடைந்துவிட்டார். இப்போது என்ன செய்வது\" என படபடப்புடன் பயணி ஒருவர் பேசியிருக்கிறார். இதனைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.\nபின்னர் உடனே சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து பேசுகையில், கடற்கரையை பின்பற்றி விமானத்தை எப்படி இயக்குவது என்பதை விளக்கத் துவங்கினர். அப்போது \"விமானத்தை இயக்குவது குறித்து தனக்கு ஏதும் தெரியாது\" என அந்த பயணி தெரிவித்திருக்கிறார்.\nஇதனை தொடர்ந்து விமான இயக்கம் குறித்து அந்த பயணிக்கு விளக்க, அவரும் அதன்படியே செயல்பட்டிருக்கிறார். இதனிடையே கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் விமானத்தை கண்காணித்தபோது 25 மைல் தூரத்தில் விமானம் வந்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் பின்னர், விமான நிலையத்தில் எப்படி விமானத்தை தரையிறக்குவது என்பதை படிப்படியாக அதிகாரிகள் சொல்ல, அந்த பயணியும் அச்சு பிசறாமல் அதனை மேற்கொண்டுள்ளார். இதன் பலனாக வெற்றிகரமாக விமானம் தரையிறங்கியுள்ளது.\nஇதுபற்றி பேசிய விமான இயக்க நிபுணர் ஜான் நான்ஸ்,\" விமான இயக்கம் குறித்து எதுவுமே தெரியாத ஒரு நபர் இத்தகைய Cessna ரக விமானத்தை ஓட்டிவந்து தரையிறக்கியது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாக இருக்கும்\" என்று குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவில் விமானி மயக்கமடைந்த நிலையில், பயணி ஒருவரே விமானத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்க���டன் பெறுங்கள்.\nதோப்பில் மர்மமாக உயிரிழந்த அப்பா.. கைதான 3-வது மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..\n28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு\nஇயற்கை உபாதைக்கு சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.. சீர்காழி அருகே விபரீதம்..\n\"அன்னைக்கி 117 கிலோ இருந்தேன்.. ஆனா, இன்னைக்கி சீனே வேற\".. CSK இளம் வீரரின் 'Motivational' குட்டி ஸ்டோரி\nஅவசர அவசரமாக லிஃப்டில் ஏறிய நபர்.. அதற்குள் வேகமாக மூடிய கதவு.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\nஇந்தியாவுக்கு ஆடாமலே 10 கோடி சம்பளம் கொடுத்தா.. எப்படி 'அதுல' விளையாடுவாங்க இளம் வீரர்கள் மீது கொந்தளித்த யுவராஜ் சிங் இளம் வீரர்கள் மீது கொந்தளித்த யுவராஜ் சிங்\n“விமானம் நிக்கிற வரலாம் வெய்ட் பண்ண முடியாது”.. பின் சீட்டில் இருந்த பயணி திடீரென செஞ்ச அதிர்ச்சி காரியம்..\nகிளம்பிய கொஞ்ச நேரத்தில்.. மீண்டும் 'Airport' திரும்பிய 'விமானம்'.. \"40 நிமிஷம் கழிச்சு தான் விஷயமே தெரிய வந்துருக்கு..\"\nVIDEO: நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்.. வெளியான பரபரப்பு வீடியோ..\n66 பேரை பலிகொண்ட விமான விபத்து.. விமானி செஞ்ச இந்த காரியம் தான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிவந்த பரபர அறிக்கை\nசும்மா இருக்காமல் சீண்டிய நபர்… flight-ல டைசனிடம் வாங்கிய PUNCH … என்ன நடந்தது\nதிடீரென பயணியின் பையில் இருந்து வந்த புகை.. நடுவானில் நடந்த அதிர்ச்சி.. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்..\nRussia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி\nதரையிறங்கும் போது ரன்வேயில் இருந்து விலகிய விமானம்.. சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்.. வெளியான போட்டோ..\nவிமானம் ஏறிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. \"இந்த வாய்ப்பு எல்லாம் எங்களுக்கு எப்போ கிடைக்குமோ\nஅண்ணன் வீட்டிற்கு பேருந்தில் கிளம்பிய பெண்.. 10 நாளுக்கு பிறகு தெரிய வந்த உண்மை.. அதே நாளுல 'பஸ்' டிரைவரும் 'மிஸ்ஸிங்'\nRussia – Ukraine Crisis: இந்திய மாணவர்கள் விமானத்துல ஏறினதும்.. பைலட் சொன்ன விஷயம்.. கண்கலங்கிய மாணவர்கள்.. வைரல் வீடியோ..\n\"வானத்துலயே ரெண்டா வெடிச்சிடுச்சு\".. தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானிக்கு நேர்ந்த துயரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/madurai-kamaraj-university-recruitment-internship.html", "date_download": "2022-05-19T06:04:47Z", "digest": "sha1:QUTXTXTBN36ZYE2EQNO3G565MZTRKKDK", "length": 8037, "nlines": 92, "source_domain": "tamil.jobnews360.com", "title": "மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Student Internship", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை UG வேலை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Student Internship\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Student Internship\nVignesh Waran 4/21/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, UG வேலை,\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://mkuniversity.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் பதவிகள்: Student Internship. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. MKU-Madurai Kamaraj University Recruitment 2021\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Student Internship முழு விவரங்கள்\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 15-05-2021\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nSSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 5000+ காலியிடங்கள்\nவிருதுநகர் அரசு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2021: Lab Supervisor & Lab Technician\nஇந்து சமய அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2021\nதிருநெல்வேலி அரசுப் பள்ளி வேலைவாய்ப்��ு 2020: ஆசிரியர் - 2 காலியிடங்கள்\nஈரோடு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2022: Ambulance Driver & Nurse\nதமிழக அரசு தலைமை செயலகம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nMRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021: Workmen Apprentice\nமதுரை கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2019: அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள்\nசெங்கல்பட்டு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/no-scholarship-for-jobless-engineering-and-medical-students/2504/", "date_download": "2022-05-19T04:55:13Z", "digest": "sha1:UHUZ4XFOXTF5O57OSTZ4DGXEAPOHPJAS", "length": 8547, "nlines": 96, "source_domain": "timestampnews.com", "title": "வேலை இல்லாத என்ஜினியர்களுக்கு உதவித்தொகை கிடையாது!!! – Timestamp News", "raw_content": "\nவேலை இல்லாத என்ஜினியர்களுக்கு உதவித்தொகை கிடையாது\nபடித்த வேலை வாய்ப்பற்றோர்கள் உதவித்தொகை பெற வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது மாதந்தோறும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.400ம், பட்டதாரிகளுக்கு ரூ.600ம் வழங்கப்படுகிறது. அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000ம் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த உதவி தொகையை பெற தகுதியானவர்கள்: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு ஆண்டு பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 31.12.2019 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.\nவிண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க கூடாது (அஞ்சல் வழியில் படிக்கலாம்).\nவிண்ணப்��தாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலை வாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது.\nஇன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் இது போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.\nதகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வரும் 28ம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும்.\nPrevious Previous post: 14 சீனர்களுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு அனுமதி\nNext Next post: காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு – மதுரை\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/12/16130913/Russias-Otvet-antisubmarine-missile-successfully-hits.vpf", "date_download": "2022-05-19T04:52:36Z", "digest": "sha1:CIMIDTUUM4F4JRVLI4STJY6K45C6XNLI", "length": 15212, "nlines": 302, "source_domain": "www.dailythanthi.com", "title": "Russia’s Otvet anti-submarine missile successfully hits target in Sea of Japan | ரஷியா: அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nரஷியா: அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nஇந்த ஏவுகணை கடலுக்குள்ளே பல மைல் தூரத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.\nரஷியாவில் கடலில் உள்ள இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.\nரஷிய பசிபிக் கடற்படையின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ் போர்க்கப்பல்’, கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் அதிநவீன நீர்மூழ்கி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. ஜப்பான் கடல் நடுவே இந்த சோதனை நடைபெற்றது.\nஇந்த ஏவுகணை கடலுக்கு உள்ளே பல மைல் தூரத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பலை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.\nஇதற்காக ரஷிய கடற்படை சார்பில் நீர்மூழ்கி கப்பலில், நீர்மூழ்கி வளாகம் ஒன்று கட்டமைக்கப்பட்டது என்ற தகவலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.\nபுதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி வளாகத்திலிருக்கும் ‘இஸட் எஸ்-14’ ஏவுதளத்தில் இருந்து இந்த அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டது.\nஇந்த ஏவுகணை இலக்கின் அருகே சென்றடைந்ததும் இன்னொரு சிறிய தானியங்கி நீர்மூழ்கி ஏவுகணையை ஒரு பாராசூட்டில் வெளியேற்றும்.அந்த ‘பாராசூட் ஏவுகணை’ எதிரிகளின் நீர்மூழ்கி கப்பலை சோனார் தொழில்நுட்பம் மூலமாக துல்லியமாக கண்டறிந்து தாக்கும்.\nஇந்த ஏவுகணை 40 கிமீ சுற்றளவு தூரத்துக்கு இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.\nஇந்த தகவலை ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..\n4. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=337&Itemid=259", "date_download": "2022-05-19T06:05:18Z", "digest": "sha1:LRB63ROD33FFTLFDHTEENK4CM7ZEBI37", "length": 6230, "nlines": 126, "source_domain": "www.tamilcircle.net", "title": "மா.நீனா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழரங்கத்தின் விமர்சனம் தொடர்பான விமர்சனங்களும், எமது அரசியலும் - மா.நீனா, சீலன்\nகருங்காலி அரசியலும்; காலி இலக்கியவிழாவும்\nமக்கள் துரோகிகளின் தமிழ்பெண்கள் மீதான வன்முறையும் விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தலும்\nமார்க்சிச முகமூடியுடன் பாசிசத்துடன் உறவா \nதனிமனித தேவைகளும் அரசியல் கூத்தும் - ஆள்கடத்தலும், பணம்பறிப்பும், தீர்ப்பும்\nபழைய புலிகளும், ஐரோப்பிய புலிகளும், தரகு-பாசிச மஹிந்த அரசும், ஆடை உற்பத்தி நிறுவனங்களும்\nநாவலன்குழுவும், அதிகாரமையங்களும், ஆள்கடத்தல் குற்றச்சாட்டும் ஊடகதர்மமும்-மா.நீனா\nதமிழ்பாசிசத்திற்கு துணை போகும் மூன்றாம்தர \"இடதுசாரி\" பிரமுகர்களும், பெண்ணியர்களும்\nபுலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு தேசியப்பரிவட்டம் கட்டும் மே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான்\nஈழத்தமிழ் அரசியலில் மக்கள் சக்திகள் யார்\nஇலக்கிய அரசியல் முகமூடிகள் அணிந்து ஊடகவியலாளர்களாக வலம்வரும் பஞ்சமாபாதகர்களும், ஊடகதர்மமும்\nசிவராம், சரிநிகர், தமிழீழக் கட்சி, மே18 இயக்கம் - துரோகத்தின் தொடர்ச்சி......\nபதிப்புரிமை © 2022 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/06/22/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2022-05-19T05:11:47Z", "digest": "sha1:LYC3LD6GQNHJ2ZN2SVR2N5AVOQWZI6TY", "length": 9970, "nlines": 138, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கல்முனை விவகாரம் – தடைக் கற்களாக இருக்கும் முஸ்லீம்கள்: சுமந்திரன் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் கல்முனை விவகாரம் – தடைக் கற்களாக இருக்கும் முஸ்லீம்கள்: சுமந்திரன்\nகல்முனை விவகாரம் – தடைக் கற்களாக இருக்கும் முஸ்லீம்கள்: சுமந்திரன்\nகல்முனை பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இருக்கின்றபோதிலும் சகோதர முஸ்லிம் சமூகம் அதனை முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடாமல் தடுத்துவந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதனை நிவர்த்திசெய்து பூரண அதிகாரங்களுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்கவேண்டும் என்று தாம் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்கத்தின் செய்தியோடுச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகம். இதனை தரமுயர்த்த எதனையும் செய்யவேண்டியது இல்லை. ஆனால் முழுமையான பிரதேச செயலகத்தினை முழுமையாக இயங்கவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது நீக்கப்படவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்” என மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்\nNext articleதமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து இருவர் அதிரடியாக நீக்கம்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nநாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாத���் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2022-05-19T05:40:35Z", "digest": "sha1:YENDR5DWQBCGLBT7TBYISPQMYLZH34LM", "length": 12124, "nlines": 54, "source_domain": "www.thandoraa.com", "title": "மஹிந்திரா நிறுவனம் அப்டைம் சர்வீஸ் உத்திரவாதம் என உறுதி அளிக்கின்றது - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nமஹிந்திரா நிறுவனம் அப்டைம் சர்வீஸ் உத்திரவாதம் என உறுதி அளிக்கின்றது\nMay 12, 2022 தண்டோரா குழு\nமஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திராவின் கட்டுமான உபகரணப் பிரிவு, அவர்களின் டீளு4 வரம்பு பேக்ஹோ லோடர்ஸ் – மஹிந்திரா எர்த்மாஸ்டர்-க்கு அவர்களின் தனித்துவமான மற்றும் அதிரடியான வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவான “ஒரு லிட்டர் எரிபொருளுக்கு அதிக உற்பத்தித்திறனைப் பெறுங்கள் அல்லது இயந்திரத்தைத் திரும்பப் பெறுங்கள்” என்ற உத்திரவாதத்தை அறிவித்தது.\nபுதிய வரம்பில் நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பகமான 74 ஹெச்பி சிஆர்ஐ மஹிந்திரா எஞ்சி��் மற்றும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அதிநவீன ஐமேக்ஸ் டெலிமேடிக்ஸ் தீர்வு, இவை அனைத்தும் சேர்ந்து, உத்தரவாதமான சிறந்த எரிபொருள் செயல்திறனை உறுதி செய்கிறது. இயக்கச் செலவில் (கிட்டத்தட்ட 50 சதம்) எரிபொருள் ஒரு முக்கிய அங்கம் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, பனானா பூம், ஜாய்ஸ்டிக் நெம்புகோல், வலுவான வடிவமைப்பு மற்றும் பெரிய வாளிகள் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் உள்ளது.\nஎர்த்மாஸ்டர் வரம்பு, அனைத்து வகையான மண்வாரும் பயன்பாடுகளுக்கும், அது சுரங்கம், அகழிகள், நொறுக்குகள், கட்டிடம் கட்டுதல் அல்லது கட்டுமானத் துறையில் வேறு ஏதேனும் வேலை எதுவாயிருந்தாலும் மிகவும் பொருத்தமானது ஆகும். மஹிந்திரா பிஎஸ்4 பேக்ஹோ லோடர் – எர்த்மாஸ்டர், இந்த போட்டியான நன்மையுடன், அவர்களுக்கு ஒரு வரையறையையும், முழுமையான மன அமைதியையும், அவர்களின் போக்குவரத்து வணிகத்தை விரிவுபடுத்தி, அதிக செழுமையையும் வழங்கும்.\nமகிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட் வணிக வாகனங்கள் வணிகப் பிரிவின் வணிகத் தலைவர் ஜலஜ் குப்தா பேசுகையில்,\n“ஒரு லிட்டர் உற்பத்தித்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் (அல்லது இயந்திரத்தைத் திருப்பித் தரவும்’) என்ற வாக்குறுதியானது கட்டுமான உபகரணத் துறையில் ஒரு முக்கிய நகர்வாகும். சுழலுகின்ற எரிபொருள் விலைகளின் அடிப்படையில், இந்த வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவை அறிமுகப்படுத்த சிறந்த நேரம் இருக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, வர்க்க-முன்னணி தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், இந்திய கன்ஸ்ட்ரக்ஷன் எகுய்ப்மெண்ட் தொழில்துறைக்கு உயர் தரங்களை அமைப்பதற்கும், மஹிந்திராவின் திறனில், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்தும் என்று, நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சேவை நேர உத்திரவாதம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது மற்றும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய செயல் திறன்களில் எங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது”.\nஜலஜ் குப்தா மேலும் கூறினார், “எங்கள் புதிய பிஎஸ்4 இயந்திரங்கள் அதிக எரிபொருள் செயல்திறனை வழங்கியுள்ளன, இது, இந்திய வாடிக்கையாளர்களின் ஆழமான புரிதலில் வேரூன்றிய மஹிந்திராவின் சி��ந்த தொழில்நுட்ப வலிமையின் விளைவாகும். கூடுதலாக, எம்சிஇ ஆனது, எங்களின் வாடிக்கையாளர்களுக்கு, அதிக வேலை நேரத்தை உறுதிசெய்யும் வகையில் இயந்திரத்தின் வேகமான பேணல் மூலம், சேவை உத்தரவாதத்தை வழங்குகிறது. அதிநவீன ஐமேக்ஸ் டெலிமேடிக்ஸ் தொழில்நுட்பமானது, தொலைதூரத்தில் இருந்து தங்கள் இயந்திரங்களின் மீது உரிமையாளர்களுக்கு உறுதியான கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம் உரிமைசெலவைக் குறைக்க உதவுகிறது.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2022-05-19T05:30:58Z", "digest": "sha1:NDXDXVJLV2SBQPICTLZ3JLXXPQ6MXAVM", "length": 5507, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "நடராஜர் |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\n37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லைஅருகே களவாடப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனைபடைத்துள்ளனர். நெல்லை ......[Read More…]\nSeptember,13,19, —\t—\tநடராஜர், பொன்.மா���ிக்கவேல்\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/uppuveli/?add-to-cart=1534", "date_download": "2022-05-19T06:07:55Z", "digest": "sha1:LCYL2HBK3DYU7VCDMAXONYBPNPLZ6L6F", "length": 5833, "nlines": 57, "source_domain": "thannaram.in", "title": "உப்புவேலி – ராய் மாக்ஸம் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nஉப்புவேலி – ராய் மாக்ஸம்\nHome / விவசாயம் / உப்புவேலி – ராய் மாக்ஸம்\nஉப்புவேலி – ராய் மாக்ஸம்\nஉப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்\n2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது. ஆனால், அந்த வேலியைப்பற்றிய ஒட்டுமொத்த நினைவுகளும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக இத்தேச மக்களுக்கு மறந்துபோனது. பழங்ககதைகள் துவங்கி தற்போதைய வரலாற்று நூல்கள்வரை எதிலும் அந்த வேலிபற்றிய சிறுகுறிப்புகூட இடம்பெறவில்லை. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து, ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியின் மிச்சமான சிறுபகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்தினார் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம்.\nசமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த ஆசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணமான ‘உப்புவேலி’ புத்தகம், சிறில் அலெக்ஸ் அவர்களின் தமிழாக்கத்தில், தன்னறம் நூல்வெளி வாயிலாக மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nஉரையாடும் காந்தி – ஜெயமோகன்\nகல்வியில் மலர்தல் – வினோபா\nமண்ணின் மரங்கள் – கா.கார்த்திக் , தமிழ்தாசன்\nஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா\nஇனி விதைகளே பேராயுதம் – நம்மாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/127993", "date_download": "2022-05-19T04:42:50Z", "digest": "sha1:IRNOSK7KHTMAWOTRTWPCXIBEPTOB7OX6", "length": 19409, "nlines": 347, "source_domain": "arusuvai.com", "title": "கவிதை தொகுப்பு - 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவிதை தொகுப்பு - 4\nஆசிரியர் முன் மாணவன் மௌனம்\nதொலைக்காட்சி முன் மங்கையரின் மௌனம்\nசிம்ரன் தோன்றினால் வாய் பிளந்த மௌனம்\nவேலைக்குப் போகும் மருமகள் என்றால்\nமாமியார் கூட மௌனமோ மௌனம்\nதுறுதுறுத்த சிறுவன் கூட 'கார்ட்டூன்' முன்\nமுகமறியா முகத்துடன் முடிவடையா மௌனம்\nகாதலியின் கல்யாணத்தில் கலந்து கொள்ளும்\nசமயம் வாழ்த்த இயலா வாய்மூடி மௌனம்\nஅவனி எங்கும் அமைதி என்றால்\nஐந்து மணிக்கே அடிக்கும் அலாரம்\nஒன்பது மணிக்கு ஒழுங்காய் அமர்ந்து\nபத்து மணிக்கு பாட்டாய் படித்து\nபதினோரு மணிக்கு 'ப்ரேக்' மணி அடித்து,\nபன்னிரெண்டு மணிக்கு உணவு விழுங்கி\nஒரு மணிக்கு எழுதி களைத்து\nஇரண்டு மணிக்கு சத்தமாய் கத்தி\nமூன்று மணிக்கு அமர்ந்தே உறங்கி\nநான்கு மணிக்கு வீடு திரும்பினால்\nநாளைய பாடத்தை இன்றே நடத்த\nநம்மோடு இங்கு அமரும் அம்மா\nநாள் முழுதும் படிப்பு. சும்மாவா\nநான் படிக்கும் படிப்பு எல்.கே. ஜி\nபல ��ாள் எண்ணியிருந்த ராகம்...\nசில நாளில் சேர்ந்ததிந்த பாகம்....\nஎன் மனம் முழுவதும் காதல்\nபத்து மாதம் ஒரு சிசுவை சுமக்கும்\nசுகத்தை விட ஆயுள் முழுவதும்\nஉன்னை மனதில் சுமக்கும் சுமையே\nஉன்னைச் சுமப்பதினால் தினம் தினம்\nயார் என்று உனக்கு புரியும்\nஉன் காலடித்தடம் பட்ட இடமெல்லாம்\nவிடை கிடைக்கும் உன் வாழ்க்கைக்கு.\nபடிப்பு என்ற ஒரு கவிதை மட்டும் தற்போது படித்தேன், உடனே பாராட்டுகிறேன் இப்பொழுது. அருமை, அருமை தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.\nகாலம் -என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.\nமனிதனே கவிதை -தோல்வியில் உள்ளவனை உற்சாகமூட்டும்.\nசுமை -கவிதை அழகோ அழகு. படிக்கும் போது மெய்சிலிர்த்தது.\n//இதோ...ஒதோ...// அதோ என்பதை தான் அப்படி போட்டீங்களா அழகான வரிகள். கைக்கூ -அனைத்தும் அருமை.\nமௌனம் -சில வரிகள் சிந்திக்கவும், சில வரிகள் சிரிக்கவும் வைத்தது\nபடிப்பு -சூப்பர் பா..... நான் கூட 10ம் வகுப்பு புள்ளைன்னு நெனச்சேன். எல்கீஜிக்கே இந்த அளவு சுமையான்னு நினைக்கும் போது மனசு கஷ்ட்டமா தான் இருக்கு. அழகான அர்த்தமுள்ள கவிதை\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஅட்மின் அண்ணா நன்றிகள் அனுப்பிய கவிதையை நானே மறந்துவிட்டேன். தேன்,அனி மெளனம்,காலம் கவிதைகள் அருமையாக இருக்குப்பா....\nஎன் கவிதைகளை வெளியிட்ட சகோதரர் அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.\nஅனைத்து கவிதைகளும் அருமை.அவற்றை பாராட்டியுள்ள ஜெயலஷ்மி,ஆமினா,ரேணுகா ஆகியோருக்கும் என் நன்றி.\nநல்ல இருக்கு உங்க கவிதைகள்.\nஅழகும் அர்த்தமும் ஒருங்கே சேர்ந்த பூக்க்குடை உங்கள் கவிதைகள்.\nஒரு சில நேரங்களில் வாழும் வாழ்க்கையே நரகமாய் எனக்கும் தோன்றுகிறது..\nவாழ்த்துக்கள் நல்ல இருக்கு உங்க கவிதைகள்.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஅட்மின் அவர்களுக்கு எனது கவிதையை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.\nனன்றி ஆமினா, ரேணுகா, தேன்மொழி.\nவாழ்த்திய மற்றும் அனைவருக்கும் நன்றிகள்.\nதேன்மொழி கவிதைகள் இரண்டும் மிகவும் அருமை.\nஅனி. . பாராட்டுக்கு நன்றி\nஊக்கம் அளிக்கும் உற்சாகமான கவிதை உங்களுடையது.வாழ்த்துகிறேன் அனி.தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.\nஉங்களுடைய கவிதைகள் நன்றாக இருகின்றன\nமௌனம் ,படிப்பு இரண்டு கவிதைகளும் அருமை.\nவகை வகைய��ன காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/west-java-to-review-meykardah-project-amid-alleged-bribery-case/", "date_download": "2022-05-19T06:27:29Z", "digest": "sha1:4ML37NMB7AI7PRL2K47D6DRV2ZTH6YSC", "length": 12428, "nlines": 139, "source_domain": "oredesam.in", "title": "West Java to review Meykardah project amid alleged bribery case - oredesam", "raw_content": "\nதிராவிட மாடலில் என்றைக்காவது ஒரு தலித் முதல்வராக முடியுமா \nகோபாலபுரம் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய பொதுமக்கள்…\nதிராவிட மாடலில் என்றைக்காவது ஒரு தலித் முதல்வராக முடியுமா \nகோபாலபுரம் தொகுதிக்கு சென்ற எம்.எல்.ஏவை அடித்து விரட்டிய பொதுமக்கள்…\nஉ.பியில் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும்-அமித்ஷா..\nஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கம் கவர்னர்.\nஎப்போதும் நீங்கள் தான் சாம்பியன் என்னை மன்னித்து விடுங்கள் .. மன்னிப்பு கேட்ட ஆபாச நடிகர் சித்தார்த்\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nமோடி அரசின் அடுத்த சாதனை \nகுடிப்பதற்கு இடையூறாக இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த தி.மு.க ஊராட்சி மன்ற துணைத்தலைவர்\nமோடி அரசு கேதார்நாத் ஆலயத்தை மறுகட்டுமானம் செய்யதிட்டம்.\nஎடப்பாடியிடம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு கெஞ்சிய தி.மு.க\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:42:43Z", "digest": "sha1:L6IUJKUKKMYQH5OD7VQVD3JNO4PHKKIM", "length": 5405, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் அல்லது ஆங்கில-மைசூர்ப் போர்கள் (Anglo-Mysore Wars) என்பன 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் மைசூர் அரசுக்கும் இடையே நடைபெற்ற நான்கு போர்களைக் குறிக்கிறது. இப்போர்கள் தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை நிறுவுவதில் பெரும்பங்காற்றின.[1][2]\nஇப்போர்களில் மைசூர் அரசுக்கு ஐதர் அலியும் பின் அவரது மகன் திப்பு சுல்தானும் தலைமை தாங்கினர். சென்னை மாகாணத்தின் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் அவர்களை எதிர்த்துப் போரிட்டன. முதலாம் ஆங்கிலேய மைசூர் போரில் ஐதர் அலி வெற்றி பெற்று முடிவுகள் அவருக்கு சாதகமாக முடிந்தன.\nஇரண்டாம் போர் இரு தரப்புக்கும் வெற்றியின்றி சமநிலையில் முடிவடைந்தது.\nமூன்றாம் போரும் நான்காம் போரும் ஆங்கிலேய வெற்றியில் முடிவடைந்தன.\nநான்காம் போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். மைசூர் அரசின் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாகாணம் மற்றும் ஆங்கிலேயக் கூட்டணியில் இடம் பெற்ற ஐதராபாத் நிசாம், மராத்தியர்கள் ஆகியோரது கட்டுப்பாட்டில் வந்தன. மைசூர் நகரும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் சில மற்றும் உடையார் வம்சத்தைச் சேர்ந்த அரசரிடம் ஒப்படைக்கப்பட்டன.\nமுதலாம் ஆங்கிலேய மைசூர் போர்\nஇரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்\nமூன்றாவது ஆங்கில மைசூர் போர்\nநான்காம் ஆங்கிலேய மைசூர் போர்\nமுதல் மற்றும் இரண்டாம் போர்கள்\n1793 இல் தென்னிந்திய நிலவரம்\n1800 இல் தென்னிந்திய நிலவரம்\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:33:16Z", "digest": "sha1:WTDS6Z5S3PYORJLZU66X3HMDMKH7KSIQ", "length": 2984, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோபி மக்குயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோபி மக்குயர் (ஆங்கில மொழி: Tobey Maguire) (பிறப்பு: ஜூன் 27, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தய���ரிப்பாளர் ஆவார். இவர் ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஸ்பைடர்-மேன் 2, ஸ்பைடர்-மேன் 3, டிராபிக் தண்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஜெனிபர் மேயர் (2007-இன்று வரை)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தோபி மக்குயர்\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2015_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2022-05-19T05:14:44Z", "digest": "sha1:BCN4LASP5BBZ7HOBFAHCRQUK3IY7BXFL", "length": 15976, "nlines": 448, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2015 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2015 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 209 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅ. செ. இப்ராகிம் இராவுத்தர்\nஅப்துல் சத்தார் மூசா திதி\nஅப்துல்லா இப்னு அப்துல் அசீஸ்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎம். ஏ. எம். ராமசாமி\nஏ. ஆர். எம். அப்துல் காதர்\nநிக் அப்துல் அசிஸ் நிக் மாட்\nபி. எஸ். அப்துர் ரகுமான்\nபீட்டர் கிரகாம் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1954)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2015, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/search?keyword=Mobvoi%20TicWatch%20Pro%203%20GPS%20&keywordby=news&page=2", "date_download": "2022-05-19T05:56:26Z", "digest": "sha1:ZPMPERJGOWOJZBM3TIBDSEXQSYDMRN65", "length": 5585, "nlines": 183, "source_domain": "www.digit.in", "title": "Result for Mobvoi TicWatch Pro 3 GPS | Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nGoogle Pixel 3, Pixel 3 XLஸ்மார்ட்போன் பற்றி வந்துள்ளது தகவல்\nGoogle அதன் Google Pixel 3 மற்றும் Pixel 3 XL பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம்...\nசாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது அசத்தலான Samsung Galaxy Z Fold 3 மற்றும் Galaxy Z Flip 3 போல்டப்பில் போன்.\nஇந்தியாவில் ஆப்பிள் வா��்ச் 3 விற்பனை ஆரம்பித்துவிட்டது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யுனைட் 3 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1654450", "date_download": "2022-05-19T05:29:09Z", "digest": "sha1:YIDELBYW5EMXLBU2YTXFYXU5LQ6I3JCW", "length": 36110, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றியது ஆளுங்கட்சிக்காரங்க மாட்டிக்கிட்டது அதிகாரிங்க...!| Dinamalar", "raw_content": "\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 6\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\nடில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு 1\nமே 19: பெட்ரோல், டீசல் விலையில் 43 வது நாளாக மாற்றம் இல்லை\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nமாற்றியது ஆளுங்கட்சிக்காரங்க மாட்டிக்கிட்டது அதிகாரிங்க...\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\n\"\"பழைய ரூபாய் நோட்டு மாத்தறதுக்கு, பேங்க்கில் இருந்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது பார்த்தியா,'' என்றவாறு, வண்டியை நிறுத்தி விட்டு சொன்னாள் சித்ரா.\"\"ஆமா, பரபரப்பு கொஞ்சம் அடங்கினாலும், கையில் இருக்கிற ரூபாயை மாத்தற பதைபதைப்புத்தான் இன்னும் அடங்கல,'' என்று மித்ரா சிரித்தாள்.\"\"அரசியல்வாதிங்க வெச்சிருந்த பணத்தை மாற்றிய கதை தான் உனக்குத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"\"பழைய ரூபாய் நோட்டு மாத்தறதுக்கு, பேங்க்கில் இருந்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது பார்த்தியா,'' என்றவாறு, வண்டியை நிறுத்தி விட்டு சொன்னாள் சித்ரா.\n\"\"ஆமா, பரபரப்பு கொஞ்சம் அடங்கினாலும், கையில் இருக்கிற ரூபாயை மாத்தற பதைபதைப்புத்தான் இன்னும் அடங்கல,'' ��ன்று மித்ரா சிரித்தாள்.\n\"\"அரசியல்வாதிங்க வெச்சிருந்த பணத்தை மாற்றிய கதை தான் உனக்குத் தெரியுமே. அதிகாரிகள் ரூபாயை மாற்றுவதற்கு என்னென்ன மாதிரி ரூட் போட்டாங்க தெரியுமா' என்று கேட்டாள் சித்ரா.\n\"\"பல துறைகள்ல, பல அதிகாரிங்க இருக்காங்க. அவங்கெல்லாம் எப்படி பணம் மாத்தினாங்களாம்,'' என்று மித்ரா கேட்டாள்.\n\"\"எல்லாம், ஒரே குட்டையில ஊறின மட்டைங்க தானே; ஒரே மாதிரி ஐடியா செஞ்சு தான், பணத்தை மாத்தியிருக்காங்க.\nபேங்க் ஆபீசருங்க கெடுபிடியா இருக்கறதால, போலீஸ், டாஸ்மாக், வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, மின்வாரியமுன்னு, எல்லா துறையிலயும் பல அதிகாரிங்க கீழ் வேலை செய்யும் ஊழியருங்க கிட்ட கொடுத்து, வாய்மொழியாக அனுமதி தந்து, அலுவலக நேரத்தில், வங்கிக்கு அனுப்பி, செல்லாத நோட்டை மாத்தியிருக்காங்களாம். மாமூல் வாங்கற அதிகாரிங்க தான், ரொம்பவே திணறி போய்ட்டாங்க. மாமூல் வசூல் செஞ்சு தர்ற ஊழியருங்களை அழைச்சு, அவங்ககிட்டவே மாத்தித்தர சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n\"\"அதுமட்டுமில்ல, உள்ளாட்சி அமைப்புகள்ல உள்ள அதிகாரிங்க, ஒப்பந்ததாரருங்க மூலம், வங்கி கணக்குல பணத்தை கொடுத்து மாத்தியிருக்காங்களாம். ஒப்பந்ததாரருங்க சிலர், தங்களோட ஊழியர் வங்கி கணக்கிலும், நூறு நாள் திட்ட பயனாளிகள் வங்கி கணக்குகளிலும் பணத்தை போட்டு, மாத்தறாங்களாம். அரசு ஒன்று யோசிச்சா, நம்மாளுங்க, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாறேன்,'' என்று ஆதங்கப்பட்ட மித்ரா, \"\"ரூபாய் நோட்டு பிரச்னையால, கோர்ட் வழக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா,'' என்று கேட்டாள்.\n\"\"முக்கியமா, கோர்ட்டுகள்ல, மோட்டார் விதி மீறல் வழக்குக்கு அபராதம் கட்டி, முடிவுக்கு வர்றது வழக்கம். இப்போ இருக்கிற நிலையில, ரூபா நோட்டு பிரச்னையா இருக்கு. அதனால், பத்து நாளாக அபராதம் விதிச்ச, வழக்கு எல்லாமே வாய்தா போட்டுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.\n\"\"போலீஸ், வழக்கு அபராதம்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது; \"டிரங்க் அன்ட் டிரைவ்' கேஸ் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வக்கீல் கிட்டதான் கொடுக்கணுமுன்னு, முக்கிய பொறுப்புல இருக்கிற அதிகாரிங்க, நிர்ப்பந்தம் செய்றாங்களாம். அது உனக்கு ஞாபகம் இருக்கா'' என்றாள் மித்ரா.\n\"\"அட ஆமாம். அவர் மேல கூட, பொய் புகார் கொடுத்ததாக போலீஸ் வழக்கு போட்டிருக்காங்களே. அதில் இப்ப என்ன ஆச்சு,'' என, ஆர்வத்தோடு சித்ரா கேட்டாள்.\n\"\"அதிகாரிங்க மத்தியில் தன்னோட செல்வாக்கு குறைந்து போச்சுன்னு உணர்ந்த அவர், இப்ப போலீஸ் ஸ்டேஷனுக்கும், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் நேரடியா போய், வழக்குகளை தனக்கு தரணுமுன்னு, மிரட்டுற தொனியில, பேசி வர்றாராம். அதற்கு சம்மதிக்காத அதிகாரிங்க மீது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், தேவையில்லாம குடைச்சல் கொடுக்கறதா புலம்பறாங்க. இதுக்கு என்ன செய்யறதுன்னு; எப்ப சரியா நேரம் கிடைக்குமுன்னு, போலீஸ் தரப்பில் எதிர் பார்த்துகிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.\n\"\"சில்மிஷக்காரர்களுக்கு, வெள்ளி விழாப் பூங்கா, ரொம்ப வசதியாக மாறிட்டு வருது தெரியுமா,'' என, சித்ரா, அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள்.\n\"\"பொழுது போக்க குழந்தைகளை அழைத்து வரும் குடும்பத்தினர்களை விட, காதல் ஜோடிகளே, இந்த பூங்காவுக்கு அதிகம் வர்றாங்க. அவங்களால தான்,\nபூங்காவே ரன் ஆகுது,'' என்றாள் மித்ரா.\n\"\"ஆனா, அங்கே தான், சில்மிஷத்தில ஈடுபட்ட ஜோடிகளை, போலீசார் விரட்டியடிச்சாங்க பார்த்தியா,'' என்று சித்ரா கூறினாள்.\n\"\"இது எப்போது நடந்தது'' என்று, மித்ரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.\n\"\"போன வாரத்தில், சிட்டி போலீஸ் டி.சி., குடும்பத்தோடு பூங்காவுக்கு, சாதாரண உடையிலே, போயிருக்கார். பூங்காவில் திரும்பின பக்கமெல்லாம், சில்மிஷ ஜோடிகளாக இருந்திருக்கு. உடனே தகவல் சொல்லி, அதிரடிப்படையினர் வந்து, ஜோடிகளை விரட்டினாங்களாம். மகளிர் போலீசும் வந்துட்டாங்க. இனிமே, பூங்காவை முறையா கண்காணிக்கணும்னு டி.சி., கடுமையாக எச்சரிச்சராம்,'' என்றாள் சித்ரா.\n\"\"ஸ்பீடா இருந்தவர \"வெயிட்டிங்'ல வச்சுட்டாங்க பாத்தியா'' என்ற மித்ரா, வருவாய்த்துறை விஷயத்தை பேச ஆரம்பித்தாள்.\n\"\"அதிவேகம் ஆபத்து தானே. யாரு வேகமா போனா; என்னாச்சு அவருக்கு,'' சித்ரா ஆர்வமாக கேட்டாள்.\n\"\"ஆர்.டி.ஓ., வை சொல்றேன். சப்கலெக்டர் வந்தாங்கனு, ஆர்.டி.ஓ.,வை \"வெயிட்டிங்'லே வச்சுட்டாங்க. மாவட்ட நிர்வாகத்துக்கு சங்கடம் வந்த போதெல்லாம், தனி ஆளா போய் சமாளிச்சுட்டு இருந்தாரு. ஆனா, வீரபாண்டி விவகாரத்தில் இப்படி ஆயிருச்சு,'' என்று கூறிய மித்ரா, சித்ரா கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.\n\"\"வீரபாண்டியில, வாக்காளர் பெயர் நீக்கம் நடந்துச்சுல்ல. \"ஆன்லைன்' மூலமாக, படிவம��\"8 ஏ' வில் பதிவு செஞ்சு, வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் வேறு பகுதியில மாத்தி போட்டாங்களே. எதிர்க்கட்சிக்காரங்க, தீவிரமாக களமிறங்க தயாரானாங்க; ஆர்.டி.ஓ.,தான் பேசி, அமைதியாக்கினாரு. கடைசியில, அவருக்கே ஆப்பு வச்சிட்டாங்க,'' என்றாள் மித்ரா.\n\"\"திருப்பூருக்கு வர்ற எல்லோரும் இப்படித்தான், \"வெயிட்டிங்'ல இருந்து வேற பதவிக்கு போறாங்க. முன்னாடி, மணல் கொள்ளையை கண்டிச்ச, ஆர்.டி.ஓ.,வும் இப்படித்தான் காத்திருந்தாரு'' என்றாள் சித்ரா.\n\"\"ஒருத்தர்னு சொன்னதும் ஞாபகம் வருது. ஏழு மாடியிலே கட்டியிருக்கற கலெக்டர் ஆபீசுக்கு, துப்புரவு வேலைக்கு ஒரேயொரு தொழிலாளி தான் இருக்காரு. கலெக்டர் இருக்கற, இரண்டாவது தளத்தை சரி செய்யவே, அவருக்கு நேரும் சரியா இருக்கு. மொத்தம், 16 கழிப்பிட வளாகமும், ஐந்து கூட்டரங்கு இருக்கு. கொறைஞ்சது நாலு பேராவது இருந்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும். அதனால, கலெக்டர் ஆபீஸ் கழிப்பறைகளே, நோய் பரப்புற வகையில்,\n\"கப்ஸ்' வீசுது,'' என்றார் மித்ரா.\n\"\"இன்னிக்கு, மூணு தொகுதி இடைத்தேர்தல் ரிசல்ட். ஞாபகம் இருக்கா,'' என்று சித்ரா கேட்டாள்.\n\"ஆமா. பழைய ரூபாய் நோட்டு பல சுத்து போயிருக்கு. அதுக்கு தகுந்தமாதிரி, \"ரிசல்ட்' வரும்னு ஆளுங்கட்சிக்காரங்க காத்திட்டு இருக்காங்க. எலக்ஷன் வேலைக்கு போயிருந்தாங்க, அவங்க செலவுக்கு ரூபா நோட்ட மாத்திட்டாங்க. வாக்காளருக்கு பழைய நோட்டு போயிருச்சு. \"டிரான்ஸ்போர்ட்', \"டாஸ்மாக்'ல மாத்துன காசை, அங்க செலவு செஞ்சுட்டாங்க. டிச., மாச கடைசிக்குள்ள, உள்ளாட்சி தேர்தலை அறிவிச்சா, அதுக்கும் பழைய நோட்டை செலவழிச்சு, பதவியை பிடிச்சுடலாம்னு காத்திருக்காங்க'' என்று, ஒரே மூச்சில் மித்ரா சொன்னாள்.\n\"\" இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருமான்னு சொல்ல முடியலேன்னு, எம்.எல்.ஏ., க்களே சொல்றாங்க'' என்றாள் சித்ரா.\n\"\"அதுமட்டுமில்ல. மக்கள் தொகை அடிப்படையில வார்டுகள பிரிச்சு, உள் ளாட்சி எல்லைகளை வரையறை செஞ்சு, அப்புறமா தேர்தல் நடத்தனும்னு,\n\"பினாமி'கள் மூலமா, தேர்தல் கமிஷனருக்கு மனு கொடுத்திருக்காங்க. எப்படியோ தேர்தல் தள்ளிப்போகனும்னு நினைக்கறாங்க போல,'' என்ற மித்ரா புறப்பட்டாள்.\n\"\"பழைய ரூபாய் நோட்டு மாத்தறதுக்கு, பேங்க்கில் இருந்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது பார்த்தியா,'' என்றவா���ு, வண்டியை நிறுத்தி விட்டு சொன்னாள் சித்ரா.\"\"ஆமா, பரபரப்பு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"நோட்டு' மாற்ற பிரமுகர்கள் போட்ட \"ரூட்டு' நாட்டுக்கு எதிராக நடந்தால் வந்திடும் வேட்டு\n\"மைக்' இல்லாமல் கிரைம் பார்ட்டி புலம்பல் மைக் கிடைக்காமல் \"மாஜி' புலம்பல்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகர���கமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"நோட்டு' மாற்ற பிரமுகர்கள் போட்ட \"ரூட்டு' நாட்டுக்கு எதிராக நடந்தால் வந்திடும் வேட்டு\n\"மைக்' இல்லாமல் கிரைம் பார்ட்டி புலம்பல் மைக் கிடைக்காமல் \"மாஜி' புலம்பல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/08/Ri.html", "date_download": "2022-05-19T06:03:38Z", "digest": "sha1:YML75DBZPCMOU66VGVGUSYLDRXZKWATZ", "length": 10138, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "சிறுமிகளது ஆவி:றிசாட் வீடு வேண்டாமென்கிறார் பந்துல - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறுமிகளது ஆவி:றிசாட் வீடு வேண்டாமென்கிறார் பந்துல\nசிறுமிகளது ஆவி:றிசாட் வீடு வேண்டாமென்கிறார் பந்துல\nரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளாராம்.\nகொழும்பு-7, மெகென���சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்​லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் .\nகடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.\nஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார்.\nகுறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்...\nகாலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீ...\nகோத்தா தரப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் படையினரை முதற்கட்டமாக அரசு வேட்டையா தொடங்கியுள்ளது. ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ...\nதமிழ் தரப்புக்கள் மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரணிலுக்கும் எம்.ஏ.சுமந்...\nகைதுகளிற்கு அஞ்சி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பித்துவருகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாத���யான பிள்ளையானும் தப்பித்துள்ளதாக கூறப...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/80-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2022-05-19T05:20:55Z", "digest": "sha1:IQ4GOITATA5RHGA2235IT7QTJHMPNGH4", "length": 6648, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "80-களின் சினிமா நட்சத்திரங்கள் சந்தித்த 80-ஸ் ரியூனியன் நிகழ்ச்சி - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \n80-களின் சினிமா நட்சத்திரங்கள் சந்தித்த 80-ஸ் ரியூனியன் நிகழ்ச்சி\n1980-களில் சினிமாவில் கோலோச்சிய முன்னணி நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் சங்கமிக்கும் நிகழ்வாக 80-ஸ் ரியூனியன் நிகழ்ச்சி இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.\n80-ஸ் ரியூனியன் நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்லால், சிரஞ்சீவி, அம்பிகா, ராதா, பிரபு, மோகன்லால், ரமேஷ் அரவிந்த், ரேவதி, ஜெயசுதால் லிஸ்ஸி, பிரியதர்ஷன், சுமலதா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நட்சத்���ிர ஒன்று கூடலை ஒருங்கிணைக்க ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி ஒருங்கிணைத்துள்ளார். நட்சத்திர சங்கமத்தில் பங்கேற்றவர்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112196-", "date_download": "2022-05-19T06:10:11Z", "digest": "sha1:BYMYWWAJKHVOWBD6EWWWMK5TON2ZKZWW", "length": 24921, "nlines": 249, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 17 November 2015 - \"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!\" | Actor Prabu Jolly Interview - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nக்யூட் ஹீரோயின்ஸ்... ஸ்வீட் தீபாவளி\nவேஸ்ட் பொருட்களில் கொலு பொம்மை தயாரிப்பு...வருமானத்தில் ஏழைகளின் கல்விக்கு உதவி\n\"கேப்டன்கிட்ட பிடிச்சது அவரோட எளிமை\nசந்தோஷ ஸ்வரங்கள்... கலக்கும் காதல் தம்பதி\nஎன் போட்டோவை திருடினால் சந்தோஷம்\nநள்ளிரவு வானவில் - 22\nஎன் டைரி - 367\nலெஹாங்காவுக்கு மாற்று... எத்னிக் கவுன்\nஎத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்\nஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்\n\"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க\nகிருஷ்ணர் அல்ல... இங்கு ராமரின் தீபாவளி\n`பட்பட்’ தீபாவளி... பாதுகாப்பான தீபாவளி\nதீபாவளி லேகியம்... பிரச்னைகள் ஓடிரும்\nவீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n\"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க\n- நெகிழ்கிறார் நடிகர் பிரபு\n\"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க\n- நெகிழ்கிறார் நடிகர் பிரபு\nகன்னக்குழிச் சிரிப்பில் கொள்ளையடிப்பவர், பிரபு நடிகர் திலகத்தின் மகன் என்ற கௌரவ\nஅடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர், 80-களின் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் முந்தியவர், இப்போது தன் மகன் விக்ரம் பிரபு நடிக்க ஆரம்பித்த பின்னும், இன்னும் ‘வான்டட்’ ஆக கோடம்பாக்கத்தில் வலம்வந்து கொண்டிருக்கும் செல்ல சீனியர்\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n‘‘மூன்று தலைமுறைகளா எங்க சினிமா குடும்பத்தை ஆதரிச்சுட்டு வர்ற தமிழ்க் குடும்பங்களின் அன்புதான் எங்க பலம்’’ - பிரபுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் போர்த்தியிருந்தது பணிவு.\n‘‘அப்பா நடிச்ச ‘சங்கிலி’ படத்தில்தான் அறிமுகமானேன். எந்தத் துறைனாலும் பிரபலங்களின் பிள்ளைகளுக்கு எப்பவுமே ஒரு பிரச்னை இருக்கும்... `அப்பா பெயரைக் கெடுக்காம இருக்கணுமே’னு ஏன்னா, அவங்களோட ஒவ்வொரு அசைவும் அவங்க அப்பாகூடதான் ஒப்பிடப்படும். அப்படித்தான் ‘சிவாஜி பிள்ளையாமே’னு தமிழ்நாடே என்னைக் குறுகுறுனு பார்த்துச்சு. அடுத்த படம் கிடைக்குமாங்கிற பிரச்னை இல்லாம, நான் முதல் படத்தில் அறிமுகமானப்போவே என் கையில் ஆறு படங்கள் இருந்துச்சு. ஆனா, அந்த வாய்ப்புகள் எல்லாம் நடிகர்திலகத்தின் பையனுக்குத்தரப்பட்டவைதான்; பிரபுவுக்கு இல்ல.\n1981-ம் வருஷம். சாருஹாசன் அண்ணன் இயக்கத்தில் ‘புதிய சங்கமம்’ படத்தில் வாகை சந்திரசேகர் ஹீரோ, சுஹாசினி ஹீரோயின், நான் வில்லன். அதுதான் முதன் முதலில் நான் அவுட்டோர் போன படம். மரக்காணத்தில் ஷூட்டிங். என்னைப் பார்த்துக்க மேக்கப்மேன் பாண்டியனை அப்பா அனுப்பி வெச்சார். அப்போ அங்க ஹோட்டல் எல்லாம் இல்ல. நாலு குடிசைகள் போட்டுத் தந்தாங்க. நானும் சந்திரசேகரும் மணல்ல ஜமுக்காளம் விரிச்சுப் படுத்திருப்போம். காலையில முழிக்கும்போது எங்களைச் சுத்திப் பத்துப் பேரு வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்க. என்னை யாருக்கும் தெரியாது. சந்திரசேகருக்கு வந்த கூட்டம் அது.\n���ரக்காணத்தில் இருந்து அப்படியே திருவண்ணாமலைக்கு ‘கோழி கூவுது’ ஷூட்டிங்குக்குப் போவேன். ‘பாவலர் பிரதர்ஸ்’ தயாரிப்பு, கங்கை அமரன் அண்ணன் டைரக்‌ஷன், ராஜா அண்ணன் மியூஸிக், நிவாஸ் சார் கேமரா, சில்க் சுமிதா, சுரேஷ், விஜினு நல்ல காம்பினேஷன் எனக்குக் கிடைச்சது. ஆரம்பத்தில் எல்லோரும் எங்கிட்ட ‘சிவாஜி சார் பையன்’னு தயங்கித் தயங்கிப் பழகுவாங்க. நான் ஹாஸ்டலில் படிச்சு வளர்ந்ததால எல்லார்கிட்டயும் பேசி, எல்லாரையும் பேச வெச்சிடுவேன்’’ - சினிமாத் துறையில் தன் கத்துக்குட்டி நாட்கள் பற்றிச் சொல்லும்போது, குதூகலம் பிரபு குரலில்.\n‘‘என் படங்கள் வெற்றிப் படங்களானப்போ அப்பா பாராட்டுவார்னு பார்த்தா, ‘நான் வசனம் பேசினா தமிழ் தெறிக்கும். நீ என்னடா தமிழ் பேசுற’னு சொல்வார். ‘என்னப்பா பண்றது... கான்வென்ட்ல படிச்சதால’னு நான் முடிக்கிறதுக்கு முன்னாடி, ``நான் கான்வென்ட்ல படிச்சிருந்தா உன்னைவிட நல்லா இங்கிலீஷ் பேசியிருப்பேன்’னு சொல்வார். ‘என்னப்பா பண்றது... கான்வென்ட்ல படிச்சதால’னு நான் முடிக்கிறதுக்கு முன்னாடி, ``நான் கான்வென்ட்ல படிச்சிருந்தா உன்னைவிட நல்லா இங்கிலீஷ் பேசியிருப்பேன்’னு அதட்டுவார்... கப்சிப்’’ என்றவர், தன் சமகால ஹீரோக்கள் பற்றிப் பேசினார்...\n‘‘ரஜினி சார், கமல் சார், கார்த்திக், விஜயகாந்த் சார், சத்யராஜ்னு எல்லோர்கூடவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ஸ் பண்ணியிருக்கேன். எல்லோருமே எனக்கு சகோதரர்கள் போலதான். ரஜினி சாரும், கமல் சாரும் எங்க வீட்டு மூத்த பிள்ளைங்க மாதிரி. என்ன விசேஷம்னாலும் அண்ணன்கள் ஸ்தானத்தில் முன்னாடி வந்து நிப்பாங்க. என்னை அப்படிப் பார்த்துப்பாங்க ‘குருசிஷ்யன்’ படம் மைசூரில் ஷூட். ரஜினி சாருக்கு 2 மணிக்கே ஷூட்டிங் முடிஞ்சுட்டாலும், 5 மணி வரைக்கும் எனக்காகக் காத்திருப்பார். ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி சார் படுத்திருப்பார், நான் சண்டை போட்டு அவரைக் காப்பாத்துற மாதிரி ஸீன் இருக்கும்.\n‘பிரபு என்னை நம்பி வந்திருக்கார். அவர் பண்ணட்டும்’னு டைரக்டர்கிட்ட சொல்லுவார் அந்த சூப்பர் ஸ்டார்\nகமல் சார், எங்க அண்ணன் ராம்குமாருக்கும் ரொம்ப க்ளோஸ். அவர் நம்மளைத் தட்டிக்கொடுத்துட்டு மட்டும் இருக்க மாட்டார், டிரில் வாங்கியாச்சும் நம்ம திறமையையும் வெளிப்படுத்த வெச்சிடுவார். ��வானமென்ன...’ பாடலில் அவரும் நானும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்போம். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன்னு நினைச்சிருந்தேன். கமல் சார் கூட ஆடும்போதுதான் உண்மை புரிஞ்சது. நான் தனியா ஆடினப்போ எல்லாம் கிடைக்காத பெயரை, ‘கமலுக்கு ஈக்குவலா ஆடிட்டாரே’னு பேசவெச்சு பாராட்டுகள் வாங்கிக் கொடுத்தவர்’’ - தன் ஹீரோயின்ஸ் பற்றியும் தொடர்ந்தார் இந்த ஸ்மார்ட் ஹீரோ...\n‘‘80-90ல் நிறைய ஹீரோயின்ஸோட நடிச் சிருந்தாலும், பிரபுவுக்கு பெஸ்ட் ஜோடினா... குஷ்பு, ராதா, ராதிகானு சொல்வேன். ஒரு முக்கியமான ஹீரோயினைப் பத்தியும் சொல்லணும். அவங்க என் ஹீரோயின் இல்ல. தமிழ் சினிமா வரலாற்றின் ஹீரோயின். ஆச்சி மனோரமா. ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துல, ‘அடுத்த ஜென்மம் இருந்தா நீங்க அண்ணனா பொறக்கணும், நான் தங்கச்சியா பொறக்கணும்னு’னு ஆச்சி சொல்வார். அதுக்கு அப்பா, ‘லூசு’னு சொல்வார். ஆச்சி, ‘ஏன்’னு கேட்க, ‘இப்போவே அப்படித்தானே இருக்கோம்’னு சொல்லுவார். அது உண்மை. அப்பாவோட கூடப்பிறந்த தங்கச்சி பத்மாவதி. அடுத்து எங்களுக்கு ஆச்சிதான்’னு கேட்க, ‘இப்போவே அப்படித்தானே இருக்கோம்’னு சொல்லுவார். அது உண்மை. அப்பாவோட கூடப்பிறந்த தங்கச்சி பத்மாவதி. அடுத்து எங்களுக்கு ஆச்சிதான்’’ என்று உள்ளத்தில் இருந்து அன்பு சொல்லும் பிரபு, இரண்டு வருடங்களில் 14 படங்கள் வெளியாகி, அதில் 12 படங்கள் ஹிட் அடித்த ஒரே ஹீரோ என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதுவரை 67 புதுமுக இயக்குநர்கள். இவர் படங்களின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள். மூன்று தலைமுறைகளாக சினிமா குடும்பமாக இருக்கும் தன் வீட்டின் இயல்பு சொன்னார்...\n‘‘எம்.ஜி.ஆர், கலைஞர், முத்துராமன், நாகேஷ் எல்லாரையும்... `பெரியப்பா', `அங்கிள்'னு உறவு சொல்லிதான் கூப்பிடப் பழக்கினார் அப்பா. அவங்க எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்ளோ அன்பா, அந்நியோன்யமா இருப்பாங்க. அப்பா பரபரப்பா நடிச்சுட்டு இருந்தப்போ, அவருக்கு வீட்டைப் பார்த்துக்க நேரமிருக்காது. எங்க அம்மா குறை எதுவும் இல்லாம அதை தன் அன்பாலயும், பொறுப்பாலயும் ஈடு கட்டினாங்க. எங்களுக்கும், எங்க சித்தப்பா பிள்ளைங்களுக்கும் அப்பாகிட்ட வித்தியாசமில்லை. வீட்டுக் குழந்தைகள் எல்லோரும் ஹாஸ்டலில் தங்கி படிச்சோம். எங்களுக்கு லீவு நாட்களில் அப்பாவும்\nவீட்டில் இருந்தால், எல்லாரைய���ம் சுத்தி உட்காரச் சொல்லி பேசுவார். ஷூட்டிங்கில் இருந்தால், பக்கத்துலயே ஒரு பங்களா பிடிச்சு, எங்களை அங்க தங்க வெச்சிட்டு, தினமும் ஷூட்டிங் முடிஞ்சதும் மிச்ச பொழுதுகளை எங்ககூட கழிப்பார்.\nநானும் அப்பா போலவேதான் சினிமாவில் பரபரனு ஓடிட்டு இருந்தப்போ, குடும்பத்தைப் பார்த்துக்கிற பொறுப்பை 100% என் மனைவிகிட்ட ஒப்படைச்சுட்டேன். ஆனா...\nஎன் பையன் விக்ரம் பிரபு, குடும்பத்துக்கான நேரத்தையும் அழகா ஒதுக்கிக்கிறான். இந்தத் தலைமுறை ஹீரோக்கள் எல்லார்கிட்டயுமே நான் வியந்து மகிழும் குணம் இது. ஒரு படம் முடிச்சதும் அடுத்த படத்துக்கு ஓடாம ஒரு சின்ன பிரேக்கை ஃபேமிலி கூட சந்தோஷமா கழிக்கிறாங்க. அவங்க மனைவிகள் எல்லாம் அதைக் கண்டிஷனாவே போட்டு, ஸ்ட்ரிக்டா செயல்படுத்துறாங்க. அதேநேரம், சினிமாவில் தன் புருஷன் செய்யும் வேலைக்கும் உதவுறாங்க. ரொம்ப நல்ல விஷயம்... சூப்பர் மாற்றம்\n- ரசித்துச் சொல்கிறார், ‘நம்’ பிரபு\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/why-shankar-daughter-aditi-chosen-to-act-in-suriyas-production", "date_download": "2022-05-19T05:51:08Z", "digest": "sha1:Z2YPM3C7FNA6FU7ZPQEAUGAAWOFZE55V", "length": 12088, "nlines": 187, "source_domain": "cinema.vikatan.com", "title": "கார்த்தி ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி... சூர்யா தயாரிப்பில் கதாநாயகி ஆனது ஏன்? | Why Shankar daughter aditi chosen to act in suriya's production - Vikatan", "raw_content": "\nகார்த்தி ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி... சூர்யா தயாரிப்பில் கதாநாயகி ஆனது ஏன்\nஷங்கரின் மகள் அதிதியை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என 'விருமன்' படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன்.\nகார்த்தி ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி... சூர்யா தயாரிப்பில் கதாநாயகி ஆனது ஏன்\nஷங்கரின் மகள் அதிதியை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என 'விருமன்' படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன்.\nஇயக்குநர் ஷங்கர் வீட்டில் இருந்து சினிமாவுக்கு புது வரவு. ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி டாக்டருக்கு படித்த கையோடு, சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.\nசூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இ��க்கத்தில் கார்த்தியின் ஜோடியாக 'விருமன்' படத்தில் அறிமுகமாகிறார் அதிதி ஷங்கர். சென்னையில் நேற்று காலை நடந்த 'விருமன் பூஜையில் சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்று அதிதியை வாழ்த்தியிருக்கிறார்கள்.\nஷங்கரின் மகளை கதாநாயாகியாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என 'விருமன்' படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனிடம் கேட்டேன்.\n'' 'விருமன்' படத்துக்காக புதுமுகம் தேடிட்டு இருந்தோம். அந்த சமயம் மேனேஜர் தங்கதுரை, 'இயக்குநர் ஷங்கர் சாரின் இரண்டாவது மகள் அதிதி, சினிமாவில் நடிக்க விரும்புறாங்க'னு சொன்னார். அப்ப 'ஷங்கர் சார் சம்மதிச்சாங்களா'னு அவர்கிட்ட கேட்டோம். 'ஷங்கர் சாரும் பர்மிஷன் கொடுத்துட்டார். உன்னோட விருப்பம் எதுவோ அதை தைரியமா பண்ணுன்னு பொண்ணுகிட்ட ஷங்கர் சார் சொல்லியிருக்கார்' என்றார்.\nஅதிதி சின்ன குழந்தையா இருக்கும் போதிலிருந்தே எங்களுக்கு நல்லா தெரியும். அப்ப ஷங்கர் சாரோட பக்கத்து வீடு சூர்யா வீடு. அவருக்கு எதிர் வீடு எங்க வீடு. அதனால, அப்போதில் இருந்தே தெரியும். சின்னக்குழந்தையா பார்த்தவங்க சமீபத்துல எம்.பி.பி.எஸ் முடிச்சிருக்காங்கனு கேள்விப்பட்டதும் ஆச்சரியமாகிடுச்சு. அவங்களை நேர்ல பார்த்ததும், அவங்க இந்தக் கதைக்கான சரியான முகமா தெரிஞ்சாங்க. அதனாலேயே இந்த படத்துக்குள்ள அவங்க வந்துட்டாங்க. அதிதி ரொம்பவே சிம்பிள் அன்ட் ஹம்பிள். ஷங்கர் சாரின் சரியான வளர்ப்பும், பண்பும் அப்படியே அவங்ககிட்ட பிரதிபலிச்சது.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஎல்லார்கிட்டயும் மரியாதை கொடுத்து எளிமையா பழகுறாங்க. 'விருமன்'ல அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்க்க இப்பவே உழைக்க ஆரம்பிச்சிருக்காங்க. ட்ரெயினிங் எடுத்துட்டு இருக்காங்க. ட்விட்டர்ல அவங்க சூர்யா சாருக்கும் ஜோதிகா மேடமுக்கும் நன்றி சொல்லியிருக்காங்க. 'நீங்க பெருமைப்படுற மாதிரி நூத்துக்கு நூறு கடினமா உழைப்பேன்'னு சொல்லியிருக்காங்க. நடிப்பு மீதான அதிதியின் passion அவங்களை நிச்சயம் பெரிய உயரத்துக்கு கொண்டு போகும். அதிதியை எங்க நிறுவனம் அறிமுகப்படுத்துறது பெருமையா, சந்தோஷமா இருக்கு. வெல்கம் அதிதி\" என்றார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n21 ஆண்���ுகளுக்கும் மேலான இதழியல் பயணம்... தினத்தந்தி, சினிமா எக்ஸ்பிரஸ், குங்குமம், ஆனந்த விகடன் என பயணித்து மீண்டும் விகடனில் பணி. சினிமா பத்திரிகையாளராக அறியப்படுகிறேன். சினிமா தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். கட்டுரைகள், சினிமா, டெலிவிஷன் தொடர்புகள் என் பலம்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1031838/amp", "date_download": "2022-05-19T06:06:44Z", "digest": "sha1:D2C5FM2QOCD4JX4SEI3CY5Z2M6JAEAD6", "length": 11719, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய பிரதான சாலைகள் | Dinakaran", "raw_content": "\nஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய பிரதான சாலைகள்\nசெங்கல்பட்டு, ஜன.24: செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதலே, போக்குவரத்து இல்லாமல், பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் மட்டுமே சென்றன. எந்த நேரமும் அதிக வாகனங்களுடன் காணப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றன. காவல்துறையினர் பணியில் இல்லாத இடங்களிலும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஆதரவளித்தனர்.\nசெங்கல்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் நடமாட்டம் இல்லாமல் பொது முடக்கத்தை வரவேற்கும் வகையில் சாலைகள் முழுவதும் காலியாக காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் முக்கியமான சாலைகளில் 7 இடங்களில் செக் போஸ்ட் அமைத்து 500க்கும் மேற்பட்ட காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. டவுன் போலீசார் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். கடந்த வாரம் நோய்த்தொற்று ஏற்படும் வகையில் பொது இடங்களில் சுற்றிய 264 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக பொதுமக்கள் தற்போது யாரும் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தம���ழக அரசு வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிறுக் கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் ஜன.31ம் தேதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கான நேற்று காஞ்சிபுரம் நகரில் முக்கிய சாலைகளான காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.\nஆனாலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால், ஆங்காங்கே திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்று வந்தது. எனவே, ஏராளமான பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி திருமண அழைப்பிதழ்களை காட்டியபடி வாகனங்களில் திருமண விழாவிற்கு சென்று வருவது அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் நடமாட்டம் உள்ள காரணத்தால் திருமண விழாவிற்கு சென்று வரும் பொதுமக்களுக்கும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக ₹200 அபராதம் விதித்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.\nநடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்\nசங்கரா பல்கலையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா\nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது\nதமிழக முதல்வர், மனைவி உருவத்தில் பட்டுசேலை: நெசவாளர் தம்பதி சாதனை\nதமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 மணிநேரம் உழைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு\nநந்திவரம் சுகாதார நிலைய வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்\nதேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்\nபசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி: டிஐஜி சத்யபிரியா வழங்கினார்\nவாகன விபத்தில் தொழிலாளி பலி\nமாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு\nஅரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்\nபாம்பு கடித்து சிறுமி சாவு\nமதுராந்தகம் அருகே தொகுப்பு வீடு இடிந்து தம்பதி படுகாயம்\nகாஞ்சி மாநகராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்\nடெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரியில் கடத்திய ரூ.60 லட்சம் எரி சாராயம் பறிமுதல்: மதுராந��தகம் அருகே பரபரப்பு\nஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு\nவிபத்துகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம்\nகுழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது; ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nஒத்தி வைத்த கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2022-05-19T04:39:04Z", "digest": "sha1:MQ7Q2NOLZOJVGM6LF5OQA3XCUKKRDH66", "length": 6292, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nகல்விதான் ஒருவரை மேன்மை படுத்துகிறது. அதை அடைய நாம் முயற்சி செய்ய வேண்டும்\nஇந்தியாவை 800 ஆண் டுகள் முஸ்லிம்களும், 200 ஆண்டுகள் ஆங்கிலேயரும் ஆட்சிசெய்த போதிலும் இன்று இந்தியாவில் 80 சதவீதம்பேர் இந்துக்கள் வாழ்கிறார்கள் என்றால் அதுதான் இந்து மதத்தின் முக்கியத்துவம். இந்துக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் ஜெயேந்திரர். அமெரிக்காவின் ......[Read More…]\nMarch,24,16, —\t—\tசமஸ் கிருதம், சுப்பிரமணிய சுவாமி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, ஜெயேந்திரர்\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\nஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையை குப்பைத� ...\nரகுராம் ராஜனின் செயல் பாடுகளால் இந்தி� ...\nசுக்பீரின் கருத்திற்கு சுப்பிரமணிய சு ...\nகாங்கிரஸ் கட்சியினர் கட்டணம் விதித்து ...\nசிஏஜிக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்\nவ��ம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/epfo/", "date_download": "2022-05-19T04:39:45Z", "digest": "sha1:NBSULB3YUIPUOM7QZM7Y3Q3NDGUG6IYJ", "length": 8100, "nlines": 175, "source_domain": "www.aanthaireporter.com", "title": "EPFO - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n – பாராளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை\nவருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள ஊழியர்களில், கடந்த 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 71,01,929 பேரின் பிஎஃப் கணக்குகள் மூடப்பட்டன. அதே 2019ம் ஆண்டில்...\nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nஇந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….\nநாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி\nதமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் \nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையா��து வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு\nசென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாத் துளிகள்\nராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான ‘தி வாரியர்’ பட முதல் டீசரே சூப்பர் ஹிட்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nநயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/apr/04/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3596896.html", "date_download": "2022-05-19T05:30:32Z", "digest": "sha1:RNKGDCVE75CH6EQCROLA3CHU4ESJNVH2", "length": 12823, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசுடன் ஒத்துழைத்தால்தான் வளா்ச்சி ஏற்படும்: என்.ரங்கசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தால்தான் வளா்ச்சி ஏற்படும்: என்.ரங்கசாமி\nபுதுவையில் மத்திய அரசுடன் ஒத்துழைப்புள்ள ஆட்சி அமைந்தால்தான் வளா்ச்சி ஏற்படும் என்று என்.ஆா். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமி தெரிவித்தாா்.\nபுதுச்சேரியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி, ஏம்பலம், பாகூா் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளா் லட்சுமிகாந்தன், தனவேலு ஆகியாரை ஆதரித்து சனிக்கிழமை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது:\nபுதுவையில் கடந்த முறை ஆட்சியை நாம் தவறவிட்டதால், காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிட்டது. அதனால், மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசை எதிா்த்து அதிகார சண்டையும், போராட்டமுமாக 5 ஆண்டுகளை கழித்துவிட்டனா்.\nஆட்சியிலிருந்தவா்கள் யாருக்கு அதிகாரம் என்பதையறிந்து, அதற்கு தகுந்தபடி ஆட்சி செய்திருக்க வேண்டும். நான் 12 ஆண்டுகள் முதல்வராக இருந��தபோது, மத்திய அரசையோ, ஆளுநரையோ குறை சொல்லிக்கொண்டிருக்காமல் மாணவா்கள், முதியோா்கள், பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா் என்று அனைவருக்கும் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தினேன்.\nஆனால், கடந்த 5 ஆண்டுகளில் யாருக்காவது வேலை வழங்கினாா்களா நான் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கினேன். அவா்களில் பலரை வேலையிலிருந்து நீக்கியுள்ளனா். நியாய விலைக் கடைகளை மூடியுள்ளனா்.\nஅங்கன்வாடி ஊழியா்களை நிரந்தரமாக்குவோமென தற்போது நாராயணசாமி கூறுகிறாா். கடந்த 5 ஆண்டுகளில் அதை ஏன் செய்யவில்லை. ஒருபுறம் தோ்தல் வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாகக் கூறும் நாராயணசாமி, மறுபுறம் ஆளுநா், மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்துவிட்டதாக முரண்பாடாகப் பேசுகிறாா்.\nகடந்த 3 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்காததால், மாநிலம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால், புதிதாக தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை. புயல், மழை வெள்ள நிவாரணங்களைக்கூட வழங்கவில்லை. கரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரியதற்கு, ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கினா்.\nபுதுவையில் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழிற்சாலைகளை கொண்டுவரவும், விடுபட்ட திட்டங்களைச் செயல்படுத்தவும் மத்திய அரசோடு ஒத்துழைத்துச் செயல்படும் ஆட்சி அமைய வேண்டும். அப்படியான ஆட்சி அமைந்தால்தான் புதுவை வளா்ச்சியடையும் என்றாா் ரங்கசாமி.\nவேட்பாளா்கள் லட்சுமிகாந்தன், தனவேலு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/dec/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3523835.html", "date_download": "2022-05-19T05:05:25Z", "digest": "sha1:VVRESRJDASDEGBQABFQCQVKHFUHBV6U5", "length": 9590, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nகட்சியின் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளா் அரசு. வணங்காமுடி தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் பொன். செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ப. மதியழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம், தமுமுக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளா் விடுதலைக்கனல் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி ���ோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2022/apr/06/roadside-lorry-crashes-in-alangulam-traffic-damage-3821578.html", "date_download": "2022-05-19T05:34:43Z", "digest": "sha1:5JFGAGK3LO7PU7CS4LC3ZKJWXX4GM3L3", "length": 9225, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலங்குளத்தில் சாலையோரம்கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nஆலங்குளத்தில் சாலையோரம்கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு\nஆலங்குளம் வழியாக கேரளத்துக்கு சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி, சாலையோரம் சாய்ந்ததில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருநெல்வேலி சங்கா்நகரில் உள்ள சிமென்ட் ஆலையில் இருந்து கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு 400 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தது. அந்த லாரி ஆலங்குளம் அடுத்த ராமா் மலைக்கோயில் பகுதியில் எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட முயன்றதில் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது. லாரியின் எடை அதிகமாக இருந்ததால், அதை பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களால் அப்புறப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, சிமென்ட் மூட்டைகளை வேறு லாரிக்கு மாற்றிவிட்டு, அந்த லாரியை மீட்டனா். இச்சம்பவத்தால், அப்பகுதியில் 6 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட��ு.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/26/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3290431.html", "date_download": "2022-05-19T04:54:13Z", "digest": "sha1:S5QXHYO3HPFROHDL7UIW7DK5NOQMS2XI", "length": 9408, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீரவநல்லூரில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கபடிப் போட்டி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவீரவநல்லூரில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கபடிப் போட்டி\nகபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி அணியினருக்குக் கோப்பை வழங்குகிறாா் காவல் ஆய்வாளா் சாம்சன்.\nவீரவநல்லூரில் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கபடிப் போட்டி நடைபெற்றது.\nவீரவநல்லூா் காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற இப்போட்டியை, வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் சாம்சன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 96 அணியினா் கலந்துகொண்டனா். இதில், வீரவநல்லூா் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். வீரவநல்லூா் காங்கேயம் அணியினா் இரண்டாவது இடத்தைப் பிடித்தனா். மேலும், திருநெல்வேலி செவி -பேச்சுத் திறனற்ற பள்ளி மாணவா்கள் மூன்று சுற்றுப் போட்டிகளில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈா்த்தனா். வெற்றிபெற்ற அணியினருக்குக் கோப்பையும், பரிசும் வழங்கப்பட்டன. இதில், மயோபதி காப்பகம் மருத்துவா் டேனியல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/oct/04/two-more-centers-due-to-increase-in-corona-infection-3477881.html", "date_download": "2022-05-19T06:46:31Z", "digest": "sha1:3TRDKAACDQSS3Z3BYBL25CM5C4U2Y3JI", "length": 10168, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘கரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதலாக இரு மையங்கள்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\n‘கரோனா தொற்று அதிகரிப்பால் கூடுதலாக இரு மையங்கள்’\nதஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பால், கூடுதலாக இரு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.\nதஞ்சாவூா் அருகிலுள்ள செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் கரோனா நோய���ளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளதை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா் தெரிவித்தது:\nதற்போது பொது முடக்கம் பெரிய அளவில் தளா்த்தப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாலும் நோய் தொற்றும் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்குக் கூடுதல் இடங்கள் தயாா்படுத்தப்படுகின்றன.\nஇதன்படி தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரியில் 1,450 படுக்கை வசதிகளுடனும், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 300-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடனும் தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.\nஇம்மையங்களில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் சுகாதார வசதிகள் அனைத்தையும் தயாா் நிலையில் வைத்திட தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.\nஅப்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஏ. பழனி, தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/jan/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3341626.html", "date_download": "2022-05-19T05:20:38Z", "digest": "sha1:M7YAQTSOSXUJMQ2MPTA32O4H7R3TTAKD", "length": 10377, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\n‘பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்’\nவிழாவில் பேசுகிறாா் இந்திய தேசியக் கூடைப்பந்தாட்ட பெண்கள் அணித் தலைவி அனிதா பால்துரை. உடன், பள்ளி நிா்வாகிகள்.\nபெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் இந்திய தேசியக் கூடைப்பந்தாட்ட பெண்கள் அணித் தலைவி அனிதா பால்துரை.\nதிருச்சி சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் விளையாட்டுத் தின விழாவில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:\nவிளையாட்டு நம்மை மிகப்பெரிய இடத்துக்குஉயா்த்தும். எனவே படிப்போடு சோ்த்து விளையாடவும் செய்யுங்கள். இந்திய தேசியக் கொடியேந்தி, நம் தேசத்துக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை மாணவ, மாணவிகள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.\nதாய் நாட்டுக்காக விளையாடுவது என்பது மிகப்பெரிய பெருமை. நம் அரசு விளையாட்டு வீரா்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கதல்வி, பெண்கள் விளையாட்டுத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும். தங்கள் மனவலிமை, உடல் வலிமையால் வெல்ல வேண்டும்.\nபெற்றோா்கள் தம் குழந்தைகளை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.\nவிழாவில் பள்ளித் தாளாளா் ஏ. ராமசாமி, செயலா் பி.சுவாமிநாதன், பொருளாளா் எஸ். செல்வராஜன், துணைத் தலைவா் எம். குமரவேல், இணைச் செயலாளா் பி. சத்தியமூா்த்தி, தலைமைச் செயல் அலுவலா் கே. துளசிதாசன், பள்ளி முதல்வா் டி. ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இச�� வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/24/haryana-bjp-chief-steps-down-in-face-of-defeat-3262028.html", "date_download": "2022-05-19T06:42:41Z", "digest": "sha1:SKMDEHKNSEX27MERH2CCZB5KFMDPQFW3", "length": 10218, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஹரியாணாவில் பாஜகவுக்கு பின்னடைவு: மாநிலத் தலைவர் சுபாஷ் பராலா ராஜிநாமா\nஹரியாணாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பது உறுதியானதையடுத்து, அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\nமகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் இன்று காலை தொடங்கியது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், ஹரியாணா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது.\nமொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிற்பகல் 2.45 மணி நிலவரப்படி பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.\nஇதில், பாஜக மாநிலத் தலைவர் சுபாஷ் பராலாவே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவிந்தர் சிங் பாப்லியைவிட சுமார் 25,000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். குறைந்தபட்சம் 8 அமைச்சர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.\nஅதேசமயம��, ஜனநாயக ஜனதா கட்சி 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், அது ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nHaryana BJP Cheif resigns Setback for BJP in Haryana ஹரியாணா பாஜக தலைவர் ராஜிநாமா சுபாஷ் பராலா ராஜிநாமா ஹரியாணாவில் பாஜகவுக்கு பின்னடைவு\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/dec/10/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3751874.html", "date_download": "2022-05-19T05:24:29Z", "digest": "sha1:NCN3DEPVC3ZOXJLVAIIY2GFQQCYR7IEF", "length": 10347, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களுக்கு மத்திய அரசு ஆலோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nசூரியசக்தி திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களுக்கு மத்திய அரசு ஆலோசனை\nசூரியசக்தி திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇது தொடா்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nவீட்டுக் கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய புதிய மற்றும் பு��ுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், கூரை சூரியசக்தித் திட்டத்தை (பகுதி-2) செயல்படுத்தி வருகிறது. முதல் மூன்று கிலோவாட் மின்சார உற்பத்திக்கு 40 சதவீத மானியமும், மூன்று கிலோவாட்டுக்கு மேல் 10 கிலோவாட் வரை 20 சதவீத மானியமும் அமைச்சகம் வழங்குகிறது. இத்திட்டம் மாநிலங்களில் உள்ளூா் மின் விநியோக நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசில நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவா்கள் என்று கூறி வருவது அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அப்படி யாருக்கும் எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை என்று அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.\nஇத்திட்டம் உள்ளூா் மின்விநியோக நிறுவனங்களால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அந்த நிறுவனங்கள்தான் கூரைகளில் தகடுகளை அமைத்து வருகின்றன. கட்டணங்களையும் அந்த நிறுவனங்களே நிா்ணயித்து வருகின்றன.\nஇது குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளூா் நிறுவனங்களை அணுகலாம் அல்லது அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 1 8 0 0 1 8 0 3 3 3 3 தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2022/apr/29/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3835488.html", "date_download": "2022-05-19T06:25:20Z", "digest": "sha1:MO2OHH3QR2HUDOVTLCGR7UTQBSGRDSHM", "length": 10845, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இணைய வழியில் தேசிய ஓய்வூதிய திட்டம்: தபால்துறை அறிமுகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஇணைய வழியில் தேசிய ஓய்வூதிய திட்டம்: தபால்துறை அறிமுகம்\nபுது தில்லி: ‘தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) தபால்துறை மூலமாக சேர விரும்புபவா்கள் தற்போது இணைய வழியிலேயே கணக்கைத் தொடங்க முடியும்’ என்பது தெரியவந்துள்ளது. கடந்த 26-ஆம் தேதி முதல் இந்த இணையவழி என்பிஎஸ் திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது.\nஅனைத்து தரப்பினருக்கும் ஓய்வூதிய சேவையை வழங்கும் வகையில் என்பிஎஸ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. முதலில் அரசு ஊழியா்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னா் அனைவருக்குமாக அனுமதி அளிக்கப்பட்டது. பென்ஷன் ஒழுங்காற்று ஆணையத்தால் தேசிய ஓய்வூதிய திட்டம் நிா்வகிக்கப்படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால்துறை மூலமாக இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியும்.\nஇந்த நிலையில், இந்த திட்டத்தில் இணைய வழியில் சேரும் வசதியை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக தபால்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nஇணைய வழியில் என்பிஎஸ் திட்டத்தில் சேரும் வசதியை கடந்த 26-ஆம் தேதி முதல் தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளா்கள் நேரடியாக தபால்நிலையங்களுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் இந்த இணையவழி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n18 முதல் 70 வயது வரையுடைய இந்திய குடிமக்கள், இந்திய தபால்துறை வலைதளம் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும். என்பிஎஸ்-க்கான புதிய பதிவு, தொடக்க மற்றும் மாதப் பங்களிப்பு, ஒவ்வொரு மாதமும் பணம் பிடித்தம் செய்ய வேண்டிய தேதி ஆகிய அனைத்து நடைமுறைகளையும் மிக குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளா்கள் இணைய வழியிலேயே மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாத��� - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/aug/03/ayodhya-railway-station-to-be-redeveloped-on-temple-model-3445113.html", "date_download": "2022-05-19T06:06:10Z", "digest": "sha1:I7TLPY5CCYPEB5PHWDWEV23K6T34HQGU", "length": 11462, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமர் கோயில் மாதிரியில் மாறுகிறது அயோத்தி ரயில் நிலையம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nராமர் கோயில் மாதிரியில் மாறுகிறது அயோத்தி ரயில் நிலையம்\nராமர் கோயில் தோற்றத்தில் மாற உள்ள அயோத்தி ரயில்நிலையம்\nஉத்தரப்பிரதேசம்: ராமர் கோயில் தோற்றத்தில் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் 80 முதல் 104 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 5-ஆம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.\nஇதனிடையே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்பாக ராமர் கோயில் தோற்றத்தில் அயோத்தி ரயில் நிலையம் மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்காக 80 கோடி முதல் 106 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. ராமர் கோயிலை கட்டி முடிப்பதற்குள் ரயில் நிலையம் மறு உருவாக்க பணிகள் நிறைவடைய உள்ளது.\nஇது தொடர்பாக சுட்டுரையில் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் குறிப்பிட்டுள்ளதாவது, கோடிக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்வதற்காக வருகை புரிய உள்ளனர். இதனால் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.\nஅயோத்தி ரயில் நிலையத்தை சீரமைப்பு செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ராமர் கோயில் வடிவில் மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளது. அதிக பயணிகளையும், மேம்பட்ட அடிப்படை வசதிகளையும் கொண்ட வகையில் ரயில்நிலையம் சீரமைக்கப்பட உள்ளது.\nமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நடைபாதை ஒரு பகுதியாகவும், பயணச்சீட்டு வழங்குமிடம், ஓய்வறைகள், கழிவறைகள் அடங்கிய கட்டடம் மற்றொரு பகுதியாகவும் பிரித்து இரண்டு கட்டங்களாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3403350.html", "date_download": "2022-05-19T06:39:24Z", "digest": "sha1:TIQDCF72KOOBBB2MC7M5FT2QV7RZUIHM", "length": 19997, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சித்திரை மாதம் பொன்னேர் பூட்டுதல்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சி���ப்புப் பக்கம்\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nசித்திரை மாதம் பொன்னேர் பூட்டுதல்\nபண்டைய காலத்தில் நாட்டில் மாதம் மூன்று மழை பொழியும். முன்னோா் மழை பொழிவைக் கொண்டுதான் வேளாண்மைத் தொழிலைச் செய்தனா். மழை பொழிந்தவுடன் நிலம் உழுவதற்கு ஏற்றாற்போலப் பதமாக இருக்கும். பதமாக இருக்கும் நிலத்தைக் கலப்பைக் கொண்டு உழுதனா். நிலத்தின் உழுவதற்குரிய பதம் போய்விடும் என்பதற்காகப் பலா் ஒரே நேரத்தில் பல கலப்பைகளைப் பயன்படுத்தினா்.\nஅவா்கள் நிலத்தை உழுவதில் எண்ணிக்கைக்கு அதிகமாக இருந்தனா் என்பதை, ‘வெறிகமழ் கழனியுள் ளுழநா் வெள்ளமே’ (44) என்று சீவகசிந்தாமணி குறிப்பிடுகிறது. குறிப்பாக, முன்னோா் உழுதலை முறையாகத் தொடங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒரு சடங்கினைச் செய்தனா். அதனை நாம் ‘பொன்னோ் பூட்டுதல்’ என்று அழைக்கிறோம். இதற்கு ‘நாளோ் பூட்டுதல்’ என்ற பெயரும் உண்டு.\nபண்டைய காலத்தில் பொன்னோ் பூட்டுதலில் தொடக்கமாக அரசன் பொன்னால் செய்த ஏரைக்கொண்டு நிலத்தை உழுதான். அவன் உழுத பின்னரே, குடிமக்கள் உழுதலைத் தொடங்கினா். மன்னன் பொன்னோ் பூட்டுதலைத் தொடங்கி வைப்பதன் நோக்கமே, பருவ காலத்தில் நிலத்தை உழுது, விதை விதைத்து, பயிா் செழித்து, கதிா் விளைந்து, விளைச்சல் பெற்று மக்களுக்கு ஏற்படக்கூடிய பசி பஞ்சம் தீா்ப்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nஜனக மன்னன் ஆட்சி செய்த மிதிலை நாடு பன்னிரண்டு ஆண்டுகள் மழையில்லாமல் பெரும் பஞ்சம் ஏற்பட்டதனால், அவன் மழை வேண்டி யாகம் செய்ய முடிவு செய்தான். யாகம் செய்யக்கூடிய இடத்தைப் பொன்னால் செய்த கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுதான். இதனை,\nகலகில்பல சாலுழுதேம்” (கம்ப. 764:3,4)\nஎன்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. தமிழகத்தில் பொன்னோ் பூட்டுதல் சடங்கானது நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை சிலப்பதிகாரம் (10:132-135) காட்சிப்படுத்துகிறது. உழவா்கள் பொன்னோ் பூட்டியபொழுது எருதுகளும் எருமைக் கடாக்களும் மகிழுமாறு பெண்கள் மருதப் பண்களைப் பாடினா் எனத் திருவிளையாடற் புராணம் (திருநாட்டுப் படலம்,18) குறிப்பிடுகிறது.\nமருத நில வேளாண்மையை எடுத்துரைக்கும் எல்லாப் பள்ளு இலக்கியங்களும் பொன்னோ் பூட்டுதலைக் குறிப்பிட்டுள்ளன. அவ்விலக்கியங்கள் பொன்னோ் பூட்டுவதற்குப் பஞ்சாங்கம் கொண்டு நாள் பாா்த்தல் (வையாபுரிப்பள்ளு.156), பொன்னோ் பூட்டுவதற்கு முன் வழிபாடு செய்தல் (செண்பகராமன் பள்ளு.126), பொன்னோ் பூட்டும்போது சகுனம் பாா்த்தல் (எட்டையபுரப்பள்ளு.146), நல்ல நேரத்தில் பொன்னோ் பூட்டுதல் (திருவேட்டைநல்லூா் ஐயனாா் பள்ளு.126:4), உழுது கொண்டே பாடல் பாடுதல் (வையாபுரிப்பள்ளு.157) என்று பொன்னோ் பூட்டுதல் சடங்கினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nஇந்தச் சடங்கு இன்றளவும் வழக்கில் இருந்து வருகிறது. பொன்னோ் பூட்டுதல் சடங்கினைச் சித்திரை மாதத்தில் தொடங்குவா். இதனைச் ‘சித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டலாம்’ என்ற பழமொழி உணா்த்துகின்றது. அம்மாதமே கோடை மழை பொழிந்து உழுவதற்குரிய பருவ காலமாக அமைகிறது. தொடக்கக் காலங்களில் சித்திரை முதல் நாளே பொன்னோ் பூட்டுதல் சடங்கினைச் செய்தனா். நாளடைவில் நல்ல நாள் பாா்த்துத் தொடங்குவது வழக்கமாயிற்று.\nபொதுவாக சித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டுவதற்கு அஷ்டமி (எட்டாம் நாள்) இல்லாத வளா்பிறை நாளைத் தோ்வு செய்கின்றனா். அந்நாளில் மக்கள் பொன்னோ் பூட்டுவதற்குரிய கலப்பையைச் சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரிக்கின்றனா். பின்னா், கலப்பையைத் தோளில் சுமந்துகொண்டு மாடுகளைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரின் பொது வயலுக்குச் செல்கின்றனா்.\nஇங்குப் பொது வயல் என்பது கோயில் நிலத்தைக் குறிக்கும். வயலின் ஈசானிய மூலையில் உழுவதற்கு ஏற்றாற்போல மாடுகளை நுகத்தடியுடன் இணைத்து நிறுத்துகின்றனா். ஈசானி என்பது ஈசன் இருக்கும் இடமாகும். அங்குச் சாணியால் பிள்ளையாா் செய்து அதற்கு அருகம்புல் செருகிக் குங்குமம் இடுகின்றனா். மக்கள் எந்த ஒரு தொழிலை முதன்முதலாகத் தொடங்கினாலும் பிள்ளையாரை வழிபடுவா் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னா் விளக்கு ஏற்றி, வழிபாட்டுப் பொருள்களை வைத்துப் படைக்கின்றனா். சூரியன், பூமி, பிள்ளையாா், மாடுகள் பூட்டிய ஏா் ஆகியவற்றுக்கு வழிபாடு நடத்துகின்றனா். வழிபாடு முடிந்தவுடன் சகுனம் பாா்த்து நல்ல நேரத்தில் அனுபவமுடைய பெரியவா் உழவினைத் தொடங்கி வைப்பாா். அவரைத் தொடா்ந்து மற்றவா்களும் உழுதொழிலைச் செய்வா். உழுத பின் எடுத்துவந்த விதையினை விதைப்பா். அன்று முதல் ஊரிலுள்ள உழவா்கள் அனைவரும் வேளாண்மைப் பணியினைச் செய்யத் தொடங்குவா்.\nசித்திரை மாதத்தில் பொன்னோ் பூட்டுவதால் வேளாண்மைத் தொழிலுக்குச் சில நன்மைகள் ஏற்படுகின்றன. கீழ்மண் மேலும் மேல்மண் கீழும் புரளுவதால் எருக்கள் மண்ணோடு மண்ணாகக் கலக்கின்றன. புழுதிக்குள் காற்றுப் புகுந்து வளம் பெறுகிறது. பயிரைத் தாக்கக்கூடிய பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகின்றது. விதைக்கும் விதை பழுதில்லாமல் முளைக்கிறது. இவையெல்லாம் வேளாண்மைத் தொழில் சாா்ந்த அறிவியல் உண்மையாகும்.\nநவீன காலத்தில் பொன்னோ் பூட்டுதல் சடங்கு ஊா்க் கட்டுப்பாடுடைய ஒரு சில கிராமத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. முன்னோா் பண்டைய காலத்தில் அச்சடங்கினை ஒரு விழாவாக நூற்றுக்கு மேற்பட்ட கலப்பைகளைக் கொண்டு கொண்டாடினா். தற்காலத்தில் டிராக்டா் எனும் உழு இயந்திரம் கொண்டு அச்சடங்கினைச் செய்து விடுகின்றனா்.\nஇப்பொன்னோ் பூட்டுதல் சடங்கு இந்தியா மட்டுமல்லாது இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, பா்மா முதலிய நாடுகளிலும் இருந்து வருகிறது. எனவே, மக்களின் பசி, பஞ்சத்தைப் போக்கும் வேளாண்மையோடு பின்னிப் பிணைந்த இயற்கைக்கு நன்றி உணா்வோடு தக்க சமயத்தில் ஊரெல்லாம் விழாக்கோலம் பூண்டுச் சடங்கு செய்த முன்னோரின் மரபினைப் பாதுகாப்பதும் போற்றுவதும் நம் கடமையே\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/740134-admk-joint-coordinator-eps-insists-tn-govt-to-speed-up-flood-relief-measures.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2022-05-19T04:37:09Z", "digest": "sha1:V4RGK47MLY44YSPRZMXFVKII3FXOKBOD", "length": 27038, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மழை பாதித்த மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000, அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்குக: எடப்பாடி பழனிசாமி | ADMK Joint Coordinator EPS insists TN govt to speed up flood relief measures - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 19 2022\nமழை பாதித்த மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000, அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்குக: எடப்பாடி பழனிசாமி\nமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக 5,000/- ரூபாயை கொடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், இயற்கைப் பேரிடர் காலங்களில் ஜெயலலிதா அரசு எப்படி திறம்பட செயலாற்றி, மக்களின் துயரைப் போக்கியதோ, அப்படி உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:\nதமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅதிமுக சார்பில் சென்னை மாநகர், சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nமிக கன மழையினால், மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரி நீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்படுவதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதோடு, தரைப் பாலங்கள், சிறு சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nநான், பொதுமக்களையும், விவசாயிகளையும் மக்களையும் நேரடியாக சந்தித்தபோது , அவர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள் :\nதமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிற்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. மேலும், வாழை, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. இதற்கான நிவாரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nயூரியா, டிஏபி உரங்கள் வரலாறு காணாத உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன.\nவிவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, டீசல் விலை உயர்வின்காரணமாக, வேளாண் செலவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் அரசு நிவாரணமாக அறிவித்துள்ள, முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20,0 ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000/- ரூபாய் என்பதை உயர்த்தி , ஹெக்டேருக்கு ஹெக்டேருக்கு 40,000/- ரூபாயாகவும், நெற்பயிர் மறு சாகுபடி செலவு ரூபாயாகவும், நெற்பயிர் மறு சாகுபடி செலவு ரூபாயாகவும், நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038/- ரூபாய் என்பதை, 12,000/- ரூபாயாக ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.\nஇதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதையும் மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சர் பெருமக்களோ நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.\nபாதிப்படைந்த வீடுகள், கால்நடைகள் போன்றவைகள் கணக்கெடுக்கப்படவில்லை. நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை.\nஅரசு வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ள 300 கோடி ரூபாய், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க மட்டுமா அல்லது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தையும் உள்ளடக்கியதா என்று தெளிவாகக் தெளிவாகக்குறிப்பிடவில்லை. குறிப்பிடவில்லை.\nமேலும், முந்தைய ஆட்சியில் நிவாரணத் தொகையாக நிவாரணத் தொகையாக நிவாரணத் தொகையாக அதிகபட்சம் 2 ஹெக்டேர் என்று இருந்ததை மாற்றி, மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலப்பரப்பு முழுவதற்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இப்போது இந்த அரசு அறிவித்த நிவாரண அறிவிப்பில் எவ்வளவு நிலம் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.\nஇதுவரை, சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களி��் மருத்துவ முகாம்களோ, கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்களோ நடத்தப்படவில்லை. முக்கியமாக, கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.\nஇன்னும் வெள்ள நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால், வெள்ளம் பாதித்த பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரணமாக, அதிமுக அரசால் கடந்த முறை வழங்கியது போல, வாழ்வாதார உதவித் தொகையையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரினர்.\nஇந்த திமுக அரசு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\n* நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000/- ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.\n* மறு சாகுபடி செலவிற்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு 12,000/- ரூபாய் நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.\n* பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், முக்கியமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.\n* மழையினால் பாதிக்கப்பட்ட ஊரகச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர்செய்ய வேண்டும்.\n* மறு உழவுப் பணிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் போன்றவை நியாயமான விலையில், தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* எந்தவிதமான நிபந்தனையுமின்றி கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் சுணக்கமின்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க வேண்டும்.\n* மழையினால் சேதமடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடை மற்றும் கோழிகளுக்கான இழப்பீட்டினை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும்.\n* பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும். மேலும், கால்நடைகளுக்கும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.\n* மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக 5,000/- ரூபாயை கொடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.\nஇந்த திமுக அரசு செய்யத் தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும், இப்போதுதான் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். ஏற்கெனவே, அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் இப்போதும் உள்ளனர்.\nஅதிமுக ஆட்சியில் இருந்தபோது, நிழல் அரசாங்கத்தை நடத்தி உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டவர்கள்; ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே சூப்பர் முதல்வர் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட பெருமைக்கு உரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்கள். அதிமுக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய பல தொழில் முதலீடுகளையும், திட்டங்களையும், தாங்களே 30 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் பெருமை பேசியவர்கள்; இவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் நீர் வழித் தடங்களை தூர் வாராததாலும், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அதிமுக அரசு மீது பழிபோட்டுத் தப்பிக்க முயல்வதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.\nஜெயலலிதா ஆட்சி செய்தபோது இருந்த அதே திறமை வாய்ந்த அதிகாரிகள்தான் இப்போதும் பதவியில் உள்ளனர். அப்போது, இதே அதிகாரிகள் தான் மீட்புப் பணிகளில் திறம்பட ஈடுபட்டு, ஒருசில நாட்களில் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அவர்களின் திறமையினை இந்த விடியா அரசு ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.\nஇனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, இயற்கைப் பேரிடர் காலங்களில் ஜெயலலிதா அரசு எப்படி திறம்பட செயலாற்றி, மக்களின் துயரைப் போக்கியதோ, அப்படி உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.\nசையது முஸ்தாக் அலி டி20; இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்\nநிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்து செய்க: விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்\nநெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; கோவை மாநகராட்சியை மையப்படுத்தி திட்டங்களை அறிவித்த முதல்வர்: திமுகவினர் உற்சாகம்\nஅதிமுக ஆட்சிக் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சின்னாபின்னமாகிவிட்டன: திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2022-05-19T05:05:25Z", "digest": "sha1:POBEUM2RCPYJ273TIUZZQDW7FXPEBEAZ", "length": 9641, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாஜகவின் க்ளோன் ஆம் ஆத்மி", "raw_content": "வியாழன், மே 19 2022\nSearch - பாஜகவின் க்ளோன் ஆம் ஆத்மி\nMonkeypox | அமெரிக்காவில் உறுதியானது முதல் தொற்று: அறிகுறிகள் என்ன\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: ஒரே மாதத்தில் 2-வது முறை...\nபேரறிவாளன் விடுதலை: 'பாஜகவின் அற்ப அரசியலே காரணம்' - காங்கிரஸ் ரன்தீப் சுர்ஜேவாலா...\nஜூன் 4 முதல் மக்கள் கேள்விக்கு அண்ணாமலை பதில்\nபேரறிவாளன் விடுதலை | “அன்றைய அதிமுக அரசையும், இன்றைய திமுக அரசையும் மனமாரப்...\nமக்களை திசைத் திருப்பவே மதவழிபாட்டு தலங்களைக் குறிவைக்கிறது பாஜக: மாயாவதி சாடல்\nரியல்மி நார்ஸோ 50 புரோ 5ஜி & 50 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்...\nதமிழர்களும் சிங்களர்களும் இணைந்து அஞ்சலி: இலங்கையில் கவனம் ஈர்த்த முள்ளிவாய்க்கால் நினைவு தின...\nடிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 8\nஇலங்கையை போல மாநிலங்களை திணற வைக்கும் கடன் சுமை: பெரும் சிக்கலில் பஞ்சாப்:...\nஅற்புதம் அம்மாள்: அதனால்தான் அவர் ஓர் அற்புதமான அம்மா\nகாங்கிரஸிலிருந்து ஹர்திக் படேல் விலகல்: குஜராத் தேர்தல் நெருங்கும் வேளையில் திருப்பம்\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2022/04/24-04-2022-govt-letter-avail.html", "date_download": "2022-05-19T06:07:01Z", "digest": "sha1:GHRFS6WUDTN5FKXEYBQJBLNZDRNNUB56", "length": 22888, "nlines": 217, "source_domain": "www.thamizhkadal.com", "title": "சிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022) Govt letter avail - தமிழ்க்கடல்", "raw_content": "\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nHome பொதுச் செய்திகள் சிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022) Govt letter avail\nசிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022) Govt letter avail\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nசிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022)\nவறுமையில்லா ஊராட்சி என்பது, யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சருக்கிவிடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும். அனைவருக்கும் மேம்பட்ட வாழ்ககை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.\nகிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.\nஅனைத்து குழந்தைகளும், வாழவும், வளரவும், பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் அவர்களின் முழு திறன்கள் வெளிவரும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்தல்.\nஅனைத்து வீடுகளிலும் பயன்படுத்த கூடிய நிலையில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலை, முறையான நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து நீர் சார்ந்த சூழலை தொடர்ந்து பாதுக்காத்தல்.\nஇயற்கையின் வளங்கள் மற்றும் பசுமையை நம்முடைய எதிர் கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாக்கவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல் மற்றும் சுற்றுபுறச்சூழலை பாதுகாத்து பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்ளத்தக்க கிராம ஊராட்சியாக அமைத்தல்.\nஅனைவருக்கும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடு, தேவையான அடிப்படை சேவைகள் வழங்குதல் போன்றவற்றுடன், தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட கிராம ஊராட்சியாக அமைத்தல்.\nதகுதியுடைய அனைவரையும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் இண���க்க வேண்டும். அனைவரும், தாங்கள் அரவணைப்புடன் கவனிக்கப்படுகிறா;கள் என்பதை உணர நடவடிக்கைகள் எடுத்தல்.\nகிராம ஊராட்சியில் திறம்பட நடைபெறும் நல்ல ஆளுமையுடன் அனைத்து நலத் திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் அனைத்தும் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல்.\nபாலினி சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல்.\nநிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயன்களை பெறும் வகையில், இடைவெளிகளைக் குறைத்து, தரமான 'கிராம ஊராட்சி வளாச்சித் திட்டத்தை' தயாரித்து அதனை திறம்பட செயல்படுத்துவோம் என்று முடிவு எடுத்து அதன்படி செயல்படுவோம் என்று தீர்மானித்தல். கூட்டப்பொருள்11\nநிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்குள்ளது. அவர்களை முழு உத்வேகத்துடன், முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுத்தல்.\nமக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோரை எங்கள் முயற்சிகளின் பங்காளர்களாக்கி அவர்களோடு இணைத்து பணிகளை செவ்வனே செய்து முடித்தல்.\nநிலைத்த வளரச்சிக்கு மையமாக இருப்பது மக்களே என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு எங்களுக்கு பயன்தரக்கூடிய, 'அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும்', 'சமூக மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்துவோம்.\nநாங்கள் சுதந்திரம், அமைதி, பாதுகாப்பு, நல்ல ஆளுமை, சட்ட விதிகள் வளரச்சிக்கான உரிமைகள், மேம்பட்ட வாழ்க்கைச் சூழலுக்கான உரிமை,நல வாழ்விற்கான உரிமை, உணவிற்கான உரிமை, உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை உறுதிபடுத்துகிறோம்.\nநம்முடைய நல்ல எதிர் காலத்திற்கும், நீடித்து நிலைக்க கூடிய வளர்ச்சிக்கும் 'பாலின் சமத்துவம்' மற்றும் 'பெண்களை ஊக்கப்படுத்தி அதிகாரம் அளித்தல்' மூலமாகத்தான் இயலும் என்பதை உணர்ந்துள்ளோம்.\nஅனைவருக்கும் சமவாய்ப்புக்கள் அளித்து, குறிப்பாக குழந்தைக���் தங்களுடைய திறமைகளை வெளிபடுத்தும் வகையில் பாதுகாப்புடன் வாழவும் வளரவும் நடவடிக்கைகளின் எடுப்பதை நாங்கள் நம்புகிறோம்.\nமக்களை மையப்படுத்தி, நிலைத்த வளர்ச்சியினை சமுதாயத்தில் உள்ள பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் ஆகியோரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த, நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nபருவ நிலை மாற்றத்தின் விளைவாக இடற்படுகள்/நெருக்கடிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன என்றும் இத்தகைய நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் அளவு எங்களை மிகவும் பாதிக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.\nபூமி மற்றும் அதன் சூழல் அமைப்பு தான் நம் வாழ்விடம் என்றும், அத்தகைய பூமித் தாயின் ஆரோக்கியத்தையும், நேர்மையையும் மீட்டு எடுப்போம் என்று உறுதி கொள்கின்றோம்.\nஊரக வளர்ச்சி துறை இயக்குநர் கடிதம்\nபிரவீன் பி.நாயர் இ.ஆ.ப., இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்ககம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15.\nமாவட்ட ஆட்சித் தலைவர், அனைத்து மாவட்டங்கள்.\nபொருள்: கிராம சபா கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நீடித்த வளர்ச்சி இலக்கு 24.04.2022 அன்று கிராம சபா கூட்டம் நடத்துதல் தொடர்பாக. CFC-1A9 பார்வை: மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், கடித எண். நே மு.க 11015/124/2021 - CB நாள்:28.3.2022\nதேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் பகுதியாக 24.04.2022 அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்திடுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும் உறுதி மொழி எடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில்\n(meetingonline.gov.in) உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமேலும் கிராமசபா கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை 24.4.2022 அன்று நல்ல முறையில் நடைபெற நடவடிக்கை எடுத்திடவும் கூட்டம் நடைபெற்றமைக்கான உரிய அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று இவ்வியக்ககத்திற்கு 30.4.2022-குள் அனுப்பி வைக்குமாறும்\n2.பார்வையில் காணும் கடிதத்தின் நகல்\nஒம்/-பிரவீன் பி. நாயர் இயக்குநர்\n1. அரசு முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தலைமைச் செயலகம், சென்னை 9.\n2. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து மாவட்டங்கள்.\n3. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனைத்து மாவட்டங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24air.com/posts/How-much-UDS-did-you-notice-when-buying-FLAT-Do-you-people-know-this-thing-Latest-tamil-current-update", "date_download": "2022-05-19T06:21:02Z", "digest": "sha1:NUMA62OJSTVPDQ43HOYZATAGJHHNHBGA", "length": 14337, "nlines": 105, "source_domain": "www.tnnews24air.com", "title": "TnNews24Air | FLAT வாங்கும் போது UDS எவ்வளவு கவனித்தீர்களா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கு தெரியுமா மக்களே?", "raw_content": "\n வசமாய் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமமதாவுக்கு ஆப்படிக்க தயாராகும் சிபிஐ...\nCIA மீது புகார் அளித்த முன்னாள் முதல்வரின் மனைவி..\nகேள்வி என்றால் இப்படி \"கேட்கணும் மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா பாதியில் ஓட்டம் எடுத்த கனிமொழி ஜோதிமணி\nFLAT வாங்கும் போது UDS எவ்வளவு கவனித்தீர்களா இதுல இவ்ளோ விஷயம் இருக்கு தெரியுமா மக்களே\nFLAT வாங்கும் போது UDS எவ்வளவு கவனித்தீர்களா இதுல இவ்ளோ விஷயம் இருக்கு தெரியுமா மக்களே\nபொதுவாகவே வளர்ச்சி அடைந்த மாநகரங்களில் ஒரு தனி வீடு வாங்க முடியுமா என்றால் அது பணக்காரர்கள் நினைத்தால் தான் முடியும். நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க நினைத்தால் எப்படியும் ரொம்ப கஷ்டப்பட்டு லோன் வாங்கி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் FLAT ஒன்றை வாங்க தான் தேர்வு செய்வார்கள். ஆக ஒரு சிலர் என்ன செய்வார்கள் என்றால் சில கிலோமீட்டர் தூரத்தில் வளர்ந்து வரும் பகுதியை பார்த்து அங்கு அங்கு ஒரு PLOT வாங்கி விடுவார்கள்.\nஅதில் குறிப்பாக FLAT வாங்கும் போது UDS கவனிக்க வேண்டியது எவ்வளவு தேவை உள்ளது என்பதை பாப்போம் UDS. \"பிரிக்கப்படாத பங்கு\"- என்பது ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர் வைத்திருக்கும் நிலத்தின் ஒரு பகுதியாகும், அதில் முழு கட்டமைப்பும் கட்டப்பட்டுள்ளது.\nஒரு அபார்ட்மெண்ட் வாங்கும் போது, UDS என குறிப்பிட்டு இருப்பார்கள்.விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பற்றி யோசிப்பார்கள். தெரியாதவர்கள் அதை பற்றி கவலைபடுவதே இ���்லை. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு FLAT வாங்கும் போது, நமக்கு தரைப்பகுதியில் எவ்வளவு சதுரடிக்கு உரிமை உள்ளது என்பதை குறிக்கும்.\nUDS இன் முக்கியத்துவம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் விலை பொதுவாக இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது - கட்டமைப்பு மற்றும் நிலத்தின் விலை. நிலத்தின் விலை என்பது கட்டிடத்தில் உள்ள நிலத்தின் பிரிக்கப்படாத பங்கின் விலை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டிடம் மறுவடிவமைப்புக்கு உட்படும் போது அல்லது அதை அரசு கையகப்படுத்தி கீழே இறக்கும்போது, ​​சொத்து உரிமையாளர்கள் தங்கள் பெயரில் உள்ள பிரிக்கப்படாத நிலத்தின் (யுடிஎஸ்) அடிப்படையில் இழப்பீடு பெறுவார்கள்.\nகட்டமைப்பு மதிப்பு குறையும்/ நிலத்தின் மதிப்பு உயரும் கட்டப்பட்ட கட்டமைப்பு தேய்மானம் காரணமாக காலப்போக்கில் அதன் மதிப்பை இழக்கும் என்பதால், விலை உயர்வு என்பது உண்மையில் நில மதிப்பின் அதிகரிப்பு என்பதை வீடு வாங்குபவர்கள் அறிந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்களுக்குச் சொந்தமான நிலத்தின் அளவு முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுவதற்கு இதுவே காரணம். எனவே எப்போதும் பிளாட் மூலம் பெறும் UDS பற்றி விசாரிக்க வேண்டும்.\nஅதே போல் கார் பார்க்கிங் மிகவும் மதிப்புமிக்கது என்பதை வீடு வாங்குபவர்களும் அறிந்திருக்க வேண்டும். பில்டர் உங்களுக்கு பிரத்யேக கார் பார்க்கிங்கை வழங்கினால், கார் பார்க்கிங் நிலம் உங்களின் மொத்த UDS இல் சேர்க்கப்படும். இருப்பினும், இதற்காக, டெவலப்பர் கார் நிறுத்துமிடத்தை உரிமையாளரின் பெயரில் ஆவணப்படுத்துவதை வாங்குபவர் உறுதி செய்ய வேண்டும்.\nUDS கணக்கீட்டிற்கான எடுத்துக்காட்டு நீங்கள் 2BHK பிளாட் ஒன்றில் முதலீடு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம், 1,000 சதுர அடி நிலத்தில் ஐந்து யூனிட்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரே அளவைக் கொண்டது. இந்த வழக்கில், ஒவ்வொரு உரிமையாளருக்கும் 200 சதுர அடி UDS ஆக இருக்கும். அதே வேளையில் மற்ற சில வற்றிற்கு, இடம் ஒதுக்கினால் UDS மேலும் குறையும்.\nஉதாரணத்திற்கு, மொத்தம் 200 FLAT-களை கொண்ட ஒரு வளாகத்தில் உங்களிடம் 3BHK பிளாட் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அதில் 100 1BHKகள், 50 2BHKகள் மற்றும் 50 3BHKகள். மொத்த நிலப்பரப்பு 40,000 சதுர அடி. 1BHK FLAT கட்டப்பட்ட பகுதி 500 சதுர அடி, 2BHK 1,000 சதுர அடி, 3BHK 1500 சதுர அடி. எனவே, ம��த்த நிலப்பரப்பு: (100×500) + (50×1000) + (50×1500) = 1,75,000 சதுர அடி.\nஎனவே, UDS(UNDIVIDED SHARE ) - வளாகத்தில் உள்ள உங்கள் பிரிக்கப்படாத நிலத்தின் (3BHKக்கு) பங்கு: 1,500/175,000 x 40,000 = 340 சதுர அடி 2BHK வைத்திருக்கும் நபருக்கு, UDS: 1,000/175,000 x 40,000 = 228 சதுர அடி 1BHK வைத்திருக்கும் நபருக்கு, UDS: 500/175,000 x 40,000 = 114 சதுர அடி UDS பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஉங்கள் விற்பனை ஒப்பந்தத்தில் UDS குறிப்பிடப்பட வேண்டும். அது குறிப்பிடப்படவில்லை என்றால், நீங்கள் பில்டரிடம் கேட்கலாம். உறுதியளிக்கப்பட்ட மற்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள UDS வேறுபட்டதாக இருந்தால், ஆவணத்தை பதிவு செய்வதற்கு முன் அதைத் தெளிவுபடுத்தவும்.\nவீட்டுக் கடன் விண்ணப்பதாரர்களுக்கு, உங்கள் கடனை அங்கீகரிக்கும் போது வங்கிகள் UDS ஐ சரிபார்க்கும். நீங்கள் ஒரு மறுவிற்பனை சொத்தை வாங்குகிறீர்கள் என்றால், அவர்கள் உங்கள் ஹவுசிங் சொசைட்டியின் பங்குச் சான்றிதழைச் சரிபார்ப்பார்கள்.\nசொத்துப் பதிவின் போது, ​​துணைப் பதிவாளர் பங்குச் சான்றிதழைச் சரிபார்ப்பார். பொதுவாக கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் அலகு அளவைப் பொருட்படுத்தாமல் சமமான UDS ஐக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.\nஓமைக்ரான் வைரஸ் முக்கிய அப்டேட்\nஎதை வைத்து முடிக்க நினைத்தார்களோ அதை வைத்தே எதிர் தரப்பை முடித்த மோடி பிரபல எழுத்தாளர் சொன்ன செய்தி\n\"மம்தா பானர்ஜிக்கு\" எதிர்ப்பு விருதை திருப்பி கொடுத்த எழுத்தாளர்.. கடுமையான விமர்சனம்\nமேற்கு வங்கத்தில் ஆதரவு இல்லை..\nஜெகனுக்கு ஸ்கெட்ச் போட்ட பிஜேபி.. அதிரடியில் இறங்கிய பவன் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/158537/", "date_download": "2022-05-19T06:11:35Z", "digest": "sha1:NXHZ6ZUS3XDT4W6ILILJ5I6ZJNUBNMTF", "length": 8256, "nlines": 68, "source_domain": "www.supeedsam.com", "title": "வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் நட்டஈட்டு காசோலைகள் வழங்கிவைப்பு! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்��வர்களுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் நட்டஈட்டு காசோலைகள் வழங்கிவைப்பு\nபயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (26) திகதி செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇளப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்டஈட்டுக்கான காசோலைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் நிலையில் செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்ட ஈட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வானது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்டஈட்டுக்கான காசோலைகளையும் வழங்கிவைத்திருந்தார்.\nஇதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 56 நபர்களுக்கும் 09 வணக்கஸ்தலங்களுக்குமாக 39,71,000 ரூபாய் பெறுமதியான நஸ்ட ஈட்டுக் காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர், நஸ்ட ஈட்டுக்காசோலைகளை பெற வருகை தந்திருந்த பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், தமக்கான நஸ்ட ஈட்டுக்காசோலைகளை பெற்றுக்கொடுத்தமைக்காக இராஜாங்க அமைச்சருக்கும், அரசாங்கத்திற்கும் தமது நன்றியினை ஆலய அறங்காவலர் சபையினரும், ஏனைய பயனாளிகழும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஎரிபொருள் விலை அதிகரிப்பு ; எச்சரிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்\nNext articleதமிழ் / முஸ்லிம் மக்களின் வாக்கின்றி வெற்றிபெற முடியாது என்பதை 6.9 மில்லியன் சிங்கள ம��்கள் மாற்றியுள்ளனர் – ஜனாதிபதி\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 பேர் அதிரடியாக மட்டக்களப்பில் கைது\nபூனை போல் வந்து எலி போல் சென்றதை பார்க்க வேதனையாக இருக்கிறது\nஅமைதிவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள கைதிகளும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/hardik-pandya-recalls-dhonis-heart-touching-gesture--tamilfont-news-298792", "date_download": "2022-05-19T05:21:35Z", "digest": "sha1:SISGJBBKA4I3C7D3JGQGWAOPHEZ3QPNL", "length": 18420, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "hardik pandya recalls dhonis heart touching gesture - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » அவரு என் அண்ணன்… மெண்டர் தோனியின் வருகையைக் கொண்டாடும் இளம் வீரர்\nஅவரு என் அண்ணன்… மெண்டர் தோனியின் வருகையைக் கொண்டாடும் இளம் வீரர்\nடி20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு மெண்ட்ராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இணைந்திருப்பது குறித்து ரசிகர்கள் ஆரவாரம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களைப் போல இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவும் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.\nமும்பை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஹர்திக் பாண்டியா இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு ஹர்திக் பாண்டியாவிற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட.\nதற்போது தோனியின் வருகையை ஹர்திக் பாண்டியா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். அதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட ஹர்திக் பாண்டியா, “ஆரம்பத்தில் இருந்தே என்னை நன்றாக புரிந்துகொண்டவர் மாஹி பாய். அவரை நான் எப்போதும் பேட்ஸ்மேனாக பார்த்தது இல்லை. பல வழிகளில் அவர்தான் எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து இருக்கிறார். எனக்கு ஒரு சிக்கல் என்றால் முதல் ஆளாக வந்துநிற்பதும் அவர்தான். அவருடன் பழகினால் தானாகவே மெர்ச்சூரிட்டி வந்துவிடும். அந்த அளவிற்கு தன்னிலையை இழக்காதவர்.\nஅவரை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் சீரிஸ்க்கு நான் வி���ையாடச் சென்றபோது எனக்கு ஹோட்டல் அறை ஒதுக்கப்படவில்லை. அப்போது திடீரென்று ஒரு போன் கால். என்னுடைய அறைக்கு வா… நான் மெத்தையில் தூங்க மாட்டேன். நான் தரையில் படுத்துக்கொள்கிறேன். நீ மெத்தையில் தூங்கு” என்று பாசத்தோடு என்னை அழைத்தார்“ என்று தெரிவித்துள்ளார்.\nமெண்டராக பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் தோனியின் வரவை பார்த்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்து கொண்ட இந்த நெகிழ்ச்சியான கருத்துக்கள் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கும் மாஹி பாய்க்கும் உள்ள இந்த உறவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow\n3வது மகளுடன் டி இமான்: சொந்த மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமான பதிவு\n18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற த்ரிஷா: வைரல் வீடியோ\nநடுரோட்டில் யூடியூபர் கன்னத்தில் அறைந்த பிக்பாஸ் நடிகை: திருப்பி அடித்த யூடியூபர்: வைரல் வீடியோ\nபிகினி உடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: கேலி செய்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான் மகள்\nபாறையில் வழுக்கி விழுந்த டிடியின் சகோதரி: போட்டோஷூட் பரிதாபங்கள்\nவிஜய் படத்தை தயாரிக்க போனிகபூர் விதித்த இரண்டு நிபந்தனைகள்\nபிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: பிரமுகர்கள் இரங்கல்\nஐபிஎல்-இல் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை… பகீர் கருத்தை வெளியிட்ட முக்கிய வீரர்\nஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா\nஉண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\nமுத்தம் கொடுத்து வழியனுப்பிய க்ருனால் பாண்டியா… மொத்தமாகச் சரிந்த MI கனவு\nதோளை சிலுப்பி க்யூட்டா நடனம் ஆடிய தல தோனி… வைரலாகும் வீடியோ\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய மைக் டைசன்... தீயாய் பரவும் வீடியோ\n'ஓம் ஃபினிஷாய நமஹா': தல தோனியை கொண்டாடும் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள்\nஐபிஎல் கதாநாயகர்கள் மோதும் போட்டி - வெற்றியை நோக்கி இரு பெரும் அணிகள்\nபெரும் இழப்பு… சோகத்தில் மூழ்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ… ஆறுதல் கூறும் ரசிகர்கள்\nதனது வெற்றிப் பயணத்தை தொடர களமிறங்கும் சென்னை சூப்பர் கி���்ஸ்\nதுவண்டுபோன வீரருக்கு தோள் கொடுத்த விராட் கோலி… கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nசிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியே காரணம்… கடுமையாக விமர்சித்த மூத்த வீரர்\nமுதலிடத்தை நோக்கி பெங்களூரு, முதல் வெற்றியைத் தேடி சென்னை\nஇந்தியா எங்களுக்கு அண்ணன்… முக்கிய வீரரின் உருக்கத்திற்கு என்ன காரணம்\nகள நிலவரம்: சி.எஸ்.கே. - எஸ்.ஆர்.எச். மோதல் கம் பேக் கொடுக்கத் தயாராகும் ஜடேஜா\nதோனியின் மூளை எப்படி வேலை செய்கிறது சுவாரசியமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட முக்கிய வீரர்\n தக்கப்பதிலடி கொடுத்த சிஎஸ்கே கேப்டன்\nஅவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன்… கோலியின் மனம் கவர்ந்த இவர் யார் தெரியுமா\nதனது முதல் வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் பிபிகேஎஸ் அணியுடன் நாளை பலப்பரீட்சை\nமொயீன் அலி கம் பேக்: அதிரடி காட்ட சிஎஸ்கே தயார்\nஎன் அம்மா 27 வருஷமா பொய் சொல்லிட்டாங்க… செல்லமாக கோபப்பட்ட முக்கிய வீரர்\nசொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்\nசுவிஸ் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து… குவியும் வாழ்த்து\nஇனிமேல் இவர் சென்னை மாப்பிள்ளை: பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து கூறிய சிஎஸ்கே\nபிசிசிஐ தலைவரையும் விட்டுவைக்காத புஷ்பா ஃபீவர்… ரசிகர்களே வியந்த வீடியோ\nகொல்கத்தாவை விரட்டியடிக்க தல தோனியின் சிஷ்யன் தயார்\nதோனி பதவி விலகலுக்கு இதுதான் காரணம்… விளக்கம் அளித்த சிஎஸ்கே நிர்வாகம்\nசிஎஸ்கே கேப்டன் பதவி: தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் வைரலாகும் \"சின்ன தல\" யின் கணிப்பு\nபெண் உசேன்போல்ட் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சி வீராங்கனை… குவியும் வாழ்த்து\nகிரவுண்டுக்குள் சுத்தியலோடு நுழைந்த ஆஸ். கேப்டன்… ரசிகர்களை பதற வைத்த வைரல் வீடியோ\nமீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி சப்ஸ்பென்ஸை உடைத்த வைரல் வீடியோ\nதோனியுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்… பகீர் கருத்தை வெளியிட்ட சாக்ஷி… என்ன காரணம்\nஓய்வுக்கு இதுதான் காரணம்… வைரலாகும் ஸ்ரீசாந்தின் உருக்கமான பதிவு\nகாதலியை கரம்பிடித்த 22 வயது இளம் இந்திய வீரர்… ரசிகர்கள் வாழ்த்து\nரயில் நிலையத்தில் தூங்கிய கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம்: கணவன் கண்முன் நடந்த கொடூரம்\nஷவர்மா சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மயக்கம்: ஒரு மாணவி பரிதாப பலி\nகின்னஸ் சாதனை படைத்த 7 வயது சென்னை சிறுவன்\nஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா\n'தல' அஜித் பிறந்த நாளில் 'தல' தோனி எடுத்த அதிரடி முடிவு\nஉண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\nஐபிஎல் அணிகளின் பட்டியல்: சிஎஸ்கேவுக்கு முதலிடம், மும்பைக்கு இரண்டாமிடம்\n38 வயது ஆசிரியையை திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட அதிக தொகை: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து பைக்கில் சென்ற தந்தை\nகடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது\nதஞ்சை தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசி பயங்கர விபத்து: 11 பேர் பரிதாப பலி\nடிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய எலான் மஸ்க்… விலை எவ்வளவு தெரியுமா\nசூர்யா ரிலீஸ் செய்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிமுகமாகும் படத்தின் டீசர்\nஅபிஷேக்கை கொளுத்தி போட்ட அண்ணாச்சி: டென்ஷன் ஆன சிபி\nசூர்யா ரிலீஸ் செய்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிமுகமாகும் படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/738263/amp", "date_download": "2022-05-19T05:57:06Z", "digest": "sha1:OAXC3WYM4V3JP26ACYMD7MDVHGCAWC6H", "length": 11738, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவருக்கு அடைக்கலம்; அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nபிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவருக்கு அடைக்கலம்; அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை\nசென்னை: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் கார் டிரைவரான ரவுடி தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்ததாக அதிமுக வட்ட செயலாளர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nகாஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனபால். பிரபல தாதாவான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் உள்ளது. போலீசாருக்கு பயந்து தாதா ஸ்ரீதர் தனபால் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.\nபின்னர் கம்போடியா நாட்டில் பதுங்கி இருந்த ஸ்ரீதர் தனபால் தற்கொலை செய்து கொண்டார். தர் தனபாலுக்கு வலது கரமாக கா��்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான தினேஷ், தனிகா, பொய்யாகுளம் தியாகு ஆகியோர் செயல்பட்டு வந்தனர். தாதா ஸ்ரீதர் தனபால் தற்கொலைக்கு பிறகு அந்த இடத்திற்கு வர மூன்று ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் ஸ்ரீதர் தனபாலின் கார் டிரைவராக ரவுடி தினேஷ் இருந்து வந்தார். ரவுடி தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.\nகாஞ்சிபுரம் பகுதியில் உள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து பிரபல ரவுடி படப்பை குணா 2 நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலன் வலதுகரமாக செயல்பட்டு வந்த பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிரபல ரவுடி தினேஷின் கூட்டாளியாக வடபழனியை சேர்ந்த குமார் இருந்து வருகிறார்.\nகுமார் தற்போது வடபழனி பகுதியில் அதிமுக வட்ட செயலாளராக உள்ளார். தனது கூட்டாளியான தினேஷூக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக தனிப்படை போலீசார் அதிமுக வட்ட செயலாளராக உள்ள குமாரை ேநற்று இரவு கைது செய்தனர். அதேபோல், துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த ரவுடி பரணி என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..\nசென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..\nசென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..\nஒரு தாயின் 31 ஆண்டு கண்ணீர் போராட்டம்\nவீட்டை உடைத்து 40 சவரன் கொள்ளை\nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது\n10ம் வகுப்பு மாணவனை தாக்கிய மர்ம கும்பலுக்கு வலை\nமளிகை கடையை உடைத்து திருட்டு\nவாலிபரை கல்லால் தாக்கியவர் கைது\nஅரசாங்க உத்தரவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வழங்கியவர் மீது வழக்கு பதிவு\n2019ம் ஆண்டு இளம்சிறார், சிறுமிகளின் ஆபாச படம் விவகாரம் இன்ஸ்டாகிராமில் நண்பருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன் கைது: அமெரிக்காவில் உள்ள இளம்சிறார் அமைப்பு அளித்த புகாரின் மீது போலீஸ் நடவடிக்கை\nபொது இடத்தில் தகராறு தட்டிக்கேட்ட மூதாட்டி வெட்டி படுகொலை: பிரபல ரவுடி கைது\nஅமைந்தகரையில் பயங்கரம் பைனான்சியர் வெட்டிக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: வாலிபர் கைது\nவிசாவுக்காக சீனர்களிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் அதிரடி கைது: லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் கைதாவாரா\nவீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த 4 பேர் கைது\n‘’செத்தா என்ன செய்வீர்கள்’’ என கேட்டுவிட்டு பிளஸ் 1 மாணவன் தற்கொலை: ஆதம்பாக்கத்தில் பரிதாபம்\nதேனியில் வரதட்சணை கேட்டு மருமகள்,பேரனுக்கு தீ வைத்த மாமனார்: குழந்தை பலியான நிலையில் மருமகள் மருத்துவமனையில் அனுமதி\nநண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் வெட்டினார் கேக்... சிக்கினார் வாலிபர்: போலீசை ஏமாற்ற ஹேர் ஸ்டைலை மாற்றினார்\nதகராறை தடுத்து நிறுத்தியதால் ரவுடி ஆத்திரம் மூதாட்டி வெட்டிக் கொலை: ஆதம்பாக்கத்தில் பயங்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/23/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2022-05-19T05:49:27Z", "digest": "sha1:4LH7YLMB3HC7VQ4IUWMEF2HQZCED5EFO", "length": 8870, "nlines": 96, "source_domain": "makkalosai.com.my", "title": "டேட்டிங்கிற்கான பில்லை பார்த்தவுடன் தப்பியோடிய இளைஞர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் டேட்டிங்கிற்கான பில்லை பார்த்தவுடன் தப்பியோடிய இளைஞர்\nடேட்டிங்கிற்கான பில்லை பார்த்தவுடன் தப்பியோடிய இளைஞர்\nசீனாவில் தனது முதல் டேட்டிங்கிற்கு சென்ற இளைஞர் உணவகத்தில் அளிக்கப்பட்ட பில்லை பார்த்துவிட்டு தோழியிடம் சொல்லாமல் தப்பித்து ஓடிய சம்பவம் பலரையும் வியக்கவைத்துள்ளது.\nசீனாவில் 23 வயது இளம்பெண் ஒருவர் 29 வயது இளைஞருடன் டேட்டிங் செல்வதற்கு முடிவுசெய்துள்ளார். அப்போது, டேட்டிங் செல்லும்போது அங்கு உள்ள அனைத்து செலவுகளையும் அந்த இளைஞரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனையும் வித்தித்துள்ளார் அந்த இளம்பெண்.\nஅந்த இளைஞரின் தாராள மனதை சோதனை செய்யவே இந்த இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது என்���தை அறியாத இளைஞரும் அனைத்து கட்டணத்தையும் செலுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் டேட்டிங் தினத்தன்று இளைஞர் உணவகம் ஒன்றில் இளம்பெண்ணிற்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக தனது உறவினர்கள் 23 பேரையும் அந்த இளம்பெண் டேட்டிங்கிற்கு அழைத்து வந்துள்ளார். டேட்டிங்கிற்கு வந்த அவர்கள் தங்கள் விரும்பம் போல, மதுபானம் மற்றும் உணவுகளை ஆர்டர் செய்து அருந்தியுள்ளனர்.\nஇறுதியில் உணவக மேலாளர் சாப்பாடு மற்றும் மதுபானங்களுக்கான பில்லை எடுத்து வந்துள்ளார், அப்போது அந்த இளம்பெண் பில்லை அந்த இளைஞரிடம் கொடுக்க சொல்லியுள்ளார். பில்லை பார்த்த இளைஞருக்கு ஹார்ட் அட்டக்கே வந்துவிட்டது என சொல்லலாம். ஏனென்றால் பில் தொகையானது, 19,800 யுவான். இதனால் அங்கிருந்து பில்லை கட்டாமலும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலும் தப்பியோடியுள்ளார் இளைஞர்.\nபின்னர் அந்த இளைஞரை தொடர்புகொண்ட இளம்பெண் பாதி பணத்தை இளைஞரும் மீதமுள்ள பணத்தை உறவினர்களும் பகிர்ந்து செலுத்தலாம் என்று கூறி பிரச்சனையை முடிவு செய்துள்ளனர்.\nPrevious articleவிளையாட்டாய் சில கதைகள்: தந்தைக்கு கொடுத்த வாக்கு\nNext articleவலைதளத்தில் துப்பாக்கிகள் ஆர்டர் செய்த இளைஞர்…\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nதாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை\n20 வெளிநாட்டு மீனவர்கள் கைது, 3 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் Mersing இல் கைப்பற்றப்பட்டன\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nMySJ ட்ரேஸை செயல்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தல்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியு��ா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதுபாய் எக்ஸ்போவின் முதல் 2 வாரங்களில் மலேசியா வணிக ஒப்பந்தங்களில் 7.2 பில்லியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-1/", "date_download": "2022-05-19T06:33:02Z", "digest": "sha1:QUT43P4XYDYZFACLJE7KW7ZBHWTNMU5U", "length": 27350, "nlines": 224, "source_domain": "minkirukkal.com", "title": "பாடு நிலாவே தேன் கவிதை - பகுதி 12 - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nபாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 12\n****கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம்புது மொழிகள்..\nBy அ. பிரபா தேவி\nஎதையோ சொல்ல சொல்ல நெஞ்சில் கீதம் எழுகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த எஸ்.பி.பியின் நிலை என்ன\nகாதல் பாடல்கள் எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டன.. ஆனாலும் ஒவ்வொரு பாடலிலும் அக்காதலின் பரிமாணம் ஒவ்வொருவிதமாகவே மிளிர்கிறது. சொல்லித் தீர்வதில்லை காதல்.. அதுபோல எத்தனை கொண்டாடினாலும் சலிப்போ அலுப்போ தட்டுவதுமில்லை.. ஒரு மழலையின் சிரிப்பைப்போல காதலானது எப்போதுமே ஒரு புத்துணர்வையும் புதுத்தெம்பையும் நமக்குள் சட்டென்று கடத்தும் வல்லமை கொண்டது.\n**** சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு\nஅதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூமழை தூவும்\nபார்ப்பதற்கு எளிமையான வரிகளாகத் தோன்றினாலும் அது தாங்கியிருக்கும் கற்பனையும் கவித்துவமும் உச்சம்.. எளிய எளிய சொற்களையே அழகாகக் கோத்தெடுக்கும் சொற்கட்டு எல்லோர்க்கும் கைவருவதில்லை. அப்படியமைந்த பாடல்கள் எக்காலமும் நம்மைத் தென்றலாய்த் தீண்டுமென்பதிலும் துளியும் ஐயமில்லை.\nஎங்கும் நிறைந்திருக்கும் காற்றுதான் புல்லாங்குழல் நுழைந்து வெளிவந்தால் இசையாகிறது.. அதுபோல கவிதையில் கொட்டிக்கிடக்கும் காதலானது எஸ்.பி.பியின் குரல்வளையில் நுழைந்து வெளிவரும்போது அத்தனை மென்மையைப்பூசி நம் உளம் மயக்கும் பாடலாக மாறிவிடுகிறது.\nகன்னி இவள் தேகம் சிவந்தது\nகை விரல்கள் பின்னிப் பின்னி**** – கைவிரல்கள் பின்னிக்கொண்டதன்மூலம் செம்மையைத் தேகமெங்கும் கடத்துகின்றன விரல்கள் என்னும் கவிஞரின் கற்பனை ���ருமை..\n****வஞ்சியின் அழகை சொல்லச் சொல்ல\nஇங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது **** – காதலியின் அழகைப் புகழாத காதலன் இப்புவியில் யாரேனுமுண்டா என்ன அழகைப் புகழும் காதலன் அதை அழகாய்ப் புகழ்கையில் கவிஞனாகிவிடுகிறான்.. அழகைச் சொல்வதற்கு நம் தமிழே சிந்தித்ததாம் ..\nஇசைஞானியின் இசையல்லாத வேறொரு மாறுபட்ட இசையில் இப்பாடல் வடிவம் பெற்றிருக்கிறது. மென்மையோடு ஒருசிறு துள்ளலான மகிழ்வை மொழியும் இசை அது.. அதனால் தொடக்கம் முதல் இறுதிவரை நம் எஸ்.பி.பியின் குரலில் சிற்றோடை நீர்போல துள்ளிக்கொண்டு ஓடுவதை நாம் உணரலாம்.\n***கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம்\nஅங்கு கட்டளைக்கு வந்துவட்டமிடும் வண்டு கூட்டம்\nகூட்டம் ***** – என்று இரண்டாம் சரணத்தில் தொடங்கும் எஸ்.பி.பியின் குரலும் அவர் ஒவ்வொரு சொல்லையும் தெள்ளத்தெளிவாகப் பலுக்கும் முறையும் எப்போதுமே நம்மை வியப்பில் ஆழ்த்துபவை… எந்தப்பண்ணில் அவர் பாடினாலும் ” இது என்ன வார்த்தை சொல்கிறார்” என்று நாம் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியதில்லை.. ஒவ்வொரு சொல்லும் அப்படியே பளிங்குபோல தெளிவாய் வந்துவிழும். சிலநேரங்களில் அவர் கூடப்பாடும் பாடகியர் சிலரின் வார்த்தைகள் அங்ஙனம் தெளிவாக இல்லாமல் கீச்சென்ற குரலொலியில் பாடல் ஓடிவிடும்.. அவ்வகையில் எஸ்.பி.பி தனித்துவமாகவேதான் ஒவ்வொரு பாடலையும் பாடியிருக்கிறார் என்பது இறைவன் அவர்க்குக் கொடுத்த வரமன்றி வேறென்ன\nநிறைய பாடல்களில் ஆணை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.. இங்கே கவிஞர் அதைவிடுத்து ” கட்டளை” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது அவரின் மாறுபட்ட பார்வையை நமக்கு புலப்படுத்துகிறது. என்னுடைய பாட்டுத்தோட்டத்தில் வந்து தேனில் குளித்து மகிழுங்கள் என்று சொல்வண்டுகளுக்குக் கட்டளை இட்டிருப்பாரோ எஸ்.பி.பி\n**** மோகத்திலே நெஞ்சு துடித்தது\nமாலை இடும் நாளை எண்ணி\nபுன்னகையின் பேரெழுதி **** – புன்னகையின் பெயரை எழுதி அவளின் பூவிதழானது தந்தியடித்ததாம் .. என்னவொரு கற்பனை பாருங்கள். யார் இந்தக் கவிஞர் என்று சிந்தித்துக்கொண்டே படிக்கிறீர்களா எப்படியும் அவர் பெயரைச் சொல்லத்தானே போகிறேன்..\n***** பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை\nஇன்பத்திலே மனம் தித்தித்தது***** – காதலியோ புன்னகையை எழுதி தந்தியனு���்புகிறேன் என்று சொல்கிறாள்.. காதலனோ என்னிடம் பேசுவதற்கு மொழியே இல்லை.. அப்படியே ஒரு மொழி கிடைத்தாலும் வார்த்தைகள் எல்லாம் தொண்டைக்குழிக்குள்ளேயே புதைந்துவிடுகின்றன. வாயைவிட்டு வார்த்தைகள் வெளியே வரமாட்டேன் என்கின்றன என்கிறான்.\nஇன்பத்திலே மனம் தித்தித்தது என்று அதற்கான காரணத்தைப் பாடிவிட்டு மீண்டும் பல்லவிக்குச் செல்கிறார் எஸ்.பி.பி.\n*****மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்\nஅதைச் சொல்லச் சொல்லச் சொல்ல\nநெஞ்சில் எழுந்தது கீதம்**** – மெல்ல மெல்ல என்ற சொல்லை அத்தனை அழகாக மென்மையில் தோய்த்தெடுத்துப் பாடுகிறார். அவர் பாடியதைக் கேட்டால் எல்லோர்க்குமே மெல்ல நடக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்போல…\nஅடுத்த வரிகள் மிகவும் அழகாக எழுதப்பட்ட வரிகள்.. எழுதப்பட்டவிதத்திலும் பாடப்பட்டவிதத்திலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். சட்டென்று குற்றால அருவியின் கீழ்நின்றாற்போல் மனத்திற்குள் அப்படியொரு சாரலை அடித்துச்செல்லும் வரிகள்.. கேட்கும்பொழுது மெய்யாகவே காதில் தேன் பாய்ச்சும் வரிகள் அவை.\n**** கன்னங்கரு விழிகள் பேசும்\nபுத்தம்புது மொழிகள் கோடி *****-\nஎன்று பாடிவிட்டு மீண்டும் மெல்ல மெல்ல என்று தொடங்கும் வரிகளில் நாமும் மயங்கத்தான் செய்கிறோம்..\nஉரிமைகீதம் என்ற படத்தில் நாயகன் பிரபுவும் நாயகி ரஞ்சனியும் பாடிய பாடல்தான் இது.. நம் பாடும்நிலா எஸ்.பி.பியுடன் சசிரேகா இணைந்து பாடிய பாடல் இது. முகத்தின் பாவனைகளை நொடிக்குநொடி மாற்றுவதில் பிரபு ஒரு கில்லாடிதான்..இப்பாடலில் அத்தனை ஈர்ப்பு இருக்கும் அவரின் பாவனைகளில்…\nசரி இந்தப்பாடலை எழுதியவர் யாரென்றுதானே கேட்கிறீர்கள் தனது முதல்படத்தை இயக்கும்போதே தனது கவித்திறனையும் பாடலாக்கி நமக்கு விருந்துவைத்திருப்பவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். இவருடைய படங்களில் பெரும்பாலும் பாடல்களை இவரே எழுதியிருப்பார். நம் எண்ணத்தை இன்னொருவரிடம் சொல்லி அதை எழுத்தாக்குவதைக்காட்டிலும் நாமே எழுதினால் முழுமையாய் நம் எண்ணம் உருப்பெற்றுவிடும் என்ற விருப்பமும் தன் எழுத்தின்மீதான நம்பிக்கையுமே ஆர்.வி.உதயகுமாரின் பெரும்பலமாக இருந்திருக்கிறது என்றால் மிகையில்லை. இப்பாடலில் நிறைய அடுக்குத்தொடரைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே அவரின் கவித்துவத்தின் அழகினை நா��் உணர்ந்து கொள்ளலாம்.\nஇசைஞானி இளையராஜா என்னும் மாயவலைக்குள் சிக்கி மயங்கிக்கிடந்த உள்ளங்களைக் கொஞ்சம் கொஞ்சம் வேறொரு மயக்கத்தையும் காட்டலாம் என்று முயன்று அதில் வெற்றிபெற்ற இசையமைப்பாளர்களின் வரிசையில் இப்பாடலுக்கு இசையமைத்த மனோஜ்-கியான் இணையரும் உண்டு. வடக்கிலிருந்து வீசும் வாடைக்காற்றைப்போல வடக்கிலிருந்து தமிழகம் வந்து இசையமைத்த இவர்களின் இசையில் கொஞ்சம் வடக்கத்திய இசையின் சாயல் இருக்கும்…\nஒருமுறை இந்தப்பாடலைக் கேட்டுப்பாருங்கள்.. அப்புறம் அடிக்கடி கேட்கத் தோன்றும்.. முணுமுணுக்கத் தோன்றும்.\nபாடலாசிரியராக சட்டென்று நம் நினைவில் வராத ஒரு கவிஞர், ஆனால் அழகான பாடல்களை அள்ளிக்கொடுத்த திறனான பாடலாசிரியர் ஆர்.வி.உதயகுமாரின் பாடல்களை நாம் தொடர்ந்து பார்க்கலாம் , இல்லையில்லை கேட்கலாம் நம் பாடும் நிலாவின் தேன்குரலில்.\nபுத்தம்புது மொழிகள் பேசிக்கொண்டிருந்த எஸ்.பி.பி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை எனக்கு.. என்ன சொல்ல.. என்னதான் சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று அடுத்தவாரம் பார்த்துவிடுவோமே..\nநிலாவின் உதயம் மஞ்சள் பூசும் இன்னும்..\nஇத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.\nபாடு நிலாவே…. தேன் கவிதை\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nNext articleநான்காம் பரிமாணம் – 14\nதன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.\nமீண்டும் ஒரு சிறப்பான பதிவு வாழ்த்துகள்…\nபிரபலமில்லாத பாடலாசிரியரின் வரிகளையும் பிரபலமில்லாத இசையமைப்பாளரின் இசை கோர்வையும் அழகாய் கோடிட்டு கண்முன் நிறுத்திய பிரபாவுக்கு வாழ்த்துகள் \nஅடடா.. இப்படியொரு பாடல் இருப்பதையே இப்பொழுதுதான் முதன்முறையாக கேட்கிறேன் அருமையான பாடல் விழிகள் மொழிகள் என்று ழ கரத்தை உச்சரிக்கும்போது அழுத்தமும்,இனிமையும் மாறாமல் பாடுவதில் நம் எஸ்.பி.பிக்கு நிகர் அவரேதான்..\nதங்களின் பதிவின் வழியே நல்லதொரு பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி\nகேட்டு மகிழ்ந்தேன் தங்கள் பதிவைப் போலவே பாடலும் செம்மை..\nஇந்த இனிய பாடலை இனி அடிக்கடி கேட்டு மகிழுங்கள்.\nபாடலாசிரியராக சட்டென்று நம் நினைவில் வராத ஒரு கவிஞர் – ஆமாம்… தொடர் அறிமுகத்தில் நிறைய சொல்லுங்கள் இப்படி\nஆமாங்க… நிறைய புகழ்பெற்ற பாடல்களை எழுதியிருக்கிறார் அவருடைய படத்தில். ஆனால் ஒரு பாடலாசிரியராக புகழொளி வட்டத்திற்குள் காணப்படாத நற்கவிஞர்.\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 43\nநான்காம் பரிமாணம் – 57\nஇருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தி..\nமுனைவர் செ. இராஜேஸ்வரி -\nஜூம் கலாட்டா – 8\nயமுனா வீடு – 47\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsaz.in/cathome.php?catid=3", "date_download": "2022-05-19T05:39:44Z", "digest": "sha1:6AO2DLEJZMAWAMOFWCUA5IX76HHBO5WH", "length": 2674, "nlines": 45, "source_domain": "newsaz.in", "title": "News A Z | Fastest news update", "raw_content": "\nஅடுத்தடுத்து முதல்வர்களை சந்திக்கும் நடிகர் விஜய்\nபேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய தமிழ்த் திரை இயக்குநர்கள்\nகார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n‘ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி’: ஜி.வி.பிரகாஷ்\nமறுமணம், இரு மகள்கள், 3-வது மகள்: மனம் திறந்த இமான்\nகேன்ஸ் பட விழாவில் தீபிகா படுகோன் (படங்கள்)\nதி லெஜண்ட் படத்தின் அடுத்த பாடல் எப்போது\nகேன்ஸ் திரைப்பட விழா: கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு\nஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு\nகேன்ஸ் விழாவில் ஹோட்டலைச் சுற்றிக்காட்டும் நடிகர் மாதவன்\nசிப்லா மருந்து நிறுவனத்தின் தூதுவராகும் இந்தி நடிகர்\nவெட்டக்கூடாது என்றால் எதையும் வெட்டக்கூடாது: நடிகை நிகிலா விமல்\n‘கமல் சார் இயக்கத்துல நடிக்கணும்’: விருப்பம் தெரிவித்த வ���ஜய் சேதுபதி\nஇரவின் நிழல்: கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும்\nஎதிர்பார்ப்பைத் தூண்டும் ‘777 சார்லி’ படத்தின் டிரைலர் வெளியீடு\n‘தமிழ் வாழ்க’ எனக் கூறுவது என் கடமை: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/dmk-and-alliance/", "date_download": "2022-05-19T05:28:04Z", "digest": "sha1:DFGIEYVVKT5RUEGCYZNT454GMVZIQVKK", "length": 21828, "nlines": 156, "source_domain": "oredesam.in", "title": "திமுக கூட்டணியில் உள்ள தொகுதி பங்கீடு பிரச்சினை ஆரம்பம்.. - oredesam", "raw_content": "\nதிமுக கூட்டணியில் உள்ள தொகுதி பங்கீடு பிரச்சினை ஆரம்பம்..\nகடந்த 2019 லோக்சபா தேர்தலில் பிஜேபியை காரணம் காட்டி திமுக தன்னுடை ய கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பிரச்சினையை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றியும் பெற்றுவிட்டது.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி எதிர்ப்பை திமுக எடுத்து வைத்தாலும் அதிமுக VS திமுக என்கிற அள வில் தான் தேர்தல் இருக்கும் என்பதால் திமுக அதன் கூட்டணி கட்சிகளை பிஜே பி எதிர்ப்பு என்கிற பெயரில் மிரட்டி திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கவோ குறைந்த தொகுதிகளை அளிக்கவோ முடியாது.\nஏற்கனவே வைகோ திருமாவளவன் ஆகியோர் திமுகவின் சின்னத்தில் போட்டி யிட முடியாது என்று கூறி விட்டார்கள். அதோடு வைகோ 20 தொகுதிகளை கேட்டு வருகிறார். நிச்சயமாக 15 க்கு குறைந்து கூட்டணியில் கையெழுத்து போட மாட்டார்.\nதிருமாவளவனும் குறைந்தது 10 தொகு திகளை எதிர் பார்த்து இருக்கிறார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்று தோள் தட்டி நிற்கிறார்கள்.காமெடி என்னவெ ன்றால் நம்ம பாரிவேந்தரே 6 தொகுதிக ளை திமுக அளித்தால் கூட்டணி இல்லை என்றால் தனித்து போட்டி என்று மார்தட்டி கொண்டு இருக்கிறார்.\nபாரிவேந்தரே மிரட்டும் பொழுது காங்கிரஸ் கை கட்டி நின்று வேடிக்கை பார்க்குமா நிச்சயமாக இருக்காது. 40 தொகுதிகள் கொடுத்தால் கூட்டணி இல்லை என்றால் மாற்று வழியை தேடுவோம் என்பாகள்.\nஅடுத்து ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சி என்று அனைத்து கட்சி களுக்கும் திமுக குறைந்த அளவிலாது தொகுதிகளை அளிக்க வேண்டிய கட்டா யத்தில் திமுக இருக்கிறது.\nஆக திமுக இப்பொழுது உள்ள கூட்டணி கட்சிகளை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் குறைந்தது 90-100 தொகுதிகளை அளிக்க வேண்டும்.\nஅப்பொழுது தான் இந்த கூட்டணியை உடையாமல் திமுகவினால் காப்பாற்ற முடியும்.\nஇதற்கான வாய்ப்புகள் துளி கூட கிடையாது.ஏனென்றால் திமுக 200 தொகுதிகளில் போட்டி என்கிறது. இதற்கு சாத்தியம் இல்லை என்றாலும் திமுக குறைந்தது 170 – 180 தொகுதிகளிலாவது போட்டியி டுவது உறுதி.\nஎனவே திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் குறிப்பாக வைகோ திருமாவ ளவன் பாரிவேந்தர் ஆகியவர்களுக்கு இப்பொழுதே இடம் இல்லை என்று கூறி விடலாம்..\nகாங்கிரஸ் இரண்டு கம்யூனிஸ்ட்கள் மு ஸ்லிம் லீக் இவர்களோடு ஈஸ்வரனின்\nகொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இதுதான் திமுகவின் கூட்டணி என்கிற அளவிலேயே திமுகவின் பிளான் இப்பொழு து இருக்கிறது.\nஇதுவும் கடைசியில் இருக்குமா என்பது சந்தேகமே..\nஏனென்றால் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 40 தொகுதிகளுக்கு குறைந்து தொகுதிகளை பெறாது. அதே போல இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 10 தொகுதிகளை அளிக்க வேண்டு ம்.\nஅடுத்து ஈஸ்வரனின் கட்சி முஸ்லிம் கட்சிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச தொகுதிகள் என்று எப்படிகூட்டி கழித்துப் பார்த்தாலும் திமுகநிச்சயமாக 65 -70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க வேண்டும்.\nதிமுகவின் 180 தொ குதிகளில் போட்டி என்கிற கணக்கின் படி பார்த்தால் இன்னும்சில கட்சிகள் வெளி யேறினால் தான் முடியும்.\nஅப்பொழுது ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தான் வெளியேறும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை எப்படியாவது இந்த முறை பிஜேபியே அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்து விடும் என்று எதிர் பார்க்கலாம்.\nமுஸ்லிம் கட்சிகளுக்கு 1 அல்லது 2 சீட் கொடுத்தாலே போதும் திமுகவில் இருந்து விடுவார்கள்.\nஅவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை ஆக திமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முடிக்கும்பொழுது தன்னுடைய நிலையை விட்டு இறங்கி வராமல் இருந்தால் பல கட்சிகளை இழந்து விடும்.\nஇப்படி பல கட்சிகளை திமுக இழக்கும் பொழுது அதன் வெற்றி வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விடும்.\nதிமுக பல கட்சிகளை தொகுதி பங்கீடு பிரச்சினை யால் இழக்கும் பொழுது அது வரை அ மைதியாக இருந்த காங்கிரஸ் தன்னுடை ய வேலையை காட்ட ஆரம்பித்துவிடும்.\nஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக 40 தொகுதிகளை அளிக்காது என்று உறு தியாக நம்பலாம். திமுக கூட்டணியில் இருந்து வைகோ திருமாவளவன் பாரிவேந்தர் ஈஸ்வரன் போன்றோர் வெளியே றிய பிறகு காங்கிரஸ் தான். திமுகவின் ஒரே ஒரு மேஜர் பார்ட்னர் ஆக இருக்கும்.\nகாங்கிரஸ் இல்லை என்றால் திமுக தேர்தல் களத்திற்கு செல்லும் முன்பே தோல்வி உறுதி என்று நான் சொல்ல வேண்டாம்.\nதிமுகவினரே கூற ஆரம்பித்து விடுவா ர்கள்.எனவே காங்கிரஸ் திமுக இடையே நடைபெறும் கடைசி கட்ட பஞ்சாயத்தில் தான் காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாவது தெரியும்.\nகடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிஜேபி எதிர்ப்பு அணி ஒன்று அமைந்து இருந்தால் திமுகவில் இப்பொழுது இருக்கும் பல கட்சிகள் அதில் தான் இருந்து இருக்கும். ஆனால் அதை அப்பொழுது அதிமுக தரப்பில் இருந்து ஏனோ உருவாக்க விரும்பவில்லை.\nஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில்\nபிஜேபி அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியை தவிர்த்து இன்னும் 2 கூட்டணிகள் உருவாக இருக்கிறது ஒன்று கமல் தலைமையில் கூட்டணி இன்னொன்று சசிகலா தலைமையில் ஒரு கூட்டணி என்று 4 முனைப்போட்டி நிச்சயமாக இருக்கும்.\nஇதில் கமல் மற்றும் சசிகலா பிஜேபி எதிர்ப்பு அரசியலையே முன் வைப்பதால் திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலா ன கட்சிகள் அங்கு இடமாறுவது மிக சுலபமாகி விடும்.\nதிமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறிய பிறகு திமுகவுக்கு காங்கிரஸை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலை உருவாகி விடும். அப்பொழுது காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக அளித்தாக வேண்டும் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியும் வேறு வழி தேட ஆரம்பித்து விடும்.\nஇறுதியில் திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் மட்டுமே இருப்பார்கள்.இதில் கம்யூனி ஸ்ட் கட்சிகள் இருப்பதும் ஒன்று தான்\nஇல்லாமல் இருப்பதும் ஒன்று தான். அவர்களால் திமுகவுக்கு வெற்றியை அளிக்க முடியாது.\nஇந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ திருமா வளவன் காங்கிரஸ் என்று திமுக\nகூட்டணி கட்சிகளை இழுக்க கமல் சசிகலா அழகிரி என்று பலரும் காத்து இருப்பதால் திமுக தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கும் பொழுது பல கட்சிகளை இழந்து இருக்கும்.\nஅதனால் கடந்த லோக்ச���ா தேர்தல் மாதிரி அல்லாமல் இப்பொழுது தேர்தல் களத்திற்கு செல்லும் பொழுதே திமுகவினர் ஜெயிப்பது கஷ்டம் என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nதிமுகவினரே அப்படி நினைக்க ஆரம்பிக்கும் பொழுது பொ து மக்கள் எப்படி திமுகவுக்கு வாக்களிப்பார்கள்\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு\nபிரமாண்டமாய் அமையும் இராமர் கோவில் 161 அடி விமான உயரம், 5 மண்டபங்கள்\nமேற்கு வங்க மாநிலத்தில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு அமித்ஷாவை வரவேற்றனர்…\nதிருசெந்தூர் முருகன்கோயில் நிலத்தை தனிநபர் அபகரிக்க முயற்சி, பாஜக பரபரப்பு புகார்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sannaonline.com/tag/pa-act-1995/", "date_download": "2022-05-19T06:32:01Z", "digest": "sha1:Y7KTMXRPIBRNDCSWBGOGYQCW4PG4ZDSH", "length": 3435, "nlines": 53, "source_domain": "sannaonline.com", "title": "PA Act 1995 – Sanna Online", "raw_content": "\nவிரிவானத் திருத்தங்களுடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nin : தலித் அரசியல், நம்மைச் சுற்றி\nதாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விரிவான திருத்தங்களுடன், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மைய அரசு இன்று அவசர சட்டமாக கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி அவர்கள் அதற்கான ஒப்புதலை அளித்து சட்டமாக்கியுள்ளார். எத்தனை மருத்துவர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது, திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அரசாணையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் SC ST PA act\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nமலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.\nமனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/anita-sampath/", "date_download": "2022-05-19T05:39:26Z", "digest": "sha1:DVVDD2DBZCASYQX6G7YMM3VM6CE6VISU", "length": 12371, "nlines": 181, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anita Sampath Archives | Indian Express Tamil", "raw_content": "\nதுர்நாற்றம் வீசும் முடி, தேங்காய் நார் முடி.. அனிதா சம்பத்தின் சூப்பர் தீர்வுகள்\nBigg Boss fame Anitha Sampath Beauty Tips Latest Video Tamil News நன்கு கலந்து முடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, முடியை…\nசர்ப்ரைஸ்னா இப்படி இருக்கனும்… அனிதா சம்பத் ரியாக்ஷனை பார்த்தீர்களா\nAnitha Sampath Vlog Surprise Viral Youtube Video Tamil News இந்த காணொளி 2 லட்சம் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங்கிலும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிதா வீட்டில் ‘குவா குவா’ விசேஷமா – திருமண நாள் ஸ்பெஷல் யூடியூப் வீடியோ\nAnita Sampath Wedding Anniversary Latest Youtube Video பிரபா ஆரம்பித்திருக்கும் புதிய சேனல் பற்றிய இன்ட்ரோவை கொடுத்துவிட்டு காணொளியை நிறைவு செய்தனர்.\nநிச்சயத்திற்கு ரூ.2500 செலவில் வீட்டிலேயே மேக்-அப் செய்யலாம் – அனிதா சம்பத் டிப்ஸ்\nBigg Boss Anita Sampath Latest Viral Video Tamil News கடைசியாக லூஸ் பௌடர் போடலாம். அல்லது, வீட்டில் இருக்கும் பவுடரையும் உபயோகிக்கலாம்.\nடைவர்ஸ் வதந்தி… கன்டெண்ட் கிடைக்கலன்னா இப்படியா\nAnitha Sampath Divorce Controversy news in tamil: சமீபகாலமாக பரபரப்பான கண்டெண்ட் எதுவும் கிடைக்காததால் டைவர்ஸ் வதந்தியை கிளப்பியுள்ளனர் என அனிதா சம்பத் தனது இன்ஸ்டா…\n‘ஹாப்பி பர்த்டே டியர் கன்னுகுட்டி’ – பிரபாவின் அன்போடு கொண்டாடிய அனிதா சம்பத்\nAnita Sampath Birthday Celebrations Youtube Channel தன்னுடைய கன்னுகுட்டிக்காக வாங்கி வைத்திருந்த புதிய ஐபோன் தொலைபேசியை பரிசளித்தார் பிரபா.\n‘இது பிரபாவுக்கான சவால்’ – அனிதா சம்பத் புதிய யூடியூப் வீடியோவில் என்ன ஸ்பெஷல்\nBigg Boss Anita Sampath Youtube Channel Challenge இருவரின் டாம் அண்ட் ஜெர்ரி உரையாடல் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருந்தது.\nமுடி உதிர்வை தடுக்க அனிதா சம்பத்தின் சூப்பர் 5 டிப்ஸ்\nAnita Sampath Haircare Tips காய்ந்த தலையில் எப்போதுமே ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது.\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nAnita Sampath Hairfall Care Tips Tamil வெங்காயத்தில் நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஏராளமான நற்குணங்கள் உள்ளன.\nஇதைச் செய்தால் உங்கள் முகமும் பளபளக்கும் அனிதா சம்பத் 7 டிப்ஸ்\nAnita Sampath Acne Pimple prone skin tips அனிதா சம்பத் பகிர்ந்துகொண்ட முகப்பருக்களுக்கான ஏழு எளிமையான டிப்ஸ் என்னவென்று பார்க்கலாமா\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: பேரறிவாளன் விடுதலை.. தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/students-from-tamil-nadu-stranded-in-ukraine-request-chief-minister-stalin-for-rescue-skd-705501.html", "date_download": "2022-05-19T06:02:36Z", "digest": "sha1:A5R2KAGCLO4YI2PCLDUF4CQTGGFWP6JW", "length": 10353, "nlines": 102, "source_domain": "tamil.news18.com", "title": "students from tamil nadu stranded in ukraine request chief minister stalin for rescue | போர் பகுதிகளுக்கு அருகில் இருக்கிறோம்: எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் - முதல்வருக்கு கோரிக்கைவைத்து வீடியோ வெளியிட்ட தமிழக மாணவிகள் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nபோர் பகுதிகளுக்கு அருகில் இருக்கிறோம்: எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் - முதல்வருக்கு கோரிக்கைவைத்து வீடியோ வெளியிட்ட தமிழக மாணவிகள்\nபோர் பகுதிகளுக்கு அருகில் இருக்கிறோம்: எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் - முதல்வருக்கு கோரிக்கைவைத்து வீடியோ வெளியிட்ட தமிழக மாணவிகள்\nஉக்ரைனில் சிக்கியிருக்கும் தங்களை மீட்க வேண்டும் என்று தமிழக மாணவிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.\nஉலக நாடுகளின் எதிர்ப்பையும் கடந்த நான்கு தினங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துவருகிறது. ரஷ்யாவின் இந்த படையெடுப்பால் இந்த உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ரஷ்யாவின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தடை விதித்துவருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது.\nஅதனால், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள��ர். குறிப்பாக, உக்ரைனில் 5,000-த்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் சிக்கியுள்ளன. அவர்களை மீட்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்துவருகின்றனர். உக்ரைனுக்கு விமானம் செல்ல முடியாத சூழல் உள்ளதால் உக்ரைன் நாட்டின் இருக்கும் இந்தியர்கள் தரை வழிப் பயணமாக அண்டை நாடுகளுக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி அண்டை நாடான ரொமேனியாகவுக்கு வந்த இந்தியர்கள் பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.\nஇன்று சுமார் மூன்று விமானங்கள் மூலம் 700-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உக்ரைனின் வேறு பகுதியில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் எங்களால் அண்டை நாட்டுக்கு செல்ல முடியாமல் எங்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில் உக்ரைனின் சுமி நகரில் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்களை மீட்க வேண்டும் என்று வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர். அதில், ‘நாங்கள் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறோம். எங்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. மேற்குப் பகுதியில் இருப்பவர்களை மீட்கத்தான் பேருந்துகள் வருகின்றன. நாங்கள்தான் மிகுந்த ஆபத்தான பகுதியில் இருக்கிறோம்.\nஆபத்து நிறைந்த பகுதியில் இருக்கிறோம் - வேதனையில் தமிழக மாணவிகள்;\nஎங்களையும் மீட்க வேண்டும். நாங்கள் போலந்து செல்லவேண்டுமென்றால் உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை தாண்டி 1,000 கி.மீ செல்ல வேண்டும். அது சாத்தியமில்லாதது. 20 மணி நேரத்துக்கும் மேலாக சாலை வழியாக பயணிக்கவேண்டியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதாவது முயற்சி எடுத்து எங்களைக் காக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\nRCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-news/namakkal-apply-for-relief-for-corona-deaths-741813.html", "date_download": "2022-05-19T05:41:19Z", "digest": "sha1:42PUTM4RFXK6DTJ43VSHTAPEVGB2VBRJ", "length": 11465, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Apply for relief for corona deaths! / கொரோனாவால் இறந்த குடும்பத்தினர்களுக்கு நிவாரணம் - விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nகொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் நிவாரணம் பெறும் வழிமுறைகள் இதோ.\nகொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் நிவாரணம் பெறும் வழிமுறைகள் இதோ.\nகொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ரூபாய் 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.\nநாமக்கல் மாவட்டத்தில் (17.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...\nவடகொரியாவில் கொரோனாவுக்கு 15 லட்சம் பேர் பாதிப்பு- லாக்டவுன்\nநாமக்கல் மாவட்டத்தில் (16.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...\n2 ஆண்டுகள் வரையிலும் நீடிக்கும் கொரோனா அறிகுறிகள்..ஆய்வு சொல்வது என்ன\nகொரோனா நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு, இறந்தவர்களின் இறப்புசான்று கொண்டு அரசு இணையதளம் மூலமாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறி முறைகளின்படி வருகின்ற 18ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பிக்கபடும் மனுக்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,476 பேருக்கு 50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க முடியாதவர்கள், இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட���ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.\nமேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல்: 12 ஆண்டுகள் வீட்டிலிருந்த மஹா முனீஸ்வரன் சிலை\nநாமக்கல்: திடீரென பெய்த மழையால் வெப்பம் குறைந்து\nநாமக்கல்: இன்று (18-11-2021) மின் நிறுத்த இடங்கள் இவைதான்\nநாமக்கல்: இன்றைய செய்தி தொகுப்பு\nநாமக்கல்: நடப்பதற்கு வழி இல்லாமல் சிரமப்படும் புள்ளிப்பாளையம் ஊர் மக்கள்\nநாமக்கல்: தன்னார்வ தொண்டு அமைப்பின் இலவச மருத்துவ முகாம்\nநாமக்கல் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 17) மின்தடை ஏற்படும் இடங்கள்\nநாமக்கல் : மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nநாமக்கல் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 16) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்\nநாமக்கல்: பொதுகழிப்பிடம் இன்றி தவிக்கும் கீழேரிப்பட்டி பெண்கள்\nநாமக்கல்: அடிப்படை வசதிகளே இல்லாத மயில்கல்பாளையம்\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\nRCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா\nதூத்துக்குடியில் ஸ்டேஷனில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய போலீஸ்\nபுதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்துசென்ற அதிகாரிகள்\nடி.இமானின் இரண்டாவது திருமணம் குறித்து முன்னாள் மனைவி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-news/ramanathapuram-grandmother-murder-case-arrested-convict-by-ballot-vjr-709971.html", "date_download": "2022-05-19T06:26:28Z", "digest": "sha1:EUM3JVLDSTVAD3GMMQQIOIQRR366P3Q5", "length": 11016, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Ramanathapuram: Grandmother murder case - Arrested convict by ballot \\ ராமநாதபுரம்: மூதாட்டி கொலை - குற்றவாளியின் பகீர் வாக்கு மூலம் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nராமநாதபுரம்: மூதாட்டி கொலை - குற்றவாளி தந்த பகீர் வாக்கு மூலம்\nராமநாதபுரம்: மூதாட்டி கொலை - குற்றவாளி தந்த பகீர் வாக்கு மூலம்\nராமநாதபுரம்: மூதாட்டி கொலை - குற்றவாளி தந்த பகீர் ��ாக்கு மூலம்\nபூங்கோதை மூதாட்டி கொலை வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு இரண்டு குற்றவாளிகளை திருவாடானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளால் சுற்றுலா பயணிகள் குழப்பம்\nபேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல்..\nதனுஷ்கோடி கலங்கரை விளக்கம்.. ராமேஸ்வரத்தின் புதிய சுற்றுலா ஸ்பாட்\nபொது இடங்களில் குப்பைகளை வீசுவதை தடுக்க வலியுறுத்தி மிதிவண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nமூதாட்டி கொலை வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு இரண்டு குற்றவாளிகளை திருவாடானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆயிரவேலி கிராமத்தை சேர்ந்த பூங்கோதை எனும் மூதாட்டியை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது அவரை கொலை செய்து வீட்டில் இருந்த உண்டியலைஉடைத்து பணத்தை திருடிவிட்டு சென்றனர்.\nபட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினரால் தனிப்படை அமைக்கப்பட்டது\nஇதையடுத்து, திருவாடானை காவல்துறையினர் டி.எஸ்.பி.ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசகன் தலைமையில் தனிப்படையினர் கொலை செய்தவர்களை தேடிப் பிடித்தனர்.\nகைதான இருநபர்கள் திருவாடானை சேர்ந்த ஆதிரெத்தினேஸ்வரன் வயது20, மேல்பனையூரை சேர்ந்த கலைமணி வயது 32 .\nமதுவாங்க பணம் இல்லாததால் மூதாட்டியின் வீட்டில் திருட முயன்றோம், அப்போது மூதாட்டி பூங்கோதை சத்தம் போட்டு கத்தியதால், அவரின் தலையை பிடித்து சுவற்றில் மோதி பின், கம்பால் தலையில் தாக்கியதில் அவர் இறந்துவிட்டார் என்று கைதான ஆதிரெத்தினேஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nமின்கம்பங்கள் மட்டும் உள்ளன; மின்விளக்குகள் இல்லை - புகார்\nராமநாதபுரம்: மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது - பொதுமக்கள் ஆர்வம்\nஅரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்நீர் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nமதுரை - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு\nஎண்ணம் போல் வாழ்க்கை - அக்னி சிறகு இளைஞர்களின் அசரவைக்கும் சேவை\nகொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைத்தது\n - போராட்டத்தில் குதித்த தம்பதியர்\n10 வருடங்களுக்கு மேல் சாலை இல���லாமல் இருக்கும் ஜட்டி கடற்கரை சாலை\nஅனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் - உள்ளூர்வாசிகள் புலம்பல்\nஉணவகத்தில் திடீர் தீ விபத்து - சாமர்த்தியமாக செயல்பட்ட காவலருக்கு பலரும் பாராட்டு\nவாக்காளர் அட்டை சிறப்பு முகாம் - 4 நாட்கள் நடைபெறுகிறது\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nபிரதமர் வீடு திட்டத்தின் கீழ் ஆணை வழங்க லஞ்சம் - வைரல் வீடியோ\nவைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பாருங்க...\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-news/viluppuram-villupuram-mother-and-daughter-pour-kerosene-tries-for-suicide-aru-726100.html", "date_download": "2022-05-19T05:31:24Z", "digest": "sha1:ZP7TJNGJSZWL3SP6WXXYVMNHIDFAEEU2", "length": 12262, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Villupuram District | Mother and daughter pour kerosene on Villupuram Collector's office and try to put out the fire | விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் மண்ணென்னைய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் மண்ணென்னைய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் மண்ணென்னைய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nVillupuram District | பாதிக்கப்பட்ட சரஸ்வதி தனது மகளுடன் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த நிலையில், திடீரென கையில் கொண்டுவந்த மண்ணென்னைய் கேனை எடுத்து தலையில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு..\nவிவசாயத்தில் செழித்து வருமானம் பெருக்கும் ஆலம்பாடி கிராமம்\nகோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற மாணவர்கள் ஆர்வம்.\nநன்னாடு பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படும் வாழை மரங்கள்.\nவிவசாய கிணற்றிற்கு மின் இணைப்பு வாங்கி தருவதாக போலி ஆவணம் தயாரித்து விவசாய கிணற்றை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகள் மண்ணென்ன���ய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த அம்புலுக்கை கிராமத்தை சார்ந்த சரஸ்வதி தனது கணவர் பெயரிலுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு அப்பகுதியிலுள்ள கிணற்று நீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.\nவிவசாய கிணற்றை தனது கணவரின் அறியாமையை பயன்படுத்தி உறவினர் முருகன் என்பவர் கிணற்றுக்கு மின் இணைப்பு வாங்கித்தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்து விவசாய கிணற்றை அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டு அபகரித்துக் கொண்டதாகவும் இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், கிணற்றை பயன்படுத்த கூடாது என மிரட்டியதாக தெரிகிறது.\nஇதனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தனது மகளுடன் இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த நிலையில், திடீரென கையில் கொண்டுவந்த மண்ணென்னைய் கேனை எடுத்து தலையில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை மேற்கொண்டு ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.\nஅதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்தனர்.\nமன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050\nசெய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்\nவிழுப்புரத்தில் பெய்துவரும் கனமழையால் வியாபாரிகள் இயல்புநிலை பாதிப்பு\nவிழுப்புரம் காணாத கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்\nவிழுப்புரம் : உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் (நவம்பர் 18)\nவிழுப்புரம் : ஏரி உடைப்பால் நீரில் மூழ்கிய பூ, வாழை, நெற்பயிர்கள்\nவிழுப்புரம்: ஆபத்தான நிலையில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி\nவிழுப்புரம்: இன்றைய செய்தி தொகுப்பு\nவிழுப்புரம்: தேசிய இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்\nவிழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் (நவம்பர் 17)\nவிழுப்புரம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்கு செய்யும் பணி தீவிரம்\nவிழுப்புரம்: மக்களைத் தேடி மருத்துவப் பணி – பயன் என்ன\nவிழுப்புரம் : இன்றைய உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம் (நவம்பர் 16)\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\nRCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா\nதூத்துக்குடியில் ஸ்டேஷனில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய போலீஸ்\nபுதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்துசென்ற அதிகாரிகள்\nடி.இமானின் இரண்டாவது திருமணம் குறித்து முன்னாள் மனைவி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-england-vs-west-indies-kyle-mayers-creats-havoc-england-staring-at-series-defeat-after-batting-collapse-mut-722391.html", "date_download": "2022-05-19T06:07:31Z", "digest": "sha1:TYSM6QK6H27JPSJE26I7OP7RYNJ4GUV3", "length": 14913, "nlines": 105, "source_domain": "tamil.news18.com", "title": "England vs West Indies: Kyle Mayers creats havoc England staring at series defeat after batting collapse – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nWI vs ENG: ரூட் கேப்டன்சி அம்போ- மே.இ.தீவுகளிடம் தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து\nWI vs ENG: ரூட் கேப்டன்சி அம்போ- மே.இ.தீவுகளிடம் தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து\nகைல் மேயர்ஸ் 5 விக்கெட் 9 ரன்களுக்கு\nசெயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெறும் மே.இ.தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது இறுதி டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 93 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களையே எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைக் காட்டிலும் 10 ரன்களே முன்னிலை பெற்று இன்னும் 2 விக்கெட்டுகளே பாக்கியுள்ளது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு அரிய டெஸ்ட் வெற்றியைப் பெறவுள்ளது.\nசெயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெறும் மே.இ.தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது இறுதி டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 93 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களையே எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியைக் காட்டிலும் 10 ரன்களே முன்னிலை பெற்று இன்னும் 2 விக்கெட்டுகளே பாக்கியுள்ளது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு அரிய டெஸ்ட் வெற்றியைப் பெறவுள்ளது.\nமே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச��சாளர் கைல் மேயர்ஸ் 13 ஓவர் 7 மெய்டன் 9 ரன்கள் 5 விக்கெட் என்று இங்கிலாந்தை நொறுக்கி விட்டார். சைக்கிள் ஸ்டேண்டில் ஒரு சைக்கிளை தள்ளினால் எல்லாம் விழுமே அதுபோல் இங்கிலாந்து சரிவு கண்டது. ஜோ ரூட் 5 ரன்களில் வெளியேற ஜாக் கிராலி டக் அவுட் ஆனார்.\nஇங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதலில் 39-4 என்று தடுமாறியது - இன்னும் 54 ரன்கள் நிலுவையில் உள்ள நிலையில் சிறிது நேரத்திற்குப் பிறகு அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் தலைமையிலான மறுமலர்ச்சி ஏற்பட்டது.\n4ம் நாளான இன்று ஜாக் லீச் மற்றும் சாகிப் மஹ்மூத்தின் முதல் இன்னிங்ஸில் கடைசி விக்கெட்டில் 90 ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்தின் நம்பிக்கை இப்போது மற்றொரு வீர முயற்சியின் சாத்தியத்துடன் உள்ளது, அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் விரைவாக 2 விக்கெட்டுகளை கழற்றி வெற்றி பெற உறுதி பூண்டுள்ளது போல்தான் தெரிகிறது.\nமுன்னதாக, இங்கிலாந்துக்கு மோசமான காலை ஆட்டத்தில் , மே.இ.தீவுகளின் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார், மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் முன்னிலை பெற்றனர், இதனால் வெஸ்ட் இண்டீஸ் தங்கள் ஓவர் நைட் ஸ்கோரான 232-8 லிருந்து 65 ரன்களை மேலும் சேர்த்தனர்.\nஇரண்டாவது நாளில் அவர்கள் மூன்று ரிவியூக்களை விரயம் செய்யவில்லை என்றால், இங்கிலாந்து மற்றொரு ரன் சேர்க்காமல் இன்னிங்ஸை முடித்திருக்க முடியும். ஏனெனில் சீல்ஸ் மூன்றாவது பந்தில் மஹ்மூத்திடம் எல்பிடபிள்யூவு ஆனார். கள நடுவர் அவுட் தரவில்லை. ஆனால் அது டிஆர்எஸ்ஸில் தலைகீழாக மாறியிருக்கும் என்று மறுபதிவுகள் காட்டுகின்றன.\nடா சில்வாவும் சீல்ஸும் இந்த மீட்சியை மிகச் சிறப்பாகச் செய்து, மேற்கிந்தியத் தீவுகளின் முன்னிலையை 52 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் 100 ரன்களை நோக்கி உயர்த்தினார்கள்.\nஇதனையடுத்து 93 ரனகள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து மீண்டும் பேட் செய்ய வந்த போது, க்ராலி (8) சீல்ஸின் மற்றொரு பந்தில் லூஸ் டிரைவில் வீழ்ந்து, இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அவர் மீண்டும் இங்கிலாந்து கேப்டனை வீழ்த்தினார், ஷாட் ஆடாத டேன் லாரன்ஸை டக் அவுட்டாகச் செய்தது மற்றும் தேநீருக்கு முன் பென் ஸ்டோக்ஸ் (4) கேட்ச் ஆனதும் கைல் மேயர்ஸ் தினத்தை அறிவித்தது.\nலீஸ் (31) மற்றும் பேர்ஸ்டோவ் (22) ஐந்தாவது விக்கெட்டுக்கு 41 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் இங்கிலாந்தின் நம்பிக்கையை உயர்த்தினர், டெஸ்ட் முழுவதும் இருந்தது போலவே இந்தப் பிட்ச் நாள் முடிவடைந்தவுடன் கொஞ்சம் மட்டையாகத் தொடங்கியது. ஆனால், பேர்ஸ்டோவின் வீழ்ச்சியால், இங்கிலாந்தின் பலவீனமான பேட்டிங் வரிசை மீண்டும் சரிவு கண்டது. அல்ஜாரி ஜோசப் பந்தில் பேர்ஸ்டோ வெளியேறினார்\nஏழு ஓவர் இடைவெளியில் 20 ரன்களுக்கு வீழ்ந்த நான்கு விக்கெட்டுகளில் இது முதல் விக்கெட்டாக இருந்தது, அன்று மாலை விஷயங்களை முடித்துவிடுவோம் என்று மே.இ.தீவுகள் அச்சுறுத்தியது. பென் ஃபோக்ஸ் (2) ஐந்து பந்துகளில் ரன் அவுட் ஆனார், அபாயகரமான இரண்டாவது ரன் திரும்பும் போது, ​​மேயர்ஸ் மீண்டும் ஆக்ஷனில் வந்து அருமையான த்ரோவைச் செய்தார் ஃபோக்ஸ் ரன் அவுட்.\nமேயர்ஸ் பின்னர் லீஸின் 132 பந்துகளின் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வந்தார், ஓவர்டன் மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த போது மேயர்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார், முதல் 2 டெஸ்ட்களில் ஆடாத கைல் மேயர்ஸ் இந்த டெஸ்ட் போட்டியில் 22 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். இன்று 4ம் நாள், ஜாக் லீச், கிறிஸ் வோக்ஸ் மீண்டும் ஏதாவது கூட்டணி அமைப்பார்களா என்ற ஏக்கத்தில் இங்கிலாந்தும், வெற்றி பெறும் வெறியுடன் வெஸ்ட் இண்டீஸும் இன்று 4ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கும். கிறிஸ் வோக்ஸ் 9, லீச் 1 நாட் அவுட். இங்கிலாந்து 103/8.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nவைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பாருங்க...\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2006/03/02/", "date_download": "2022-05-19T04:38:23Z", "digest": "sha1:2YGOP3X2TPH27H6FKWB65ZFXWE55CXNG", "length": 17160, "nlines": 274, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "02 | March | 2006 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nப்ளாகர்.காம் சென்ஸார் செய்யப்பட்டதால் பாகிஸ்தான் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை. (வழி: தேஸிபண்டிட்)\nநேஹா (பாகிஸ்தானில் வசித்தால் எவ்வாறு ப்ளாக்ஸ்பாட் படிப்பது\nசத்யபிரகாஷ் (காரணம் என்னவாக இருக்கலாம்)\nCategories: அரசியல், ஆங்கிலப் பதிவு, இதழியல்\nமெய்யாலுமே பதினாலு வயசுப் பயலா அல்லது என்னை மாதிரி டகால்டி வயசு காட்டுறானா என்று தெரியாட்டியும், சொல்ற மேட்டர் சீரியஸான நுட்பக் குறைபாடு. (வழி: ஸ்டீவ்)\nCategories: ஆங்கிலப் பதிவு, டிப்ஸ், நுட்பியல்\n எங்கே போய் முறையிடுவது… புகார் கடிதங்கள் எழுதுவது குறித்து டோண்டுவும் அட்வைஸ் கொடுக்கிறார்.\nCategories: ஆங்கிலப் பதிவு, சென்னை, சொந்தக் கதை, டிப்ஸ், பொது\n‘கண்ணைப் பார் சிரி’, ‘பூச்சாண்டி கிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்’ என்றெல்லாம் பயமுறுத்துவாங்களே… அந்த மாதிரி ‘காட்ஃபாதர்’ ஒலிவட்டின் முகப்பு இருக்கிறதா\nஅஜீத்தே பயந்து போய் ‘திருப்பதி’யை முன்னாடி ரிலீஸ் செய்கிறார் போல\nCategories: ஆங்கிலப் பதிவு, பொது, வெள்ளித்திரை\nசிதறல் ஸ்டைலில் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து, கதை சொல்லி, சாருவின் ஸீரோ டிகிரியையும் விமர்சிக்கிறார் ‘தமிழினி’ முத்து.\nCategories: நூல் விமர்சனம், புத்தகங்கள்\nஇந்திய இருவுள் வாயில் (Railway) அலுவல் மற்றும் வியாபாரத்துக்கும், மறுவழிப் பயணங்களுக்கும் (return journeys) சிற்றூர் பயணிகளுக்கும் பயன்படுமாறு மாறவேண்டும் என்று மானகைத் துறை (management field) துப்புகள் தருகிறார்கள் கோவைக்காரங்க…\nஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் மக்களுக்கு ரயில் நிலையம் ‘தொலைவில்’ என்றாகிவிட்டது. விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. கோவை-பொள்ளாச்சிக்கு இடையே மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்கும்\nஇந்த மாதிரி வடக்கில் செய்து இருவுள் வாயில் லாபம் ஈட்டிய செய்தியை தேசிகன் பகிர்கிறார்.\nஒரு சின்ன பிளாட்பார���், நான்கு பென்ச்கள், குடிக்க ஒரு தண்ணீர் குழாய் என்று 8 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அதை ஸ்டேஷனாக ஏற்றுக்கொண்டு அதன் வழியாக போகும் ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த சம்மதித்தனர். இந்த ஸ்டேஷன் கட்டிய ஒரு வருடத்தில் 12,918 பயணிகள் ரயில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். ரயில்வேக்கு இதனால் கிடைத்த வருவாய் 1.5 லட்சம் ரூபாய்\nசன் டிவி ஸ்டைலில் சிவகாசி, நட்புக்காக, தவமாய் தவமிருந்து படங்களில் இன்றைய அரசியல்வாதிகளை கொலுவிருக்க விட்டிருக்கிறார். அடுத்து அதிமுக வெளியீடுகள் வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nCategories: அரசியல், நகைச்சுவை, பொது\nசெல்வி சீரியலில் ராதிகாவுக்கு இது வரை மூன்று கணவர்கள். இப்படியே போனால் இன்னும் எத்தனை பேர் செல்விக்கு கணவனாக வருவார்கள்\nஆங்கிலப் பதிவுகள் அதிகமாக இடம் பெறுகிறதோ என்று நண்பர் ஒருவர் குறை பட்டுக் கொண்டார்.\nஎனில், இது போன்ற பதிவுகளை யாரிடம் போய் பகிர்ந்து கொள்வது\n( பரிந்துரை : பிரேமலதா )\nCategories: ஆங்கிலப் பதிவு, சமூகம், சொந்தக் கதை, பொது\nதன்னோட முதல் இடுகையிலே என்ன சொல்றார்ன்னா,\n…நானும் உதவி இயக்குனர் தான் (சும்மானாச்சும்). கதைச் சொல்லப் போறேன்…அந்தக் கதையை நீங்க கேக்கப் போறீங்க..விருப்பம் இருக்கிறவங்க என்னோட கமெண்ட்ஸ் மூலமா டிஸ்கஷன் பண்ணப் போறீங்க. கதை எதைப்பத்தி வேணா இருக்கலாம். சொந்த கதை, சோக கதை, சுட்ட கதை, சுடாத கதை, அரைச்ச மாவு, இது வரை அரைக்காத மாவு, ரஜினிக்கு ஏத்த கதை, விவேக்குக்கு ஏத்த கதை, இப்படி எதைப் பத்தி வேணா இருக்கலம்.\nஅம்மா செண்ட்டிமெண்ட், தாலி செண்ட்டிமெண்ட கதை கூட செல்லலாம். ஆனா…வலைப்பதிவுல யாராவது முட்டை, ஆசிட் வீசினாங்கன்னா, நான் பொறுப்பில்ல\nஉங்களுக்கும் உதவி இயக்குனர் ஆசை இருக்கா, என்னோட சேர்ந்திடுங்க, ஒரு கூட்டுவலைப்பதிவா ஆரம்பிச்சிடுலாம்..\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:53:35Z", "digest": "sha1:D3SG3ESEPJERKQXBZHSM2LWGF7TVYJ66", "length": 11442, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் விக்கிபீடியா கட்டுரை பெயர் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Saint Vincent and the Grenadines.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nVCT (பார்) செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nVIN (பார்) செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன���கள் செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\n{{கொடி|செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்}} → செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\n{{flagicon|செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்}} →\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{கொடி|செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்|colonial}} → செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\n{{flagicon|செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்|colonial}} →\n{{நாட்டுக்கொடி|VCT}} → செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\n{{கொடி|VCT}} → செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-937756240/5502-2010-04-11-19-32-16", "date_download": "2022-05-19T06:11:53Z", "digest": "sha1:SHUTI2WYB2GMTRMGEMUSS6DWVXW5W24X", "length": 20502, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - பிப்ரவரி 2006\nசமூக நல்லிணக்கத்திற்கான அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சிகள்\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nஅம்பேத்கர் - பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்\nஅம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவரா\nகொரோனா: மக்களைக் காக்கும் மருந்து கம்யூனிசமே\nஆயிரம் பேர்களின் பிறவி இழிவை ஒழித்த டி.எம்.உமர் பாரூக்-II\nஅம்பேத்கரை நேர் செய்யும் தலித் வரலாறு\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nதலித் முரசு - பிப்ரவரி 2006\nபிரிவு: ��லித் முரசு - பிப்ரவரி 2006\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2010\nசாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது\nஅம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nஅம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.\n1930 - 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (\"ஜாத் பட் தோடக் மண்டல்' என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியி��ுந்தார். இதைத் தெரிந்து அவரிடம் \"உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்' என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்'' என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.\nஅதற்கு அம்பேத்கர் \" சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்' என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.\nநான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, \"சாதியை ஒழிக்கும் வழி' என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் \"குடியரசில்' இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஅந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே க��� வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது'' என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.\n(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/11/37333/", "date_download": "2022-05-19T05:06:59Z", "digest": "sha1:JF32BK63HZP5DCV64AWQGEZF5G2T2XVB", "length": 6133, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nஅமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தனது இணையதளத்தில் ‘ஓம்’ என்று அச்சிடப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்ததற்காக ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon) மீது நெட்டிசன்கள் கோபத்தைக் காட்டியுள்ளனர்.\nஓர் அமெரிக்க சில்லறை விற்பனையாளர் அமேசானின் ஒரு தளத்தில் ‘யோகா தாமரை பாய்’ என்ற பொருளை விற்பனைக்கு பதிவு செய்தார்.\nPrevious articleநீர் மாசு பாடு ஒரு தொடர்கதை\nNext articleபாலியல் தொழில் செய்ததாக சந்தேகிப்படும் 8 பெண்கள் கைது\nசிலாங்கூரில் கடந்தாண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்பு\nஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முடியுமா இதனை மட்டும் செய்தால் போதும்\nகோவிட் தொற்றின் நேற்றைய இறப்புகள் 98\nஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ்\nதொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியது பற்றி விசாரிக்க உறுதி..\nஆப்கானிஸ்தானில் இரு நிலநடுக்கங்கள் பதிவு; 26 பேர் பலி \nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nதித்திவங்சா மலையேற்றத்தில் இருந்த முதியவர் மரணம்\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nபல்லி நம் உடலில் எங��கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதிருமண திட்டமிடுபவர்கள் மாற்று ஆலொசனையை ஏற்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/prashant-kishor", "date_download": "2022-05-19T04:44:05Z", "digest": "sha1:S7IKNLHIGQYMMOGJ73M4FBWOEKCVMAB4", "length": 6616, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Prashant Kishor | Prashant Kishor Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan", "raw_content": "\n``அடுத்த 20-30 ஆண்டுகாலம் பாஜக-வை சுற்றியே இந்திய அரசியல் சுழலும்\" - பிரசாந்த் கிஷோர்\nஇது `பிரசாந்த் கிஷோர்’ பாலிட்டிக்ஸ் | Visual Story\n``பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகவாதியல்ல... தொழிலதிபர் அவ்வளவுதான்\" - பாஜக தலைவர் தாக்கு\n``இப்போதைக்கு கட்சி இல்லை... பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன்\" - பிரசாந்த் கிஷோர்\nஇளையராஜாவை, ஈ.வி.கே.எஸ் விமர்சித்தது தவறு\nமிஸ்டர் கழுகு: குடியரசுத் தலைவர் தேர்தல்... டெல்லிக்கு கிடுக்கிப்பிடி போடும் தி.மு.க\n``காங்கிரஸ் கட்சிக்கு நான் தேவையில்லை; தானாகவே புத்துயிர் பெறும்” - பிரசாந்த் கிஷோர் சொல்வதென்ன\nபிரதமர் திட்டம்; காங்கிரஸைக் கைப்பற்ற நினைத்து தோல்வியடைந்த பிரசாந்த் கிஷோர்\nபி.கே-வைச் சேர்த்தால் பிரகாசமான எதிர்காலமா\n`தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கடந்து வந்த பாதை' - ஒரு பார்வை\n``நான் கட்சியில் இணைவதை விடவும்... இதுதான் முக்கியமானது\" - காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர்\nஅதிகாரம் பொருந்திய செயற்குழுவை அறிவித்த சோனியா... பிரசாந்த் கிஷோர் வியூகத்தின் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/130698-director-mani-ratnam-cinema-lifestyle", "date_download": "2022-05-19T05:01:44Z", "digest": "sha1:DUDFE6F4ZHZIBU6FJS6NWKGUO7GTCF5T", "length": 55802, "nlines": 267, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2017 - ‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா! - சுகுணா திவாகர் | Director Mani Ratnam cinema lifestyle - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\nஈழ இலக்கியம் ‘‘ரயில் புறப்பட்டுவிட்டது\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\nசொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஉப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 7 - சி.மோகன்\nமோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nசங்கரன் வாழ்வில் ஆறு சுளைகள் - ஆதிரன்\nபனியாரக் குழியில் காலத்தை நகர்த்தி ஆடுதல் - பெரு விஷ்ணுகுமார்\nதும்பிகள் தொலைந்த காலம் - ஸ்ரீதர்பாரதி\nமுடிவிலி ஆட்டத்தின் இருமுனைகள் - தர்மராஜ் பெரியசாமி\nயார் வீட்டில்தான் கரப்பான்பூச்சிகள் இல்லை - வசந்த் ஆதிமூலம்\nதிக்கிப் பேசுகிறவன் - ஜான் சுந்தர்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nநீரின் வடிவம் - செழியன்\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்\n” - விமலாதித்த மாமல்லன்\nபெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nநீரின் வடிவம் - செழியன்\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்\n” - விமலாதித்த மாமல்லன்\nபெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nகரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பார்த்திபன் கனவு’. நாயகன் ஸ்ரீகாந்த் சாலையில் பார்க்கும் நாயகி சினேகாவின் மீது காதல்வயப்படுவார். எதேச்சையாக அவர் வீட்டில் பார்க்கும் பெண்ணும் சினேகாவேதான் என்பதை அறிந்து ஆனந்தம்கொள்வார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான், தனது மனைவி, தான் காதலித்த அதே பெண் அல்ல, அந்தத் தோற்றத்தில் உள்ள இன்னொரு பெண் என்பது தெரியவரும். திருமணத்துக்கு முன்பு சினேகாவின் தனிப்பட்ட ரசனைகளைத் தெரிந்துகொள்வதற்காக அவரை அறியாமலே பின்தொடர்வார். திருமணத்துக்குப் பிறகு தனக்கு வாய்த்த மனைவி, தான் காதலித்த பெண்ணைப்போல் நவீனமான ரசனைகொண்டவர் அல்ல என்பதை அறிந்து நொந்துபோவார். ஸ்ரீகாந்தின் ‘காதலி’யான சினேகா, மணிரத்னத்தின் ரசிகை. ‘மனைவி’ சினேகாவோ பாக்கியராஜின் ரசிகை. மணிரத்னத்தின் படங்களை ரசிப்பது நவீனமான உயர்தர ரசனை என்பது தமிழ்ப் பொதுப்புத்தி என்பதற்கான எளிய உதாரணம் இது.\nசமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களுக்குப் பிடிக்காமல் தோல்வியடைந்துள்ளது. மணிரத்னத்தின் ரசிகர்களோ ‘காற்று வெளியிடை’ படத்தை ரசிக்க இளமையான மனம் வேண்டும் என்றெல்லாம் இணையத்தில் சப்பைக்கட்டு கட்டினார்கள். அப்படி சொன்னவர்களில் பெரும்பாலானோர் முப்பதையும் நாற்பதையும் கடந்தவர்கள் என்பதும் மணிரத்னத்துக்கே 60 வயதாகிவிட்டது என்பதும் அவல நகைச்சுவைதான்.\nமணிரத்னம் தமிழ் சினிமாவில் பல நவீனமான மாற்றங்களை ஏற்படுத்திய இயக்குநர். ரஜினி, கமல், இளையராஜா வரிசையில் ‘சார்’ போட்டு அழைக்கப்படக்கூடியவர் மணிரத்னம். சிலர் மணிரத்னம் படம் குறித்த விமர்சனத்தில்கூட ‘மணி சார்’ என்று எழுதக்கூடிய அளவுக்கு மதிக்கப்படக்கூடியவர். உண்மையில் மணிரத்னம் படங்களுக்குத் தமிழ் சினிமாவில் என்ன இடம் அவரது திரைமொழி ஏன் பலரின் கவனம் பெற்றது அவரது திரைமொழி ஏன் பலரின் கவனம் பெற்றது இப்போது ஏன் அவரது திரைப்படங்கள் போதிய வரவேற்பைப் பெறுவது இல்லை\nமணிரத்னத்தின் படங்கள் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தை மையமாகக்கொண்டவை. ஸ்டூடியோவுக்குள் சுழன்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமத்துத் தெருக்களுக்குக் கொண்டுவந்த பாரதிராஜா, நடுத்தரவர்க்கக் குடும்பத்துப் பிரச்னைகளைத் தனக்கே உரிய நாடகப்பாணியில் படமாக்கிய பாலச்சந்தர் என்ற இரு ஆளுமைகளின் காலத்தில் மணிரத்னத்தின் வருகை நிகழ்ந்தது. இந்த இரண்டு பாணிகளில் இருந்தும் மாறுபட்ட ஒரு பாணியைக் கைக்கொண்டதால் மணிரத்னத்தின் படங்கள் தனித்துத் தெரிந்தன.\nமணிரத்னத்தின் படங்களில் முக்கியமானது ‘மௌன ராகம்’. அதற்கு முந்தைய படமான ‘இதயகோயி’லில் தன் காதலி இறந்த சோகத்தில் தவிக்கும் மோகன், கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு ராதாவைக் காதலிப்பார். அதைத் தலைகீழாக்கி ‘மௌன ராக’த்தில் காதலன் இறந்த சோகத்திலிருந்து மீண்டு கணவன் மோகனின் உணர்வுகளை ரேவதி புரிந்துகொள்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். ஆனால், பெரும்பாலும் ஆணின் காதல்களும் காதல் தோல்விகளும் மட்டுமே பேசப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் திருமணமான பெண்ணின் முன்னாள் காதல் பற்றிப் பேசியது தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அபூர்வம்தான்.\nஅதேபோல் ‘அஞ்சலி’ திரைப்படமும் மணிரத்னத்தின் முக்கியமானப் படங்களில் ஒன்று. வளர்ச்சியடையாத மனநிலை கொண்ட குழந்தையின் உணர்வுகளையும் அதைக் குடும்பமும் சூழலும் எதிர்கொள்ளும் விதத்தையும் சொன்ன ‘அஞ்சலி’ போன்ற படங்களைத் தமிழ் சினிமாவில் விரல்விட்டுக்கூட எண்ண முடியாது. மணிரத்னம் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு, இசை, தொழில்நுட்பம், ‘புதுமையான’ வசனங்கள் ஆகியவை அவருக்கான இடத்தை உருவாக்கின.\nமணிரத்னம் முதன்முதலாக உருவாக்கிய அரசியல் சினிமா ‘ரோஜா’. இதற்குப் பிறகுதான் மணிரத்னம் தமிழகத���தைத் தாண்டி இந்திய அளவில் கவனம் பெறத் தொடங்கினார். அவரது சினிமாக்களும் ‘தமிழ் சினிமா’ என்னும் நிலையிலிருந்து ‘இந்திய சினிமா’வாக மாறியது. தமிழில் அதற்கு முன்பும் ஏராளமான அரசியல் சினிமாக்கள் வந்திருக்கின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கும் படங்கள், திராவிட அரசியல் சினிமாக்கள், பொதுவுடைமை சினிமாக்கள் ஆகியவற்றைப் பார்த்ததுதான் தமிழகம். மணிரத்னம் காலத்திலேயே மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நடப்பு நிகழ்வுகளையும் அதன் அரசியல் பின்னணிகளையும்வைத்து ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘குற்றப்பத்திரிகை’, ‘அமைதிப்படை’ போன்ற படங்களை உருவாக்கினர். ஆனால், இவையெல்லாம் வெகுசன ரசனைக்காக உருவாக்கப்பட்ட படங்களாகவும் மணிரத்னத்தின் ‘அரசியல்’ சினிமாக்கள் உயர்தர ரசனைக்கான படங்களாகவும் மதிப்பிடப்பட்டன.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n‘ரோஜா’விலிருந்து மணிரத்னத்தின் சினிமாக்கள் பிராந்திய அடையாளத்தைத் தாண்டிய இந்திய அடையாளத்தை முன்வைக்கும் படங்களாகவும் இந்திய தேசியத்தை வலியுறுத்தும் படங்களாகவும் மாறின. இந்திய தேசியத்தின் அடிப்படையான மூன்று விஷயங்கள்: மேட்டுக்குடிச் சார்பு, பிராந்திய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராமை, சந்தை ஆகியவை. மணிரத்னம் படங்களுக்கும் இந்த மூன்று அம்சங்களுக்கும்கூட தொடர்புகள் உள்ளன.\nபிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய தேசியத்தை உருவாக்கியவர்கள் மேட்டுக்குடியினரான பார்ப்பனர்களும் பனியா போன்ற வணிகப் பிரிவினருமே. இவர்கள் அடிப்படையில் இந்தியப் ‘பாரம்பர்யத்தை’ முன்வைத்தாலும் அதற்கு உதவியது நவீன ஆங்கிலக் கல்வியே. இயல்பாகவே கல்வி கற்கும் வாய்ப்பைப் பல தலைமுறைகளாகப் பெற்றுவந்த மேட்டுக்குடியினரே இந்தியாவில் ஆங்கிலம் படித்த முதல் தலைமுறையினராக இருந்தனர். மதச்சீர்திருத்தம், தேசியம் என்னும் இரண்டு நவீனக் கருத்தாக்கங்களை ஆங்கிலக் கல்வி மூலம் பெற்ற இவர்கள் இந்தியாவிலும் இதன் அடிப்படையிலான இந்துமதச் சீர்திருத்தம், இந்திய தேசியம் ஆகியவற்றைக் கட்டமைத்தனர். இவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய அடையாளங்கள் அனைத்தும் மேட்டுக்குடி சார்ந்ததாகவே இருப்பதை உணரலாம்.\nநாம் இப்போது தருண்விஜயின் ‘தென்னிந்தியர்களின் கருப்பு நிறம்’ பற்றிய பேச்சால் ஆத்திரப்படுகிறோம். ஆனால், பெரும்பாலான உழைக்கும் மக்களின் கறுப்பு நிறத்துக்கு மாறாக, ‘பாரதமாதா’ உருவமே சிவப்பான பெண்ணின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டது என்பதை உணரும்போது தருண்விஜய் கருத்துகளின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளலாம். மணிரத்னம் படத்தின் நாயகர்களும் சிவப்பான, மீசை மழித்த, நவீன ஆங்கிலவழிக் கல்வியின் வழியாக உருவான இந்திய தேசபக்தர்களே.\nதமிழ் சினிமாவில் முக்குலத்தோர் தொடங்கி, தலித்துகள் வரை பல்வேறு சாதிகளைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் வரத்தொடங்கிவிட்டன. ஆனால், மணிரத்னம் படங்களோ பார்ப்பனர்கள், பிள்ளைமார் என்ற மேட்டுக்குடிச் சாதிகளை இன்னும் தாண்டவில்லை. பொதுவாகத் தமிழ் சினிமாவில் இந்து - முஸ்லீம், இந்து - கிறிஸ்துவர் ஒற்றுமையை வலியுறுத்தும் படங்களில் இந்துக்களாகப் பார்ப்பனக் கதாபாத்திரங்களே சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘அலைகள் ஓய்வதில்லை’யில் இருந்து ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’ வரை பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், ‘பம்பாய்’ படத்தில் கவனமாகப் பார்ப்பனக் கதாபாத்திரத்தைத் தவிர்த்துவிட்டு, நாயகனைப் பிள்ளைமார் சாதியைச் சேர்ந்தவராகச் சித்தரித்திருப்பார். ‘காற்று வெளியிடை’ படத்திலும் கார்த்தி ஒரு பிள்ளைமார் கதாபாத்திரம்தான். ஆனால், தமிழ் அடையாளமோ பிள்ளைமார் அடையாளமோ இல்லாத, வலிந்து திணிக்கப்பட்ட ஓர் அடையாளமாக அது இருக்கும்.\nமணிரத்னத்தின் படங்கள் மேட்டுக்குடி சாதியைச் சார்ந்தவர்களை மட்டுமே சித்தரிப்பதைப் போலவே, அவர் ‘தேசிய’ சினிமாக்கள் எடுக்க ஆரம்பித்த பிறகு, பிராந்திய உணர்வுகளையும் நிராகரிக்கப்பட வேண்டியவையாகவே சித்தரித்தார். இந்திய தேசியத்தை ரொமான்டிசைஸ் செய்து, அதை வழிபாட்டுக்கு உரியதாக மாற்றுவதற்காக, அடிப்படை உண்மைகளை முற்றாகத் தவிர்த்தார். பிராந்திய உணர்வுகளில் உள்ள அடிப்படை நியாயங்களைப் பரிசீலிக்கவும் மறுத்தார்.\nமணிரத்னத்தின் ‘தேசிய’ சினிமாக்கள், தர்க்கரீதியாகப் பார்த்தால் அடிப்படையில் பலவீனமானவை. ‘ரோஜா’ படம் காஷ்மீர் பிரச்னையின் பல்வேறு பரிமாணங்களையும் அதன் வரலாற்றையும் மௌனப்படுத்திவிட்டு, அதை பாகிஸ்தான் தூண்டல் வெர்சஸ் இந்திய தேசபக்தி என்றே கட்டமைத்தது. இந்திய தேசியக் கொடியை காஷ்மீர் ஆயுதக் குழுவினர் தீவைத்துக் கொளுத்த, தேசபக்தி மிக்க நாயகன் அதன் மேல் விழுந்து அணைப்பார். ‘காற்று வெளியிடை’ படத்திலும் நாயகன் பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி ஆப்கானிஸ்தான் எல்லையை அடையும்போது, அவன் தப்பிச் செல்லும் வாகனம் பாகிஸ்தான் தேசியக் கொடியைத் தட்டிக் கீழே சாய்க்கும். வடகிழக்கு மாநிலப் போராளியாக நாயகியைச் சித்தரித்த ‘உயிரே’ படத்திலும் அதைக் காதல் பிரச்னையாக மட்டுமே அணுகி, வடகிழக்கு மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை மௌனப்படுத்தியிருப்பார். அதுபோலவேதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படமும். இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுதலைப்புலிகள் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள். அழகியல் காட்சிகள், ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட தேசபக்தி ஆகியவற்றினூடாக தனது லாஜிக் மீறல் ஓட்டைகளை நிரப்பப் பார்ப்பார் மணிரத்னம்.\nசிவந்த நிறமுடைய மேட்டுக்குடி மனிதர்கள், பிராந்திய உணர்வுகளைப் பொருட்படுத்தாத ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட இந்திய தேசியம் ஆகியவற்றுக்கு எதிரானது என்பதாலேயே திராவிட அரசியலின் மீது மணிரத்னத்துக்கு வெறுப்பு உண்டு. இது இரண்டு படங்களில் எதிரொலித்தது. ‘ஆயுத எழுத்து’ படத்தில் வில்லனே, கறுப்புச் சட்டை அணிந்த திராவிடக் கட்சி அரசியல்வாதிதான். ‘ஆயுத எழுத்து’ படத்தின் கதை, நடுத்தர வர்க்க அரசியலை முன்வைக்கும் ‘ஆம் ஆத்மி’ மாதிரியான இளைஞன், குப்பத்தைச் சேர்ந்த அடியாள், விட்டேத்தியான இளைஞன் என மூவரின் பார்வையில் விரியும். ஆனால், அந்தத் திராவிட அரசியல்வாதி தரப்புப் பார்வைகளுக்குப் படத்தில் இடமே இல்லை. மணிரத்னம் படம் மேட்டுக்குடிகளுக்கானது என்பதற்கு உதாரணம், குப்பத்தைச் சேர்ந்த அடியாளின் (மாதவன்) குப்பத்துக் காட்சிகள். அவ்வளவு தூய்மையான குப்பத்தை இந்தியாவில் எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. உண்மையில் குப்பத்தைக்கூட அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்க முடிந்ததென்றால், அந்தத் திராவிட அரசியல்வாதியை வில்லன் என்று சொல்வதற்கு எந்த நியாயங்களும் இல்லை.\nமணிரத்னத்தின் திராவிட அரசியல் வெறுப்பின் உச்சம் ‘இருவர்’. திராவிட அரசியலை விமர்சிக்கக் கூடாது என்றில்லை. அதற்கு நல்ல உதாரணம் மணிவண்ணனின் ‘அமைதிப்படை’. மார்க்சியத்தின் மீதும�� பெரியாரியத்தின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் ஆர்வமுடைய மணிவண்ணன் ம.தி.மு.க. என்ற திராவிடக் கட்சியிலும் இருந்தவர். அவரது ‘அமைதிப்படை’ உள்ளிருந்து வந்த விமர்சனம். ஆனால் பார்ப்பனிய இந்திய தேசியச் சார்புடைய மணிரத்னத்தின் ‘இருவர்’ படமோ திராவிட இயக்கம் குறித்து மோசமான பிம்பத்தையே எழுப்பியது.\nதனிநபர்களுக்கு இடையிலான பிரச்னை என்பது உலகளவிலேயே பொதுவுடைமை இயக்கங்கள் தொடங்கி எல்லா இயக்கங்களிலும் உள்ள பிரச்னைகள்தான். ஆனால் ‘இருவர்’ படமோ, திராவிட இயக்கத்தின் மையமே தனிநபர் பிரச்னைகளும் பெண் தொடர்புகளும் என்றே சித்தரித்தது. கருணாநிதி பாத்திரம் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருக்கும்போதுகூட காதலியை சைட் அடித்துக்கொண்டிருக்கும், மனைவியின் சேலை தீப்பிடித்து எரியும் வரை கவிதை சொல்லிக்கொண்டிருக்கும் என்பது மாதிரியான மலினமான சித்தரிப்புகளே படம் முழுவதும் நிறைந்திருக்கும். மணிரத்னத்தின் கலைநேர்மைக்கு ஒரு சின்ன உதாரணம் போதும், ‘பம்பாய்’ படத்தில் பிள்ளைமார் பாத்திரத்தில் வரும் நாசர் தன் மகனிடம், “போயும் போயும் துலுக்கச்சியையா காதலிக்கிறே” என்று கேட்பார். இதை ஒரு பாத்திரத்தின் மொழியாகப் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், திராவிட இயக்கத்தைச் சித்தரித்த ‘இருவர்’ படத்தில் ‘பார்ப்பனர்’ என்ற வார்த்தையே எங்கேயும் இருக்காது. எனவே, தர்க்கம், அழகியல், கதையோட்டம் எல்லாவற்றையும் தாண்டி துருத்திக்கொண்டிருப்பது மணிரத்னத்தின் பார்ப்பனிய இந்திய தேசியச் சார்பு.\nதேசியம் என்பது எப்போதும் சந்தைப் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இந்திய தேசியம் தோன்றிய காலத்திலிருந்தே தேசிய முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஆர்வம்கொண்டதாக இருந்தது. இன்றும் இரு முக்கியமான தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளோடு இந்தியப் பெருமுதலாளிகள் நெருக்கமான உறவு பேணுபவர்களே. இந்த இந்திய தேசிய முதலாளிகளின் சந்தைகளுக்கு, பிராந்தியத் தனித்துவங்கள் எப்போதும் தொல்லை தருபவை. இந்தித் திணிப்பின் பின்னணியில் இந்தியா முழுவதும் ஒற்றைச் சந்தையை உருவாக்க விரும்பும் வணிகநலனும் உள்ளது. இப்படி இந்திய தேசியத்துக்கும் சந்தைக்கும் தொடர்பு உள்ளது என்றால், மணிரத்னம் இந்தியச் சந்��ைக்கு ஏற்ப தன் படத்தின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டார். தனித்துவமான பிராந்திய அடையாளங்களை மொன்னையாக்கி, ஒரே நேரத்தில் பல மொழிகளில் பேசுபவர்களுக்கும் பொதுவானதைப் போன்ற தோற்றம் தரக்கூடிய பாத்திரங்களைத் தன் படங்களில் சித்தரித்தார். ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தியின் பிள்ளைமார் குடும்பம் தமிழ் அடையாளத்துக்கு அந்நியமாக இருப்பதற்கு இது ஒரு காரணம்.\nமணிரத்னத்தின் படங்களில் உள்ள அரசியல் குறித்து இன்னும்கூட பேசலாம். ஆனால், அரசியலைத் தாண்டியும் மணிரத்னம் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவரது திரைமொழி. செந்தமிழ் வசனங்களில் இருந்து விடுபட்டு கிராமத்து எதார்த்த வசனங்கள் வந்த காலகட்டத்தின் அடுத்த நகர்வாக அமைந்தவை மணிரத்னத்தின் சினிமா வசனங்கள். மிகச் சுருக்கமான, துண்டுதுண்டான வசனங்கள் மணிரத்னத்துக்கே உரிய பிரத்யேக அடையாளமாக மதிக்கப்பட்டது.\nமணிரத்னத்தின் சினிமாக்கள் ஹாலிவுட் சினிமா பாணியை அடிப்படையாகக் கொண்டவை. உண்மையில் ஹாலிவுட் சினிமா பாணியை தமிழுக்கு ஏற்றவாறு அவர் அறிமுகப்படுத்தியதே புதுமை என்று கொண்டாடப்பட்டது. அவரது பல படங்களும்கூட ‘காட்ஃபாதர்’ போன்ற ஹாலிவுட் படங்களின் இறக்குமதி என்ற விமர்சனங்களும் உண்டு. ஐரோப்பியர்களின் உச்சரிப்புக்கும் இந்தியர்களின் உச்சரிப்புக்கும் அடிப்படையில் வித்தியாசங்கள் உண்டு. தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் குளிர்ப் பிரதேசமான ஐரோப்பாவின் உச்சரிப்பு எப்போதும் ஒலி குறைந்தவை, மென்மையானவை. ஆனால், இந்தியர்களோ உரக்கப் பேசும் பழக்கமுடையவர்கள். ஆனால், ஹாலிவுட் பாணியை அடிப்படையாகக்கொண்ட மணிரத்னத்தின் படங்களில் பாத்திரங்களும் ஐரோப்பியப் பாணியிலேயே குரல் கம்மிப் பேசத் தொடங்கினர். பின்பு கௌதம்மேனனின் படம் தொடங்கிப் பல படங்களிலும் இந்தக் குரல் கம்மிய உச்சரிப்பு என்பது மேட்டிமை சினிமாவுக்கான அடையாளமாகவே மாறிப்போனது. குளிர்நாடுகளின் குளுமையைத் தன் படங்களின் ஃபிரேம்களில் கொண்டுவந்தவர் மணிரத்னம். இருள், குறைந்த இருள், கண்ணை நிறைக்கும் குளுமை ஆகியவையே மணிரத்னத்தின் காட்சிகளை நிறைத்திருக்கும். சுள்ளென்று அடிக்கும் வெயிலை மணிரத்னத்தின் படங்களில் பார்ப்பது அரிது.\nஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவின் மொ���ி மாறிவந்திருக்கிறது. தொடக்ககால தமிழ் சினிமாவில், சமஸ்கிருதத் தாக்கத்துக்கு உட்பட்ட சனாதன மொழியும் பார்ப்பனர் வழக்காறுகளுமே நிறைந்திருந்தது. தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகு, அதன் இடத்தைத் தூய தமிழ் கொண்டு நிரப்பினார்கள் என்றபோதும் அவர்களின் வசனங்கள் வழி திரையில் கொண்டுவந்த தமிழும் மக்கள் மொழியிலிருந்து அந்நியப்பட்டிருந்தது, கறுப்பு - வெள்ளைப் படங்களில் முதன்மைப் பாத்திரங்கள் அனைத்தும் தூய தமிழில் பேசிக்கொண்டிருக்க, சலவைத் தொழிலாளி, வாயிற்காவலர், நகைச்சுவை நடிகர்கள் போன்ற சாதாரண மக்களைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள் எளிய மக்கள் மொழியிலேயே பேசுவதை உணர முடியும். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தூய தமிழ் வசனங்கள் குறைந்து எதார்த்தமான, மக்களின் அன்றாட மொழி திரைக்கு வரத் தொடங்கியது. ஆனால், மணிரத்னமோ வினோதமான மொழியைத் திரைக்குக் கொண்டுவந்து அதையே ‘புதுமை’யாகவும் நிலைநாட்டி\nவிட்டார். தூய தமிழ் வசனங்கள் எப்படி எதார்த்தத்துக்கு மாறான போலி மொழியோ, அதுபோலவே மணிரத்னம் சினிமாக்களில் பேசப்படும் வசனங்களும் போலியான திரைமொழியே.\nபோலியான திரைமொழி, ஐரோப்பிய பாணியிலான வசன உச்சரிப்பு, நடிகர்களின் செயற்கையான உடல்மொழி, அடிப்படைத் தர்க்கமற்ற காட்சிகள் ஆகியவை மணிரத்னம் சினிமாக்களின் பலவீனங்கள் என்றால், இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றை அழகியலுடன் தன் சினிமாவுக்குள் கொண்டுவருவது மணிரத்னத்தின் பலம். மணிரத்னம் மதிக்கப்பட்ட காலத்தில் மற்றவர்களின் சினிமாக்கள் இந்த அழகியலில் பின்தங்கியிருந்தன. ஆனால், காலம் எவ்வளவோ கடந்துவிட்டது. தமிழ் சினிமா மணிரத்னத்தைத் தாண்டி எவ்வளவோ நகர்ந்துவிட்டது. ஆனால், மணிரத்னம் இன்னும் தன் பாணியை மாற்றிக்கொள்ளவில்லை.\nகொலை செய்வதை மட்டுமே தன் தொழிலாகக்கொண்ட, அறங்களைப் பொருட்படுத்தாத, ஆண்மைத் திமிர்கொண்ட ராணுவப் பணியாளன், பெண்களின் மீதான ஆண்மைத் திமிரை வெறுக்கும் பெண் இருவருக்கும் இடையிலான உறவும் முரண்பாடுகளும்தான் ‘காற்று வெளியிடை’ படத்தின் கதை. ஆனால், இத்தகைய உணர்வெழுச்சியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. மணிரத்னத்தின் படங்களுக்கே உரிய செயற்கையான உடல்மொழி, செயற்கையான உணர்வுகள், செயற்கையான வசனங்கள். “எ��் செல்லக்கிளியே”, “நீங்க ஆஸ்பத்திரியில் இருந்து புத்தம்புதுசாத் திரும்பிடலாம்” என்றெல்லாம் எதார்த்தத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத அபத்தமான வசனங்கள் தமிழ் சினிமா பார்வையாளர்களை எரிச்சலின் உச்சத்துக்குக் கொண்டுபோகிறது.\nகடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இடைநிலைச் சாதி சினிமாக்களைத் தாண்டி தலித் மக்களின் அடையாளத்தோடு சாதிப் பிரச்னைகளைப் பேசும் பா.ரஞ்சித்தின் படங்கள், கிரிக்கெட்டில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்சிப்படுத்தும் சுசீந்திரனின் ‘ஜீவா’ போன்ற நேரடியான, தெளிவான அரசியல் படங்கள் வரத் தொடங்கியிருக்கியிருக்கின்றன. நாயக மையத்தை உடைத்து எல்லா அதிகாரங்களையும் கிண்டலடிக்கக்கூடிய ‘மூடர் கூடம்’, ‘சூது கவ்வும்’, ‘ஆரண்ய காண்டம்’ போன்ற புதுமையான சினிமாக்கள் வந்திருக்கின்றன. பிளாக் ஹியூமர் சினிமாக்களுக்கு வெகுமக்கள் மத்தியில் அபாரமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், இதையெல்லாம் மணிரத்னமோ அவரது பிளாஸ்டிக் சினிமா ரசிகர்களோ உணராதது மட்டும்தான் துரதிர்ஷ்டவசமானது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marudhai.blogspot.com/2012/09/blog-post_12.html", "date_download": "2022-05-19T05:50:00Z", "digest": "sha1:YDEBI6N3DF6YP5NBWTUIG4WKR3VF3HSS", "length": 4917, "nlines": 119, "source_domain": "marudhai.blogspot.com", "title": "மதுரை மாநகரம்: மதுரை மாநகரில் பதின்வயது", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nடாப்படிக்கிறதுனு ஒரு சமாசாரம் இருக்கு\nஇருக்கறதுலயே நல்ல ஜன நடமாட்டம் இருக்கற ஒரு தெரு முக்கு\nஅந்த முக்குல வந்து சேருற தெருவுல இருக்கற, ஒம்போதாப்புல இருந்து பன்னென்டாப்பு ப்டிக்கிற பசங்க\nதெருவுல பார்க் பண்ணிருக்கற டூவீலர் சீட்\nஎன்ன பேசுறோம், என்ன செய்யப்போறோம், நமக்கு என்ன பிரச்சனை இருக்கு, பாஸ் ஆவோமா ஃபெயில் ஆவொமானு எந்த கவலையும் இல்லாம சரளாக்களையும், வனஜாக்களையும் சைட் அடிக்கிற சுகம் இருக்கே.....\nஅந்த வயதில் தெருமுக்கில் ஒரு அரட்டை, பிறகு கிளம்புறேன் கிளம்புறேன்னு சொல்லிட்டே மேலும் ஒரு மணி நேர அரட்டையடிப்பது இன்னும் சுகமான அனுபவம்.\nபாப்கார��ன் நிரம்பிய காகிதக் குவளை\nகீழக்குயில்குடி - சமணர் படுகை\nகொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல...\nமீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/workers-dead-in-virudhunagar-cracker-factory-fire-accident.html", "date_download": "2022-05-19T05:03:45Z", "digest": "sha1:43O3S3TOFMKOSYWIFNYDFKH777FSZE73", "length": 12316, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Workers dead in virudhunagar cracker factory fire accident | Tamil Nadu News", "raw_content": "\n\"பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து\".. ‘அலறி ஓடிய தொழிலாளர்கள்’.. ஒரு அறையில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு நேர்ந்த பெரும் சோகம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள மாநகனேரி பகுதியில் செயல்படு ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென உண்டான உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பட்டாசு தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.\nஆனாலும் ஒரு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பதாக முதற்கட்ட காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து விருதுநகரில் இருந்தும் திருவில்லிபுத்தூரில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுமையாக அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n'ஏடிஎம் கீபேட் வொர்க் ஆகல...' 'டெபாசிட் பண்ணிட்டேன், கொஞ்ச நேரத்துல மெசேஜ் வரும்...' - மெசேஜ்க்காக காத்திருப்பு...' ஆனால் நடந்தது என்ன... - அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்...\n'.. 'ஒரு பக்கம் மீன் விற்பனை'.. 'இன்னொரு பக்கம் ஆன்லைன் வகுப்பு'.. குடும்ப சூழலால் மாணவிகளின் துணிச்சல் முடிவு\n'அன்று மகளின் கல்யாணத்திற்கு 500 கோடி செலவு'... 'இன்று ஒரே ஒரு கையெழுத்தால் நடு தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்'... அதிர்ச்சி சம்பவம்\n‘இது நம்�� லிஸ்ட்லயே இல்லயே’.. ‘கணவருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க’ மனைவிக்கு உத்தரவு’.. ‘கணவருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க’ மனைவிக்கு உத்தரவு - குடும்ப நல நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nடேட்டிங் பண்ற பொண்ணோட முதல்நாள் ‘அவுட்டிங்’.. திடீர்னு Girlfriend வச்ச ஒரு ‘ட்விஸ்ட்’.. மிரண்டு போன வாலிபர்..\n'CSKவுக்கு சாதகமாகும் போட்டியின் போக்கு'... 'மும்பையுடன் மோதுவதற்கு முன்பே'... 'அடுத்தடுத்த திருப்பங்களால் கிடைத்துள்ள புது நம்பிக்கை'... 'மும்பையுடன் மோதுவதற்கு முன்பே'... 'அடுத்தடுத்த திருப்பங்களால் கிடைத்துள்ள புது நம்பிக்கை\nசினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்... டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதிய டெம்போ.. சிதறி விழுந்த அரிசி மூட்டைகள்.. சிதறி விழுந்த அரிசி மூட்டைகள்.. அடுத்தடுத்து வெளியான 'அதிர்ச்சி' தகவல்\nதிடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்\n'அண்ணனும், தங்கச்சியும் எப்பவுமே ஒண்ணா இருப்பாங்க'... 'வந்த துயரமும் ஒண்ணாவே வந்துடுச்சு'... நொறுங்கிப்போன குடும்பம்\n‘ஒரு கைதான் போச்சு’.. ‘ஆனா தன்னம்பிக்கை போகல’.. 30 வருஷம் ‘ஒரே’ கையால் உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் ‘சூப்பர்மேன்’\nஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லும் போது ‘ஆம்புலன்ஸுக்கு’ தீ வைத்த ரவுடி.. போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த பரபரப்பு..\n20 நிமிஷம் 'போனில்' பிஸி.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்.. டாக்டருடன் அனல் பறக்க சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர்\n‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..\n'எந்த அப்பாக்கும் இந்த நிலைமை வரக்கூடாது'... 'உடைந்த மொத்த கனவு'... 'இளைஞருக்கு நடந்தது என்ன'... வெளியான உருக்கமான தகவல்கள்\n'நைட் சாப்பிட்ட பிரியாணி, பரோட்டா'... 'திடீரென வந்த வயிற்று வலி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n... உள்ள போன உடனே பார்த்த நடுங்க வைக்கும் காட்சி'.. பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனரின் இறுதி நிமிடங்கள்.. பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனரின் இறுதி நிமிடங்கள்.. பதைபதைக்க வைக்கும் கோரம்\nகுறுக்கே வந்த 'மாடு',,.. sudden 'பிரேக்' போட்டு நிறுத்திய 'டிரைவர்',,.. விபத்தில் சிக்கிய 'முன்னாள்' முதல்வரின் 'கார்',, பரபரப்பு 'சம்பவ���்'\n'இரவில்' திடீரென வெடித்துச்சிதறிய 'எரிவாயுக்குழாய்'.. 'வழிபாட்டில்' இருந்த 17 பேர் பலியான 'சோகம்'\n'ஏசி ஓடிட்டு இருந்தது, அதுனால ஜன்னல் எல்லாம் பூட்டி இருந்துச்சு'... 'ஒரே நேரத்தில் 5 பேருக்கு நடந்த கொடூரம்'... சந்தேகத்தை கிளப்பியுள்ள உறவினர்கள்\nஆச ஆசையா பார்த்து கட்டின வீடு.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்.. நடுராத்திரியில் வெடித்து சிதறிய ஜன்னல்கள்.. தொழிலதிபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\n'கை, கால்களில் சானிடைஸருடன்'.. 'கணவருக்கு டீ போட அடுப்பைப் பற்றவைத்த மனைவி'.. 'ஒரு நொடியில்' நடந்தேறிய 'சோக' சம்பவம்\nதிடீரென கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்... சாலையோரம் நின்றவர்களை அடித்து வீசி... பதைபதைக்க வைக்கும் கோரம்... 5 பேர் பலி\n'திருமணம் ஆகி ஒரே நாளில் சோகம்'.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்''.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்'.. அடுத்த நொடியே 'புதுப்பெண்' எடுத்த 'விபரீத' முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2022-05-19T05:02:53Z", "digest": "sha1:T3JU2O2NSX5SOMODVYWM74XNKP7TH6UK", "length": 16968, "nlines": 104, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "நீட் தேர்வு Archives - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nநீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்துகொள்வேன் என்றாரா மு.க.ஸ்டாலின்\n‘’நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொள்வேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது எடிட் செய்யப்பட்டு, ‘’தற்கொலை’’ என்ற வார்த்தையை புதியதாக சேர்த்துள்ளனர் என்று தெரிகிறது. பார்க்கும்போதே போலி என்று தெரியும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி கேலி […]\nRapid FactCheck: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை\n‘’நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை,’’ என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். ���கவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ பதிவை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]\nFACT CHECK: நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று செந்தில்வேல் கூறினாரா\nSeptember 17, 2021 April 23, 2022 Chendur Pandian2 Comments on FACT CHECK: நீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று செந்தில்வேல் கூறினாரா\nநீட் தேர்வுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று ஊடகவியலாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook ஊடகவியலாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்- செந்தில்வேல் நீட் தேர்வுக்கு எதிராக ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சாகும் வரை உண்ணாவிரதம் நீட் தேர்வுக்கு எதிராக ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில்வேல் சாகும் வரை உண்ணாவிரதம்\nFACT CHECK: தி.மு.க மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று செந்தில்வேல் கூறியதாக பரவும் வதந்தி\nநீட் விவகாரத்தில் தி.மு.க பொய் வாக்குறுதிகளை தேர்தலில் அளித்து மாணவர்களை கொலை செய்து கொண்டிருக்கிறதா என்ற அச்சம் எழுந்திருக்கிறது என்று செய்தியாளர் செந்தில்வேல் கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தொடர் நீட் தேர்வு மரணங்கள் வேதனையளிக்கிறது. தி.மு.க பொய் வாக்குறுதிகளை […]\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா\n‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link செப்டம்பர் 19, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யா இருவரும் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் […]\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nகலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்த��் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம் (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2022-05-19T05:54:45Z", "digest": "sha1:ZKVK7OYSL2GPBRF7EOKHNXZQRQY5VCUO", "length": 6069, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழ் புத்தாண்டு |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி - தமிழ்குடி அவ்வாறு பெருமிதம் வாய்ந்த தமிழர்கள், தங்களுடைய புத்தாண்டை, எப்போது கொண்டாட வேண்டும், என அரசியல் கட்சிகள் தீர்மானம் செய்வது மிகவும் வேதனையான ......[Read More…]\nApril,14,21, —\t—\tதமிழ் புத்தாண்டு\nதமிழ் நண்பர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் புத்தாண்டை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பாரதபிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ...[Read More…]\nApril,14,15, —\t—\tதமிழ் புத்தாண்டு\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\nதமிழ் நண்பர்களுக்கு எனது புத்தாண்டு வ� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/may/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3843388.html", "date_download": "2022-05-19T04:38:48Z", "digest": "sha1:V37JCWWMX7CJW6L2J5I3GK26O6SRYWIX", "length": 9528, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் நாளை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசென்னையில் நாளை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்\nசென்னை: சென்னைக் குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம், குடிநீா் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇது குறித்து சென்னைக் குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைக் குடிநீா் வாரிய குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய 15 குடிநீ���் வாரிய பகுதி அலுவலகங்களில் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.\nஇதில் குடிநீா், கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் குறித்த சந்தேகங்களை நேரில் மனுக்களாக கொடுத்துப் பயன் பெறலாம். மேலும், மழைநீா் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விளக்கங்களையும் கேட்டுப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2021/dec/10/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-16%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3751930.html", "date_download": "2022-05-19T06:37:32Z", "digest": "sha1:2XVVNUQP3ZLCV3XI2G2CUFS4KDQUI7KO", "length": 11041, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தரமேரூா் அருகே 16ஆம் நூற்றாண்டு நிலதானக் கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஉத்தரமேரூா் அருகே 16ஆம் நூற்றாண்டு நிலதானக் கல்\nஉத்தரமேரூா் வட்டம், ஜம்புமேடு அருகே பாரடி வயல்வெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட நிலதானக்கல்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்���ரமேரூா் அருகே வயல்வெளிப் பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நிலதானக்கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது.\nஉத்தரமேரூா் வட்டம், காக்கநல்லூா் செல்லும் சாலையில் ஜம்புமேடு அருகில் பாரடி கிராம வயல்வெளிப் பகுதியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதும்,16ஆவது நூற்றாண்டை சோ்ந்ததுமான நிலதானக்கல்லை உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டறிந்தனா். சிவன் கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் இந்தக் கல்லை கண்டறிந்தது குறித்து ஆய்வு மையத்தின் தலைவா் கொற்றவை ஆதன் கூறியதாவது:\n2 அடி உயரமும், ஒன்னே கால் அடி அகலமும் உடைய நிலதானக்கல்லை கண்டறிந்தோம். இந்தக் கல்லின் மேற்பகுதியில் வலப்பக்கம் சூரியனும், இடப்பக்கம் சந்திரனும், நடுவில் சிவலிங்கமும் உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. மன்னா்கள் சிவன் கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்குவாா்கள். இந்த கற்களில் சூரியனும், சந்திரனும் இடம் பெற்றிருப்பது இவா்கள் இருவரும் உள்ளவரை அவா்கள் கொடுத்த தானம் செல்லும் என்பதற்கான குறியீடாக இருக்கும்.\nநிலங்களை தானமாக வழங்கியதன் மூலம் கோயில்களில் அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கேற்றுதல், அமுது படைத்தல் மற்றும் ஆலய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உத்தரமேரூரில் 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னா்கள் ஆண்டு கொண்டிருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. அப்போது, நிலம் இங்கு தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். இப்பகுதியிலிருந்து காணாமல் போன ஜம்புகேஸ்வரா் கோயில் அல்லது கைலாசநாதா் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலதானமாகவும் இருக்கலாம் என்றாா் அவா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/jul/29/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3443010.html", "date_download": "2022-05-19T04:43:03Z", "digest": "sha1:5INVUAF6AAIQY775TQQNMWPAFJGYH6P4", "length": 10950, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெற்பயிரில் சிலந்திப் பேனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nநெற்பயிரில் சிலந்திப் பேனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை\nதிருவள்ளூா் மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்தில் பயிரிட்டுள்ள நெல்லில் சிலந்திப்பேன் தாக்குதல் காரணமாக மகசூல் இழப்பைத் தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.\nஇதுகுறித்து திருவூா் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் பெ.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதிருவள்ளூா் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, அம்பத்தூா், ஈக்காடு, கடம்பத்தூா் ஆகிய வட்டார பகுதிகளில் சொா்ணவாரி பருவத்தில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில் சில பகுதிகளில் நெற்பயிரில் சிலந்திப்பேன் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இப்பூச்சித் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலையாகும்.\nமேலும், சிலந்திப் பேன் தாக்கத்தால் பயிா்கள் வெளுத்தும் இலைகள் பச்சையத்தை இழந்து சோகையான நிலையில் அழுக்கான பழுப்பு நிறத்தில் காணப்படும். அத்துடன், நாற்றுக்கள் மற்றும் நடவு செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்பகுதியில் அதிகளவு தாக்குதலை ஏற்படுத்தும், இலைகளின் சாறுகளை உறிஞ்சுவதின் மூலம் இலைகளில் வெள்ளை திட்டுக்களாகவும் தென்படும்.\nநெல் பயிா் மீதான இத்தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்துகளை பிரித்து இட வேண்டும். இதைக் கட்டுப்படுத்த அசாடிராக்ட்டின் 0.03 சதவீதம் ஏக்கருக்கு 400 மி.லி. தெளிக்கவும். அதேபோல், தாக்குதல் அதிகமாகியிருப்பின் ஒரு லிட்டா் தண்ணீரில் 2 மி.லி. பெனாசாக்வின் அல்லது 0.5 மில்லி ப்ராபா்கைட் அல்லது 2 மி.லி. ஸ்பைரோமெசிபென் கலந்து கொண்டு பயிா் மீது தெளிக்கலாம். வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி விவசாயிகள் மகசூலை அதிகரித்துக் கொள்ளலாம்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/dec/15/opposition-to-agricultural-laws-90-arrested-in-namakkal-district-3523934.html", "date_download": "2022-05-19T05:56:15Z", "digest": "sha1:NACYWUSEGOU2P4AF7BAZEAKDSLFU56MU", "length": 10579, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 90 போ் கைது\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட முயன்ற பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்த 90 போ் கைது செய்யப்பட்டனா்.\nமத்திய அரசு கொண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதற்கிடையே, திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம், சுங்கச் சாவடி முற்றுகை ஆகியவற்றில் ஈடுபட அகில இந்திய விவசாயக் கூட்டமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம், எருமப்பட்டி, நாமக்கல், ஆட்சியா் அலுவலகம், எலச்சிப்பாளையம், பரமத்தி வேலூா் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.\nநாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள ரெப்கோ வங்கி முன்பாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 20 போ் கைது செய்யப்பட்டனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 7 போ் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற தமிழ் புலிகள் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து 25 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் கைதான சுமாா் 90 போ் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/28/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3104457.html", "date_download": "2022-05-19T06:46:18Z", "digest": "sha1:MIGIH3W5YTLVKRXG3E72POU52SJWL7H6", "length": 9633, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மது போதையில் குழந்தைகளை தாக்கிய தந்தை: போலீஸ் விசாரணை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nமது போதையில் குழந்தைகளை தாக்கிய தந்தை: போலீஸ் விசாரணை\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது ஆயக்குடி. இங்கு மூன்றாவது வார்டு பகுதியில் குடியிருந்து வருபவர் கதிர்வேல். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், ரித்திக்ரோஷினி(13) என்ற மகளும், சக்திவடிவேல் (11) என்ற மகனும் உள்ளனர்.\nவேலைக்கு செல்லாமல் கதிர்வேல் தினமும் மது குடித்துவிட்டு வந்து குடும்பதினருடன் சண்டைபோடுவாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கதிர்வேல் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு குழந்தைகள் இருவரும் உறங்கச் சென்றனர். புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக சீருடைகளை எடுப்பதற்காக குழந்தைகள் இருவரும் தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போதும் அங்கே மது போதையில் இருந்த தந்தை கதிர்வேல் இரண்டு குழந்தைகளையும் கடுமையாகத் தாக்கினாராம். அப்போது செங்கல்லை எடுத்து வீசியதில் மகன் சக்திவடிவேல் பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயக்குடி போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nந��ன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/aug/03/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-3444974.html", "date_download": "2022-05-19T06:22:35Z", "digest": "sha1:YJGIUFTOECVMA22NKUGHMCEWWZ2NEFNJ", "length": 10290, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சேரன்மகாதேவியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசேரன்மகாதேவியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்\nகன்னடியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி, சாா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.\nதாமிரவருணி பாசனத்தில் முக்கியமான கன்னடியன் கால்வாய் மூலம் கல்லிடைக்குறிச்சியிலிருந்து கோபாலசமுத்திரம் வரை சுமாா் 13 ஆயிரக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெறுகின்றன.இந்தக் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 1இல் விவசாயத்திற்காக தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஜூன் மாதம் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பிற்குள்ளாகினா்.\nஇந்நிலையில், நிகழாண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்கப்படாததால், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவகத்தை திங்கள்கிழமை (ஆக.3) முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்தனா். இதையடுத்து ,சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ ஆா்.முருகையாப்பாண்ட��யன் மூலம் தமிழக முதல்வரிடம் பேசி, ஒரு வாரத்துக்குள் கால்வாயில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். கூட்டத்தில், கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பாபநாசம், செயலா் கண்ணப்பநயினாா், பொருளாளா் ரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமெழுகு சிலையாக மின்னும் மெஹ்ரீன் பிர்சாதா - புகைப்படங்கள்\nபார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nபோர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்\nமகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்\nவிக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nநூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்\nநயன்தாராவின் 'ஓ 2' படத்தின் டீசர் வெளியானது\nநெஞ்சுக்கு நீதி படத்திலிருந்து ‘எங்கே நீதி காணாம தேம்புதே பூமி’ பாடல் வெளியானது\n'777 சார்லி' படத்தின் டிரெய்லர் வெளியானது\nவெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்\n'கன்னித்தீவு' படத்தின் டிரெய்லர் வெளியானது\nலிங்குசாமியின் 'த வாரியர்' படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/World+T20+trophy.?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2022-05-19T06:21:31Z", "digest": "sha1:PDCKWY5F6BMFHC2F37HQJXQWW45SPEVX", "length": 9781, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | World T20 trophy.", "raw_content": "வியாழன், மே 19 2022\nஇலங்கைக்கு உலக வங்கி ரூ.1,240 கோடி உதவி: பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்\nஅமெரிக்கா | பால் பவுடர் தட்டுப்பாடு; தனது தாய்ப்பாலை விற்பனை செய்ய முன்வந்துள்ள...\nமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்தியாவின் நிகத் ஜரீன் முன்னேற்றம்\nரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், பாதிப்பைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்\nகாமன்வெல்த் போட்டிகள் 2022 | மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க தேர்வான இந்திய வீரர்கள்...\nகருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன்கள் தயாரிப்பில் சிறகை விரிக்கும் ஸ்டார்ட்-அப் சக்சஸ் கதை\nஉலகப் பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘மை...\nமே 17 - உலக உயர் ரத்த அழுத்த நாள் | ஆபத்தை...\nதமிழகத்தில் 10-ல் 3 பேருக்கு ரத்த அழுத்தம்: காரணங்களும் தடுப்பு வழிகளும் |...\nகுழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி அவசியம்: 3 காரணங்களை அடுக்கும் சௌமியா சாமிநாதன்\nரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது எப்படி - மருத்துவரின் எச்சரிக்கையும் ஆலோசனைகளும்\nகன்டென்ட் பிடிக்கவில்லை எனில் தாராளமாக ‘கிளம்பலாம்’ - ஊழியர்களிடம் நெட்ஃப்ளிக்ஸ் தடாலடி\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Loksabha", "date_download": "2022-05-19T05:16:05Z", "digest": "sha1:IVSL2RAEQHPTWI4LL63UCBKU44BVXKH7", "length": 10138, "nlines": 116, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Loksabha - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஉக்ரைன் அரசு இந்திய மாணவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது - வெளியுறவுத்துறை மந்திரி\nஉக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதுகுறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் பேசியுள்ளார் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.\nஉக்ரைன் விவகாரம் - மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தணிந்துவிட்டதால், இரு அவைகளும் தற்போது ஒரே நேரத்தில் நடக்கின்றன.\nஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பத்தில் ஒரு பங்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய அரசு\nகடந்த நான்கரை மாத காலத்துக்கு பின், எரிபொருள் விலை 13-வது முறையாக இன்று விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎரிபொருள் விலை உயர்வு - தொடர் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.\nமுக்கியமான கேள்விகளுக்கு உணர்ச்சிகரமான பதில் கொடுங்கள்- சட்ட அமைச்சருக்கு ஜேடியு எம்.பி பதில்\nஒருவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படும்போது, அவரது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று ஜேடியு தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.\nபுல்லட் ரெயில் திட்டத்திற்கு 89 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் புல்லட் ரெயில் திட்டத்திற்குத் தேவையான 7.9 ஏக்கர் நிலத்தில் 100 சதவீதத்தை கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபகவந்த் மானின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது- சபாநாயகர் அறிவிப்பு\nபாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பகவந்த் மான், சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஎன் உடல்நிலை பற்றி சீடர்கள் கவலைப்பட தேவையில்லை- நித்யானந்தா புதிய பதிவு\nதாம்பத்தியம் வேண்டாம் என மனைவி கூறினால்... ஆண், பெண் பதில் என்ன\n250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை\nவிண்வெளித்துறையில் தனியார் முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகும்- மயில்சாமி அண்ணாதுரை\nபாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு\nமீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை\nஐபிஎல் கிரிக்கெட்: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது\nதமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை- மத்திய அரசு முடிவு\nகேரளாவில் மழை நீடிப்பு- 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_2018.05.27&limit=100&printable=yes", "date_download": "2022-05-19T04:51:27Z", "digest": "sha1:PJPZPI3N5VJ4WN6RUYWXZL65LR7L2MEU", "length": 2933, "nlines": 30, "source_domain": "www.noolaham.org", "title": "\"தீபம் 2018.05.27\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"தீபம் 2018.05.27\" ப���்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதீபம் 2018.05.27 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:732 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padavelai.com/2022/02/tnpsc-2-2.html", "date_download": "2022-05-19T06:27:45Z", "digest": "sha1:PDV3F7BNGUGALWLHMBLKGMBSB6YVN5TO", "length": 11781, "nlines": 253, "source_domain": "www.padavelai.com", "title": "TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – குரூப் 2 & குரூப் 2 A இம்மாதம் அறிவிப்பு | PADAVELAI-TNTET Arts", "raw_content": "\nTNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – குரூப் 2 & குரூப் 2 A இம்மாதம் அறிவிப்பு\nTNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – குரூப் 2 & குரூப் 2 A இம்மாதம் அறிவிப்பு..\nதமிழகத்தில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் அடுத்த 75 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து விதமான அரசுத்துறைகளில் பணியாற்ற வேண்டும் என்றால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கு TNPSC சார்பில் குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்க கூடிய கொரோனா பெருந்தொற்றால் அரசால் திட்டமிட்டபடி போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை.\nஅதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில், 2022ம் ஆண்டில��� TNPSC குரூப் தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்ட அரசாங்கம் அதற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டில் சுமார் 32 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதனுடன் TNPSC போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், ‘தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும். இந்த அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். இந்த தேர்வுகள் அனைத்தும் இனி காலை 9.30 மணி முதல் 12.20 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்படும். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 32 தேர்வுகள் மேற்கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.\n2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,\n3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.\n4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.\n10th Tamil பகுபத உறுப்பிலக்கணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/author/kumarisiva", "date_download": "2022-05-19T05:27:39Z", "digest": "sha1:ENKHJGEPANYUDG3W54TC3MNK5U5G6S6T", "length": 31648, "nlines": 425, "source_domain": "www.seithisolai.com", "title": "Siva Kumari, Author at Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“கிரேட் டேன்” உலகத்திலேயே சிறந்த நாய்கள்…. இதோ சில தகவல்கள்….\nகிரேட்‌ டேன்‌ நாய்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இந்த நாய்கள் உலகத்திலேயே மிகவும் உயரமான நாய்கள் ஆகும். இந்த…\n“GLASS BUILDING” இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை…. எதற்காக தெரியுமா…\nஇந்தியாவில் glass building அதிக அளவில் காணப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் glass building அதிகமாக காணப்படும். இந்தியாவில் எதற்காக glass building…\nகனடாவின் கரன்சி நோட்டுகள்…. யாராலும் கிழிக்க முடியாது…. எதற்காக தெரியுமா….\nஇந்தியாவில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை நாம் எளிதில் கிழித்து விடலாம். ஏனெனில் ரூபாய் நோட்டுகள் பேப்பரில் தயாரிக்கப்படுவதால் அதை கிழித்துவிட முடியும்.…\nசவுத் ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க்….. யார் தெரியுமா…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்….\nசவுத் ஆப்பிரிக்காவின் கெல்வின் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை சவுத் ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க் என்று அழைப்பர். ஏனெனில் இவர்…\nஉலகத்திலேயே மிகவும் விலை மதிப்பான உணவு…. 1 கிலோ 3.80 லட்சம் ரூபாய்…. எது தெரியுமா….\nஉலகத்தில் மிகவும் விலை உயர்ந்த இறைச்சி கடக்நாத் (அ) காளி மாசி கோழியின் இறைச்சி ஆகும். இந்தக் கோழி கருப்பு நிறத்தில்…\n கைதிகளாக தங்கும் வாடிக்கையாளர்கள்…. எதற்காக தெரியுமா…\nலாமியாவில் ஒரு விசித்திரமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலை முதலில் மருத்துவமனையாக பயன்படுத்தினார்கள். அதன்பிறகு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அந்த சிறையில் இருக்கும்…\n28 வருடங்களாக…. நரகத்தை அனுபவித்த வாலிபர்…. என்ன காரணம் தெரியுமா….\nகடந்த 1991-ம் ஆண்டு லீ யுகா என்ற 18 வயது வாலிபர் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளார். இவர் தன்னுடைய தாயுடன் வசித்து…\nமுடி வெட்டுவதற்கு…. 35 லட்சம் கொடுக்கும் நபர்…. யார் தெரியுமா….\nஒருவர் 35 லட்சம் செலவு செய்து முடி வெட்டுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ஆம். Brunei நாட்டின் சுல்தான்…\n“கனடா VS டென்மார்க்” பல வருடங்களாக நடக்கும் விஸ்கி போர்…. எதற்காக தெரியுமா….\nஹான்ஸ் தீவு தொடர்பாக கனடாவிற்கும், டென்மார்க்கிற்கும் இடையே பல வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்தப் போர் விஸ்கி போர் (அ‌)…\n2 வருடங்களாக….. பூனைக்கும், காவலாளிக்கும் நடக்கும் தகராறு…. இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்….\nஜப்பான் நாட்டில் Onomichi city Museum of Art என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கும் காவலாளிக்கு ஒரு…\nவரலாற்றில் இன்று மே 19…\nவரலாற்றில் இன்று மே 18…\nவரலாற்றில் இன்று மே 17…\nவரலாற்றில் இன்று மே 16…\nவரலாற்றில் இன்று மே 19…\nமே 19 கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்ற���கையை… The post வரலாற்றில் இன்று மே 19…\nகாணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nமோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர்… The post காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nதிண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\nபள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில்… The post திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\n“திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nகுஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ்… The post “திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nமேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nமேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் அருகே இருக்கும் எடச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி. விவசாயிகளான இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகள் சென்றுள்ளது. நேற்று முன்தினம்… The post மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் ��யிரிழப்பு”…\nபேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக… The post பேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\n கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nயாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்… The post அய்யயோ என்னாச்சி… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான… The post மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற… The post கா��லர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகுளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\nதண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில்… The post குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\n2019 புல்வாமா தாக்குதல் (3)\n75 வது சுதந்திர தினம் (15)\nகவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள் (15)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (2)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nபேரறிவாளன் விடுதலை: “வென்றது நீதியும், அற்புதம் அன்னையின் போர்க்குணமும்”… நடிகர் கமல்ஹாசன்….\nபேரறிவாளன் விடுதலை….. “வாயில் வெள்ளை துணியை கட்டி”…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்….\nBREAKING : நூல் விலை….. மத்திய அமைச்சருடன் முதலமைச்சர் பேச்சு….\nஜாலியோ ஜாலி….. பள்ளி மாணவர்களுக்கு….. மேலும் ஒருவாரம் கூடுதல் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/category/more/tv-review", "date_download": "2022-05-19T04:59:14Z", "digest": "sha1:YP3Z6UFYC7DATXICLH7IYF4ELCKMVVIG", "length": 30547, "nlines": 427, "source_domain": "www.seithisolai.com", "title": "Tv review Archives • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nபிரபல சாம்சங் நிறுவனத்தின் smart LED TV…. 1+2 வருட வாரன்டியுடன்…. பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஆன்லைனில்….\nபிரபல சாம்சங் நிறுவனத்தின் 50 இன்ச் ஸ்மார்ட் LED TV இன் விலை அமேசான் நிறுவனத்தில் 46, 990 ரூபாயாகும். இந்த…\nபல்வேறு சிறப்பம்சங்களுடன்…. 1 வருட வாரண்டி…. இதோ உங்களுக்கான…. ஸ்மார்ட் LED TV….\nKodak நிறுவனத்தின் 40 இன்ச் ஸ்மார்ட் LED TV யின் விலை அமேசான் நிறுவனத்தில் 15,999 ரூபாய் ஆகும். இந்த smart…\nTv review ஆட்டோ மொபைல்\nஅசத்தலான அம்சங்களுடன்….. பி��பல நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி….\nபிரபல One Plus நிறுவனத்தின் 48 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 60HZ refresh rate மற்றும் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த…\nTv review ஆட்டோ மொபைல்\nபல்வேறு சிறப்பமசங்களுடன்….. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி….\nபுகழ்பெற்ற Sony Bravia LED Smart TV யின் விலை 34,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 43 இன்ச்…\nதாம்சன் 32 இன்ச் LED HD ரெடி டிவி…. முழு விவரம் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….\nகுறைந்த விலையில் சிறந்த டிவியை வாங்க விரும்புபவர்களுக்கு தாம்சன் 32 இன்ச் LED HD ரெடி டிவி நல்ல தேர்வாக இருக்கும்.…\n…. QNED மினி எல்.இ.டி டிவி மாடல்களுடன்…. எல்ஜியின் அசத்தலான அறிமுகம்….\nஎல்ஜி நிறுவனம் இந்தியாவில் நானோ செல் டிவி சீரீஸ் மற்றும் UHD AI ThinQ TV மாடல்கள், QNED மினி எல்இடி…\nTv review ஆட்டோ மொபைல்\nKODAK 40 இன்ச் LED ஸ்மார்ட் டிவி…. பல்வேறு சிறப்பம்சங்களுடன்….\nKodak 40 இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் விலை 15,999 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் Full HD RR…\n அட்டகாசமான அம்சங்களுடன்…. SONY X80J 55 inch SMART TV….\n…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….\nபுதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்கள் இதனைத் தெரிந்து கொண்டால் உதவியாக இருக்கும். * முதலில் எந்த பட்ஜெட்டில் டிவி வாங்க…\nஉங்க டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற ஆசையா\nவளர்ந்து வரக்கூடிய இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் டிவி பெரும்பாலான சிறப்பம்சங்களை கொண்டு இருப்பதால் சாதாரண டிவிக்கு மாற்றாக ஸ்மார்ட் டிவியையே…\nவரலாற்றில் இன்று மே 19…\nவரலாற்றில் இன்று மே 18…\nவரலாற்றில் இன்று மே 17…\nவரலாற்றில் இன்று மே 16…\nவரலாற்றில் இன்று மே 19…\nமே 19 கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை… The post வரலாற்றில் இன்று மே 19…\nகாணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nமோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை ம��ன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர்… The post காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nதிண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\nபள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில்… The post திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\n“திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nகுஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ்… The post “திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nமேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nமேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் அருகே இருக்கும் எடச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி. விவசாயிகளான இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகள் சென்றுள்ளது. நேற்று முன்தினம்… The post மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nபேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக… The post பேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\n கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nயாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்… The post அய்யயோ என்னாச்சி… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான… The post மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற… The post காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகுளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\nதண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத��தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில்… The post குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\n2019 புல்வாமா தாக்குதல் (3)\n75 வது சுதந்திர தினம் (15)\nகவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள் (15)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (2)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nஜாலியோ ஜாலி….. பள்ளி மாணவர்களுக்கு….. மேலும் ஒருவாரம் கூடுதல் விடுமுறை\nநடிகை பல்லவி டே மரணம்….. காதலன் கைது….. பெரும் பரபரப்பு….\nகொடூரம்….வரதட்சணை கேட்டு… மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்… பேரன் பலி…\n“கிரேட் டேன்” உலகத்திலேயே சிறந்த நாய்கள்…. இதோ சில தகவல்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/breaking-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%9A/", "date_download": "2022-05-19T04:30:40Z", "digest": "sha1:CVJMRET55VACMEOIYU3XFFT2W7IKZZOH", "length": 5669, "nlines": 141, "source_domain": "www.thamilan.lk", "title": "BREAKING | இலங்கையில் மீண்டும் ஐ.சி.சி T20 உலகக்கிண்ண தொடர்; 2024 அமெரிக்காவில் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nBREAKING | இலங்கையில் மீண்டும் ஐ.சி.சி T20 உலகக்கிண்ண தொடர்; 2024 அமெரிக்காவில்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படுகின்ற அடுத்த 8 உலகக்கிண்ண தொடர்களை நடத்துகின்ற நாடுகளின் விபரம் சற்று முன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கை தனியாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை நடாத்தியது.\n2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்பதாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.\nஇ���ேவேளை, அடுத்ததாக நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரானது 2027ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/05/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2022-05-19T05:49:29Z", "digest": "sha1:QGW5RW4LVNLARA3VZ7YCNK433SXGIIQN", "length": 18932, "nlines": 161, "source_domain": "www.thamilnaatham.media", "title": "போராட்டங்களாலும், தியாகங்களாலும் தொழிலாளர் உரிமை வென்றெடுக்கப்பட்ட தினமே “மே தினம்” | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் போராட்டங்களாலும், தியாகங்களாலும் தொழிலாளர் உரிமை வென்றெடுக்கப்பட்ட தினமே “மே தினம்”\nபோராட்டங்களாலும், தியாகங்களாலும் தொழிலாளர் உரிமை வென்றெடுக்கப்பட்ட தினமே “மே தினம்”\nமனித வாழ்வின் ஒரு நாளின் முக்கால்வாசி நாளையும் தொழில் புரிய வைத்து தொழிலாளர்களை அடிமைகளாக்கி அடக்கி ஆண்டு வந்த முதலாளித்துவத்திற்கு எதிராகவும், 8 மணி நேரமாக பணி நேரத்தை வரையறை செய்ய வலியுறுத்தியும் எழுந்த போராட்டமும், அதற்காக உயிரிழந்த தீயாகிகளின் நினைவாகவும் உருவானதே “மே தினம்” என அழைக்கப்படுகிறது.\nபோராட்டங்களும், தியாகங்களும் இன்றி எமக்கான அடிப்படை உரிமைகளை கூட பெறமுடியாது என்பதே இன்றுவரை உள்ள நிதர்சனமாகும்.\nமே 1 என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது உழைப்பாளர்கள் தான். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்கள் மெல்ல மெல்லமாக பல்வேறு நாடுகளில் ஆங்காங்��ே எழத்தொடங்கி இப்படி ஆஸ்திரேலியா,ரஷ்யா, அமெரிக்கா, என பல நாடுகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என போராட்டங்களும், வேலை நிறுத்தங்களுமாக வலுத்தன…\nஇங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் அதில் முக்கிய கோரிக்கை வேலை நேர குறைப்பாக இருந்தது.\nஇதேப்போல் 1830 களில் பிரான்சில் நெசவுத்தொழில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.\nஇதனை எதிர்த்தும் தொழிலாளர்கள் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\n1856 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கட்டிட தொழிலாளர்கள் முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியையும் கண்டனர்.\nஇது தொழிலாளி வர்க்க போராட்டத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. தொடர்ந்து பல கட்டப்போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.\nஇந்த இயக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடுல மே,1 1886 ஆம் ஆண்டு அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.\nஇவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.\nதொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.\nஇரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.\nஇப்படி இருக்க கடந்த 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு மகத்தான வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.\nஅமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார் மேலும் பலர் தாக்கப்பட்டனர்.\nஇப்படி தாக்குதல் தொடரவே தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்���ியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.\nஇவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.\n1889 ஆண்டு பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும் சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல் விடுக்கப்பட்டது.\nஅமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே 1 – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.\nஇந்தியாவில் முதன்முறையாக கடந்த 1923 ஆம் ஆண்டு சென்னையில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.\nஇப்படி பல தொழிலாளர்களின் உயிர்தியாகம் தான் நாம் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த உழைப்பாளர்கள் அனைவருக்கும் சர்வதேச தொழிலாளர்கள் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது உங்கள் சத்தியம் தொலைக்காட்சி….\nதொழிலாளர்களின் உரிமைக்காக தங்களது இன்னுயிர் ஈந்த தியாகிகளை இந்த நாளில் நினைவு கூர்வோமாக ….\nPrevious articleஇலங்கையில் நேற்று மட்டும் 1636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று:\nNext articleஉயிர்களை காக்க நாளை முதல் மதியம் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை:\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/239099-work-at-icar-nrri-eligible-applicants-apply.html/amp", "date_download": "2022-05-19T05:49:03Z", "digest": "sha1:NLS5SELSLJRJYNSP3QZFZSV7EKTNTTQQ", "length": 21494, "nlines": 339, "source_domain": "dhinasari.com", "title": "ICAR-NRRI இல் பணி! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபஞ்சாங்கம் மே 19 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-NRRI) காலியாக உள்ள Lower Division Clerk, Upper Division Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.42 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிர்வாகம் : தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-NRRI)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 21\nபணி மற்றும் காலிப் பணியிடங்கள் :\nICAR துறையில் பணியாற்றி ஆய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும், மேற்குறிப்பிட்ட நிறுவனத்தில் 8 முதல் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.34,800 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://icar-nrri.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icar-nrri.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்���ு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleகாதலர்தினம் வருதோ… ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட நட்சத்திர தம்பதி\nNext articleஅழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/55571-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2022-05-19T05:57:41Z", "digest": "sha1:IYGR5G6SMHYSZ6HZNC6DJV2XIO2DQHJX", "length": 19643, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்: 2 பேர் கைது! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபஞ்சாங்கம் மே 19 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஇந்தியாபாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nபாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல்: 2 பேர் கைது\nபுது தில்லி: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை கொல்லப் போவதாக வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிய 2 பேர் உத்தராகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உத்தராகண்ட் மாநிலம் தர்சுலா நகரில் திங்கள்கிழமை நேற்று ராணுவம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. இதனை தொடங்கி வைக்க வந்திருந்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.\nஇந்த நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு, ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு நபர் வாட்ஸ்அப் குழுவில் தாம் நிர்மலா சீதாராமனை சுட்டுக் கொல்லப் போவதாகவும், நாளையே அவருக்கு கடைசி நாள் என்றும் ஒரு செய்தியை பதிந்தார். அதற்கு அந்தக் குழுவில் ஒரு நபர் பதில் அளித்துள்ளார்.\nஇந்த உரையாடல் உளவுத்துறை கவனத்துக்குச் சென்று, அவர்கள் மூலம் தர்சுலா நகர் போலீஸார் வசம் சென்றது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்த காவலர்கள் உடனடியாக இருவரையும் கைது செய்தனர்.\nஅவர்கள் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் பிரிவு 506 மற்றும் தகவல் தொழில்நுட்பக் குற்றங்கள் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி, அவர்களிடம் ஏதேனும் வெடிபொருள்கள் உள்ளனவா போன்ற விசாரணைகள் நடைபெற்று வருகிறது.\nஇதனிடையே அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. அவர்கள் இருவரும் போதை தலைக்கேறி இவ்வாறு செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 22): விபரீத சோதனைகள்\nNext articleபுழல் ஊழல்.. ஃபூஊன்னு ஊதிட்டானுங்க.. இந்த வெட்கக் கேடுக்கு முடிவே கிடையாதா\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nம��.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/52311-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0.html", "date_download": "2022-05-19T04:52:39Z", "digest": "sha1:2AJZHVPCM3DXRTJBKICTV7YPYGHWMLCR", "length": 17058, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "கிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான் - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nபஞ்சாங்கம் மே 19 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஅப்பாச்சி தீர்வு: இருதயநோய், நெஞ்சுவலி, மூச்சு திணறல், இரத்த மூலம், பெருமூச்சு..\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nதாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..\nஇனி சத்தமில்லாம பிடிக்காத குரூப்லேர்ந்து வெளியேறலாம்.. வாட்ஸ்அப் அப்டேட்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nபேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஉலகம்கிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nகிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்\nஇம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட நஜம் சேதி, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தை ஏற்றுகொண்ட இம்ரான் கான், உடனடியாக எஸ்சன் மனி என்பவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளார்.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்��ிகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nதென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nNext articleசெல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nதாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..\nஇனி சத்தமில்லாம பிடிக்காத குரூப்லேர்ந்து வெளியேறலாம்.. வாட்ஸ்அப் அப்டேட்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nபேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..\nபேரறிவாளன் விடுதலை-காங்கிரஸ் நாளை போராட்டம்..\nநடுவானில் மயங்கிய விமானி.‌. விமானத்தை ஓட்டிய பயணி\nதங்கம் விலை இன்று குறைவு..\nபேரறிவாளன்விடுதலை குறித்து தமிழக காங்.தலைவர் அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/736242/amp", "date_download": "2022-05-19T06:12:46Z", "digest": "sha1:WH3SBPC7IRGTU6SURW223ENCF2CZ5E3S", "length": 11037, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இடமலைக்குடியில் பாலம் கட்ட அனுமதி தொழிலாளர்கள், உபகரணங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதிக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nஇடமலைக்குடியில் பாலம் கட்ட அனுமதி தொழிலாளர்கள், உபகரணங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதிக்க கோரிக்கை\nமூணாறு : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் ஊராட்சியான இடமலைக்குடி வனச்சாலையில் இட்லிப்பாறை அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்படாத பாலத்தின் அணுகு சாலை அமைக்க, கடந்த வருடம் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் மழைக்காரணமாக ஒப்பந்தகாரர் பணியை தொடங்க முடியவில்லை.\nரூ.22 லட்சம் செலவில் பாலத்தின் இருபுறமும் அணுகுமுறை சாலை அமைப்பதுதான் திட்டம். இதற்க்காக கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கும், தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கும் மற்றும் உபகாரணங்கள் கொண்டு செல்வதற்கும், பஞ்சாயத்து வனத்துறையிடம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே வனத்துறையினர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இந்த சாலையை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கும் வேலையை தொடங்கியுள்ளது.\nமார்ச் மாதத்துக்குள் இடமலைக்குடி சாலையை போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்று தலைமைச் செயலர் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து இத்திட்டத்திற்காக வனத்துறையினர் சுமார் ரூ.17 லட்சம் ஒதுக்கியுள்ளனர். ஆனால், பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின் தொகை அனுமதித்து ஒப்பந்த நடவடிக்கைகள் எல்லாம் பூர்த்தியாகி இருக்கும் நேரத்தில் கட்டுமான தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை. எனவே, வனத்துறையினர், அணுகு சாலை அமைக்க தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவள உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nகோவையில் பொருநை அகழாய்வு கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: காளை முட்டி காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு..\nவிருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிப்பு..\nவிழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nகயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை\nஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்\nஅரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்\nகோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்\nவிழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி\nமின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்\nஅனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/election", "date_download": "2022-05-19T05:45:26Z", "digest": "sha1:Q2DBVESGNDXMCNR3TPDH2NPANONAMCIS", "length": 14950, "nlines": 179, "source_domain": "news7tamil.live", "title": "Election | News7 Tamil", "raw_content": "\n1996 தேர்தல் – கருணாநிதி 4வது முறையாக முதலமைச்சரான தினம்\n1996 ஆம் ஆண்டை சாதாரணம��க மறக்க முடியாது ஏனென்றால் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயங்கள் நடந்தது இந்தாண்டே. 1996ஆம் ஆண்டு அதிமுக – காங்கிரஸ் கூட்டணியை தடாலடியாக அறிவிக்கிறார் அன்றைய பிரதமர் நரசிம்மராவ். ஒற்றைத்...\nதிமுக தலைவர் தேர்தல் எப்போது \nதிமுக தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அக்கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி...\n’திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்’ – வி.கே. சசிகலா\nமறைமுக தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம் வெள்ளளூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு பேரூராட்சியை...\n5 மாநிலங்களில் அரியணை யாருக்கு\nஉத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்...\nமணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2 ஆவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த...\nஇன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்\nஉத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே...\nமுக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election\nவாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி\nஎதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க...\n���த்தரபிரதேசம், உத்தராக்கண்ட், கோவா தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு\nஉத்தரகாண்ட், கோவா சட்டசபைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள 13 மாவட்டங்களில்...\nஅனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-சுகாதாரத்துறை\nதேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் உத்தரகண்ட், உ.பி, கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் மத்திய...\nதிரிணாமுல் கட்சியின் வெற்றி ஒரு மைல்கல் – மமதா பெருமிதம்\nகொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் கட்சி பெற்றுள்ள வெற்றியின் மூலம், தங்களது பணியை மக்கள் ஏற்றுக் கொண்டது நிரூபணமாகி உள்ளது என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தா...\nகோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்\nஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி\n‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nகோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்\nஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி\n‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:46:48Z", "digest": "sha1:TGMLYJMCCUD6S2W7QUDE7A4A4N3ASQIE", "length": 32029, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தூர் ஊராட்சி, சேலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]\nஎடப்பாடி க. பழனிசாமி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசித்தூர் ஊராட்சி (Chittoor Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 11781 ஆகும். இவர்களில் பெண்கள் 5436 பேரும் ஆண்கள் 6345 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 26\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 68\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 18\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 12\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 73\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்ப���்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணைய��்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2021, 03:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/30029--2", "date_download": "2022-05-19T05:52:02Z", "digest": "sha1:W65FW5ZL7B2VQTFCHAJIDDIUE3FEDRZI", "length": 20785, "nlines": 286, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 March 2013 - இப்படிக்கு வயிறு! - 29 | stomach - Vikatan", "raw_content": "\nமருத்துவப் பரிட்சையில் நீங்கள் எத்தனை மதிப்பெண்கள்\nரெடி... ரெடி... படி... படி\nஇளமைத் துடிப்புக்கு நான்கு பயிற்சிகள்\nஇடுப்பு எலும்பை உறுதியாக்கும் உளுந்தங்கஞ்சி\nஅனுஷ்கா, ஆர்யாவுக்குத் தெரியாத அழகு ரகசியம்\nபிரியா ஆனந்த் பியூட்டி ரகசியம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nநலம், நலம் அறிய ஆவல்\n - இரைப்பை என்கிற மிக்ஸி\n - இயற்கை என்னும் இன்ஜினீயர்\n - இரைப்பை என்கிற மிக்ஸி\n - இயற்கை என்னும் இன்ஜினீயர்\nகாசநோய் உண்டு பண்ணும் பாக்டீரியாவுக்கு மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (Mycobacterium Tuberculosis). என்று பெயர். இதைக் கண்டுபிடிக்க மார்புப் பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம். காசநோய் எனப்படும் டி.பி நோய், மிக அதிகமாகப் பாதிப்பது நுரையீரலைத்தான் என்றாலும், நுரையீரல் மட்டுமல்லாமல் உடலின் மற்ற உறுப்புகளையும் இது பாதிக்கும்.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nசுரப்பிகள், எலும்புகள், முக்கியமாக என் உடன்பிறந்த பிற பகுதிகளான குடல், மண்ணீரல், நிணநீர்த் தாரைகள், நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றையும் கடுமையாகப் பாதிக்கும். சிறுநீரகம், தோல் உள்ளிட்ட உறுப்புகளும் இந்தப் பாதிப்பில் இருந்து தப்புவது இல்லை. மூலையில் இருக்கும் உறுப்புகள் முதல் மூளை வரையிலான உறுப்புகள் வரை இந்தக் காசநோய் வடிவிலான 'இருமல் எமன்’ பயணம் செய்யக்கூடியவன்.\nகாசநோய்க் கிருமியால் உண்டாகும் காசநோயாளிகளில் 10 சதவீதம் பேர் வயிற்றுக் காசநோயாளிகளே. குறிப்பாக, இதன் பாதிப்ப�� சிறுகுடல் முடிந்து, பெருங்குடல் ஆரம்பப் பகுதியான சீக்கம் (Caecum) பகுதியில் அதிகமாக இருக்கும். இரைப்பைப் பகுதியில் இந்தக் காசநோய் பாதிப்பு ஏற்படுவது இல்லை. காரணம், அமிலம் ஊற்றைப்போல் சுரக்கும் இந்தப் பகுதியில் காசநோய்க் கிருமிகள் எட்டிப்பார்ப்பது இல்லை. இதையெல்லாம் சேர்த்துவைத்து அமில உற்பத்தி இல்லாத இடமாகப் பார்த்து, தனது தேசத்தை நிர்மானித்துக்கொள்கின்றன.\nநுரையீரல் காசநோய் முக்கியமாகக் காற்றின் மூலம் பரவும். குடல் காசநோய் மாட்டுப் பால் மூலமும் பரவக்கூடியது. மாடுகளுக்கு இந்த நோய் கண்டு, அவை கொடுக்கும் பாலைச் சரியாகக் காய்ச்சாமல் பருகும் மனிதர்களுக்கு, இந்த நோய் பரவும். காசநோய் உள்ளவர்கள் டி.பி. கிருமி உள்ள சளியை விழுங்கும்போது, குடல் காசநோய் உண்டாகிறது.\nமனிதனை முதன் முதலில் காசநோய்க் கிருமிகள் தாக்கும்போது ஏற்படும் நோயை, 'முதல் பாதிப்பு’ என்று சொல்வார்கள். இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தோன்றி மறைந்துவிடும். முதல் பாதிப்பு ஏற்படும்போது, பெரும்பாலும் இந்த நோயின் அறிகுறிகள் வெளியே தெரியாமல் மறைந்துவிடக்கூடும். ஆனால், குழந்தையின் உடலில் புகுந்து காசநோய்க் கிருமிகள் நீண்ட காலம் உடலிலேயே இருந்துவரும். இந்த முறையில் இருந்து வரும் காசநோய்க் கிருமிகள் சிறுகச் சிறுக ரத்த ஓட்டத்தில் புகுந்து நுரையீரல், நிணநீர்க் கட்டிகள், எலும்பு மூட்டுகள், சிறுநீரகம் மற்றும் வயிறாகிய எனக்குள்ளும் புகுந்து, வாழத் தொடங்கும். உடம்பு மற்ற வியாதிகளால் பலவீனம் அடையும்போதோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்போதோ, உடம்பில் ஏற்கெனவே உள்ள காசநோய்க் கிருமிகள் தங்களின் கைவரிசையைக் காட்டத் தொடங்கும்.\nகுடலுக்கு வந்த காசநோய்க் கிருமிகள் நிணநீர் வழியாகப் பரவி, சப்மியூகோஸா (SubMucosa) எனப்படும் சவ்வுப் படலத்துக்குள் சென்று தங்குகின்றன. இந்தச் சவ்வுப் படலத்துக்குள் கூடாரம் அமைத்ததுபோல், திசுக்களைத் தாக்கிக் கட்டிகளை உருவாக்கும். இப்படி உருவான கட்டிகள் உடைந்து குடலுக்குள் வரும். அங்கிருந்து இந்தக் கிருமிகள் மெசன்ட்ரி (Mesentery) எனப்படும் குடல் இணையப் பகுதிக்குத் தாவி அங்கேயும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும். அதனால் குடல் இணையத்தில் 'நெறிக்கட்டி’கள் உருவாகி வயிற்று வலியை உருவாக்கும். புண்ணும் உருவாகும். உடலுக்குத் தேவையான சத்து நீர்களை எடுத்துச் செல்லும் நிணநீர்க் குழாய்களைப் பாதித்து அங்கேயும் கட்டிகளை ஏற்படுத்தும்.\nஒருவழியாகக் குடலில் ஏற்பட்ட புண் ஆறும்போது அந்தப் பகுதி சுருங்கிப்போகும். இதனால், குடல் வழியாகப் போகும் உணவுக்கூழ் வேறு பகுதிக்கு வேகமாகப் போக முடியாதபடி குடலின் தசைச்சுவர்கள் இறுக்கப்பட்டு, 'குடல் அடைப்பு’ போல உருவாகலாம். இந்தப் பகுதி வழியாகச் செல்லும் உணவுக் கூழ் ஆற்றின் ஓரத்தில் வடிநீராகச் செல்லும் நீரோட்டத்தைப்போல் அந்த அடைப்பைத் தாண்டிச் செல்லும்.\nகுடலைப் பாதிக்கும்போது மூன்று வகைகளாகக் காசநோய் தன்வடிவத்தைக் காட்டும்.\nகுடலில் புண் ஏற்படும். குடல் பாதைகள் சுருங்கி, இறுக்கம் ஏற்படுவதால், குடல் அடைப்பு ஏற்படும். குடலின் சதைச் சுவர் பெருக்கம் அடைந்து தடித்துப் போவதால், ஹைபர்பிளாஸ்டிக் (Hyperplastic) என்ற நிலை உருவாகலாம்.\nமூன்றாவதாகக் குறிப்பிட்ட நிலையில், காசநோயின் வீரியம் அதிக அளவில் இருக்காது. ஆனால், முதலாவதாகச் சொல்லப்பட்ட வயிற்றுப் புண் உள்ள இடத்தில் வரும் காசநோய் மிகுந்த வீரியத்துடன் தன் தாக்குதலை நடத்தும். பொதுவாக இந்த நோய் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2019/08/blog-post_17.html", "date_download": "2022-05-19T04:34:52Z", "digest": "sha1:YO2SAS77YTEDDSW43B6M2DEE53RGLXPY", "length": 12578, "nlines": 69, "source_domain": "www.vivekbharathi.com", "title": "கிரேஸி மோகன் காலமானார்.", "raw_content": "\nகிரேஸிமோகன் சாருடன் எனக்கிருந்த நட்பு, நிறய இரவு நாங்கள் பேசிய சினிமா அனுபவங்கள், என்னைக் கதை எழுதச் சொல்லி அவர் சொன்ன ஊக்கங்கள் எல்லாம் கண்முன் நிழலாடுகின்றன. \"இன்றைக்கு ஏன் அழைக்கவில்லை\" என்று செல்லமாக கோபிப்பார்.\nஅவரது வெண்பாக்களைப் படித்து அவருக்கு நான் (அவர் பாணியிலேயே) எழுதிய வெண்பாக்களை இங்கே பகிர்கிறேன்\nஅன்னாரது ஆத்மா நித்யமும் கண்ணன் திருவடிகளில் சேர்ந்திருக்கட்டும்\nCrazyவெண் பாவால் கிளர்ச்சியுற்றேன் வாக்கில்\nராசியான கண்ணா ரதத்தில் - Easyஆய்\nபார்த்தனுக்குக் கீதை பகர்ந்தவா என்பதிலைச்\nயாப்பி���் அவனெழுத்து யாவையும் நான்வாழ்த்தப்\nPaperபற் றாது பெருமாளே - Topஆக\nவெண்பா எழுதுகின்ற வேந்தன் Crazyயிடம்\nChoclate கிருஷ்ணாவைச் சத்தோடு காத்திடவே\nவாக்குள் துதித்தான் வணங்கிநின்றான் - Jokeஆய்க்\nCrazyயின் காதருகே கேசவனே நீசென்று\nமதுரைவாழ் மீனாள் மணநிகழ்வைப் பாவில்\nபுதுமையாய்ச் சொல்லிப் புகழ்ந்தான் - அதிவேக\nமாக உரைப்பேசும் மாதவன் அண்ணனிடம்\n\"கேசவ்\"வின் வண்ணத்தில் வாசஞ்செய் வேங்கடவா\nபாசக் Crazyநின் பக்தன்நான் - வாசிக்க\nEasyயாய் வெண்பா இயற்றுகிறான் என்றேநான்\nJokeஆன வெண்பாக்கள் ஷோக்காக ஆக்கிவிடும்\nநேக்கான மோகனிவன் நேர்த்தியினைப் - Bakeஆகா\nசின்ன Breadநான் சிந்திடும் வாழ்த்தைநீ\nDrama நடித்ததற்காய் தாரணி யேபோற்றி\nபூமாரி வந்து பொழிந்திருக்கும் - ராமாசொல்\nஎன்வாழ்த்(து) அனைத்தும் எழிலான பாத்திறத்தின்\nகமர்கட்டைத் தந்து கணநாதன் காதில்\nதமிழ்க்கேட்ட நல்ல தமிழன் - குமரனின்\nசம்பவம் சொன்னான் சகம்காக்கும் கண்ணாநீ\nபடத்தில் அவர் எனக்கு அனுப்பிய அறிவுரை\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரக���ப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப��பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/09/2.html", "date_download": "2022-05-19T05:04:00Z", "digest": "sha1:U2SHOQ32UHBHDAYXSPD4FMDGYEOY22YJ", "length": 14209, "nlines": 259, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: விடை இல்லா விடுகதை - பாகம் 2", "raw_content": "\nவிடை இல்லா விடுகதை - பாகம் 2\nரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.\n\"எனக்கும் லுப்தான்சாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா.. ரெண்டு பேரும் \"எல்\" ல ஆரம்பிச்சு \"ஏ\" ல முடியும்\".\n\"ஜேர்னி டைம் அரைமணி நேரம் தான்னாலும் எனக்கு தூங்கவோ, பாட்டு கேக்கவோ பிடிக்காது. யார் கூடவாவது பேசிகிட்டு வரணும். ஏம் ஐ டிஸ்டர்பிங் யு\n\"பை தி பை.. ஐயாம் லாவண்யா.. நீங்க\"\n\"ரிஷ்விக்\" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாலும் அவளுடன் பேசிக்கொண்டு வரவே அவன் விரும்பினான். பேச வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்ன பேசுவது என்றும் அறியாமல் தவித்துக் கொண்டிருந்த போது அவளே ஆரம்பித்தாள்.\n\"பர்ஸ்ட் டைம் ப்ளை பண்ணறீங்களா\n\"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்\n\"ப்ளைட் டேக் ஆப் ஆகி பத்து நிமிடம் ஆன பின்னும் பெல்ட் கழட்டாம இருக்கீங்களே\n\" யு ஆர் வெல்கம். என்ன விஷயமா சென்னை போறீங்க\n\"வாவ்... வாட் எ சர்ப்ரைஸ்... நானும் கவுன்சிலிங்குக்கு தான் போறேன். ஆமா உங்க நேடிவ் எது\"\n\" நான் பக்கம்தான்- ஈரோடு. படிச்சதெல்லாம் Presentation ல தான். நீங்க\"\n\" நான் மைக்கேல்ஸ். ஒரு காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் தான்\n\"அமேசிங்.. ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் இட்..\"\nஅவள் நுனி நாக்கு ஆங்கிலத்தை கேட்ட போது இவளைப்போல ஒரு பெண் தனக்கு மனைவியாய் அமைந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தான். அவள் அணிந்திருந்த டி-ஷர்டும், கையில் வைத்திருந்த செல்போனும் அவள் நிச்சயம் ஒரு வசதியான வீட்டுப் பெண் என்பதை காட்டியது. அதனால் தானோ என்னவோ அவளிடம் நட்பு பாராட்ட மனம் இணங்க மறுத்தது. இருந்த போதும் அவள் முகத்தை திரும்பத் திரும்ப பார்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை.\n\"பேசிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. பிளைட் எறங்க போவுது. பெல்ட் போட்டுக்குங்க\"\nப்ளைட் தரை இறங்கியதும் மறுநாள் பார்ப்பதாக சொல்லிவிட்டு அவள் வேகமாக இறங்கிச் சென்றாள். அவளிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்ற உணர்வு . அது நட்பா, காதலா, பருவத்தின் ஈர்ப்பா - ஒரு விடுகதையாய் தோன்றியது அவனுக்கு.அவள் உருவம் புள்ளியாய் தேயும் வரை பார்த்துவிட்டு பின் அவள் போன் நம்பர் எதுவும் வாங்கிக் கொள்ளாததை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நாளை கவுன்சிலிங்குக்கு வரும்போது தன் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என எண்ணினான்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 7:32 AM\nநல்ல இருக்கு தொடருங்கள் காத்திருக்கிறேன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\n57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு\nபாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்\nவிடை இல்லா விடுகதை - பாகம் 5\nவிடை இல்லா விடுகதை - பாகம் 4\nவிடை இல்லா விடுகதை - பாகம் 3\nவிடை இல்லா விடுகதை - பாகம் 2\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\n (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம்\n1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி\nயாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/04/nh4.html", "date_download": "2022-05-19T06:07:17Z", "digest": "sha1:66PRZOQIJ5B72WX5FPH4RAS7LHUEBEOJ", "length": 16383, "nlines": 277, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: உதயம் NH4 - திரை விமர்சனம்.", "raw_content": "\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஒரு மந்திரி பொண்ணை, ஒரு மிடில்க்ளாஸ் பையன் லவ் பண்றான். அந்த பொண்ணும் அவனை உயிருக்குயிரா லவ் பண்றா.. நண்பர்கள் இவங்க காதலுக்கு உதவறாங்க. மந்திரி அதுக்கு நோ சொல்றார். கல்லூரியின் கடைசி நாளில் கிளிகளுக்கு ரெக்கை முளைத்து பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி NH4 ல பறந்து போயிடுது.. மந்திரி அவங்கள புடிக்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏற்பாடு பண்றார். அவரு புடிச்சாரா, இவங்க மாட்டுனாங்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த உதயம்.\nசித்தார்த் கேரக்டரை அருமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.. பொறுமை, தைரியம், புத்திசாலித்தனம் இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஹைவேயின் குறுக்கே போலிஸ் வண்டியை வழிமறிக்கும் காட்சியில் நல்ல நடிப்பு. நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக இருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் இன்னும் தேற வேண்டும் என்றாலும் கான்வெண்டில் படித்த பெங்களூரில் வாழும் பதினேழு வயது பெண் கேரக்டர் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.\nபடத்தின் மற்றொரு பலம் போலீஸாக வரும் கே.கே.மேனன்.. போலீசுக்கே உரிய கம்பீரமும், மிடுக்கும் இவரிடம் மிளிர்கிறது. ஆரம்பம் முதலே இவரை பாசக்கார கணவராகவும், அன்பான அப்பாவாகவும் காட்டும் காட்சிகளிலேயே நமக்கு படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது எனினும் அவர் அஸ்ரிதாவை கூட்டிக் கொண்டு போகும் போது மனம் பதைபதைக்கிறது. மற்றொரு முக்கிய ப்ளஸ் வெற்றிமாறனின் திரைக்கதை.. சிம்பிளான கதையில் திருப்பங்களை தந்து ஆடியன்சை இருக்கையில் கட்டிப் போடுவது நல்ல திரைக்கதை மட்டுமே..\nஜி.வீ.பிரகாஷ் இசையில் யாரோ இவன் பாடலும் ஓரக் கண்ணாலே பாடலும் இனிமை. ஆயினும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாமோ சித்தார்த்தின் நண்பர்கள் மற்றும் போலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் நம்மை அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்க்ஷன் என சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை குடும்பத்துடன் பயணம் செய்ய நிச்சயம் இனிமையாக இருக்கும்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:23 AM\nகுடும்பத்துடன் பயணிக்க ஏற்றது இந்த நெடுஞ்சாலை - கடைசி வரி பன்ச்சே அருமையான விமர்சமாயிடுத்து ஆவி இதை தைரியமாப் பாத்துர்றோம் நாங்க. (புதிய பவர்( இதை தைரியமாப் பாத்துர்றோம் நாங்க. (புதிய பவர்() ஸ்டார் உதயமாகியிருக்கும் ‘திருமதி தமிழ்’ பாத்து விமர்சனம் எழுதற திடநெஞ்சம் உங்களுக்கு இருக்கா) ஸ்டார் உதயமாகியிருக்கும் ‘திருமதி தமிழ்’ பாத்து விமர்சனம் எழுதற திடநெஞ்சம் உங்களுக்கு இருக்கா\nபடம் நல்லாயிருக்கு சார். ஆவி டாக்கீஸ் குழு கொஞ்சம் தரமான படங்்களை மட்டும் தான் பார்க்க அனுமதிக்கும்.ஹி ஹி..\nவிமர்சனம் அருமை... விரைவில் பார்த்துவிடுவோம்...\nமிக நேர்தியான கதை, திரைகதை, வசனம். சமீபத்தில் ரசித்த படம்....\nபடம் நல்லா இருக்குன்னு சொல்லிட்ட...ம்ம்ம்..நான் போய் மாட்டிகிட்டேன் கெளரவத்துல.....\n//நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக ��ருக்கிறார்//\nஇது போதும். கதை எப்படி இருந்தா என்ன....\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\n (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம்\n1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி\nயாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogintamil.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2022-05-19T05:34:41Z", "digest": "sha1:T63F33W5QIWNMGMEOYLHJWKLANNCF5J6", "length": 58196, "nlines": 465, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: காவிய புதன் - வலைச்சரத்தில்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேட���்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் ச���வை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பார��ிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்க��்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர��� தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெரு��ாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி ���ே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகாவிய புதன் - வலைச்சரத்தில்\n>இன்று வலைச்சரத்தில் மூன்றாவது நாள், புதன்கிழமை. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு பெரியவங்க சொல்வாங்க‌. எல்லா நல்ல காரியங்களும் புதன்கிழமையில் வைத்தால் மனதுக்கு சந்தோஷம் என்று சொல்பவர்கள் நிறையபேர் உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம்.\nபெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தங்கள் திறமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். வலைப்பக்கங்களில் தனது எழுத்துக்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆம், இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை மையமாக கொண்ட வலைப்பக்கங்கள், நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.\nபல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்கள் இங்கே பளிச்சிடுகிறார்கள்.\nசாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு களஞ்சியமே இங்கே காணலாம். ஆபிஸில் முன்னேறக்கூடிய வழிகளையும் ஸாதிகா சொல்லிருக்காங்க.\nதலைப்புதான் வெட்டிபேச்சு. ஆனா விவரம் ரொம்ப ஜாஸ்தி. நிறைய பயனுள்ள கட்டுரைகள் இவரின் பக்கத்தை அலங்கரிக்கின்றன. அமெரிக்கா பொளாதாரம் எப்படி இருக்குன்னு இவரிடம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். அதேமாதிரி அமெரிக்காவில் ஷாப்பிங் போகும்போது சித்ராவிடம் ஆலோசனை கேட்டு செல்லலாம். திருநெல்வேலின்னா அல்வாதான் நமக்கு தெரியும். இவர் புட்டுபுட்டு வைக்கிறார்.\nசாதனை பெண்கள் இவரது வலைப்பூவை அலங்கரிக்கின்றனர். அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும் ஒரு சாதனை பெண் இங்கே மிளிர்கிறார்.\nகணவனால் கொடுமைக்கு ஆளான‌ பெண்ணை பற்றி இங்கே. உங்க வீட்டுல ரோஜா செடி வளரணுமா\nபேய்களை பற்றிய ஆய்வு நடத்திவருகிறார் மைதிலி கிருஷ்ணன். எதுவும் சந்தேகம் என்றால் கேளுங்க. வெளியூர் சென்று படிக்கும் பெண்களா நீங்க மைதிலி என்ன சொல்கிறார் என்று கேட்டுவிட்டு செல்லுங்கள்.\nதண்ணீரின் அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாம் வாங்க. இரண்டரை அடி உள்ள மனிதர் என்னவானார்\nயார்யாரெல்லாம் பிரபலமாகணுமோ அவங்களெல்லாம் பாலக்காட்டு பக்கம் வாங்க.. ஹிந்தியில் வெளுத்து வாங்குகிறார். நெட்லெயிருந்து சுடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். சுட்ட பழத்தையும் சுட்டிருக்கிறார். :‍-)))\nவட இந்திய உணவுகள் இவருக்கு அத்துப்படி. வித்யாசமாக சாப்பிடணுன்னு தோணிச்சின்னா வாங்க இங்கே.\nவிதவிதமான நாக்குக்கு ருசியா சமைத்து சாப்பிட விரும்புபவர்கள் வரலாம் இங்கே தயக்கமின்றி.. பொதுவா பெண்கள் பதிவுகளில் பெண்களுக்கு டிப்ஸ் நிறைய சொல்வாங்க. இவர் ஆண்களுக்கும் சொல்கிறார். அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் நிறைந்த இந்த இல்லம் ஒரு இனிய இல்லமே\n.. கேட்கலாம் வாங்க.. வித்யாசமான பக்கங்கள் கொண்ட காகித ஓடம்\nவித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பூவுக்கு சொந்தக்காரர். கம்ப்யூட்டரை கதை எழுத பணிக்கிறார். பேய் பங்களாவில் என்ன நடந்தது.. தெரியலியே.. தெரிந்து கொள்ள மந்திரவாதியின் மனைவியிடம் கேட்போமா..\nஅந்தமானின் அழகை இவர் வலைப்பூவில் காணலாம். தமிழோசை ஒலிக்கச் செய்திருக்கிறார். அழைப்பதில் இத்தனை அர்த்தம் உண்டா\nஎல்லாவிதமான சமையலாகட்டும், கட்டுரைகள், அழகு குறிப்புகள், ஆல்இன்ஆல் ஜலீலாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தம் பிரியாணி வாசம் இங்கே மூக்கை துளைக்குது..\nவண்ணவண்ணமான எண்ணங்களை கொண்ட வலைப்பூ இது. பயனுள்ள டிப்ஸ், அருமையான கருத்துக்களை கொண்ட பக்கங்களை காணலாம். மயில் ஆடும் அழகே தனிதான்.\nஇவரின் சொல்வதை பார்த்தா தண்ணீர் பஞ்சமே இருக்காதுபோல.. பரம்பரை படமா இல்லையே ஓ ஜீன்ஸ்.. இவருக்கு பிடிக்கும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். கலக்குறாங்க ஹூசைனம்மா. வித்யாசமான பக்கங்கள் சென்று வாருங்களேன்.\nதொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.\nசகோதரி ஜலீலா அவர்களின் பதிவுகளை விரும்பி படிக்கும் வாசகன் நான்.\nமற்ற அறிமுகங்கள் எனக்கு புதிது என்றாலும் வாசித்துவிடுகிறேன்\n:) அருமையான பகிர்வுக்கு நன்றி\nஅட, அட, அடடா......... மிக்க நன்றி, சார்.\nஒரே பதிவில், எத்தனை அறிமுகங்கள் ... எத்தனை இடுகைகள்...... அசத்திட்டீங்க\nசைவகொத்துப்பரோட்டா Wed Mar 24, 04:20:00 PM\nகாவிய புதன், நல்லா இருக்கு.\nநாளைக்கு என்ன காமெடி வியாழனா\nவாசகர்களுக்கு என்னையும், எனக்கும் சிலரையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி ஸ்டார்ஜன்\nக.நா.சாந்தி லெட்சுமணன். Wed Mar 24, 06:42:00 PM\nஏதாச்சும் வித்தியாசமா... ஒண்ணும் தோணல.ரொம்பபபப......\nநன்றி ஸ்டார்ஜன்.என்ன சொல்வதென்று தெரில\nஇத்தனை பேரா. அவர்களுக்கு தனித்தனியாக 3 இடுகைககளா.\nஅறிமுகம் மிக அருமை. உன் உழைப்பு தெரிகிறது.\nகார்த்திகைப் பாண்டியன் Wed Mar 24, 08:10:00 PM\nஅருமையான பகிர்வுக்கு நன்றி நண்பா\nஆத்தீ.... இவ்ளோ பெரிய ஆளுங்க மத்தியில நானா ரெம்பப்பெருமையா இருக்குங்க... ரொம்ப நன்றிங்க ரெம்பப்பெருமையா இருக்குங்க... ரொம்ப நன்றிங்க\nமற்ற தோழியர் அறிமுகத்துக்கு நன்றிகள் பல\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய ஸ்டார்ஜனுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.\nஇது இரண்டாம் முறை அறிமுகம். நன்றி.முன்பு முத்தான முத்துக்கள் இப்ப சமையல் அட்டகாசம்..\nவாசகர்களுக்கும் மிக்க நன்றி.வருகை தரும் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.\nசகோதரர் விஜய்க்கும் ஸ்பெஷல் நன்றி\nஇதில் எனக்கு தெரிந்த நெருக்கமான‌ தோழிகள் ஸாதிகா அக்கா, ஹுஸைனாம்மா, சித்ரா வும் அறிமுகம் ரொம்ப சந்தோஷம்.\nமொத்தத்தில் ஸ்டார்ஜனில் தேர்வுகள் அருமை\nஅறிமுகத்துக்கும், ஊக்கமளித்ததர்க்கும் நன்றி ஸ்டார்ஜன். ஆனா பேய்கள பற்றி ஆராய்ச்சி செய்கிறேன்னு ஒரு பீலா விட்டிருக்கீங்களே.. பாவம் வாசகர்கள் பேய்கள பத்தி தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல என்னோட ப்ளாக் வந்தது கிளிக்கி இருக்காங்க போல இருக்கு. என்ன உதைக்காம விட்டா சரி தான். இந்த ப்ளாக் நான் துடங்க காரணமா இருந்த சித்ராவுக்கு தான் நான் நன்றி சொல்லணும்.\nஇந்த பக்கத்தில் ஸ்மைலி சிம்பல் நானாக சேர்க்க வில்லை. இடுகையை வெளியிடும்போது HTML error ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.\nஅருமையான அறிமுகங்கள். நன்றி ஸ்டார்ஜன்.\nவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய ஸ்டார்ஜனுக்கு ��ிக்க நன்றி.அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்\nசகோ ஸ்டார்ஜன் என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது.என்னுடைய மகிழ்ச்சிகலந்த நன்றி.\nஸாதிகா., சித்ரா., அம்பிகா., மைதிலி .,பத்மா.,சாந்தி ., ஜலீலா ., -ஹுசைனம்மா எலலோரும் நல்லா படிச்சு இருக்கேன் வாழ்த்துக்கல் மற்றவர்களையும் படிக்கிறேன் நன்றி ஸ்டார்ஜன் மற்றும் சீனா சார்\nபலரும் எனக்கு தெரிந்தவர்கள். சிலர் படித்ததில்லை.\nநல்ல அறிமுகங்கள். நன்றி ஸ்டார்.\nநிறைய பேர் ஏற்கனவே நான் தொடர்ந்து படிக்கும் ப்ளாக்கர்கள் தான் என்றாலும், சில புதிய அறிமுகங்கள் உள்ளன..\nவருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.\nவருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.\nவருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பலரும் நான் வாசிப்பவர்கள் + என் தோழிகள் என்பதில் சந்தோஷம்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇந்த பக்கத்தில் ஸ்மைலி சிம்பல் நானாக சேர்க்க வில்லை. இடுகையை வெளியிடும்போது HTML error ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.//\nகடைசியில காவிய புதன் - காமெடி புதனாயிடுச்சா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉங்கள் வலைச்சரத்தில் என்னை குறிப்பிட்டதற்கு நன்றி ஸ்டார்ஜன்.\nஒரு வாரம் ஊரில் இல்லாததால் தாமதமாகத் தான் படிக்க நேரிட்டது. மன்னிக்கவும்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nதமிழுக்கு அமுதென்று பேர் (வலைச்சரம் 3ம் நாள்)\n( வலைச்சரம் 2ம் ...\n ( வலைச்சரம் முதல் நாள் )\nஸ்டார்ஜன்னை வழியனுப்புவதும் - அக்பரை வரவேற்றலும்\nஸ்பெஷல் சனி - வலைச்சரத்தில்\nஅதிரடி வியாழன் - வலைச்சரத்தில்\nகாவிய புதன் - வலைச்சரத்தில்\nகாதல் செவ்வாய்- வலைச்சரத்தில் இரண்டாம் நாள்\nவலைச்சரத்தில் முதல் நாள் - உங்கள் ஸ்டார்ஜன்.\nநன்றி முரளி பத்மநாபன் - வருக வருக ஸ்டார்ஜன்\nபெண்கிழமை. மூன்றாவது நாள், புதன்\nமுதல் நாள், ஒரு அறிமுக பதிவு.\nநன்றி சுரேஷ் குமார் - வருக வருக முரளி பத்மநாபன்\nவெள்ளிக் கிழமை வெளியீடு இது\nஆண்ட்ரியா சாயல்காரர்களும். டோனி முதலானவர்களும்\nகாந்தித் தாத்தாவின் கண்ணாடி உடைந்திருந்தால்...,\nவாழ்த்துகள்காயூ - வருக வருக சுரேஷ் ( பழனியில் இருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/taapsee-pannus-thappad-movie-review", "date_download": "2022-05-19T04:29:39Z", "digest": "sha1:5JQT7BYOMD2NLJDXGWIMMDMIJBTREBZB", "length": 17548, "nlines": 236, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 March 2020 - அறைந்தால் விவாகரத்து!| Taapsee Pannu's Thappad movie review - Vikatan", "raw_content": "\nகொடுப்பவன் அல்ல, உரிமைகளைக் கேட்பவன் கர்ணன்\n\"அன்பு என்பது பார்ட்னர்ஷிப் கேம்\n\"எதிர்க்குரல் இல்லாமல் எதுவும் நடக்காது\n\"இது 18 வருட கதை\nசினிமா விமர்சனம்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n“பிரசாந்த் கிஷோரை நம்பி மட்டும் தி.மு.க. இல்லை\nகள்ளத் துப்பாக்கிகளும் கலவர டெல்லியும்\nஅன்று ஹாலிவுட்டின் கடவுள்... இன்று கைதி எண் #06581138Z\nஇறையுதிர் காடு - 66\nமாபெரும் சபைதனில் - 23\nகுறுங்கதை : 22 - அஞ்சிறைத்தும்பி\nகவிதை: பியானோவைப் பழுது நீக்க வேண்டும் பாபு\nஉங்கள் இணையை, விரக்தியின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அறைந்தாலும், அதுவொரு தவறு.\nஉங்கள் இணையை, விரக்தியின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அறைந்தாலும், அதுவொரு தவறு.\nஒரு திருமணமான பெண் எவற்றையெல்லாம் அனுசரித்துச் செல்லலாம்; எவற்றையெல்லாம் அனுசரித்துச் செல்லக்கூடாது அது ஏன் ஒரு பெண்ணுக்கு மட்டும் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் இப்படியான அனுசரித்துச் செல்லும் சம்பிரதாயங்கள் தொடர்கின்றன என்பதைச் சமூகத்தின்முன் அழுத்தமான கேள்விகளாய் முன்வைக்கிறது ‘தப்பட்.’\nஉங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க\n ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே மிஸ் பண்ணிடாதீங்க\nபுத்தகங்கள் படிப்பது, நடனம் ஆடுவது போன்றவற்றில் ஆர்வம் இருந்தாலும், திருமணத்துக்குப் பின்னர் ஒரு `முழு நேர மனைவி’யாக, கணவனைக் கவனித்துக்கொள்ளும் நபராக மாறிப்போகிறார் அம்ரிதா (தாப்ஸி). வீட்டின் வாசலில் நாளிதழ் போடப்படுகிறது; அலாரம் அடிக்கிறது; அம்ரிதா எழுகிறாள்; எலுமிச்சை இலைகளை வெட்டி ஒரு காபி போடுகிறாள்; ரம்மியமான வானத்தை ஒரு புகைப்படம் எடுக்கிறாள்; கணவரை எழுப்புகிறாள்; பணிவிடை செய்கிறாள்; அவர் கார் ஏறும் வரை வந்து அவருக்கு பர்ஸும், மதிய உணவும் தருகிறாள்; இப்படியாக ‘ஆண்கள் தன் இணையாய�� ஏற்கும்; விரும்பும் ஒரு பெண்.’ ஒரு பார்ட்டியில் பணியில் ஏற்பட்ட ஒரு திடீர் விரக்தியால், அம்ரிதாவை அனைவரின் முன்னிலையிலும் அறைந்து விடுகிறார் அவள் கணவர். நிலைகுலைந்து போகும் அம்ரிதா, சில நாள்களில் வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறாள். ‘ஒரே ஓர் அறைக்காக ஒரு பெண் மணவிலக்கு பெறலாமா’ என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுமே, அதைத்தான் விரிவாகப் பேசுகிறது ‘தப்பட்.’\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nடாப்ஸிக்கு கனமான வேடம். கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில் தன்னைத் தாயைப் போல் கவனித்துக்கொண்ட மாமியாரிடம் கசிந்துருகி அம்ரிதா பேசும் வசனம் அனைத்துப் பெண்களுக்குமானது. `நான் அந்தச் சம்பவத்துக்குப் பின் அவரைக் காதலிக்கவில்லை. ஆனால், அதற்கு முன்புவரை அவருக்குச் செய்த அனைத்துமே காதலால்தான். அதனால், எனக்கு ஜீவனாம்சம் வேண்டாம்’ என டாப்ஸி சொல்வது அனைத்து ஆண்களுக்குமானது.\nதப்பட் திரைப்படத்தின் ஆகப்பெரும் பலம் அது, அம்ரிதாவின் கதையோடு நின்று விடுவதில்லை என்பதுதான். மகிழ்ச்சியான திருமண வாழ்வை அனுதினமும் கொண்டாடும் அம்ரிதாவின் தாய்; அன்பான கணவர் இறந்தபின், அவரைப்போன்ற ஒருவரை இதுவரை கண்டதில்லை என அவரையே நினைத்து உருகும், அம்ரிதாவின் பக்கத்து வீட்டுப் பெண்; கணவரால் தினமும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அம்ரிதா வீட்டுப் பணிப்பெண்; அம்ரிதாவுக்கு ஆயிரம் அறிவுரையும், எனர்ஜி பூஸ்டர்களையும் அள்ளி வீசினாலும், தன் வீட்டில் ஆணாதிக்கக் கணவருக்கு அடங்கிச் செல்லும் அம்ரிதாவின் வழக்கறிஞர் - இப்படி வெவ்வேறு வாழ்க்கை வாழும் பெண்களின் வாழ்க்கை முறையைப் படத்தின் முதல் காட்சியாய் வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர் அனுபவ் சின்ஹா. `முல்க்’ படத்தின் மூலம் இந்து - இஸ்லாமிய பிரச்னை; `ஆர்ட்டிக்கிள் 15’ மூலம் சாதிய வன்முறை போன்றவற்றை அழுத்தமாய்ப் பேசியவர், இதில் ஆணாதிக்கப் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்.\nமணவிலக்கு பெற முடிவெடுக்கும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் வாக்கியம், `கொஞ்சம் அனுசரித்துச் சென்றிருக்கலாம்’ என்பதுதான். பணிச்சூழலில் பாலியல் அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ளாமல் புகார் கொடுக்கும் பெண்ணை, ‘பிழைக்கத் தெரியாதவள்’ என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும். ஆண்களை ‘சகித்துக்கொள்வது’ என்பது பெண்களின் கடமையாக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் எவ்வளவு கோபம் வந்தாலும் ஒரு பெண் ஆணைக் கையோங்கி அடிப்பதில்லை. எவ்வளவு கிளர்ச்சியோ, மது அருந்தும் சூழலோ ஏற்பட்டாலும் ஒரு பெண் ஆணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதில்லை.\nஉங்கள் இணையை, விரக்தியின் உச்சத்தில் இருக்கும்போது நீங்கள் அறைந்தாலும், அதுவொரு தவறு. அதற்குரிய மன்னிப்பைக் கேளுங்கள். அந்தத் தவற்றை இனி நடக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது அதைச் சரி செய்ய முற்படுங்கள். கோபமும், கையோங்குவதும் ஆணுக்கான ஆயுட்கால உரிமை என நினைத்து நகராதீர்கள் என்பதைச் சொல்வதுதான் `தப்பட்.’\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/45522-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA.html", "date_download": "2022-05-19T06:09:50Z", "digest": "sha1:QA7EWPETWRIO2KJJKMDTWTR2BFW34QVV", "length": 17738, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஉள்ளூர் செய்திகள்நீட் தேர���வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்\nநீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்\nமதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் – சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.\nநீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன\nநீட் தேர்வு தொடர்பான வினாக்களுக்கான வார்த்தைகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது\nதமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தப் பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தெளிவு படுத்தப் பட்டுள்ளதா\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleதமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு\nNext articleபழைய பல்லவியையே பாடும் ஸ்டாலின்.. காவிரிக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமாம்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பா���ிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsaz.in/cathome.php?catid=7", "date_download": "2022-05-19T06:20:15Z", "digest": "sha1:2MJZYRPS4MGCIZ2QEZJO26YAHVGL7WI2", "length": 2812, "nlines": 45, "source_domain": "newsaz.in", "title": "News A Z | Fastest news update", "raw_content": "\nஆதாருடன் சாதி சான்றிதழ் இணைப்பு\n - கவிழும் இம்ரான் அரசு\nரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி - சமயோசிதமாக காப்பாற்றிய போலீஸ்\nகட்சி வெற்றி... முதல்வர் தோல்வி... காரணம் என்ன - உத்தரகாண்ட் தேர்தலில் சுவாரஸ்யம்\nமேக் இன் இந்தியா திட்டம் - குற்றச்சாட்டு, பதிலடி\n\"ராஜா போல் செயல்படுகிறார் பிரதமர் மோடி\" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nமதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)\nமுன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசி..\"பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை\"\n\"40 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி\"\n\"திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்\"\nவரதராஜ பெருமாள் கோயில் கருவறை - மத்திய அமைச்சர் எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை\n\"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்\"\nவேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்\nதொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த வழக்கு - ஆந்திர தொழிலதிபரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samplepaper.in/tn-1-question-paper-kalvisolai-question-paper/", "date_download": "2022-05-19T06:24:19Z", "digest": "sha1:AQYIGWXJVSRRZRZ6AD7K34IG4S2PSFJ4", "length": 19619, "nlines": 220, "source_domain": "samplepaper.in", "title": "TN +1 /HSC Question Paper 2022 TN 11th Kalvisolai Question Paper 2022 TN Plus One Model Paper 2022", "raw_content": "\nதமிழ்நாடு 11 வது புதிய மாதிரி வினாத்தாள்கள் 2021\nவணிகக் கணிதம் & புள்ளியியல்\nஅறவியல் / இந்தியக் கலாச்சாரம்\nமொழி பாடங்கள் +1 புதிய மாதிரி வினாத்தாள்கள் 2018\nதமிழ் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஆங்கிலம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nகன்னடம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nமலையாளம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nதெலுங்கு பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஇந்தி பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nகல்வி குழு +1 புதிய மாதிரி வினாத்தாள்கள் 2018\nகணக்கியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஉயிரியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஉயிர் வேதியியல் கூடிய விரைவில் கிடைக்கும் பதிவிறக்க Tamil\nதாவரவியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nவணிக கணிதம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nவேதியியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nவர்த்தகம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nகணினி அறிவியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nபொருளாதாரம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nநெறிமுறைகள் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nநிலவியல் கூடிய விரைவில் கிடைக்கும் பதிவிறக்க Tamil\nவரலாறு பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nவீட்டு அறிவியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nகணிதம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nமைக்ரோ உயிரியல் கூடிய விரைவில் கிடைக்கும் பதிவிறக்க Tamil\nநர்சிங் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் கூடிய விரைவில் கிடைக்கும் கூடிய விரைவில் கிடைக்கும்\nஇயற்பியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஅரசியல் அறிவியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nபுள்ளிவிவரம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nவிலங்கியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nதொழிற்கல்வி குழு +1 புதிய மாதிரி வினாத்தாள்கள் 2018\nகணக்கியல் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nவிவசாய நடைமுறைகள் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nஆட்டோ மெக்கானிக் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nவரைவு சிவில் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nமின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nமின்னணு உபகரணங்கள் கூடிய விரைவில் கிடைக்கும் கூடிய விரைவில் கிடைக்கும்\nஉணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nபொது இயந்திரவாதி பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nமேலாண்மை கோட்பாடுகள் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nமேலாண்மை கோட்பாடுகள் நுட்பங்கள் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nநர்சிங் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nஜவுளி மற்றும் உடை வடிவமைப்பு பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nஜவுளி தொழில்நுட்பம் பதிவிறக்க Tamil கூடிய விரைவில் கிடைக்கும்\nதட்டச்சு மற்றும் கணினி செயல்பாடு கூடிய விரைவில் கிடைக்கும் கூடிய விரைவில் கிடைக்கும்\n11 வது ஆண்டு தேர்வு வினாத்தாள் 2017:\nபாடங்கள் தமிழ் நடுத்தர ஆங்கில ஊடகம்\nதமிழ் நான் பதிவிறக்க Tamil\nதமிழ் II பதிவிறக்க Tamil\nஆங்கிலம் நான் பதிவிறக்க Tamil\nஆங்கிலம் II பதிவிறக்க Tamil\n11 வது ஆண்டு தேர்வு வினாத்தாள் 2016:\nபாடங்கள் தமிழ் நடுத்தர ஆங்கில ஊடகம்\nதமிழ் நான் பதிவிறக்க Tamil\nதமிழ் II பதிவிறக்க Tamil\nஆங்கிலம் நான் பதிவிறக்க Tamil\nஆங்கிலம் II பதிவிறக்க Tamil\n11 வது ஆண்டு தேர்வு வினாத்தாள் 2015:\nபாடங்கள் தமிழ் நடுத்தர ஆங்கில ஊடகம்\nதமிழ் நான் பதிவிறக்க Tamil\nதமிழ் II பதிவிறக்க Tamil\nஆங்கிலம் நான் பதிவிறக்க Tamil\nஆங்கிலம் II பதிவிறக்க Tamil\nகணிதம் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nஇயற்பியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nவேதியியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\nகணினி அறிவியல் பதிவிறக்க Tamil பதிவிறக்க Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2022-05-19T05:58:20Z", "digest": "sha1:V76ZQFGTA77OAGNK4TMW6GG2IY5JL2BI", "length": 5420, "nlines": 105, "source_domain": "urany.com", "title": "ஊறணி கனிஸ்ட வித்தியாலய கட்டட புனரமைப்பு – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / பாடசாலை / ஊறணி கனிஸ்ட வித்தியாலய கட்டட புனரமைப்பு\nஊறணி கனிஸ்ட வித்தியாலய கட்டட புனரமைப்பு\nPrevious கிராமத்து 3 மில்லியன் திட்டம் 1\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nபேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன\nபேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன\nபேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/03/blog-post_89.html", "date_download": "2022-05-19T05:25:26Z", "digest": "sha1:FQH2PKYOUVHHA3ICPBINNZE4C5CC52MH", "length": 18255, "nlines": 179, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு .... - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome Teachers zone உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ....\nஉயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ....\nஇரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், \"10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் முகப்பு பக்கத்தில் தேர்வு எண், EMIS எண், தேர்வு நாள், பாடம், மொழி ஆகிய விவரங்கள் மட்டும் இருத்தல் வேண்டும். கூடுதல் விடைத்தாள்களின் எண்ணிக்கை, விடைத்தாள்களின் மொத்த பக்க எண்ணிக்கை போன்ற விவரங்கள் மாணவர்களால் குறிப்பிடப்பட வேண்டும்.\nமாணவர்கள் எழுதிய விடைத்தாள்களின் அனைத்து பக்கங்களிலும் அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும். அனைத்து விடைத்தாள்களும் பள்ளி அளவிலேயே பாட ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் பதிவேடுகள் பராமரிப்பு செய்திட வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு A மற்றும்; B என இரண்டு வகை வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பு மையத்திற்கு வரும்.\nA அல்லது B வினாத்தாள்:\nஇதில் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 8 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரால் எந்த வகை ( A அல்லது B) வினாத்தாள் கட்டுகள் வழங்கப்பட வேண்டும் என வினாத்தாள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்படும். ஒவ்வொரு தேர்வு நாளன்று காலையில் நடைபெறும் தேர்விற்கு காலை 8 மணியளவிலும், மதியம் நடைபெறும் தேர்விற்கு காலை 11.30 மணியளவிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.\nவினாத்தாள்கள் மிகவும் ரகசியத்தன்மை வாய்ந்தது என்பதால், அதனை எடுத்துச் செல்ல தகுந்த பாதுகாப்புடன் கூடிய வாகன ஏற்பாட்டை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - முதல்வர்கள் செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். பேருந்திலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ எடுத்துச் செல்லக் கூடாது.\nவினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பு மையத்திலிருந்து பள்ளியைச் சார்ந்த உரிய நபரிடம் ஒப்படைத்தபின், அதனை ஒரு பதிவேட்டில் பாதுகாப்பு மைய தலைமையாசிரியர்கள் பதிவு செய்திட வேண்டும்.\nஇரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடப்பகுதி அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களின் ரகசியத் தன்மை மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியதொன்றாகும். எனவே, ஒவ்வொரு நிலையிலும், வினாத்தாள்களின் ரகசியத்தன்மையை காக்குமாறும், அதில் சிறு தவறு ஏற்பட்டாலும் உரியவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது.\nதனியார் பள்ளிகளில் தவறு நடந்தால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻��🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=8198", "date_download": "2022-05-19T04:40:07Z", "digest": "sha1:OHWXJ34FKZHZSIMTNKFFBRNXBYHUDJWV", "length": 7337, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "முட்டை பப்ஸ் | Egg puffs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nமைதா மாவு - 2 கப்\nவெண்ணெய் - 150 கிராம்\nஎண்ணெய் - 2 tsp\nபச்சை மிளகாய் - 2\nகரம் மசாலா - 1 tsp\nமிளகாய் தூள் - 1 tsp\nதனியா தூள் - 1 tsp\nஉப்பு - தே. அளவு\nமைதாவை உப்பு போட்டு தளதளவென பிசைந்து ஈரட்துணி கொண்டு மூடி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதற்கிடையே பூரணம் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் பிசைந்து வைத்துள்ள மாவை ஒரே மாவாக அப்படியே வைத்து சப்பாத்தி போல் உருட்டவும்.. நன்கு பெரிய வட்டமாகப் மெலிதாக உருட வேண்டும். பின் இரண்டு மடிப்பாக மடித்து அதில் ஒரு ஸ்பூன்வெண்ணெய் தடவி மீண்டும் மடித்து உருட்டவும். இப்படி ஒவ்வொரு மடிப்பாக உருட்டி கைக்குட்டை போல் சிறு கட்டம் வரும் வரை மடித்து மடித்து பிசைந்து கொண்டே இருங்கள். அப்படி வந்ததும் தற்போது மீண்டும் பெரிய கட்டமாக உருட்டவும்.\nஉருட்டியதும் கத்தியால் உங்களுக்கு தேவையான அளவில் மாவின் இடையே கோடுகள் கிழிக்கவும். அதுதான் பூரணம் வைத்து மடிக்கப்போகும் கோடுகள். அப்படி கிழித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள பூரணங்களை ஒரு கரண்டி வைத்து அதன் மேல் வேக வைத்த முட்டையின் ஒரு பாதியை வைத்து நான்கு பக்கங்களையும் மடித்து இணைக்கவும். அவை பிரியாதவாறு இணைக்க வேண்டும். அடுத்ததாக குக்கரின் அடியில் எண்ணெய் தடவி பப்ஸ் மீதும் எண்ணெய் தடவி குக்கரில் வைக்கவும். சூடானதும் மூடிவிடுங்கள். விசில் வைக்க வேண்டாம். 10 நிமிடங்கள் கழித்து மறுபுறமும் பிறட்டி எடுக்கவும். இவ்வாறு செய்ய பப்ஸ் நன்கு வெந்திருக்கும். எடுத்து பரிமாறலாம். சுவைக்கலாம்.\nலப் டப்... லப் டப் சொல்லும் பெர்ஃபியூசன் டெக்னாலஜி புதிய தொழில்நுட்பங்களால் முதியோரை பாதுகாக்கலாம்\nமுற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்\n30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..\nஅசாமில் அடித்து நொறுக்கிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..\nஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்\nஉலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1384032", "date_download": "2022-05-19T06:46:08Z", "digest": "sha1:HHRJNGCSWNG6AWRB5PQXOBQ4X7WLCA7J", "length": 29130, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆளுங்கட்சி நிதிக்குழு தலைவர் தீக்குளிக்க முயற்சித்தது ஏன்?| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 4\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nஆளுங்கட்சி நிதிக்குழு தலைவர் தீக்குளிக்க முயற்சித்தது ஏன்\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nஒரு கையில் டீ கோப்பை, மறுகையில் அரிசி முறுக்கு தட்டுடன், \"\"அக்கா, தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்றபடி, \"டிவி'யை \"ஆன்' செய்தபடி, சோபாவில் வந்தமர்ந்தாள் மித்ரா.\"\"ஒனக்கும், தீபாவளி வாழ்த்துக்கள்,'' என, பதிலுக்கு வாழ்த்து சொன்ன சித்ரா, \"\"எதுக்கெடுத்தாலும், கமிஷன் வாங்குறதுலயே, மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்துறாங்க,'' என, சரவெடி போல் வெடித்தாள்.\"\"ஏன்கா,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஒரு கையில் டீ கோப்பை, மறுகையில் அரிசி முறுக்கு தட்டுடன், \"\"அக்கா, தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்றபடி, \"டிவி'யை \"ஆன்' செய்தபடி, சோபாவில் வந்தமர்ந்தாள் மித்ரா.\n\"\"ஒனக்கும், தீபாவளி வாழ்த்துக்கள்,'' என, பதிலுக்கு வாழ்த்து சொன்ன சித்ரா, \"\"எதுக்கெடுத்தாலும், கமிஷன் வாங்குறதுலயே, மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்துறாங்க,'' என, சரவெடி போல் வெடித்தாள்.\n\"\"ஏன்கா, என்னாச்சு; கமிஷன் இல்லைன்னா, அவுங்களுக்கு வாழ்க்கையே இல்லையே,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.\n\"\"தன்னிறைவு திட்டத்துல, ஏற்றுமதியாளர் சங்கம் சார்புல, நொய்யல் கரையோரம் ரோடு போடுற வேலை துவங்கியிருக்கு. அடிக்கல் நாட்டு விழா நடந்ததுல இருந்து, அந்த வார்டு கவுன்சிலர் தொல்லை தாங்க முடியலை. ஒப்பந்ததாரரையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் கமிஷன் கேட்டு நச்சரிச்சுட்டு இருக்காரு. பதில் கூற முடியாமல் வெறுத்துப்போன அதிகாரிகள், \"இது, பொதுப்பணித்துறை வேலைங்க; நாங்க எதுவும் செய்ய முடியாது; வேணும்னா, சம்பந்தப்பட்ட மினிஸ்டரை பாருங்கனு அனுப்பிட்டாங்க.\n\"\"விடுவாரா கவுன்சிலர், வேலை நடக்கற இடத்துக்கு நேர்ல போயிருக்கார். அவரை பார்த்த வார்டு மக்கள், \"குடிநீர் வரலை; கொசு தொல்லை'னு முற்றுகையிட ஓடி வந்திருக்காங்க. மக்கள் வர்றதை பார்த்ததும், \"இப்ப கௌம்பறேன்; கமிஷன் இல்லாட்டியும் பரவாயில்லை. தீபாவளிக்காவது சீக்கிரமா பாருங்க'னு சொல்லிட்டு, பைக்கில் பறந்துட்டார். பொதுமக்கள் பங்களிப்பில் வேலை நடந்தாலும், இவுங்களுக்கு \"படி'யளக்க வேண்டியிருக்கே என, பொதுப்பணித்துறையினர் நொந்து போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n\"\"ஆளுங்கட்சி நிதிக்குழு தலைவர், கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி செஞ்சாரே, அதுல, உள்குத்து ஏதாவது இருக்கா,'' என, கேட்டாள் மித்ரா.\n\"\"இருக்காமலா, குப்பை எடுக்கற தனியார் நிறுவனம், மாநகராட்சியின் முக்கிய புள்ளியை மட்டும் \"லம்ப்'பா கவனிக்குது. கவுன்சிலருக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் தான் கெடைக்குது. 180 \"லேபர்' பணியாற்றிய வார்டுல, இப்ப, 65 பேரே இருக்காங்க.\nமக்களுக்கு பதில் சொல்ல முடியாம தவிக்கிறார். போக்குவரத்து தொழிற்சங்க செயலாளராக இருந்து, ஊழியர்களை மிரட்டி பணிய வைக்கும் இவரால, தனியார் நிறுவனத்தை மசியவைக்க முடியலை. அமைச்சர் வரைக்கும் விஷயம் போயிருக்கு. உடனே, \"ரெவ்யூ' மீட்டிங் நடத்த ஏற்பாடு செஞ்சிருக்காங்க.\n\"\"கூட்டம் நடந்த அன்னைக்கு, காலை, 7:00 மணிக்கு, அமைச்சரை பார்க்க போயிருக்கார். அந்த நேரத்திலும், தனியார் நிறுவன அதிகாரி, அங்க இருந்திருக்காரு. கவுன்சிலரிடம் பேசியபோது, \"ரெவ்யூ மீட்டிங்'கில் பேசுங்க; நீங்க பேசினால் பார்த்துக்கலாம்'னு சவால் விட்டிருக்காங்க. \"மீட்டிங்' ஆரம்பிச்சதும், கவுன்சிலர்களை வெளியே போகச் சொல்லியிருக்காங்க. அதனால, நிலைக்குழு தலைவர்களும் கலந்துக்கல. சவால்விட்ட மாதிரியே, நடந்து போச்சேனு, ஆத்திரம் தாங்காம, தீக்குளிக்க முயற்சி பண்ணியிருக்காரு. ஒடம்பெல்லாம் புண்ணாகி, இப்ப, மருந்து போட்டுட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.\n நெனைக்கவே பயமா இருக்குதுக்கா,'' என்றாள் மித்ரா.\n\"\"கேட்ட உனக்கே, இப்படி இருக்குனா, கலெக்டருக்கு எப்படி இருந்திருக்கும் அமைச்சர் இருக்கறப்பவே இப்படி நடந்திடுச்சேனு ஆடிப்போயிட்டாரு. இவ்ளோ பிரச்னை நடந்துக்கிட்டு இருந்தும், \"சிட்டி மம்மி' கண்டுக்காம இருந்திருக்காங்க. கவுன்சிலர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n\"\"ஆளுங்கட்சி கவுன்சிலர், \"காட்டன்' முத்து கொலை செய்யப்பட்டு மூணு வருஷமாச்சு; இன்னும் கொலையாளி களை கண்டுபிடிக்கலையே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.\n\"\"எனக்கென்னமோ, உட்கட்சி விவகாரத்துல கொலை நடந்திருக்கும்னு நெனைக்கிறேன்; ஆளுங்கட்சிக் காரங்களும் கண்டுக்காம\nஇருக்காங்க. போலீஸ்காரங்களும் கண்டுக்கறதில்ல; சொந்தக்காரங்களும் விட்டுட்டாங்க,'' என சித்ரா சொல்ல, \"\"நீங்க மட்டும் மறக்காம, ஒவ்வொரு வருஷமும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க; வழக்கு, ஒரு இஞ்ச் கூட நகராம இருக்கே,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.\nஅரிசி முறுக்கு தட்டு காலியாகி இருந்தது.\nஒரு கையில் டீ கோப்பை, மறுகையில் அரிசி முறுக்கு தட்டுடன், \"\"அக்கா, தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்றபடி, \"டிவி'யை \"ஆன்' செய்தபடி, சோபாவில் வந்தமர்ந்தாள் மித்ரா.\"\"ஒனக்கும், தீபாவளி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"டிரான்ஸ்பரை' எதிர்பார்த்து காத்திருக்கும் அதிகாரிகள்\nதாரை வார்க்கப்படும் சொத்து தூங்கி வழியும் அதிகாரிகள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்ப��்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"டிரான்ஸ்பரை' எதிர்பார்த்து காத்திருக்கும் அதிகாரிகள்\nதாரை வார்க்கப்படும் சொத்து தூங்கி வழியும் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369038", "date_download": "2022-05-19T06:55:54Z", "digest": "sha1:S6PXQSYQUXN6SXQNO3ZKTQDKCPRDVPXG", "length": 36686, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "சேவல் மீது ஆவல் கொண்ட காவல்!| Dinamalar", "raw_content": "\nதிமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': ...\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை 1\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nசேவல் மீது ஆவல் கொண்ட 'காவல்\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தத��� ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\n''என்னதான், கோர்ட் உத்தரவு போட்டாலும், இவங்கள திருத்தவே முடியாது. ஓ.கே., நான் கம்ப்ளைன்ட் பண்றேன்,'' என, மொபைல் போனில் பேசியபடியே, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து கொண்டிருந்த மித்ரா, ''என்னக்கா.., ரொம்ப டென்ஷனா பேசிட்டே வர்றீங்க,'' என்று மெதுவாக கேட்டாள்.''அதை அப்புறம் சொல்றேன். உனக்கு உடம்பு பரவாயில்லையா''''ம்... ம்...\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n''என்னதான், கோர்ட் உத்தரவு போட்டாலும், இவங்கள திருத்தவே முடியாது. ஓ.கே., நான் கம்ப்ளைன்ட் பண்றேன்,'' என, மொபைல் போனில் பேசியபடியே, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.\nகாய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்து கொண்டிருந்த மித்ரா, ''என்னக்கா.., ரொம்ப டென்ஷனா பேசிட்டே வர்றீங்க,'' என்று மெதுவாக கேட்டாள்.\n''அதை அப்புறம் சொல்றேன். உனக்கு உடம்பு பரவாயில்லையா''\n''ம்... ம்... பரவாயில்லைங்க்கா. இப்ப சொல்லுங்க,''\n''அட... எங்கேயும் பேனர் வைக்கக்கூடாதுன்னு, ஐகோர்ட் கடுமையான உத்தரவு போட்டும், விஜயகாந்த் கட்சிக்காரங்க, சகட்டுமேனிக்கு வைச்சு தள்ளிட்டாங்க. போலீசாரும், ஒன்பது கேஸ் போட்டாங்களாம். இருந்தாலும், பேனர் வச்சு, பொதுமக்களுக்கு பெரிய இடைஞ்சல் பண்ணிட்டாங்க மித்து,''\n''ஒருவேளை இங்கேயும் ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்தாத்தான், துாக்கம் கலையுமோ'' ஆதங்கப்பட்டாள் சித்ரா, ''அக்கா, ஊரக வளர்ச்சித்துறை பற்றி ஏற்கனவே ஒரு மேட்டர் பேசினோேம'' ஆதங்கப்பட்டாள் சித்ரா, ''அக்கா, ஊரக வளர்ச்சித்துறை பற்றி ஏற்கனவே ஒரு மேட்டர் பேசினோேம இன்னும் அந்த அதிகாரி அப்படித்தான் பண்றாராம். ரிசர்வ்' சைட் இல்லாத இடம், வழித்தடம் இல்லாத இடத்துக்கு 'அப்ரூவல்' கொடுக்கணும்னு, பி.டி.ஓ.,க்களை மிரட்றாராம்,''\n''ஒரு சிலர் முடியாதுன்னு சொன்னாலும், துணை முதல்வர் மகனுக்கு வேண்டியவங்க, மினிஸ்டருக்கு சொந்தக்காரங்கன்னு, பொய் சொல்றாராம். அதனால, இதுபத்தி மாவட்ட அதிகார���யிடம் புகார் கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்,''\n''இன்னும் பெரிசா பிரச்னை வந்தாதான், பெரிய அதிகாரிக்கு தெரியும்போல,'' என்ற மித்ரா,\n''அதிகாரிங்களும் கூட்டு சேர்ந்து 'பிசினஸ்' பண்ண ஆரம்பிச்சுட் டாங்க'' என, புதிர் போட்டாள்.\n''ரிஜிஸ்டர் ஆபீசில், பத்திரப்பதிவு செய்ய, மொபைல் போன், ஆதார்னு எல்லா விவரத்தையும் வாங்கிக்கறாங்க. கிரயம் முடிச்சவங்களுக்கு, புரோக்கர்கள் போன் பண்ணி, 'சப்-ரிஜிஸ்டர் ஐயாதான் நம்பர் கொடுத்தாரு. பட்டா மாறுதல், சப்-டிவிஷன், இப்படி எல்லாத்தையும் ஒரு வாரத்துக்குள் நாங்களே செஞ்சு கொடுக்கறோம்,''\n''வெளி மார்க்கெட்டை விட, கம்மியாவே முடிச்சு தர்றோம் சார். தேவைனா, கூப்பிடுங்கன்னு,' சொல்றாங்களாம். இப்படியே, பலரிடம், 10 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை கறந்திடறாங்களாம்,''\n''ஆமாங்க்கா... கிரயம் பண்றவங்களோட 'டீடெய்ல்' எப்படி, புரோக்கருக்கு கிடைக்குது\n''அட... ரிஜிஸ்டர் ஆபீசுக்குள் இருக்கிற சில கறுப்பு ஆடுகள்தான் இந்த மாதிரி வேலை செய்யறாங்களாம். புரோக்கர்களிடம் இருக்கிற 'நட்பின்' காரணமாக நல்லா சம்பாதிக்கிறாங்களாம். ஏற்கனவே, விஜிலென்ஸ் ரெய்டு வந்தும் கூட, இன்னும் இவங்க திருந்தின மாதிரி தெரியலை,''\n''எல்லா ஆபீசிலும், அதிகாரிங்க, 'தில்லாலங்கடி' அதிகமாயிட்டே போகுது. இங்க பாருங்க, 'கோழிப்பண்ணை ஊரிலுள்ள நுாத்துக்கும் அதிகமான லேடீஸ் மெம்பரா உள்ள சொைஸட்டில, யூனிபார்ம் தைச்சு கொடுக்கற கூலியில, சிக்கன நடவடிக்கைன்னு சொல்லி, பல ஆயிரம் ரூபாயை பிடிச்சு வைச்சிருக்காங்க,''\n''ஏதாவது அவசரம்னா வாங்கிக்கோங்கன்னு, அதிகாரிங்க சொல்லிட்டு, இப்ப கேட்டதற்கு, 'அதெல்லாம் கணக்கு முடிச்ச பின்னாடிதான் தருவோம்னு, முரண்டு பிடிக்கிறாங்களாம். இதனால, என்ன பண்றதுன்னு தெரியாம, லேடீஸ் கஷ்டப்படறாங்களாம். அந்த பணமெல்லாம் மேல்மட்ட 'லெவல்' அதிகாரிக்கு போயிடுச்சுன்னு ஒரு பேச்சு உலா வருதாம்க்கா,''\n''இதே மாதிரி ஒரு கோடி ரூபா, 'டிபாசிட்'ட எடுத்து, 'ரோலிங்' விட்டு அதிகாரிங்க வேட்டையில, பட்டைய கிளப்பிட்டாங்களாம்,''\n''ஏங்க்கா... கையில காசிருந்தா, 'ரோலிங்' விடறது வழக்கம் தானே...' என்றாள் மித்ரா.\n''உன்னோட காசா இருந்தா சரி, கவர்மென்ட் காச எடுத்து, 'ரோலிங்' விடறது சரியா மித்து கால்நடைத்துறை திட்டத்துக்காக, ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கி, வங்கிக்கு வந்திருக்கு. திட்டம் துவங்க, ஒன்றரை மாசத்துக்கு மேலாகும்னு, பண பரிவர்த் தனை செய்ய ஆபீஸர்ஸ் அலுவலர்கள் எடுத்து, கூட்டா சேர்ந்து, 'ரோலிங்' விட்டிருக்காங்க''\n''மினிஸ்டரோட ஆய்வு கூட்டத்துல தான், இந்த விஷயம் வெளியே தெரிஞ்சிருக்கு. 'தாட்கோ' கடனுதவி வழங்கும் திட்டத்துல வெளியே பணம் கொடுக்கணும். அதுக்குள்ள, 'ரோலிங்'ல போன பணத்த பிடிச்சிடணும்னு திட்டம் போட்டிருக்காங்க,''\n''அதில ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு, பணம் கொடுத்திருக்காங்க; இப்ப, சரியான நேரத்துக்குள்ள திரும்ப வாங்க முடியாம 'திருதிரு'ன்னு முழிக்கிறாங்களாம். இனி, எப்படி பயனாளிகளுக்கு வழங்க முடியும்னு, புதுசா வந்த அதிகாரி, குழம்பி தவிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.\nஅதற்குள் மித்ராவின் தாயார், கஞ்சியும், டீயும் கொண்டு வந்தார். அதைப்பார்த்த சித்ரா, ''கஞ்சி குடிக்கிற அளவுக்கு சீரியஸ் ஆயிடுச்சா'' என சிரித்தவாறு, டீ டம்ளரை எடுத்தாள்.\n''அக்கா... லிங்கேஸ்வரர் ஊரில், ரோடு போடற பிரச்னை இன்னும் ஒரு முடிவுக்கு வரலையாம்,'' என்றவாறு, கஞ்சியை பருகினாள்.\n''அக்கா... டவுனிலிருந்து 'செம்மண்' பேர் கொண்ட கிராம ரோடு விரிவாக்கப் பணியில், தனிப்பட்ட இருவரது 'ஈகோ' பிரச்னையால், இழுபறி நீடிக்கிறது. இதைப்பத்தி, தாலுகா ஆபீசில் நடந்த பேச்சு வார்த்தையில், 'ஒரு சிலர் முகமூடி அணிந்து பேசுகின்றனராம். ஊருக்குள் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரியும் பேசி, நல்ல பெயர் எடுக்க முற்படுகின்றனர். இந்த நிலைபாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்' என, அதிகாரி ஒருவர் ஓபனா பேசினாராம்,''\n''இது இப்படியிருக்க, அதே பகுதியில், ஆக்கிரமிப்பை அளவிட சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், ஒரு சிலருக்கு ஆதர வாக, 'டைம்' கொடுத்து வருவது, பல 'யூகங்களுக்கு' வழி வகுத்துள்ளது,'' என்ற மித்ரா, ''அக்கா... சீட்டாட்ட கிளப் ஓவரா நடக்குதாம்,'' என, சிட்டி பக்கம் பேச்சை மாற்றினாள்.\n''ஆமாண்டி மித்து. நீ சொல்றது கரெக்ட்தான். சிட்டி கமிஷனர் ஆபீஸ் பக்கத்தில், சூதாட்ட கிளப் மீண்டும் செயல்படுது. மொத்தம் நாலு பேரு பார்ட்னராம். சாயங்காலம் ஆரம்பிச்சு, மறுநாள் காலையில் வரைக்கும் நடக்குது. லட்சக்கணக்கில் கொட்டுற கிளப்பில், '....பாளையம்' ஸ்டேஷனில் ஆரம்பித்து 'ைஹ அபிஷயல்ஸ்' 'லகரங்களில்'தான் 'டீலிங்' நடக்குது,''\n''இப்படி பக்கத்திலயே, கமிஷனர் ஆபீஸ் இருந்தும் இப்படி நடக்கறது, பெரிய அதிகாரிக்கு தெரியுமாங்க்கா,''\n''அது எனக்கு தெரியலைடி. இதைவிட இன்னொரு கூத்து சொல்றேன் கேளு. காங்கயம் சப்-டிவிஷனில், உள்ள எஸ்.ஐ., ஒருத்தர், வழக்கு தொடர்பாக விசாரிக்க ஒரு வீட்டுக்கு போனாராம். அங்கிருந்து கிளம்பும்போது, தளதளன்னு வளர்ந்துக்கிற சேவலை துாக்கிட்டு வந்துட்டாராம்,''''இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டுக்காரர், மேலதிகாரிகிட்ட புலம்பியிருக்காரு. உடனே, சம்பந்தப்பட்டவரை கூப்பிட்டு, 'டோஸ்' விட்டதால், திருப்பி கொடுத்தாராம்,'' என சிரித்த சித்ரா, ஒலித்த மொபைல் போனை, ''முருகேஷ் அங்கிள், நாளை அப்பா வருவார்,'' என கூறி போனை அணைத்தாள்.\n''கையில எது கிடைச்சாலும் சுருட்டறதே வேலையா போச்சுங்க. இதேமாதிரி சேவல் மேட்டர் நான் ஒண்ணு சொல்றேன்,''\n''மூலனுாரில் சமீபத்தில் நடந்த சேவல் கட்டில், பலரும் பணத்தை வைச்சு விளையாடினர். அதில, 'பொருள் ஆட்சி செய்யும்' ஊரை சேர்ந்த ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிக்கு தெரிந்த நபர் ஒருவர், லட்சங்களை கட்டி ஏமாந்துட்டாராம். இதனால, அவர் பிரச்னை செய்ய, தகராறு முத்திடுச்சு,''\n''இதைப்பத்தி தகவல் கெடைச்ச உடன், எஸ்.பி., தன்னோட டீமை அனுப்பி வச்சுருக்காங்க. ஆனா, அவங்க போறதுக்குள்ள, கும்பல் 'எஸ்கேப்' ஆயிடுச்சாம். பல மாசமா சேவல் கட்டு நடக்கறதை மறைச்ச 'விசுவாச' போலீசார், 'டீம்' வருவதையும் சொல்லி, எட்டப்பன் வேலையை நல்லாவே பார்த்திருக்காங்களாம்,'' என, மித்ரா கூறி முடித்தாள்.\n''ஓ.கே., டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன். 'டேக் கேர்,'' என்ற சித்ரா, ஹெல்மெட் அணிந்து கொண்டே, வண்டியே நோக்கி சென்றாள்.\n''என்னதான், கோர்ட் உத்தரவு போட்டாலும், இவங்கள திருத்தவே முடியாது. ஓ.கே., நான் கம்ப்ளைன்ட் பண்றேன்,'' என, மொபைல் போனில் பேசியபடியே, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.காய்ச்சல்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபட்டையை கிளப்பிய கும்பல்; சட்டை நனைந்த போலீஸ்\nகஞ்சாவும், சரக்கும் சர்வீஸ்சு... கொஞ்சமும் அசராத சிட்டி போலீசு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபட்டையை கிளப்பிய கும்பல்; சட்டை நனைந்த போலீஸ்\nகஞ்சாவும், சரக்கும் சர்வீஸ்சு... கொஞ்சமும் அசராத சிட்டி போலீசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/08/muthur%20vdi.html", "date_download": "2022-05-19T06:24:43Z", "digest": "sha1:CKMEYEJS7ZWQFJBRS3B3C26FDO5K5V7O", "length": 8127, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "மூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / மூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nமூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை மூதூர், சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவரை இன்று (08) மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nடைனமைற் குச்சிகள் 07 ,டெட்டனேட்டர் குச்சிகள் 03, 08 அடி நீளமுள்ள வயர் போன்றவற்றுடன் மூதூர் – சந்தனவெட்டைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமூதூர் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலில் குறித்த பகுதியில் உள்ள வீதியில் வைத்து அவரை சோதனைக்கு உட்படுத்தியபோதே வெடிபொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்த ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\n2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்த��ர்...\nகாலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீ...\nகோத்தா தரப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் படையினரை முதற்கட்டமாக அரசு வேட்டையா தொடங்கியுள்ளது. ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ...\nதமிழ் தரப்புக்கள் மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரணிலுக்கும் எம்.ஏ.சுமந்...\nகைதுகளிற்கு அஞ்சி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பித்துவருகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாதியான பிள்ளையானும் தப்பித்துள்ளதாக கூறப...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/forum/friendship-gossip-social/social/groups-and-talks/news-knowledge-to-share/3084-?view=stream", "date_download": "2022-05-19T05:03:43Z", "digest": "sha1:L5PH6MV2MDH2PVMJ3L4YC7TSXXLBXDZB", "length": 10251, "nlines": 79, "source_domain": "www.brahminsnet.com", "title": "ருத்ரர் வழிபாடு - Brahminsnet.com - Forum", "raw_content": "\nருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.\nஇங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் ‘பீமசங்கரர்’ என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.\nஇதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.\nஇதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.\nமயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்கு\nஉருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம், வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.\nஇதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லா���் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.\nயாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.\nஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.\nTags: அக்னி, அடை, அத்தி, சிந்திக்க, தொடர், பசு, பாட்டி, ருத்ரம், ருத்ரர் வழிபாடு, வாக்கு, ஸ்ரீ ருத்ர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/11/281.html", "date_download": "2022-05-19T05:46:56Z", "digest": "sha1:2Z4RVHJBVYNEG5VCKFQCWKPI2INSFHSD", "length": 39084, "nlines": 452, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு 281:: காவல்காரர்!", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 23 நவம்பர், 2014\nநாட்டுல மிளகாய் வற்றல் ரொம்ப விலை ஏறிடுச்சோ\nPosted by கௌதமன் at முற்பகல் 5:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோமதி அரசு 23 நவம்பர், 2014 அன்று முற்பகல் 5:42\nசெக்யூரிட்டி ஆபீசர் தேவை தான் காலம் போகிற போக்கிற்கு\nகீதமஞ்சரி 23 நவம்பர், 2014 அன்று முற்பகல் 6:39\nஅந்த வாசலில் காவலிருப்பவர் இந்த வாசலில் காயப்போட்டிருக்கும் மிளகாயில் ஒரு கண் வைத்துக்கொள்ளமாட்டாரா என்ன இதையும் அதையும் ஒன்றாய் காமிராவின் பார்வைக்குள் கொண்டுவந்த சாமர்த்தியத்தை மெச்சுகிறேன். பாராட்டுகள்.\nராமலக்ஷ்மி 23 நவம்பர், 2014 அன்று முற்பகல் 7:15\nமிளகாய்க்குக் காவல்காரர் ஆக்கி விட்டீர்களா:)\nதிண்டுக்கல் தனபாலன் 23 நவம்பர், 2014 அன்று முற்பகல் 8:00\nஇந்த செக்யூரிட்டி ஆஃபிஸர் அந்த அலுவலத்துக்குக் காவலா இல்லை இல்ல அந்த மிளகாய் வற்ரல், பருப்பிற்கு காவலா.....ம்ம்ம் அதுவும் சரிதான் நாளுக்கு நாள் விலை ���ாசிஏறிக் கொண்டுவருவதைப் பார்க்கும் போது....\nUnknown 23 நவம்பர், 2014 அன்று முற்பகல் 10:46\nஒரு பழமொழி சொல்வார்கள்... ஆடு மேய்த்த மாதிரியும் இருக்கணும். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கணும் என்று..\nஅதுக்கு விளக்கம் இந்தப் படம்\nமூடிய ஆஃபீசுக்கும் திறந்து வைத்திருக்கும் மிளகாய்க்கும் ஒரே காவல்....\nUnknown 23 நவம்பர், 2014 அன்று பிற்பகல் 2:10\nமிளகாய் வற்றலுக்கு காவல் இருப்பது ஃ பிரீ சர்வீஸ்தானாஇல்லை ,பீஸ் எதுவும் உண்டா \nஇராஜராஜேஸ்வரி 23 நவம்பர், 2014 அன்று பிற்பகல் 3:22\n”தளிர் சுரேஷ்” 23 நவம்பர், 2014 அன்று பிற்பகல் 3:25\nடூ இன் ஒன் செக்யூரிட்டி போல\n'பரிவை' சே.குமார் 23 நவம்பர், 2014 அன்று பிற்பகல் 11:54\nகாவல் மிளகாய்க்கு மட்டுமல்ல... சைக்கிளுக்கும் சேர்த்துத்தானோ அண்ணா...\nunmaiyanavan 24 நவம்பர், 2014 அன்று முற்பகல் 7:07\nசெக்யூரிட்டி ஆபிசர் வேலை பார்த்தால், மிளகாயையும் காவல் காக்க வேண்டுமா\nகார்த்திக் சரவணன் 24 நவம்பர், 2014 அன்று முற்பகல் 7:21\nஎல்லாத்துக்கும் சேர்த்து ஒரே காவல்காரர்....\nகதம்ப உணர்வுகள் 24 நவம்பர், 2014 அன்று முற்பகல் 10:07\nரிலாக்ஸ் பண்ணிக்க உட்கார்ந்த செக்யூரிட்டி ஆபிசரை என்ன ஒரு சமயோஜிதமா காய வைத்த மிளகாய்க்கு காவல்காரராக்கிவிட்டீர்கள்.. அடி தூள் :)\nதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..\nகௌதமன் 24 நவம்பர், 2014 அன்று முற்பகல் 11:16\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nஞாயிறு 282 :: பூஜை\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 141128 :: பாவயாமி கோபால பால ...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nஅலுவலக அனுபவங்கள் : இப்படியும் நடப்பதுண்டு\n'திங்க'க்கிழமை : மாங்காய் மசியல்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 141114::மாமா எப்புடி பேசுறாரு \nநிலவில் கிடந்த பெண் உடல்\n'திங்க'க்கிழமை : நொக்கல் மற்றும் சம்பாரப் புளி\nஞாயிறு 279;; காக்கா பிடிச்சேன் \nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 141107 :: பிறந்தநாள் வாழ்த்து...\nகல்கி, விகடன், துக்ளக் குமுதம், கங்கை அமரன் பொன்னி...\n 10 :: இனி ஆனந்தம்���ான்\nஞாயிறு 278 :: என்னை நல்லா பாருங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nஅமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு - அமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு (இன்று கிழமை புதன் -6) *அமெரிக்காவில் 37 ஆவது நாள் * 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின்...\nஒரு நிமிட கதை : பொக்க வாய் எல்லாம் பல்லு - செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காககாலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில்,எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம...\nமாயை தான் எல்லாம் - எல்லாமே மாயைதான்.. ---------------------பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வ...\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட *பக்கபலம்* ...\nதமிழ் ஞானம் - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***நேற்று வைகாசி மூல நட்சத்திரம்.. ஞான சம்பந்தப் பெருமான் சிவ ஜோதியுள் ஐக்கியமாகிய நாள்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2118. கலைக்கோவில்கள் - 15 - *குடும்பக் கலைக் கல்லூரி* 'கல்கி'யில்* 1963*-இல் வந்த இந்தத் தொடரில் இன்னொரு கட்டுரை. [ நன்றி : கல்கி ] *[ If you have trouble reading from an image...\nமலர்குழல்மின்னம்மை - அம்மன் சந்நதி தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில். திருக்கடவூர் மயானம் முதல் பகுதி படிக்கவில்லை என்றால் படிக்கலாம். ...\nகுறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் - குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து ச...\nதன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டு இருப்பவர் l Ki Rajanarayanan l கி.ரா ... - 🙏🙏🙏🙏🙏🙏\nஎனது விழியில் பூத்தது (6) - *வ*ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனத...\nஸீஸன் மோர்க்குழம்பு. - Originally posted on சொல்லுகிறேன்: எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம். மாம்பழ மோர்க்குழம்பு. தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மர...\nநேரில் பார்க்கும் ���ர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும் - ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜய...\n - டிசம்பர் மாசத்துலே (2021) இருக்கோம் இப்ப :-) எங்க கோடை ஆரம்பம். மூணு மாசத்துக்கு வெயில்னு அல்ப சந்தோஷம் அந்த தொன்னூறு நாட்களில் நெசமாவே வெயில் எத்தனை ...\n - என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ...\n7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - *திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...* *1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.* *2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல* *3. தேகத்தை வ...\nகடம்போடுவாழ்வு - 6 - *கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும்...\nதிரைப்படங்கள் சொல்லும் செய்திகள். - *திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.* திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக...\nகோயில் உலா : 7 மே 2022 - 7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல்...\nSK's Surgery - எங்காத்துல அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி - February 21ம் தேதி,2022. அது பெரிய விஷயமில்லை. நான்தான் பக்க பலமாக இருந்தேனே. எப்படி என்று கேட்கிறீர்களா. \"கொல்லம...\nஇடுக்கண் வருங்கால்... - மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில் நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளில...\nஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2 - கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை. வர்கத்வய பித்ருக்களுக்...\nஇலக்கு - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133* *பறவை பார்ப்போம்.. - பாகம் 84* #1 “நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். முன்னேற்றத் திசையைப்...\nஉனக்காக .. எல்லாம் உனக்காக .. - ஐயா மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், \"என்ன ஆய...\nபுத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' - கீதாரி- ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரித...\nநான் நானாக . . .\nவெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா - தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம். ...\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nமின்னிலா 85 - *மின்நிலா 85 ஆவது வார இதழ் சுட்டி *\nரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன். - இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால...\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் : *அறத்துப்பால் :**① * சிரிக்க சிரிக்க... *② * மானிட லீலை... *பொருட்பால் :**③ * துன்பம் நேர்கையில்... *④ * கிசுக...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற���கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\n - பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண்பார்வையின் தீட்சன்யம் சுவரை து...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nபழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..\nஇட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம்\nகாய்கறி விற்பவர் மகள் நீதிபதி . & நான் படிச்ச கதை\nஇளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalithmurasu-jun2009/38183-2019-09-25-12-10-02", "date_download": "2022-05-19T06:25:01Z", "digest": "sha1:QLKLA4TIMTWNPWEYYFDALTVZFKJDESQZ", "length": 16091, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "அணுக்குண்டும் அவரை விதைகளும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முர��ு - ஜூன் 2009\n‘படைவீடு’ - கம்பீரக் கோட்டையின் மாட்சி\nநிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) - நூல் அறிமுகம்\nநேரு குறித்த ஓர் அர்த்தமுள்ள நூல்\nசமூகம்சார் கொள்ளையர்கள் - இ.ஜே.ஹாப்ஸ்பாம்\nஒளிமயமான புதுச்சேரியில் தமிழர்களின் வாழ்க்கை\nஐவகை நிலத்தில் ஓங்கி ஒலிக்கும் நவீன பாணனின் பெருங்குரல்\nவள்ளலாரின் பயணம்: தொன்மத்திலிருந்து எதார்த்தத்திற்கு...\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: தலித் முரசு - ஜூன் 2009\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2009\nஒரு நாட்டின் பொருளியலில் அடிப்படையானதும் தற்சார்புத் தன்மையைத் தீர்மானிப்பதும் வேளாண்மைத் துறைதான். இந்த வேளாண்மையின் அடிக்கட்டுமானம் விதைகள். இந்த விதைகளே வல்லரசுகளின் புதிய ஆயுதம் என்றால் வியப்பாகத் தோன்றும். ஆனால் உண்மை அதுதான்...\nமக்காச்சோளம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, அவரை போன்றவற்றைத் தந்தவை தென் அமெரிக்க நாடுகள். ஓட்சு, ரை, பார்லி, கோதுமை, மொச்சை இவற்றைத் தந்தவை தென்மேற்கு ஆசிய நாடுகள். சோளம், புன்செய் தவசங்கள் இவற்றைத் தந்தவை ஆப்பிரிக்க நாடுகள். வாழை, கரும்பு, சேனை இவற்றைத் தந்தவை தென் கிழக்கு ஆசிய நாடுகள். சோயா மொச்சையைத் தந்தது சீனா. அரிசியைத் தந்தது இந்தியா, மியான்மர் நாடுகள். இன்று இவையெல்லாம் ஏழை நாடுகளின் பட்டியலில் உள்ளன.\nஇனிமேல் வளரும் நாடுகளிலோ, ஏழை நாடுகளிலோ மரபினச் செல்வங்கள் இருக்காது. ஏனெனில் காடுகள் அழிந்து வருகின்றன. கடல்கள் மாசுபட்டு வருகின்றன. ஆய்வுக்கூட வசதியும் இருக்காது. எனவே எளிதாக ஏழை நாடுகளை வீழ்த்திவிடலாம்.இச்சூழலில் அணுகுண்டு ஆய்வைத் தடுத்துவிட்டால், வளரும் நாடுகளைப் படைவலு முறையிலும் வலுவிழக்கச் செய்துவிடலாம்.\nஎனவே, இனிமேல் நாடுபிடிக்க \"அணுகுண்டு வேண்டாம், அவரை விதைகள் போதும்' என்று வல்லரசுகள் எண்ணுகின்றன. இதை வளரும் நாடுகள் புரிந்து கொண்டு தமது மரபினச் செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.\n பக்கங்கள் : 144\n விலை : ரூ. 80\nஇவ்வாறு இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்திகளுக்கு முழு நூலையும் படிப்பது அவசியம்\nசுற்றுச்சூழலையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்-மறைந்த தோழர் நெடுஞ்செழியனின் ஒருங்கிணைப்பில்-\"பூவுலகின் நண்பர்கள்' இயக்கம் 1980களின் இறுதியில் இருந்து செயல்படத் தொடங்கியது. தொடர்ச்சியாக களப்பணியில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பு, அய்ம்பதுக்கும் மேற்பட்ட சூழலியல் சார்ந்த நூல்களை தமிழில் வழங்கியுள்ளது. தமிழில் சூழலியல் சார்ந்த ஒரு விவாதம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, அவர்களுடைய அடிப்படைப் பணிகள் முதன்மையானவை\nஇந்நிலையில் இந்த அமைப்பை ஒருங்கிணைத்து வந்த நெடுஞ்செழியன், எழுத்தாளர் அசுரன் மற்றும் சில முக்கிய உறுப்பினர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் இயற்கை அடைந்ததால், இயக்கத்தின் செயல்பாடுகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. முன்னோடிகளான அவர்களைப் பின்பற்றி பல்துறை சார்ந்த சூழலியல் அக்கறை கொண்டோர் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த இயக்கத்தால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளிவந்த \"பூவுலகு' இதழை மீண்டும் கொண்டு வருவது என்ற அடிப்படையில் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சூன் மாதத்தில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. சென்னை சூன் 13 அன்று நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நம்மாழ்வார் இதழை வெளியிட்டார்; தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகம் செய்துபேசினார். தமிழில் சுற்றுச் சூழல்-சூழலியல் சார்ந்த சங்கதிகளை கவனப்படுத்தும் வகையில் இந்த இரு மாத இதழ் தொடர்ந்து செயல்படும்.\n ‘பூவுலகு'-இரு மாத இதழ்\n தனி இதழ் : ரூ.20\nஆண்டு கொடை : ரூ.100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/03/20/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2022-05-19T06:11:40Z", "digest": "sha1:YGIBJIQD55KAM5CQLVLBWEIXR65U2OA6", "length": 8319, "nlines": 114, "source_domain": "namathufm.com", "title": "சர்வதேச அழைப்புகளுக்கான தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு - Namathu", "raw_content": "\nசர்வதேச அழைப்புகளுக்கான தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு\nசர்வதேச அழைப்புகளுக்கான தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு\nசர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.\nதொலைபேசி நிறுவனங்கள் இது தொடர்பில் ��மைச்சிற்கு அறிவித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்த நிலையில் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஎவ்வாறாயினும், உள்நாட்டு அழைப்புகளுக்கான கட்டணங்கள் அல்லது இணையத்தள பாவனைக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஎரிபொருள் வாங்க வரிசையில் நின்ற முதியவர் உயிரிழப்பு\nஅசானி புயல் அந்தமானுக்கு மட்டுமில்லை, தமிழகத்திற்கும் தான்: வானிலை ஆய்வு மையம்\nஅஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு\nசிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியரை 30 ஆண்டுகளுக்கு பிறகு பழி வாங்கிய மாணவன்\nகொழும்பு விரைகிறார் இந்திய வெளி விவகார அமைச்சர்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்கள��டன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jf-balio.pt/fix-can-t-add-new-user-account-windows-10", "date_download": "2022-05-19T06:24:57Z", "digest": "sha1:P76DRHKIBPLO2DOST7GRK4ACCUTYRR3C", "length": 31669, "nlines": 132, "source_domain": "ta.jf-balio.pt", "title": "சரி: விண்டோஸ் 10 - Appuals.com இல் புதிய பயனர் கணக்கைச் சேர்க்க முடியாது - எப்படி", "raw_content": "\nசரி: விண்டோஸ் 10 இல் புதிய பயனர் கணக்கைச் சேர்க்க முடியாது\nபல்வேறு விண்டோஸ் 10 உருவாக்கங்களுடன் ஒரு வித்தியாசமான சிக்கல் உள்ளது, அங்கு பயனர்கள் புதிய பயனர் கணக்குகளை உருவாக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த சிக்கலுடன் போராடும் பயனர்கள் அதைக் கிளிக் செய்கிறார்கள் இந்த கணினியில் வேறொருவரைச் சேர்க்கவும் இணைப்பு எதையும் செய்யாது, இதனால் பயனர் உருவாக்கும் செயல்முறையைத் தொடர முடியாது.\nசமீபத்தில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இலிருந்து விண்டோஸ் 10 க்கு மேம்படுத்தப்பட்ட பயனர்களால் இந்த நிலைமை தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது.\nகுற்றவாளி பெரும்பாலும் சார்பு சேவைகள் அல்லது தற்போதைய பிணைய உள்ளமைவு போன்ற முக்கிய காரணிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், இந்த சிக்கலுக்கான சரியான காரணங்கள் மிகவும் வேறுபட்டவை.\nவிண்டோஸ் 10 இராணுவ நேரம்\nகுறிப்பு: இந்த பிழையை குழப்பக்கூடாது “ஏதோ தவறு ஏற்பட்டது” பிழை விண்டோஸ் 10 இல் புதிய கணக்கை உருவாக்கும்போது அது தோன்றும் 'ஏதோ தவறு நடந்துவிட்டது. தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். ” விண்டோஸ் 10 இல் புதிய பயனர் கணக்கை உருவாக்க முயற்சிக்கும்போது பிழை, தயவுசெய்து இந்த வழிகாட்டியைப் பார்க்கவும் ( இங்கே ) பயனுள்ள சரிசெய்தல் முறைகளின் பட்டியலுக்கு.\nநீங்கள் கிளிக் செய்யும் போது எதுவும் நடக்கவில்லை என்றால் இந்த பிசி பொத்தானில் வேறொருவரைச் சேர்க்கவும் , கீழே உள்ள திருத்தங்களில் ஒன்று சிக்கலை தீர்க்க உங்களை அனுமதிக்கும். விண்டோஸ் 10 இல் இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள பயனர்கள் சிக்கலைத் தீர்க்கவும் புதிய பயனர் கணக்கை உருவாக்கவும் பயன்படுத்திய முறைகளின் தொகுப்பு உங்களிடம் உள்ளது. உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில் சிக்கலைத் தீர்க்கும் ஒன்றை நீங்கள் சந்திக்கும் வரை ஒவ்வொரு சாத்தியமான பிழைத்திருத்தத்தையும் பின்பற்றவும். ஆரம்பித்துவிடுவோம்\nமுறை 1: நெட்ப்ள்விஸுடன் புதிய பயனர் கணக்கை உருவாக��குதல்\nஇதுவரை, பயனர்கள் ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்க இயலாமையை சுற்றி செல்ல உதவும் மிகவும் பிரபலமான முறை இந்த கணினியில் வேறொருவரைச் சேர்க்கவும் Netplwiz இடைமுகத்தைப் பயன்படுத்துவது. இது ஒரு புதிய பயனர் கணக்கை (நிலையான, நிர்வாகி அல்லது விருந்தினர்) உருவாக்க உங்களை அனுமதிக்கும் - அனைத்தும் வரைகலை இடைமுகத்திலிருந்து.\nபுதிய பயனர் கணக்கை உருவாக்க Netplwiz (பயனர் கணக்கு) இடைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான விரைவான வழிகாட்டி இங்கே:\nஅழுத்துவதன் மூலம் புதிய ரன் பெட்டியைத் திறக்கவும் விண்டோஸ் விசை + ஆர் . பின்னர், “ netplwiz ”மற்றும் அடி உள்ளிடவும் திறக்க பயனர் கணக்குகள் ஜன்னல்.\nஇல் பயனர் கணக்கு சாளரம், செல்ல பயனர்கள் தாவலைக் கிளிக் செய்து கூட்டு பொத்தானை.\nஅடுத்த திரையில், உங்கள் மைக்ரோசாஃப்ட் கணக்கிற்குப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சலை மேலே உள்ள பெட்டியில் உள்ளிடவும். மின்னஞ்சலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், கிளிக் செய்க மைக்ரோசாஃப்ட் கணக்கு இல்லாமல் உள்நுழைக (பரிந்துரைக்கப்படவில்லை) உள்நுழைவு சாளரத்தின் கீழே.\nஅடுத்த, திரையில், உங்கள் விருப்பங்களைப் பொறுத்து உள்ளூர் கணக்கு அல்லது மைக்ரோசாஃப்ட் கணக்கைக் கிளிக் செய்க.\nபயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் கடவுச்சொல் குறிப்பைத் தட்டச்சு செய்து, கிளிக் செய்யவும் அடுத்தது பொத்தானை. கணக்கு உருவாக்கும் செயல்முறையை முடிக்க திரையில் கேட்கும் கட்டளைகளைப் பின்பற்றி, பின்னர் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.\nஅடுத்த தொடக்கத்தில், நீங்கள் புதிதாக உருவாக்கிய பயனர் கணக்குடன் உள்நுழைய முடியும்.\nஇந்த முறை வெற்றிகரமாக இல்லாவிட்டால் அல்லது வேறு வழியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், செல்லுங்கள் முறை 2 .\nமுறை 2: கட்டளை வரியில் புதிய பயனர் கணக்கைச் சேர்ப்பது\nஉயர்த்தப்பட்ட கட்டளை வரியில் இருந்து கைமுறையாக புதிய விண்டோஸ் பயனர் கணக்கையும் உருவாக்கலாம். இந்த முறை எல்லாவற்றையும் கைமுறையாகச் செய்வதை உள்ளடக்கியது, ஆனால் நீங்கள் செயலில் உள்ள பயனரை மாற்ற வேண்டியதில்லை. இது உங்களுக்கு கொஞ்சம் தொழில்நுட்பத்தைப் பெற வேண்டியிருக்கும், ஆனால் வரைகலை இடைமுகத்தைப் பயன்படுத்தும் அணுகுமுறை தோல்வியுற்ற புதிய கணக்கை உருவாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்��ும் என்று நிறைய பயனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉயர்த்தப்பட்ட கட்டளை வரியில் பயன்படுத்தி புதிய உள்ளூர் அல்லது மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயனர் கணக்கைச் சேர்ப்பதற்கான விரைவான வழிகாட்டி இங்கே:\nஅச்சகம் விண்டோஸ் விசை + ஆர் ரன் பெட்டியைத் திறக்க. பின்னர், “ cmd ”மற்றும் அடி Ctrl + Shift + Enter தேர்வு செய்யவும் ஆம் இல் UAC (பயனர் கணக்கு கட்டுப்பாடு) ஒரு உயர்ந்த கட்டளை வரியில் திறக்க கேட்கும்.\nஉயர்த்தப்பட்ட கட்டளை வரியில், கடவுச்சொல் இல்லாமல் புதிய உள்ளூர் பயனர் கணக்கை உருவாக்க பின்வரும் கட்டளையைத் தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்:\nநிகர பயனர் 'கணக்கின் பெயர்' /கூட்டு குறிப்பு: அதை நினைவில் கொள்ளுங்கள் கணக்கின் பெயர் உங்கள் புதிய உள்ளூர் கணக்கிற்கு நீங்கள் விரும்பும் உண்மையான பயனர்பெயருக்கான ஒரு ஒதுக்கிடமாகும்.\nகடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்ட உள்ளூர் கணக்கை உருவாக்க விரும்பினால், அதற்கு பதிலாக பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தவும்:\nexplorer.exe வகுப்பு பதிவு செய்யப்படவில்லை\nநிகர பயனர் 'கணக்கின் பெயர்''கடவுச்சொல்' /கூட்டு குறிப்பு: கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் உண்மையான மதிப்புகளுக்கான ஒதுக்கிடங்கள். உங்கள் சொந்த விருப்பங்களுடன் அவற்றை மாற்றவும்.\nஉயர்த்தப்பட்ட கட்டளை வரியில் மூடி, உங்கள் கணினியை மீண்டும் துவக்கவும். இயல்பாக, நீங்கள் இப்போது உருவாக்கிய கணக்கு இயல்புநிலையாக ஒரு நிலையான பயனர் கணக்காக இருக்கும். நீங்கள் விரும்பினால், நிச்சயமாக, கணக்கு வகையை நிர்வாகி அல்லது விருந்தினராக மாற்றலாம் (வழக்கமான வழியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்கை நீங்கள் செய்வது போல). அல்லது இன்னும் சிறப்பாக, புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளூர் கணக்கை மைக்ரோசாஃப்ட் கணக்காகவும் மாற்றலாம்.\nஎந்த வழியிலும், அடுத்த தொடக்கத்தில் உள்நுழைந்து புதிதாக உருவாக்கிய பயனர் கணக்கைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.\nஇந்த முறை பயனுள்ளதாக இல்லை அல்லது வழக்கமாக ஒரு புதிய பயனரைச் சேர்ப்பதைத் தடுக்கும் காரணத்திற்காக நீங்கள் ஒரு வழியைத் தேடுகிறீர்களானால், கீழே செல்லுங்கள் முறை 3 .\nமுறை 3: குறுக்கிடும் சேவைகளை முடக்குதல்\nசில பயனர்கள் குறுக்கிடும் பின்னணி சேவையால் சிக்கல் ஏற்படுவதைக் கண்டறிந்த பின்னர் வழக்கமாக புதிய பயனர் கணக்குகளை உருவாக்குவதன் மூலம் சிக்கலைத் தீர்க்க முடிந்தது. அவர்களில் சிலர் வெற்றி மற்றும் சோதனை அணுகுமுறையைப் பயன்படுத்திய பின்னர் குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது, இது சிக்கலை ஏற்படுத்தும் சேவையை அடையாளம் கண்டு முடக்க உதவியது.\nபுதிய பயனர் கணக்குகளை உருவாக்குவதில் குறுக்கிடக்கூடிய ஒரு சேவையை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டு முடக்கலாம் என்பதற்கான விரைவான வழிகாட்டி இங்கே:\nஅச்சகம் விண்டோஸ் விசை + ஆர் புதிய ரன் பெட்டியைத் திறக்க. பின்னர், “ msconfig ”மற்றும் அடி உள்ளிடவும் திறக்க கணினி கட்டமைப்பு .\nஇல் கணினி கட்டமைப்பு சாளரம், செல்ல சேவைகள் தாவல் மற்றும் தொடர்புடைய பெட்டியை சரிபார்க்கவும் எல்லா மைக்ரோசாஃப்ட் சேவைகளையும் மறைக்கவும் .\nமைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து சேவைகளும் மறைக்கப்பட்டதும், என்பதைக் கிளிக் செய்க நிலை தற்போது இயங்கும் செயல்முறைகளின் தெளிவான பட்டியலைக் காண நெடுவரிசை. பின்னர், பட்டியலிடப்பட்ட நிலையை கொண்ட ஒவ்வொரு செயல்முறையையும் தேர்வு செய்யாதீர்கள் ஓடுதல் மற்றும் அடி விண்ணப்பிக்கவும் மாற்றங்களைச் சேமிக்க.\nஅனைத்து மூன்றாம் தரப்பு சேவைகளும் முடக்கப்பட்டவுடன், புதிய பயனர் கணக்கை வெற்றிகரமாக உருவாக்க முயற்சிக்கவும், நீங்கள் வெற்றிகரமாக இருக்கிறீர்களா என்று பார்க்கவும். நீங்கள் வெற்றிகரமாக இருந்தால், நீங்கள் சமீபத்தில் முடக்கிய செயல்முறைகளில் ஒன்று சிக்கலை ஏற்படுத்தியது என்பது தெளிவாகிறது.\nபுதிய பயனரைச் சேர்ப்பதை நீங்கள் முடிக்கலாம், பின்னர் திரும்புவதன் மூலம் சேவைகளை மறுதொடக்கம் செய்யுங்கள் கணினி கட்டமைப்பு திரை, முடக்கப்பட்ட சேவைகளுடன் தொடர்புடைய பெட்டிகளை சரிபார்த்து கிளிக் செய்க விண்ணப்பிக்கவும்.\nசரியான காரணத்தை நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பினால், நீங்கள் திரும்ப வேண்டும் கணினி கட்டமைப்பு திரை மற்றும் நிறுத்தப்பட்ட செயல்முறைகளை முறையாக மீண்டும் இயக்கவும் மற்றும் சரிபார்க்கவும் இந்த கணினியில் வேறொருவரைச் சேர்க்கவும் நீங்கள் காரணத்தை தீர்மானிக்கும் வரை பொத்தானை அழுத்தவும்.\nசிக்கலைத் தீர்க்க இந்த முறை உங்களுக்கு உதவவில்லை என்றால், கீழே செல்லவும் முறை 4 .\nமுறை 4: இடத்தில் மீண்டும் நிறுவுதல்\nசில பயனர்கள் பிரச்சினையின் காரணத்தை இறுதியாகக் கையாள முடிந்தது என்றும், இடத்தில் மீண்டும் நிறுவிய பின் வழக்கமாக புதிய பயனர்களின் கணக்குகளை உருவாக்க முடிந்தது என்றும் தெரிவித்தனர். ஆடம்பரமான பெயருக்கு பயப்பட வேண்டாம், இந்த நடைமுறை உண்மையில் ஒலிப்பதை விட மிகவும் எளிமையானது. ஒரு இடத்தில் மீண்டும் நிறுவ முடிவு செய்தால் (பழுதுபார்ப்பு நிறுவல் என்றும் அழைக்கப்படுகிறது), இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும் ( இங்கே ) முழுமையான படிப்படியான வழிமுறைகளுக்கு.\nபழுதுபார்ப்பு-நிறுவலுக்கு நீங்கள் ஒருவித நிறுவல் ஊடகத்தை வழங்க வேண்டும் (அல்லது உருவாக்க வேண்டும்). ஆனால் முக்கிய நன்மை என்னவென்றால், இது குறைந்தபட்ச பயனர் தரவு இழப்பை உறுதி செய்கிறது.\nநான் ஏன் இன்ஸ்டாகிராம் அறிவிப்புகளைப் பெறவில்லை\nவழக்கமாக பயனர் கணக்குகளை உருவாக்க உங்களை அனுமதிக்கும் எளிய தீர்வை நீங்கள் தேடுகிறீர்களானால், கீழே செல்லுங்கள் முறை 5 .\nமுறை 5: விண்டோஸ் 10 ஐ மீட்டமைக்கிறது\nமுடிவு இல்லாமல் நீங்கள் இதுவரை வந்திருந்தால், உங்கள் விண்டோஸ் 10 கணினியை மீட்டமைக்க அல்லது புதுப்பிக்க ஒரு இறுதி தீர்மானம் இருக்கும். இது உங்களது தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும் என்பதால் இது உகந்ததல்ல, ஆனால் வழக்கமாக ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்கும்போது நீங்கள் தற்போது போராடி வரும் சிக்கலை இது நிச்சயமாக தீர்க்கும்.\nமீட்டமைப்பிற்கு செல்ல நீங்கள் முடிவு செய்தால், எங்கள் விரிவான வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் அதை நீங்களே எளிதாக்கலாம் ( இங்கே ).\nசரி: விண்டோஸ் 7/8/10 இல் ஈத்தர்நெட் போர்ட் வேலை செய்யவில்லை\nCode42 CrashPlan ஐ எவ்வாறு சரிசெய்வது ‘பின்னணி சேவையுடன் இணைக்க முடியாது’ பிழை\n100% மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினியத்தை திரும்பப் பெற பிக்சல் 5: ஒரு புதிய “வரிசை முனிவர்” வண்ணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nவிண்டோஸ் 10 20 எச் 1 தொகுதி ஃப்ளைஅவுட்டுக்குள் புதிய இசைக் கட்டுப்பாடுகளைப் பெறுவதாகக் கூறப்படுகிறது\nசரி: விண்டோஸ் 10 இல் L.A. நொயர் தொடங்கவில்லை\nPCIe 6.0 விவரக்குறிப்புகள் PCIe 3.0 இன் 8 நேர வேகத்துடன் v0.5 ஐ எட்டுகிறது, AMD அமல்படுத்தும்போது PCIe 4.0 மற்றும் இன்டெல் PCIe 3.0 உடன் சிக்கியுள்ளது\nலினக்ஸில் எனது வெளிப்புற ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பது எப்படி\nசரி: நெட்ஃபிக்ஸ் பிழ�� NW-2-5\nசியோமி வயர்லெஸ் இயர்பட்ஸின் இரண்டு தொகுப்புகளை இன்று அறிவிக்கும்: ரெட்மி இயர்பட்ஸ் 2 சி & சோனிக் பாஸ்\nமட்டு டெலிவரி உகப்பாக்கங்களைப் பயன்படுத்தி குறைந்த அளவுகளைக் கொண்ட கேம்களுக்கு ‘ப்ளே அசெட் டெலிவரி’ மூலம் கூகிள் ‘ஆண்ட்ராய்டு ஆப் மூட்டை’ மேம்படுத்துகிறது.\nவிண்டோஸ் 10 பயன்பாட்டு பிழை 0xc00000FD ஐ எவ்வாறு சரிசெய்வது\nஹுலு பிழைக் குறியீட்டை எவ்வாறு சரிசெய்வது P-DEV320\nகிரின் 980 ஒரு வாட்டிற்கு 5 டிரில்லியன் கணக்கீடுகளை செய்யக்கூடிய 2 வது ஜெனரல் என்.பி.யு இடம்பெறும் வதந்தி\nCORSAIR ஹார்பூன் RGB கேமிங் மவுஸ் விமர்சனம்\nபோக்கோபோன் எஃப் 1 புதிய எம்ஐயுஐ குளோபல் பீட்டாவுடன் புதிய கேம் டர்போ அம்சத்தைப் பெறுகிறது 9.3.21\nபிழையை எவ்வாறு சரிசெய்வது உலக வார்கிராப்ட் பிழை blzbntagt00000bb8\nபிஎஸ் 4 இல் 5 சிறந்த உருவகப்படுத்துதல் விளையாட்டு\nஅடோப் ஃப்ளாஷ் பிளேயர் புதுப்பிப்பு பதிப்பு 31.0.0.148 ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பு சிக்கலைக் குறிக்கிறது\nவெர்மிண்டைட் 2 பின்தளத்தில் பிழை 1127 ஐ எவ்வாறு சரிசெய்வது\nவிண்டோஸ் 10 சாதன தொடக்க சிக்கல்களை சரிசெய்ய ஆகஸ்ட் பேட்ச் செவ்வாய் புதுப்பிப்புகளைப் பெறுங்கள்\nகேரியர் பூட்டப்பட்ட எல்ஜி தொலைபேசிகளில் ஹாட்ஸ்பாட்டை இயக்குவது எப்படி ரூட் தேவையில்லை\nSrtasks.exe என்றால் என்ன, நான் அதை நீக்க வேண்டுமா\n[சரி] வழிகாட்டி இந்த பயனர் கணக்கிற்கான கடவுச்சொல்லை அமைக்க முயற்சிக்கும்போது பிழை ஏற்பட்டது\nதயாரிப்பு விமர்சனங்கள், செய்தி, வீடியோ மற்றும் வழிமுறைகளை வெளியிடுகின்ற முன்னணி தொழில்நுட்ப வலைத்தளம்.\nவிண்டோஸ் உங்கள் நெட்வொர்க் அடாப்டருக்கான இயக்கியைக் கண்டுபிடிக்க முடியவில்லை\nocx ஐப் பதிவு செய்கிறது\nஇரண்டாவது மானிட்டர் விண்டோஸ் 7 கண்டறியப்படவில்லை\nமிகச்சிறிய மினி ஐடிஎக்ஸ் கேஸ்\nஏமாற்றுக்காரர்களை ஏமாற்ற வேண்டாம் 2020\nChrome OS இல் PDF களைப் பிரிப்பது / குறிப்பிடுவது மற்றும் இணைப்பது எப்படி\nஉங்கள் கணினிக்கு வயர்லெஸ் ஆன் / ஆஃப் சுவிட்சை உருவாக்குதல்\nஅணுகல் உரிமை மேலாளரைப் பயன்படுத்தி செயலில் உள்ள கோப்பகத்தில் சுழல்நிலை மற்றும் வெற்று குழுக்களை எவ்வாறு கண்டறிவது\nதனிப்பயன் சுயவிவரங்களை உருவாக்குவது மற்றும் சேவையக உள்ளமைவு கண்காணிப்பில் குறிப்பிட்ட உள்ளமைவு மாற்றங்களை எவ்வாறு கண்காணிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:39:03Z", "digest": "sha1:STYMGGML35FJAXKPS2O62U3DLVCEL772", "length": 8396, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடப்பு நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nநடப்புத் தேர்தல்கள்‎ (1 பக்.)\n\"நடப்பு நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\n2019-20 சீனாவில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 ஆங்காங்கில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 இந்தோனேசியாவில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 இலங்கையில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 ஈரானில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 ஐக்கிய அமெரிக்காவில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 கத்தாரில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 பகுரைனில் கொரோனாவைரசுத் தொற்று\n2020 பாக்கித்தானில் கொரோனாவைரசுத் தொற்று\n2022 ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆசிய கோப்பை\n2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு\nஇந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2021\nஎத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)\nகாசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு\nபஞ்சாப் இரயில் விபத்து 2018\nஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2014, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_31", "date_download": "2022-05-19T06:58:23Z", "digest": "sha1:EGRI3H7LHGTKPJERRZSTSSU7PERKUJPU", "length": 7657, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 31 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக���கிப்பீடியாவில் இருந்து.\nமே 31: புகையிலை எதிர்ப்பு நாள்\n1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் (படம்) மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.\n1902 – நான்கு குடியேற்ற நாடுகளை ஒன்றிணைத்து தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. இதே நாளில் 1961 இல் இது பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகி தென்னாபிரிக்கக் குடியரசு ஆனது.\n1970 – பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.\n1981 – யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.\n2004 – ஈழப்போர்: பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nநீலாவணன் (பி. 1931) · அ. ஜெ. வில்சன் (இ. 2005) · எசு. எம். கமால் (இ. 2007)\nஅண்மைய நாட்கள்: மே 30 – சூன் 1 – சூன் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2020, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2022-05-19T06:43:51Z", "digest": "sha1:2EFFIBM2PF3B6T52SR3EK2RHUPJSMHCM", "length": 18053, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "விழுந்தமாவடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுநர் ஆர். என். ரவி[1]\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவிழுந்தமாவடி ஊராட்சி (Vilunthamavadi Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கீழ்வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொ���்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5848 ஆகும். இவர்களில் பெண்கள் 3044 பேரும் ஆண்கள் 2804 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 42\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 53\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"கீழையூர் வட்டார வரைபடம்\". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2021, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029666", "date_download": "2022-05-19T06:30:19Z", "digest": "sha1:Y5KU3XFKQ5HX5L27CV7DQBHZV5YFJCT6", "length": 24142, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "கான்கிரீட் கலவை நீடித்து உழைக்க ஜல்லிகளின் தரமும், அளவும் முக்கியம்| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 2\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 1\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\nகான்கிரீட் கலவை நீடித்து உழைக்க ஜல்லிகளின் தரமும், அளவும் முக்கியம்\nகட்டுமானங்களில் கான்கிரீட் பூச்சு பல ஆண்டுகள் நீடித்து உழைக்க தரமான சிமென்ட், மணல், ஜல்லி, நீரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.ஜல்லிகளின் தரமும், அளவும்ஜல்லி வகைகளில் பொதுவாக 4.75 மி���்லி மீட்டருக்கும் மேல் அளவு கொண்டவற்றை ஜல்லி என்றும், அதற்கு குறைவான அளவுள்ள நுண் ஜல்லி என்றும் இந்தியாவின் தர நிர்ணய கழகம் குறிப்பிட்டுள்ளது. கான்கிரீட் கட்டுமானங்களில் ஜல்லி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகட்டுமானங்களில் கான்கிரீட் பூச்சு பல ஆண்டுகள் நீடித்து உழைக்க தரமான சிமென்ட், மணல், ஜல்லி, நீரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.\nஜல்லி வகைகளில் பொதுவாக 4.75 மில்லி மீட்டருக்கும் மேல் அளவு கொண்டவற்றை ஜல்லி என்றும், அதற்கு குறைவான அளவுள்ள நுண் ஜல்லி என்றும் இந்தியாவின் தர நிர்ணய கழகம் குறிப்பிட்டுள்ளது. கான்கிரீட் கட்டுமானங்களில் ஜல்லி பெரும் இடத்தை பிடித்துக்கொள்ளும். ஜல்லிகளின் வலிமை, வடிவம், அளவு கான்கிரீட் அமைப்புகளின் இயல்பாகவே சில பாதிப்புகளை ஏற்படுத்தும். ஜல்லியை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.ஜல்லி வடிவம், அளவு கான்கிரீட் தளங்களை எளிதாக அமைக்க சரியான தன்மையை ஏற்படுத்துகின்றன. ஜல்லியின் அளவு சிறிதாக இருக்கும் போது மொத்தமாக அதன் மேற்பரப்பு அதிகமாகும். அதனால் , கான்கிரீட் கலவைக்கு அதிக நீர் தேவைப்படும். ஜல்லியின் அளவு பெரிதாக இருந்தால் மேற்பரப்பு குறைந்து, நீர் பயன்பாடும் குறையும்.\nதட்டையாகவும், நீளமாகவும் உள்ள ஜல்லியை விட உருண்டையாகவும், கூம்பு வடிவிலும் இருக்கும் ஜல்லிகள் குறைந்த அளவு நீர் பயன்பாட்டில், கான்கிரீட்டுக்கு ஏற்ற தன்மையை தரும். பொதுவாக கான்கிரீட்டில் நீரின் அளவு குறையும் போது அதன் வலிமை அதிகரிப்பதாக கூறுவர். அதனால், சரியான கோணங்கள், உருண்டையாக உள்ள ஜல்லிகளை பயன்படுத்துவதே நல்லது.கான்கிரீட் அமைப்பிற்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஜல்லி சேர்க்கப்படுவதோடு அளவிலும் கவனம் வேண்டும். ஜல்லிகளில் செடி, புல், களிமண், மண், சேறு, துாசிகள் ஆகியவை ஒட்டியிருந்தாலும் நீர் கொண்டு கழுவுவது அவசியம். கான்கிரீட் போடும் நேரம் ஜல்லியை கழுவினால் அதன் ஈரப்பதம் அதிகரித்து கட்டட உறுதி குறையும். அதனால், கான்கிரீட் போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதை கழுவி வைத்துவிட வேண்டும்.\nதொழில்நுட்ப ரீதியாக மணலை தான் நுண் ஜல்லி என்கிறார்கள். தரமான கான்கிரீட், சுவரின் மேற்பூச்சு கலவை ஆகியவற்றுக்கு சிமென்ட், பிற மூலப்பொருட்களின் தரத்துடன் மணலின் பங்கும் ��ுக்கியமான ஒன்று. கான்கிரீட், பூச்சுக்கலவையில் உள்ள நுண் ஜல்லியான மணலின் அளவு 4.75 மில்லி மீட்டர் அளவிற்கு கீழ் இருக்க வேண்டும் என்று இந்திய தர நிர்ணயக் கழகம் கூறியுள்ளது.\nகட்டுமானங்களில் கான்கிரீட் பூச்சு பல ஆண்டுகள் நீடித்து உழைக்க தரமான சிமென்ட், மணல், ஜல்லி, நீரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.ஜல்லிகளின் தரமும், அளவும்ஜல்லி வகைகளில் பொதுவாக 4.75\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதி: பயங்கரவாதி கைது(8)\nதிருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பது நிறுத்தம்(21)\n» இந்தியா முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிஐபி.,க்கள் மீது தாக்குதல் நடத்த சதி: பயங்கரவாதி கைது\nதிருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பது நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/husband-and-wife-illegal-relation", "date_download": "2022-05-19T05:04:27Z", "digest": "sha1:KV37NLQU5SU3PH3O2LEFDDU66M3UDE4E", "length": 7132, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் நாடகமாடிய மனைவி - கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nஇந்தியா காதல் – உறவுகள்\nகணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்ப���ு போல் நாடகமாடிய மனைவி - கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா\nமகாராஷ்டிராவின் தானேவை சேர்ந்தவர் பிரமோத் பதான்கர் - தீப்தி தம்பதியினர்.இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒருநாள் மனைவி தீப்திக்கு உத்தவ் பஜான்கர் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு கணவருக்கு தெரிய வரவே, கணவர் மனைவியை கண்டித்துள்ளார்.இந்நிலையில் திடீரென ஒருநாள் பிரமோத் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.\nபிரமோத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், பிரமோத் படுத்திருந்த தலையணைக்கு கீழே ஆணுறைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.மேலும் அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பிரமோத் அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டும், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது.\nஇதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரமோத் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி தான் கணவரை கொலை செய்துள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.\nகொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது தீப்தி கூறியதாவது: தன் கணவருக்கு கள்ள தொடர்பு விபரம் தெரிய வரவே அவருக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்து தானும் தன் காதலனுமான உத்தவ் பஜான்கர் இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.\nமேலும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க கணவர் அருந்திய டீ கப்பில் லிப்ஸ்டிக் மூலம் உதடு வடிவத்தை வரைந்து, ஆணுறைகளை தலையணைக்கு கீழ் வைத்து தனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது போல் நடனமாடியது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் தீப்தியையும், உத்தவ் பஜான்கரையும் கைது செய்துள்ளனர்.\nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...\nநடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்.... அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...\nபல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா....\n கதறி கதறி அழுத யாஷிகா\nகடல் அலையில் சிக்கிய டிடியின் அக்கா சூட்டிங் போது நடந்த விபரீதம் சூட்டிங் போது நடந்த விபரீதம்\nரசிகர்களை தன்கைவசப்படுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுக்குற போஸ்ஸ பார்த்தீங்களா....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2022/04/2.html", "date_download": "2022-05-19T06:14:35Z", "digest": "sha1:33C737VVDK2ILJ7IDR4AZYCFLZ4RPBXG", "length": 13623, "nlines": 173, "source_domain": "www.thamizhkadal.com", "title": "2 டீ ஸ்பூன் நெல்லி ஜூஸ். சுகர் பிரச்னைக்கு எவ்ளோ நல்லதுன்னு பாருங்க! - தமிழ்க்கடல்", "raw_content": "\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nHome உடல்நலம் 2 டீ ஸ்பூன் நெல்லி ஜூஸ். சுகர் பிரச்னைக்கு எவ்ளோ நல்லதுன்னு பாருங்க\n2 டீ ஸ்பூன் நெல்லி ஜூஸ். சுகர் பிரச்னைக்கு எவ்ளோ நல்லதுன்னு பாருங்க\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஇந்தியாவில் பெரும்பாலானோர்க்கு தொல்லையாக மாறியுள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nநெல்லிக்காயின் அற்புத ஆரோக்கிய நன்மைகளையும், அதன் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனையும் இப்போது பார்ப்போம்.\nநீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்ற நிலையாகும். அதாவது உடலால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினுக்கு பதிலளிக்க முடியாது. உயர் இரத்த சர்க்கரை அளவுகள் சிறுநீரக செயலிழப்பு, உடல் பருமன் மற்றும் பக்கவாதம் போன்ற அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.\nலான்செட் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 98 மில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள். சர்க்கரை உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வது அவர்களின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கலாம். நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க உதவும் ஏராளமான இயற்கை மற்றும் ஊட்ட��்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. இந்த உணவுகள் தகுதிவாய்ந்த மருத்துவ ஆலோசனை மருந்துகளுக்கு மாற்றாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; இருப்பினும், உங்கள் உணவை நல்ல மற்றும் சத்தான அனைத்தையும் கொண்டு எடுத்துக் கொள்வது சில தகுதியான நன்மைகளை வெளிப்படுத்தலாம்.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது. ஆம்லா என்ற நெல்லிக்காய் பழங்காலத்திலிருந்தே ஆயுர்வேதத்தின் மிகவும் விருப்பமான பழங்களில் ஒன்றாகும். இது பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. மேலும், உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கவும், எடை இழப்புக்கு உதவவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவும். சில நிபுணர்களின் கூற்றுப்படி, நெல்லிக்காய் இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களைத் தடுக்கவும் உதவும்.\nநெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிட உதவுகிறது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதை உறுதி செய்கிறது.\nஆம்லா குரோமியத்தால் செறிவூட்டப்பட்டுள்ளது. குரோமியம் என்பது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது மற்றும் உங்கள் உடலை இன்சுலினுக்கு அதிக பதிலளிக்க உதவுகிறது.\nகணைய அழற்சியின் அறிகுறிகளை நிர்வகிக்க ஆம்லா உதவும். கணையம் இன்சுலின் சுரக்க உதவுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முக்கியமானது.\nநெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நெல்லிக்காயை ஜூஸாகவோ அல்லது அப்படி முழுவதுமாகவோ சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/forum/general/3668-", "date_download": "2022-05-19T04:38:06Z", "digest": "sha1:ELMTGMZPT3WP6YFNCHCDD6G3OQ3A6LB4", "length": 4143, "nlines": 81, "source_domain": "www.brahminsnet.com", "title": "கனகல் மருத்துவம்! - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஇருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.\nஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் ...புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆ��� வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.\nபெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.\n‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல்என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.\nஅதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது. (துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”\n- ஸ்ரீ மடம் பாலு\n- வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்\nTags: இருக்கு., சாப்பிட, பக்தி, மடம், மனைவி, மருத்துவ, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2020/11/", "date_download": "2022-05-19T05:09:17Z", "digest": "sha1:JLU6S7EORZ754IMNIQU45GFRBPVIOLOC", "length": 70625, "nlines": 282, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "November 2020 – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\n’நமது பௌலிங் அவ்வளவு சரியாக இல்லை என நான் நினைக்கிறேன்’ என்கிறார் கேப்டன் கோஹ்லி, நேற்று (29/11/20) மேட்ச்சையும், தொடரையும் தோற்றுவிட்டபின்பு. இதைக் கண்டுபிடிக்க இவருக்கு இரண்டு மேட்ச்சுகள் ஆனது. தோற்ற பிறகே, இப்படி அவர் ‘நினைக்கிறார்’ ’ஹெட் கோச்’ என்று ஒருத்தர் இந்திய அணியில் இருக்கிறாரே, 10 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு. அவர் என்ன ’நினைக்கிறாராம்’ ’ஹெட் கோச்’ என்று ஒருத்தர் இந்திய அணியில் இருக்கிறாரே, 10 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு. அவர் என்ன ’நினைக்கிறாராம்’ தெரியவில்லை. பாத்ரூமிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ, என்னவோ\nதோற்ற இரண்டு போட்டிகளிலும் கோஹ்லியின் பௌலர்கள் என்ன செய்தார்கள்\nஓவர்கள் 30. கொடுத்த ரன்கள் 215. எடுத்த விக்கெட்டுகள் 5.\nஓவர்கள் 20. கொடுத்த ரன்கள் 152. எடுத்த விக்கெட்டுகள் 1.\nஇரண்டாவது ODI : வேகப்பந்துவீச்சாளர்கள்\nஓவர்கள் 30. கொடுத்த ரன்கள் 246. எடுத்த விக்கெட்டுகள் 3.\nஓவர்கள் 20. கொடுத்த ரன்கள் 141. எடுத்த விக்கெட்டுகள் 0.\nநமது பௌலர்களின் நம்பர்கள் கண்ணைக்கட்டுகின்றன. ஆனால் கேப்டன் கோஹ்லி/சாஸ்திரிக்கு கண்ணிலேயே படவில��லை முதல் மேட்ச்சில் ’அடித்த மணி’ – அதன் சத்தம் – காதிலே விழவில்லை. அதனால்தான், ’எந்த மாற்றமும் இன்றி’, இரண்டாவது போட்டியில் அதே அணியை இறக்கி, அதே ரிஸல்ட்டை ஆசையாகப் பெற்றுக்கொண்டார்கள் தெள்ளுமணிகள்.\n’சிட்னி ஒரு பேட்டிங் பிட்ச்தான். 305 அதில் ஆவரேஜ் ஸ்கோர்ப்பா.’ சரி. ஆனால் ’அவர்கள்’ விக்கெட்டுகளை சாதாரணமாக எடுக்கிறார்களே, நீங்கள் ஏன் ’எடுக்கவில்லை’ நாங்களும் ரெண்டு மேட்ச்சிலும் 300-க்கு மேல் எடுத்துவிட்டோமே..\nஓ.. ஆமாம், அவர்களது ஸ்கோர் ஒவ்வொரு போட்டியிலும் 370-ஐ எளிதாகத் தாண்டிச் சென்றதே.. அதனால்தானே அவர்கள் ஜெயிக்கமுடிந்தது, அல்லது அவர்களை ஜெயிக்கவிட்டீர்களே.. என்றால், ’அவர்கள் பேட்டிங் அப்படி. ‘they have got a pretty strong batting line-up, and they understand these conditions and pitches and the angles on the field well’ என்பது கோஹ்லி Bhai-யின் சாமர்த்திய பதில். டி-20 தொடரிலும் இதேதானா இல்லை அதற்காக வேறுவகை சப்பைக்கட்டு தயார்செய்யப்பட்டுள்ளதா\nஇந்தத் தொடரில் இதுவரை, கோஹ்லி பௌலர்களைக் கையாண்டவிதம், ஃபீல்ட் ப்ளேஸ்மெண்ட்ஸ் – ஒன்றும் சொல்வதற்கில்லை. ”…that was poor captaincy” என எரிகிறார் கௌதம் கம்பீர், இந்தியாவின் முன்னாள் வீரர். ’6-ஆவது பௌலர்’/ஆல்ரவுண்டர் வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தரையோ, ஷிவம் துபேயையோ ‘ஒரு-நாள் அணி’யில் சேர்த்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை” என எரிகிறார் கௌதம் கம்பீர், இந்தியாவின் முன்னாள் வீரர். ’6-ஆவது பௌலர்’/ஆல்ரவுண்டர் வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தரையோ, ஷிவம் துபேயையோ ‘ஒரு-நாள் அணி’யில் சேர்த்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை” -என்றும் குடைச்சல். ட்விட்டர் தடதடக்கிறது நேற்றிலிருந்து. ”தூக்குங்கடா கோஹ்லியை” -என்றும் குடைச்சல். ட்விட்டர் தடதடக்கிறது நேற்றிலிருந்து. ”தூக்குங்கடா கோஹ்லியை’’, “இந்த சாஸ்திரியைக் கோச்சா வச்சிகிட்டு ஜெயிச்சாப்லதான் – ரெண்டுபேரையும் காலிபண்ணலன்னா, சர்வதேசத் தொடர்ல வெற்றிங்கறத மறந்துடுங்க’’, “இந்த சாஸ்திரியைக் கோச்சா வச்சிகிட்டு ஜெயிச்சாப்லதான் – ரெண்டுபேரையும் காலிபண்ணலன்னா, சர்வதேசத் தொடர்ல வெற்றிங்கறத மறந்துடுங்க…” என்றெல்லாம் சூடாகும் ட்விட்டராட்டி\nஇனி அவசர அவசரமாக, டிசம்பர் 2-ல் கேன்பர்ராவில் (Canberra) ஆடப்போகும் 3-ஆவது போட்டிக்கான இந்திய அணியில் மாறுதல்கள் வரும். ’மறக்கப்பட்ட’ சிலர் திடீரென நினைவுக்கு வர, உள்ளே அழைக்கப்படுவார்கள் – ‘வாங்கடா.. ஏதாவது செஞ்சு காமிங்க..’ விளைவாக விக்கெட்டுகள் கொஞ்சம் அதிகமாக விழலாம். அல்லது எதிரியின் ரன் விகிதம் கட்டுப்படுத்தப்படலாம். ரிஸல்ட் தொடரைத் தோற்றாயிற்று. மூன்றாவது மேட்ச் என்னவானால் என்ன தொடரைத் தோற்றாயிற்று. மூன்றாவது மேட்ச் என்னவானால் என்ன சாஸ்திரி/கோஹ்லி ஜோடிக்குக் கவலையில்லை. இரண்டு பேரின் ‘போஸ்ட்’டுகளுக்கும் இப்போதைக்கு ஆபத்திருப்பதாகத் தெரியவில்லை.\nTagged ஆஸ்திரேலிய அணி, ஒரு-நாள் கிரிக்கெட், சிட்னி மேட்ச், ரவி சாஸ்திரி, விராட் கோஹ்லி4 Comments\nகிரிக்கெட்: இந்தியா தானே தேடிக்கொண்ட தோல்வி\nநேற்றைய ஆட்டம், ஆஸ்திரேலியாபோன்ற ஒரு professional outfit-ஐ அவர்களது சூழலிலேயே எதிர்நோக்க, மல்லுக்கட்ட, தேவைப்படும் பாடங்களைப் படிக்கவில்லை. அல்லது அதற்கான முழுமுனைப்பு இந்திய அணியிடம் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த மந்தப் போக்கு அடுத்த மேட்ச்சுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், ஒரு-நாள் தொடரை இந்தியா பரிதாபமாக இழப்பது உறுதி.\nபோஸ்ட்-மார்ட்டம் தேவையில்லை. சில விஷயங்களைக் கவனித்தால் போதுமானது.\nவழக்கம்போல் கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் எப்படி நிதானமாக ஆரம்பித்து 150+ வரை இழப்பின்றி ஸ்கோரை கொண்டுசென்றார்கள். பின் வந்தவர்கள் எப்படி இந்தியாவின் பிரதான பௌலர்களைத் தாக்கி ரன் மலையை எழுப்பினார்கள் என்பதை சாஸ்திரி+கோஹ்லி டீம் கவனித்ததா அல்லது பஜியா, பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு அசட்டு ஜோக்கடித்து, ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தார்களா பெவிலியனில் அல்லது பஜியா, பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு அசட்டு ஜோக்கடித்து, ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தார்களா பெவிலியனில்\nஆஸ்திரேலியாவின் திட்டமிட்ட பேட்டிங் வியூகங்களுக்கு, ஒத்து ஊதுவதாக அமைந்தது இந்திய பௌலிங் ஸ்பின்னர் சாஹலையும், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சிட்னியில் சமாளிக்க போதுமான ஹோம்-வர்க் செய்திருந்தார்கள் எதிரிகள். முகமது ஷமியை மட்டுமே அவர்களால் தொடமுடியவில்லை. ஷமி 3/59. ஜடேஜாவுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் எகானமி-ரேட் மோசமில்லை. மற்றவர்கள் ஸ்பின்னர் சாஹலையும், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சிட்னியில் சமாளிக்க போதுமான ஹோம்-வர்க் செய்திருந்தார்கள் எதிரிகள். முகமது ஷமியை மட்டுமே அவர்களால் தொடமுடியவில்லை. ஷமி 3/59. ஜடேஜாவுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் எகானமி-ரேட் மோசமில்லை. மற்றவர்கள் ஒரு ஸ்பின்னர் -that too, team’s leading wicket taker- 10 ஓவர்களில் 89 ரன் கொடுத்ததாக அனேகமாக சரித்திரம் இல்லை என நினைக்கிறேன். சாஹலை எப்படியும் நொறுக்கித்தள்ளினால்தான் இந்தியாவின் பௌலிங் தாக்கத்தை வரும் தொடர்களில் வெகுவாகக் குறைக்கமுடியும் எனத் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் நேற்று. பும்ரா பொதுவாக தாக்கும் பௌலர். 2-3 விக்கெட்டுகளாவது அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். நடக்கவில்லை. செய்னி ஒரு அனுபவமில்லாத பௌலர். வியூகமில்லாத வேகம் விக்கெட்டைத் தராது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லைபோலும். சாஹலும், செய்னியும் 10 ஓவர்களில் முறையே 89, 83 ரன்கள் கொடுத்தார்கள். எடுத்தது ஆளுக்கு ஒரு விக்கெட். பும்ராவும் பெரிசாக செய்யவில்லை. அவரும் எடுத்தது 1. கொடுத்தது 73. இப்படியான பௌலிங்கில் எதிர்டீமின் இரண்டுபேர் சதமடித்து, ஆஸ்திரேலியா 374 எடுக்காமல் வேறென்ன செய்யும்\n375 -ஐத் துரத்திய, அல்லது அப்படி ஆரம்பத்தில் காண்பித்துக்கொண்ட இந்திய பேட்டிங் நிலை, எப்படியானது டாப்-ஆர்டர் லட்சணம்: மயங்க் அகர்வால் 22, கோலி 21, ஷ்ரேயஸ் 2, ராஹுல் 12. உருப்படுமா டாப்-ஆர்டர் லட்சணம்: மயங்க் அகர்வால் 22, கோலி 21, ஷ்ரேயஸ் 2, ராஹுல் 12. உருப்படுமா 350+ இலக்கை குறிவைக்கிற அழகா இது 350+ இலக்கை குறிவைக்கிற அழகா இது கோஹ்லியின் 21 -ல் ஒரு கேட்ச் ட்ராப் வேற. அவர் ஆடியது அவர் இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை விட்டுவரவில்லை என்பதையே காட்டியது. ஷ்ரேயஸ் ஐயருக்கு பௌன்சர் ப்ரச்னை. மயங்கும், ராகுலும் ஃபீல்டர் எங்கே நிற்கிறான் எனத் தேடிக்கொடுத்தார்கள் கேட்ச்சை. பௌன்சர்களில் காலியானார்கள் அகர்வால், கோஹ்லி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர். Hardik Pandya was the only silver-lining. பாண்ட்யாவின் 90, தவன்-74 இல்லாவிட்டால் இந்தியா 250-க்குள் சரிந்து இன்னும் பரிதாபமாகப் பிதுங்கியிருக்கும்.\nமுன்பெல்லாம் டெண்டுல்கர், யுவராஜ், சேஹ்வாக், ரெய்னா போன்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள், இக்கட்டான நிலையில், அவ்வப்போது சில ஓவர்களும் போடுவார்கள். ரெகுலர் பௌலரிடம் சிக்காத விக்கெட்டுகளையும் சமயத்தில் தூக்கி, அணிக்கு ஒரு ஆசுவாசம் தருவார்கள். ஏற்கனவே ஏற்பட்ட முதுகுப்பிரச்னையால் பாண்ட்யா பௌலிங் செய்வதில்லை இப்போது. நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணியில் ஆறாவது பௌலர், அதாவது பார்ட்-டைம் பௌலர் இல்லாதது பெரும் ப்ரச்னையானது. ஐந்து முக்கிய பௌலர்களில் யாராவது ஒருவருக்கு காயம், அல்லது செமயா அடிவாங்கினால், கேப்டன் அழைக்க என அந்த 6-ஆவது ஆள், ஆல்ரவுண்டர் அல்லது பௌலிங்கும் கொஞ்சம் தெரிந்த பேட்ஸ்மன் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு. ஏகப்பட்ட ரன்கொடுத்துவிட்டு, கடைசி ஓவரில் கையை உதறிக்கொண்டு ஓடிய சாஹல்.. அடிவாங்கித் திணறிய பும்ரா, செய்னி.. பெப்பே என முழித்துக்கொண்டிருந்த கேப்டன் கோஹ்லி.. சகிக்கவில்லை..\n கேவலம். 3 கேட்ச்சுகள் வெண்ணெய்க்கைகளில் பட்டு வழுக்கித் தரைசேர்ந்தன. மடத்தனமான இந்திய ground fieldingவேறு ஆஸ்திரேலிய ஸ்கோர் வேகமாக ஏற அனுமதித்தது. இந்தியாவின் உடல்மொழி, ஒரு டாப்-லெவல் கிரிக்கெட் மேட்ச் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்ச்சியே இல்லாததுபோல் இருந்தது.\nஅடுத்த போட்டி நாளை இதே மைதானத்தில். சாஸ்திரி-கோஹ்லியின் மண்டையில் இப்போது ஊர்வதென்ன நேற்றும் ஆசையாகக் கொடிதூக்கி வந்திருந்தார்கள், நாளையும் வருவார்கள் இந்திய ரசிகர்கள். அவர்களுக்குக் கொண்டாட என, இனிவரும் போட்டிகளில் ஏதாவது இருக்குமா\nTagged ஃபின்ச், ஒரு-நாள் கிரிக்கெட், கோஹ்லி, சாஹல், சிட்னி, தவன், பாண்ட்யா, ஸ்மித்3 Comments\nIND-AUS கிரிக்கெட்: முதல் போட்டிக்கான இந்திய அணி\nசிட்னியில் இன்று (27 நவ. 2020) ஆரம்பிக்கிறது இந்தியாவின் ஆஸ்திரேலியக் கதை. கோவிட்-கால நீளத் தொடர்போட்டிகளில் முதலாவதாக ஒரு-நாள் மேட்ச். ஆஸ்திரேலியா முஷ்டியை உயர்த்தி இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது. சிட்னியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு 50% ரசிகர் கூட்டத்தை அனுமதித்துள்ளது. ரொம்ப நாளுக்கப்புறம் ரசிகர்கள் மைதானத்தில். சுவாரஸ்யம். விற்பனை ஆரம்பித்ததுமே டிக்கட்டுகள் போன இடம் தெரியவில்லை ஒரு கடுமையான, சுவாரஸ்யமான கிரிக்கெட் தொடருக்காக, ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு..\nவிராட் கோஹ்லியின் இந்திய அணி எப்படி இருக்கும், யார் யார் உள்ளே துவக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்வதிலேயே குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. ஷிகர் தவன் ஐபிஎல்-இல் காட்டிய ஃபார்மோடு, தன் புகுந்த வீட்டில்/நாட்டில் நன்றாக ’ஆடி’க் காண்பிப்பார் என எதிர்பார்ப்போம் துவக்க ஆட்டக்காரர்களை முடிவு செய்வதிலேயே குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. ஷிகர் தவன் ஐபிஎல்-இல் காட்டிய ஃபார்மோடு, தன் புகுந்த வீட்டில்/நாட்டில் நன்றாக ’ஆடி’க் காண்பிப்பார் என எதிர்பார்ப்போம் (தவனின் மனைவி ஆயிஷா முகர்ஜி ஒரு ஆஸ்திரேலிய-இந்தியன், மெல்பர்னில் அம்மணியின் வீடு). தவனுக்குத் துணையாக மட்டையோடு இறங்கப்போவது யார் (தவனின் மனைவி ஆயிஷா முகர்ஜி ஒரு ஆஸ்திரேலிய-இந்தியன், மெல்பர்னில் அம்மணியின் வீடு). தவனுக்குத் துணையாக மட்டையோடு இறங்கப்போவது யார் மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராஹுல் -இதில் ஒருவர். மூவரின் ஐபிஎல் ஃபார்ம் ஓகே. ஆனால் இன்று ஆரம்பிப்பது 50-ஓவர் மேட்ச். ஒரு-நாள் போட்டிகளுக்கு வேறுவித முனைப்பு, டெக்னிக், ஆட்டம் தேவை. தயாராகத்தான் இருப்பார்கள் இந்தியாவின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள். கே.எல்.ராஹுல் விக்கெட்-கீப்பராகவும் இயங்கப்போகிறார். ஷிகருடன் ராஹுல் இறங்கி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை ஆரம்பத்தில் ’கவனிப்பதே’ உசிதம் எனத் தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் கோஹ்லியும், ஷ்ரேயஸ் அய்யரும் கவனமாக ரன் சேர்க்காவிட்டால் அணியின் ஸ்கோர் 280-க்கு வரவே திண்டாடும். 5-ல் ஃபார்மில் உள்ள மனீஷ் பாண்டேயும் (அருமையான ஃபீல்டரும்கூட), 6-ல் எதிரியை நொறுக்கப்பார்க்கும் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடவேண்டும். பாண்ட்யா வெகுகாலத்துக்குப் பிறகு (காயம்), இந்திய அணியில். ஆஸ்திரேலியாவுக்கு சொல்ல, அவருக்கு சில விஷயங்கள் இருக்கக்கூடும்\nசிட்னி பிட்ச் ஸ்பின் காண்பிக்கும். இப்போது கொஞ்சம் மாறியிருக்கக்கூடும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்கள், 6 பேட்ஸ்மன்கள் எனும் விகிதத்தில் இந்தியா களத்தில் இறங்கவேண்டும். பௌலர்கள் அநேகமாக இப்படி இருக்கலாம்: ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் செய்னி. ஸ்பின்னர்கள் ரவீந்திர ஜடேஜாவின் இடதுகை ஆர்தடாக்ஸ் ஸ்பின் (leftarm orthodox spin) ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் சிலருக்கு சோதனை தரும். சிட்னிபெரிய மைதானம். ஜடேஜாவின் மந்தகதிப் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்க முயற்சிக்கையில் எல்லோரும் தப்பிக்க முடியாது ரவீந்திர ஜடேஜாவின் இடதுகை ஆர்தடாக்ஸ் ஸ்பின் (leftarm orthodox spin) ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் சிலருக்கு சோதனை தரும். சிட்னிபெரிய மைதானம். ஜடேஜாவின் மந்தகதிப் பந்துகளை சிக்ஸருக்குத் தூக்க முயற்சிக்கையில் எல்லோரும் தப்பிக்க முடியாது அவருக்கு ஜோடியாக லெக்-ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹலே சரி. தந்திரமாக சுழல்காட்டி 10 ஓவர்கள் வீசி, ஆஸ்திரேலிய அதிரடி ஆசாமிகள் ஒன்றிரண்டு பேரையாவது வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.\nஎன்னுடைய அனுமானத்தில், சிட்னியில் இப்படி இறங்கவேண்டும் இந்திய XI\n1.ஷிகர் தவன் 2. ராஹுல் 3. கோஹ்லி 4. ஷ்ரேயஸ் ஐயர் 5.மனீஷ் பாண்டே 6. ஹர்திக் பாண்ட்யா. 7.ஜடேஜா 8. ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) 9. ஷமி 10. பும்ரா(Bumrah) 11. சாஹல்.\nசெய்னியின் இடத்தில் டாக்குரை மேலே சேர்த்ததன் காரணம், அவர் மிதவேகத்தில், ஆனால் ஸ்விங் காட்டிப் போடுவார். கொஞ்சம் street-smart ஆன ஆள் என்பது, சிஎஸ்கே-யில் தோனி அவரை பயன்படுத்தியவிதத்திலேயே தெரிந்தது செய்னி காண்பிக்க விரும்பும் 140+ வேகம் ஆஸ்திரேலியாவில் அடிவாங்கலாம்.\nகோச் என்கிற பெயரில் இந்தியாவின் சாபக்கேடான சாஸ்திரி ஆஸ்திரேலியாவில். கோஹ்லியிடம் என்ன கிசுகிசுத்துக் குழப்புவாரோ என்கிற சஞ்சலமும் தலைதூக்குகிறது. எத்தகைய காம்பினேஷன் அணியில் அமையுமோ ஒருவேளை, ஷுப்மன் கில் (Shubman Gill) நாளை ஆடுவதை கோஹ்லி விரும்பலாம். அல்லது அதிரடி ஆட்டமாடும் சஞ்சு சாம்ஸன், நம்பர் 5-ல் (பாண்டேக்குப் பதிலாக) இறக்கப்படலாம். (சாம்ஸன் விக்கெட்கீப்பரும்கூட). பார்ப்போம். அமீரகத்தின் ஐபிஎல் -இல் ஆரம்பித்து, தொடர்ந்து Bio bubble-லில் இருந்துகொண்டு இறுகியிருக்கும் இந்திய வீரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக தங்களை சரிப்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலிய சூழலில் பொருத்திக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இந்திய வெற்றி எளிதாகும்.\nசில மணிநேரங்களுக்கு முன்பாக: வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் செய்னிக்கு முதுகுப்பிடிப்பு என்று கேள்வி. T.நடராஜன் – வருண் சக்ரவர்த்தியின் காயத்தினால் கடைசி தருணங்களில் டி-20 அணியில் சேர்க்கப்பட்ட சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர்- ஒரு-நாள் அணியில் இப்போது இணைக்கப்பட்டிருக்கிறார். கோஹ்லி ஆஸ்திரேலியாவில் ’ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது\nTagged இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட், சிட்னி, நடராஜன், ஷிகர் தவன்4 Comments\nசில கதைகள், சில தலைப்புகள் \nகடந்த நூறாண்டு காலத்தில் எழுதப்பட்ட தமிழின் புகழ்பெற்ற அல்லது குறிப்பிடத்தக்க சிறுகதைகள் என அவ்வப்போது கண்ணில் தென்படுகின்றன. இணையத்திலோ, வேறெங்கோ படிக்கக் கிடைத்தால் வாசி��்கும் வழக்கம் உண்டு. சில கதாசாரியர்கள், சிறுகதைத் தலைப்புகளைப் பார்க்கையில், முதன்முறையாகக் கேள்விப்படுகிறோம் என்பதில், நாம் தமிழில் எவ்வளவு குறைவாகப் படித்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. என்ன செய்ய அதற்காக சிலர்போல மூசுமூசு-ன்னு படித்துத் தள்ளுபவன் நானல்ல. மெல்லத்தான், selective ஆகத்தான் வாசிக்கமுடியும்\nகண்ணில்பட்ட, எண்ணத்தைத் தொட்ட சில சிறுகதைகளின் தலைப்புகள் சற்றே அபூர்வமாக, விசித்திரமாக இருப்பதைக் கவனிக்கிறேன். சிலது நீ..ள..மாகக் காட்சியளித்து மிரட்டுகின்றன. ’என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ, ஏனிந்தப் பெயரை.. வைத்தாயோ..’ என்று சம்பந்தப்பட்ட கதையே அந்தக் கதாசிரியரைப் பார்த்துப் பாடுமோ என்னவோ\nசுவாரஸ்யத்துக்காக சில ‘நீளத் தலைப்புகள்’ கீழே:\nநான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ – ஜெயகாந்தன்\nசெம்பொனார் கோவிலுக்குப் போவது எப்படி – ந.முத்துசாமி\nசிவப்பாய், உயரமாய், மீசை வச்சுக்காமல் – ஆதவன்\nசிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை\nடெரிலீன் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்\nதாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தியோரு சிறுகதைகள் – எம்.யுவன்\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் – பவா. செல்லதுரை\nகனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் – ப்ரேம்-ரமேஷ்\nஇருளப்பசாமியும் இருபத்தியோரு கிடாய்களும் – வேல.ராமமூர்த்தி\nமனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும், வெஜிடபிள் பிரியாணியும் – நாஞ்சில் நாடன்\nகதாசிரியர்களின் சிந்தனையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் :\nதாத்தாவும் பேரனும் – தி.ஜானகிராமன்\nதாத்தாவின் பேனா – கோணங்கி\nசாமியாரும் குழந்தையும் சீடையும் – புதுமைப்பித்தன்\nநட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா\nகுதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் – இந்திரா பார்த்தசாரதி\nகாலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்\nசிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்\nஒரு எட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும் – நகுலன்\nமறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்\nகாலனும் கிழவியும் – புதுமைப்பித்தன்\nஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்\nஇப்பிடியெல்லாமா ஒரு தலைப்பு (புரியலையே சாமி\nநுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்\nஅன்னமயில் -வேல.ராமமூர்த்தி (அன்னமா, மயிலா.. தெளிவாச் சொல்லுய்யா\nஇதெல்லாம் -பெரும்பாலும்- அந்தக் கால எழுத்தாளர்களின் வேலை.. இப்போது எழுதிவரும் ஆசாமிகள் என்னென்ன சிந்தித்து எதைத் தலைப்பாக வைப்பார்களோ யாரேயறிவார் எது எப்படியோ, இலக்கிய வாசக, வாசகியருக்கு கும்மாளம்தான்\nTagged கதாசாரியர்கள், சிறுகதைகள், தலைப்புகள்15 Comments\nகோவிட் கால ஐபிஎல் ..\n.. வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது அமீரகத்தில். எட்டு ஐபிஅல் அணி வீரர்கள், நிர்வாகிகள், இந்திய, அமீரக கிரிக்கெட் போர்டுகள், அரசாங்கங்கள் (அவர்களது political clearance இல்லையெனில் வெளிநாடுகளுக்குப்போய் ’ஆட’ முடியாது என்பது ரொம்பப்பேருக்குத் தெரிந்திருப்பதில்லை), ஐசிசி, ஸ்பான்சர்கள் என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். கிட்டத்தட்ட இரண்டு மாதம் கொரோனா எதிர்ப்பு bio security bubble-இல் பொறுமையாக, கவனமாக தங்களை நடத்திக்கொள்வது என்பது, வீரர்களுக்கு விளையாட்டைத் தாண்டி, மன அழுத்தம் தரும் தவிர்க்கமுடியாத செயல்பாடு ஆகும்.\nஐந்தாவது தடவையாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டது. துபாயில் நடந்த IPL ஃபைனலில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்றது. ஆடிய எட்டு அணிகளில் அதுவே சிறந்தது என்பது ஆரம்ப மேட்ச்சுகளின்போதே தெரியவந்தது. அதற்கடுத்தாற்போல் இரண்டாவதாக முடித்துக்கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் கிட்டத்தட்ட சீராக ஆடியது. மற்ற அணிகளின் ஆட்டம், பெரும்பாலும் தள்ளாட்டம் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டம்பற்றித் தனியாக எழுதலாம். அவர்கள் கதையே வேறு.\nவைரஸின் தாக்கப்பின்னணியில் ஆடப்பட்ட high-profile டி-20 சேம்பியன்ஷிப்பான ஐபிஎல்-2020, பல்வேறு ஆட்டத்திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக பல இளம் இந்திய வீரர்கள் -இதுவரை நாட்டிற்காக ஆட வாய்ப்புகிட்டாதவர்கள்- தங்களின் சிறப்புத்திறன்களை காட்சிக்கு உட்படுத்தினர். கணிப்புகளை நொறுக்கித்தள்ளினர். ராஜஸ்தான் ராயல்ஸின் ஆல்ரவுண்டர் ராஹுல் டெவட்டியா, மும்பை இந்தியன்ஸின் பேட்ஸ்மன்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரின் துவக்க ஆட்டக்காரர் 20-வயது தேவ்தத் படிக்கல், சென்னை சூப்பர் கிங்ஸின் ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட்ரைடர்ஸின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் ��க்ரவர்த்தி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T.நடராஜன், கிங்ஸ் லெவென் பஞ்சாபின் லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோர். இவர்களில் சிலர் வருமாண்டுகளில் இந்திய அணிக்கான கதவைத் தட்டக்கூடும். இந்திய டி-20 அணியில் இணைக்கப்பட்ட நடராஜன் இன்று இந்திய அணியோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இறங்கிவிட்டார்\nஐபிஎல் விருதுகளில் Most Valuable Player award ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை (Jofra Archer) சென்றடைந்தது. அவருடைய துல்லிய யார்க்கர்களும், முகத்துக்கெதிரே எகிறிய பௌன்சர்களும் எதிரணிகளின் டாப்-பேட்ஸ்மன்களை நிலைகுலையவைத்ததை, அதில் சிலர் தடுமாறிக் கீழே சரிந்ததை ரசிகர்களும், விமரிசகர்களும் ஒருசேர கண்டுகளித்தார்கள்.\nடி-20-இல் அதிவேக ரன்குவிப்பு அவசியமாயிற்றே. இந்த வகைமையில் அதிரடியாக பேட்டைச் சுழற்றிய – 191.42 என ’ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருந்த – மும்பை இந்தியன்ஸின் கரன் போலார்டிற்கு Super Striker of the Season award கிடைத்தது.\nEmerging Player award இளம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்ஸ்மன் தேவ்தத் படிக்கலுக்கு அவருடைய சிறப்பான பேட்டிங்கிற்காக வழங்கப்பட்டது.\nஇந்த ஐபிஎல்-இல் அதிக ரன்னெடுத்ததற்கான ’Orange Cap’ கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலுக்கும், அதிக விக்கெட்டுகளுக்கான ’Purple Cap’ விருது டெல்லி கேப்பிடல்ஸின் வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடா (Kagiso Rabada)வுக்கும் சென்றது.\nஅதிக சிக்ஸர்களுக்கான விருதை மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷன் தட்டிச்சென்றார்.\nஒரு போட்டியில் 132 நாட்-அவுட் அடித்த பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராஹுலின் ஸ்கோர்தான், தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். பௌலிங்கில் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட்டுகள் (5/20) என்பதே ஒரு மேட்ச்சில் நிகழ்த்தப்பட்ட சிறப்பான பௌலிங்.\nஐபிஎல்-இன் 13-ஆவது பதிப்பை அமீரகத்தில் அபாரமாக நடத்தியாயிற்று. இந்தியாவில் நடக்கவிருக்கும் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல்-இல் இன்னுமொரு அணியைச் சேர்க்கலாம் என இந்தியக் கிரிக்கெட் போர்டு சிந்திப்பதாகத் தெரிகிறது. முன்பு ஒரு முறை ஆடிய ‘குஜராத் லயன்ஸ்’ மீண்டு வருமோ 2021-க்கான ’ஐபிஎல் ஏலம்’ ஜனவரி/ஃபெப்ருவரியில் இருக்கலாம் எனப் பேச்சு அடிபடுகிறது.\nTagged இஷான் கிஷன், ஜோஃப்ரா ஆர்ச்சர், தேவ்தத் படிக்கல், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயஸ் ஐயர்2 Comments\nஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணம் – இந்திய அணிகள்\nமுன்னாள் ஸ்பின்னர் சுனில் ஜோஷி, வேகப்பந்துவீச்சாளர் ஹர்விந்தர் சிங் ஆகியோரைக்கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டின் புதிய தேர்வுக்குழு தன் முதல் பணியைச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் மூன்று இந்திய அணிகள், ஆரம்பக் குழப்பங்களுக்குப் பிறகு ’திருத்தி’ அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.\nஐபிஎல் முடிந்தபின் (ஃபைனல் 10-11-20), நவம்பர் 2020 இறுதியிலிருந்து ஜனவரி 2021 வரை 3 ஒரு-நாள், 3 டி-20, 4 டெஸ்ட் போட்டிகள் எனத் தொடர்களை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஆடவிருக்கின்றன. அழுத்தம் நிறைந்த இந்த கோவிட் காலத்தில், மூன்றுவகைக் கிரிக்கெட் போட்டிகளை, அயல்நாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடுமாறு செய்யும் இத்தகைய நீண்ட தொடர் உசிதம்தானா என்கிற கேள்வியும் தலைகாட்டத்தான் செய்கிறது.\nநடராஜனைப் பாராட்டும் கேப்டன் டேவிட் வார்னர்\nஅணிகள் சில புதுமுகங்களைத் தவிர்த்து, எதிர்பார்க்கப்பட்ட வகையில் இருக்கின்றன. டி-20, ஒரு-நாள் அணிகளில் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்திற்கு இடமில்லை என்பது ஒரு அதிர்ச்சி. இந்திய டி-20 அணியில் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்நாடு/கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, தோள்பட்டைக் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். (காயம்பற்றி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணி, இந்திய போர்டுக்கு சரிவரத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது). Someone’s loss is someone else’s gain என்கிற கூற்றுக்கேற்ப, அவருடைய இடத்தில் தமிழ்நாடு/சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் T. நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளுக்கான, மூன்று ‘ரிஸர்வ் வேகப்பந்துவீச்சாளர்கள்’ லிஸ்ட்டில் இருந்தார்). ’Natarajan is the find of IPL 2020’ என்றதோடு அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர்.\nதேர்வில், ஒரு முக்கியமான மாற்றமும் நிகழந்தது. சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அணிகளில் காணாமற்போயிருந்த, இந்தியாவின் ப்ரிமியர் பேட்ஸ்மனான ரோஹித் ஷர்மா, டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்திற்காக ஓய்வு இன்னும் தேவைப்படுவதால் டி-20, ஒரு-நாள் போட்டிகளில் ஆடமாட்ட��ர். இன்னுமொரு அறிவிப்பு: முதல் டெஸ்ட்டிற்குப்பின் டிசம்பர் இறுதியில், கோஹ்லி விடுப்பில் இந்தியா திரும்புகிறார் (அனுஷ்காவுக்குக் குழந்தை பிறக்கும்போது அருகிலிருக்கவேண்டுமே) எனினும், தொடர்ந்து ஆடிவரும் கோஹ்லிக்கு விடுப்பு தேவைதான். இதனால் டெஸ்ட்-2, 3, 4-களில் ரோஹித் கேப்டனாக ஆடக்கூடும்.\nகேரளா/ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன் முன்னராக டி-20 அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார். இப்போது ஒரு-நாள் அணியிலும் அவர் இணைக்கப்பட்டிருப்பது அணிக்கு வலு சேர்க்கும். அவர் ஒரு அதிரடி என்பதோடு அருமையான கீப்பரும். டெஸ்ட் கீப்பர் வ்ருத்திமான் சாஹா காயத்தில் இருப்பதாகத் தெரிகிறது.காயம் சீரியஸ் இல்லை எனில் தொடர்ந்து டெஸ்ட் அணியில் நீடிப்பார்.\nஸௌரவ் கங்குலியின் குறிப்பிடத்தக்க, விமர்சகர்களால் ஸ்லாகிக்கப்பட்ட இந்திய கேப்டன்சி காலத்தில், ராஹுல் திராவிட் துணைக்கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் வெகுகாலம் சேவை செய்தது நினைவிருக்கலாம் அந்த ’ரோல்’ கிட்டத்தட்ட இன்னொரு கர்னாடகா பேட்ஸ்மனான கே.எல்.ராஹுலிடம் வந்து சேர்ந்திருக்கிறது. டி-20, ஒரு-நாள் போட்டிகளில் இவரே முதல்-சாய்ஸ் விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு. சாம்ஸன் கீப்பர் எனினும், அவருடைய பேட்டிங்கிற்காகவே அணியில் இருக்கவேண்டியவர். அவருடைய ஆடும் ஸ்டைல், பந்து எழுந்து எகிறும் ஆஸ்திரேலியப் பிட்ச்சுகளுக்கு ஒத்துப்போகும். இதெல்லாம் கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெளிவாகவேண்டுமே அந்த ’ரோல்’ கிட்டத்தட்ட இன்னொரு கர்னாடகா பேட்ஸ்மனான கே.எல்.ராஹுலிடம் வந்து சேர்ந்திருக்கிறது. டி-20, ஒரு-நாள் போட்டிகளில் இவரே முதல்-சாய்ஸ் விக்கெட் கீப்பராக ஆட வாய்ப்பு. சாம்ஸன் கீப்பர் எனினும், அவருடைய பேட்டிங்கிற்காகவே அணியில் இருக்கவேண்டியவர். அவருடைய ஆடும் ஸ்டைல், பந்து எழுந்து எகிறும் ஆஸ்திரேலியப் பிட்ச்சுகளுக்கு ஒத்துப்போகும். இதெல்லாம் கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்குத் தெளிவாகவேண்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் சாஹா ஆட முடியாத பட்சத்தில், ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக இயங்குவார். இவரது கீப்பிங் தரம் ‘டாப்-க்ளாஸ்’ அல்ல – சாம்ஸன், சாஹா ஆகியோரோடு ஒப்பிடப்படுகையில். கோச் சாஸ்திரியின் பயிற்சியில், புத்திமதியில், இயற்கையாக ரிஷப்பிடம் இருந்த ��திரடி ஆட்டமும் மலையேறிவிட்டதுபோல் தோன்றுகிறது.\nகாயத்தினால் கடந்த வருடம் ஆடாதிருந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா, ஒரு-நாள் மற்றும் டி-20 அணிக்குத் திரும்பியிருக்கிறார். Welcome change. இவரோடு, மனீஷ் பாண்டே, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி-20, ஒரு-நாள் அணி இரண்டிலும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் பேட்டிங்கிற்கு கோஹ்லியோடு, இவர்களின் திறனே ஆதாரம். அதைப்போலவே பௌலிங்கில், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் செய்னி, ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், யஜுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களும். ஆல்ரவுண்டர் சுந்தரின் ‘off-spin’, ‘பேட்டிங் பவர்ப்ளே’ யில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மன்களை அடக்க உபயோகமாக இருக்கும். சுந்தரின் பேட்டிங் ‘left-handed’, பௌலிங் ’right-handed’ – சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும்.\nடெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் பேட்டிங் செயல்பாடுகள், கோஹ்லியைத் தாண்டி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல், மயங்க் அகர்வால், செத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரைத்தான் நம்பியிருக்கும். இளம் பேட்ஸ்மன் ஷுப்மன் கில் (Shubman Gill), ரிஷப் பந்த் ஆகியோருக்கும் ஆட வாய்ப்பு கிட்டலாம். பௌலிங்கில் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா (Bumrah), ஷமி, உமேஷ் யாதவ், செய்னி ஆகியோரோடு, ஹைதராபாத்/ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜும் (Mohammad Siraj) டெஸ்ட் அணியில் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். வலிமையான ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களுக்கு இவர்களது பௌலிங் நெருக்கடி தருமா\nடெஸ்ட் அணியில் இருக்கும் அஷ்வினைத் தவிர, இந்தியாவுக்காக ஆட இரண்டு தமிழர்கள் – வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்-இல் சிறப்பாக ஆடிய இருவரும் டி-20 பங்களிப்புக்காக மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஜெர்ஸியில் முதன்முறையாக ஆடப்போகும் சேலத்தின் நடராஜனுக்கு முற்றிலும் புதிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் இவர்களின் கதை எப்படிச் செல்லுமோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nTagged ஆஸ்திரேலியா தொடர், இந்திய கிரிக்கெட் அணி, நடராஜன், புதுமுகங்கள், முகமது சிராஜ், ரோஹித் ஷர்மா3 Comments\n.. (அப்பறமா) உங்கள இங்க சந்திக்கிறேன்” (Sab theek raha tho.. miljaunga yahi pe..) -ஒரு பிரபலப் புள்ளி சொன்னதாகப் படித்தேன் காலைவேளையில். யாரிது குழப்பம்” (Sab theek raha tho.. miljaunga yahi pe..) -ஒரு பிரபலப் புள்ளி சொன்னதாகப் படித்தேன் காலைவேளையில். யாரிது குழப்பம்\nபெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என மனதில் கற்பனை ஓவியம் தேவையில்லை. சொன்னது ஒரு ஆண். Influlencer (இன்னும் என்ன என்ன வார்த்தைகள் வருமோ ஆண்டவா..). புவன் பாம் (Bhuvan Bam) – இந்தியாவின் டாப் யூ-ட்யூபர் (Youtuber). காமெடியன், பாடகன், இசையமைப்பாளன் என சிலவருடங்களாக யூ-ட்யூபில் பன்முக ஆர்ப்பாட்டம். ரொம்பப் பாப்புலர் (இன்னும் என்ன என்ன வார்த்தைகள் வருமோ ஆண்டவா..). புவன் பாம் (Bhuvan Bam) – இந்தியாவின் டாப் யூ-ட்யூபர் (Youtuber). காமெடியன், பாடகன், இசையமைப்பாளன் என சிலவருடங்களாக யூ-ட்யூபில் பன்முக ஆர்ப்பாட்டம். ரொம்பப் பாப்புலர் நெட்டிஸன்கள் புவனை பாலிவுட் நடிகை ஆலியா பட் (Alia Bhatt)-இன் ‘ஆண்-வர்ஷன்’ எனக் கலாய்க்கிறார்கள். இது புவனை அசைத்து, அவர் ஆலியாவுக்கான மெஸேஜில் ‘ஆலியா நெட்டிஸன்கள் புவனை பாலிவுட் நடிகை ஆலியா பட் (Alia Bhatt)-இன் ‘ஆண்-வர்ஷன்’ எனக் கலாய்க்கிறார்கள். இது புவனை அசைத்து, அவர் ஆலியாவுக்கான மெஸேஜில் ‘ஆலியா நீங்கள்தான் என் ‘க்ரஷ்’ ஒரு காஃபி சாப்பிடலாம். வரமுடியுமா’ என்று ட்வீட்டியிருந்திருக்கிறார். புவனின் மொத்த வருமானம் 2020-கணக்குப்படி உத்தேசமாக 2.9 மில்லியன். ரூபாயல்ல, அமெரிக்க டாலர்’ என்று ட்வீட்டியிருந்திருக்கிறார். புவனின் மொத்த வருமானம் 2020-கணக்குப்படி உத்தேசமாக 2.9 மில்லியன். ரூபாயல்ல, அமெரிக்க டாலர் பாம் டெல்லியில் கல்லூரி முடித்த ஒரு மஹாராஷ்ட்ர இளைஞன்.\nபேசவந்தது பாமின் புகழ், வருமானம்பற்றியல்ல. அவர் சொன்ன விஷயம். விதம். அப்படி ஆகிவிட்டிருக்கிறது, நாட்டில், உலகில் நிலமை. ’கொஞ்ச நாட்களாகவே உடம்பு சரியில்லை. சோதித்ததில் ‘பாஸிட்டிவ்’ என வந்திருக்கிறது’ என்கிறார் மெஸேஜில். இந்த ‘பாஸிட்டிவ்’-தான் இந்த வருடத்தின் மோசமான, ’நெகட்டிவ்’. ஆண்டு 2020 பிறந்த நேரம் அப்படி என வந்திருக்கிறது’ என்கிறார் மெஸேஜில். இந்த ‘பாஸிட்டிவ்’-தான் இந்த வருடத்தின் மோசமான, ’நெகட்டிவ்’. ஆண்டு 2020 பிறந்த நேரம் அப்படி ஆஸ்பத்திரிக்குப் பயந்துகொண்டே போய் அங்கு ‘பாஸிட்டிவ்’ என வந்துவிட்டால் பலருக்கு முகம் சுண்டிவிடுகிறது, குடல் சுருங்கிவிடுகிறது. உயிர்ப்பயத்தின் தாக்கம். ஏகப்பட்டோரை பலி���ாங்கி வெற்றிநடை போடுகிறதே இன்னும் இந்த வைரஸ். எந்த அரசாலும், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு பதில் சொல்லமுடியவில்லையே இதற்கு. ‘பொது’ ஜனம் (வைரஸுக்கு முன்னே பிரபலங்களும் சமம்) – என்ன செய்யும் ஆஸ்பத்திரிக்குப் பயந்துகொண்டே போய் அங்கு ‘பாஸிட்டிவ்’ என வந்துவிட்டால் பலருக்கு முகம் சுண்டிவிடுகிறது, குடல் சுருங்கிவிடுகிறது. உயிர்ப்பயத்தின் தாக்கம். ஏகப்பட்டோரை பலிவாங்கி வெற்றிநடை போடுகிறதே இன்னும் இந்த வைரஸ். எந்த அரசாலும், விஞ்ஞான, மருத்துவ ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு பதில் சொல்லமுடியவில்லையே இதற்கு. ‘பொது’ ஜனம் (வைரஸுக்கு முன்னே பிரபலங்களும் சமம்) – என்ன செய்யும் பீதியிலேயே பாதி மேலே போய்விடுகிறது . கொஞ்சம்பேர் தப்பித்தும் வந்துவிடுகிறார்கள்தான் – badly thrashed, perennially injured. இப்படி ஒரு காலன், காலத்திற்கேற்ற கோலன்.\nஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற சில மேலைநாடுகளில் ‘லாக்டவுன்’ இரண்டாவது சுற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு சில தேசங்கள் அறிவிப்போமா வேண்டாமா எனக் குழம்பிக் கிடக்கின்றன. எத்தனை ஊர்களில் எத்தனை சாவு விழுந்தாலும், எனக்கு ஒன்றும் ஆகாது.. அது மற்றவர்களுக்குத்தான் என்பதாக பலர் அலட்சியமாக, சுயபாதுகாப்பின்றி சுற்றி, சுற்றிவருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, ஏனைய மெத்தப்படித்த, ‘முன்னேறிய’ சமூகங்களின் கதியும் இதுதான். நாம் மார்க்கெட்டுகளில் உரசிக்கொள்வோம். அவர்கள் Bar-களில் உரசிக்கொள்வார்கள், பீச்சுகளில் படுத்து உருளுவார்கள். சின்னச் சின்ன வித்தியாசங்கள்.\nதத்துவார்த்தமாகப் பார்த்தால்… எதுவும் சொல்லி, எதுவும் ஆகப்போவதில்லை. அழிவோ, ஆக்கமோ, நடக்கவேண்டியதே உலகில் நடக்கும் எப்போதும். இதில் நல்லது, கெட்டது என வகைப்படுத்த முயற்சிப்பதால், தலையைப் பிய்த்துக்கொள்வதால் என்ன ஆகிவிடப்போகிறது – ஒரு பெரும்நிகழ்வின் முழுப் பரிமாணமும் தெரியாதபோது \nTagged பயம், புவன் பாம், யூட்யூப், வாழ்க்கை, Youtuber8 Comments\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-associations/canadian-tamil-congress/", "date_download": "2022-05-19T04:26:55Z", "digest": "sha1:CCWWMPKOCHTXPGBSUZPQ7XRAEEHH7MGL", "length": 8048, "nlines": 131, "source_domain": "ca.tamilmicset.com", "title": "கனேடிய தமிழர் பேரவை - Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nதந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர் – கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி பெண்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்பதில் இந்தியர்கள் பெருமை கொள்கின்றனர். தமிழர்களும் அனிதா ஆனந்த் பாதுகாப்பு...\nஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட கனடிய பிரதமர் – கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் March 26, 2022\nகனடாவின் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா – சீனாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது March 25, 2022\nஉக்ரைனில் இருந்து வரும் குழந்தை புற்று நோயாளிகளை டொரன்டோ SickKids மருத்துவமனை ஏற்றுக்கொண்டது – துன்பத்திலும் வலிமையாக இருக்கும் குழந்தைகள் குறித்து மருத்துவர் விளக்கம் March 25, 2022\nரஷ்யாவிற்கு எதிராக அடுத்தடுத்த பொருளாதார தடைகளை விதிக்க கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் திட்டம் – NATO தலைவர்களுடன் கனடிய பிரதமர் சந்திப்பு March 24, 2022\nதன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் பெற்றோர் – நாய்க்குட்டியை தத்து கொடுக்க முடியாது என்று கூறிய அமைப்பு March 24, 2022\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nலாட்டரியில் தமிழருக்கு கிடைத்த பல கோடி – அதிர்ஷ்டம் ஒரு நாள் கதவைத் தட்டினாலும் இப்படி...\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில��� வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/102193/cinema/Kollywood/Fraud-in-the-name-of-Sangamithra;-Production-company-alert.htm", "date_download": "2022-05-19T05:11:50Z", "digest": "sha1:3EBBPPAYCO25Y5Q2Z4QXZRYTZUPQA6RH", "length": 12515, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சங்கமித்ரா பெயரில் மோசடி ; தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை - Fraud in the name of Sangamithra; Production company alert", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசங்கமித்ரா பெயரில் மோசடி ; தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகாமெடி படங்களை இயக்குவதில் நம்பர் ஒன் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சுந்தர்.சி பாகுபலி போல ஒரு வரலாற்று படத்தை இயக்கவேண்டும் என விரும்பியே 'சங்கமித்ரா'வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக முடிவான இந்தப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தமாகினர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமானார். அப்போது நடைபெற்ற கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு, பர்ஸ்ட்லுக் ஆகியவை சிவப்பு கம்பள வரவேற்புடன் வெளியிடப்பட்டன.\nஆனால் சில காரணங்களால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இந்தநிலையில் படத்தை தயாரிப்பதாக சொன்ன தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு எச்சரிக்கையும் விளக்கமும் கலந்த ஒரு அ���ிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதன் சாராம்சம் இதுதான்.. அதாவது இந்தப்பட தயாரிப்பில் தாங்கள் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என கூறிக்கொண்டு ஒரு சிலர் அதற்கான பணம் திரட்டுகிறோம் என பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.. இது சட்டத்திற்கு புறம்பானது.. நாங்கள் அப்படி பணம் திரட்டவோ அல்லது திரட்டுவதற்காக எங்கள் பிரதிநிதிகள் என யாரையுமோ நியமிக்கவில்லை. அதனால் இப்படி கூறிக்கொண்டு வரும் நபர்களிடம் யாரும் இந்தப்படம் சம்பந்தமாக எந்தவித பணப்பரிமாற்றமும் செய்துகொள்ள வேண்டாம். இதுபோன்ற நபர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டாம். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு எங்கள் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என கூறியுள்ளனர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவத்தினர்.\nSangamithra Fraud Alert TSL சங்கமித்ரா மோசடி தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநயன்தாராவின் புதிய பிசினஸ் அல்லு அர்ஜுனை பாராட்டிய கார்த்தி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\n‛ரஜினி 169' எப்போது ஆரம்பம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசங்கமித்ராவை தூசி தட்டும் சுந்தர்.சி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீ��ன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/author/alagurajan/", "date_download": "2022-05-19T05:02:06Z", "digest": "sha1:APB75XK5EB7WFCJBPDEYJNMEET5YEYYK", "length": 7052, "nlines": 113, "source_domain": "minkirukkal.com", "title": "த அழகுராஜன்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nஎனது பெயர் த. அழகுராஜன். மதுரை மாவட்டத்தை சேர்ந்த கைலம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவன். இளங்கலை பட்டம் (விலங்கியல் துறை) பெற்று, கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் துறையில் பணிபுரிகிறேன். கடைநிலை ஊழியனாய் பணியை ஆரம்பித்து இன்று வேலையிட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கல்லூரி காலங்களிலிருந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் தாயுமானவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறேன். சிங்கப்பூரில் கவிமாலை மற்றும் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nத அழகுராஜன் - May 1, 2021\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ninaivukalil.blogspot.com/2007/09/", "date_download": "2022-05-19T04:55:00Z", "digest": "sha1:HFH4IDN6F2SPQVWR73WHOE4CRG2V3OQX", "length": 16485, "nlines": 286, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): 09/01/2007 - 10/01/2007", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nஆட்டம் கற்றுத்தர வந்தேன் என்றான்\nநிமிர்ந்து என்னை அமரச் சொன்னான்\nமனதில் ஒருகணம் வந்து போனான்\nநினைக்கும் பொழுது அழைக்கச் சொன்னான்\nவீட்டின் வழியும் சொல்லிப் போனான்\nதூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால்\nஅவன் அம்மா செய்து வைக்க\nஅதே பழைய படகில் இருந்தபடியே\nஅருமை அண்ணன் ச்சீ என்றான்\nஅன்பு அப்பா போ என்றார்\nஅலறித் துடித்து அம்மா மட்டும்\nவறுமைப் பிடியில் தவிக்கின்றோம் எங்கள்\nதலமேல மண்சட்டி வயித்துக்குள்ள பொட்டப்புள்ள\nஇப்படித்தான் நானிருக்கேன் எறத்தாழ அஞ்சுவருசம்\nபெத்த வீட்டுலயும் பவுசாத்தான் நானிருந்தேன்\nதாலி வாங்கும்போதே தலயெழுத்தும் மாறிடுச்சு\nகைபுடுச்ச பொண்டுப்பய மேஸ்திரின்னு சொல்லிக்குவான்\nகாசுபணம் சேந்துப்புட்டா சீட்டாடித் தோத்துடுவான்\nஅஞ்சுரூவா பத்துரூவா செங்கச்சுமந்து கொண்டுபோனா\nஅதயும் புடுங்கிக்கிட்டு சாராயம் குடிச்சிருவான்\nவக்கனையா பெத்தாச்சு மொத்தம் நாலுபுள்ள\nபசிக்கு அழும்போது கஞ்சிகுடுக்காட்டி பாவமில்ல\nகல்லுடைக்க மண்சுமக்க உடம்புல தெம்பிருக்கு - அவன்\nகாசவந்து புடுங்கும்போது போராட தெம்புயில்ல\nபுள்ளைக்கு மனசுரொம்ப சோறுபோட்டு நாளாச்சு\nதினமும் சாப்பாடோ கவர்மெண்ட் சத்துணவு\nபாவிப்பய இவன்மட்டும் எங்காசும் புடுங்கிப்போயி\nதினமும் குடிச்சுப்புட்டு என்னயப்போட்டு அடிக்கிறான்\nஇன்னைக்கி ஜெயிச்சுட்டேன் புள்ளைக்கெல்லாம் சுடுசோறு\nவயிறார சாப்பிட்டுட்டு சீக்கிரமா தூங்குங்கடி\nமனசார முடிவெடுத்தேன் புருசன் எனக்கு வேணாம்ணு\nமாரியாத்தா மன்னிச்சுக்கோ அவன்சோத்துல விஷமிருக்கு.\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/finance/", "date_download": "2022-05-19T05:27:51Z", "digest": "sha1:2JDZFWGETR5TBV2CGET5F6G5KLY4I7QH", "length": 14710, "nlines": 197, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Finance Archives | Indian Express Tamil", "raw_content": "\nஉங்க சேமிப்பு சதவீதம் சரிதானா கொஞ்சம் சுய பரிசோதனை பண்ணுங்க பாஸ்\nதொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீண்ட நாள் இலக்குகளை எட்ட சேமிப்பு மட்டும் பத்தாது. ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 10 -…\nரேஷன் கார்டு தரநிலை மாற்றம்: அரசு உதவிகளுக்கு ஆபத்து\nஇந்த மாதத்தில் புதிய தரநிலைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகளுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n வரிவிலக்கு வேணும்னா இதை செய்யுங்க\ncapital gain tax: பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்கும் போது மூலதன ஆதாய வரியின் மீது வரி விலக்கினை பெற முடியும்.\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nபேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்; முடிவுக்கு வந்தது அற்புதம்மாளின் 31 ஆண்டுகால காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nலெஹர் கலா: காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், திருமணத்திற்கு ராகுல் காந்தி சென்றது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெறாததால் அவர் வெட்கத்துடன் தலையை குனிந்து,…\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nவீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை 3.50 ரூபாயும், வர்த்தக சிலிண்டரின் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பல நகரங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களின்…\nTamil News Live Update: பேரறிவாளன் விடுதலை.. தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுவையான ரிப்பன் பக்கோடா; இட்லி மாவில் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்; ரெசிபி இதோ…\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nHow To Include Onions In a Healthy Diabetes in tamil: வெங்காயம் இரத்த குளுக்கோஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் நோய்…\nஇன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nபொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகத்தின் நிவாரண உதவிகள்; கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nபோக்குவரத்து நெரிசலில் காரணமாக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை கட்டப்பட்ட நான்குவழி சாலையை எட்டு வழி சாலையாக மாத்துவது அவசியம் என்று கருதுகின்றனர்.\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nஇதில் வாத்து மட்டும்தான் தெரிஞ்சுதா உங்க மூளை பவர் இதுதான் பாஸ்\nமகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்\nEPFO Alert: இப்படி மெசேஜ்- கால் வந்தா உஷார் ஆயிடுங்க… இல்லாட்டி மொத்த பணமும் அம்பேல்\nபேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு\nTNPSC Group 2: அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது; தேர்வு அறை விதிமுறைகள் கவனித்தீர்களா\nதூங்கும் முன்பு இதில் ஒரு ஸ்பூன்… சுகரை மளமளவென குறைக்க வழி இருக்கு\nடிம் டேவிட் ரன்-அவுட்; பேரதிர்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் மகள்\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2022-05-19T06:14:05Z", "digest": "sha1:REA2XAKSJY2HCF6ULAPJM2RPOPPW5OG3", "length": 5443, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "டீஸல் விலை ஏற்றம் |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nபெட்ரோல், டீஸல், கேஸ் விலை ஏற்றம் ஏன்\nநான் ஒருபொருளாதார நிபுணர் அல்ல...கணித மேதையும் அல்ல..ஒரு சாமானிய \"பாமரன்\" ஆனால் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் என்னை அறியாமல் நடவாது என்பதை உணர்ந்தவன். இப்போது சோனியாவின் காங்கிரஸ் அரசு நம்மை எப்படி ஏமாற்றுகிறது என்பதை ......[Read More…]\nJanuary,19,13, —\t—\tகேஸ் விலை ஏற்றம், டீஸல் விலை ஏற்றம், பெட்ரோல் விலை ஏற்றம்\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:30:30Z", "digest": "sha1:GGLG4VI66JALV2CEI7BNITFYFIYYVGPQ", "length": 24316, "nlines": 96, "source_domain": "timestamil.wordpress.com", "title": "ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் – THE TIMES TAMIL", "raw_content": "\nTag: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்\nஉமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த��ாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள் http://www.youtube.com/watch\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், கருத்துரிமை, டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 18, 2016 மார்ச் 18, 2016 1 Minute\nபுதியவன் • நம்முடைய வரிப்பணத்தில் சலுகை பெற்றுக்கொண்டு 28 வயதாகியும் வேலை செய்யாமல், குடும்பத்தையும் காப்பாற்றாமல் கூத்தடித்துக்கொண்டிருக்கிற கன்னையாவுக்கு தேசத்தைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா இப்படியொரு போஸ்ட் சுற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல அரைவேக்காடுகள் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னே இருக்கும் விஷயம் என்ன, விஷமம் என்ன இப்படியொரு போஸ்ட் சுற்றிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல அரைவேக்காடுகள் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னே இருக்கும் விஷயம் என்ன, விஷமம் என்ன • 28 வயதில் சுந்தர் பிச்சை மிகப்பெரிய நிறுவனத்துக்கே தலைவராக இருக்கிறார். கன்னையா.... • 28 வயதில் சுந்தர் பிச்சை மிகப்பெரிய நிறுவனத்துக்கே தலைவராக இருக்கிறார். கன்னையா.... இப்படி ஒப்பீடு செய்த ஒரு படமும் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை அரைவேக்காடுகள் மட்டுமல்ல, அறிவுஜீவிகள் என்று … Continue reading கன்னையாக்களும் மொண்ணையாக்களும் →\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், சர்ச்சை\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 7, 2016 மார்ச் 7, 2016 1 Minute\nதேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்துவோம் என அறிவித்துள்ள நிலையில் கன்னய்யா குமாருக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், ஹெல்மெட், காவலர் சீருடை அணிந்து, நீதிமன்றம் அழைத்து வருகிறது டெல்லி போலீஸ். வழக்கறிஞர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு என சொல்கிறது டெல்லி போலீஸ். தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக அறிவித்த வழக்கறிஞர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள் … Continue reading தேசவிரோத குற்ற வழக்கில் கைதான கண்ணய்யா குமாருக்கு புல்லட் புரூஃப் காவலர் உடை, ஹெல்மெட்: என்ன காரணம்\nத டைம்ஸ் தமிழ்\tஇந்துத்துவம், ஊடகம், கன்னய்யா குமார், கருத்துரிமை, கல்வி, சமூகம், சர்ச்சை, போராட்டம், மத அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 2, 2016 மார்ச் 2, 2016 1 Minute\nபோலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…\nஜே.என்.யூ பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர், கன்னையா குமார் தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில், அதற்கு ஆதாரமாக, அனைத்து ஊடகங்களாலும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி, தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டது. இந்நிலையில், ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோ குறித்த கட்டுரை ஒன்றில், \"டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதை ஒளிபரப்பியதாக\" தி வயர் இணையதளத்தின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் கட்டுரை எழுதினார். ஆனால், அந்த கட்டுரை தவறு என்றும் அந்த வீடியோவை … Continue reading போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்… →\nposal\tஇந்தியா, இந்துத்துவம், ஊடகம், கன்னய்யா குமார், செய்திகள், மத அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 1, 2016 மார்ச் 1, 2016 1 Minute\nஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்\n என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், செய்திகள், போராட்டம், மத அரசியல், ரோஹித் வெமுலா\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 29, 2016 மார்ச் 1, 2016 1 Minute\nஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூர���\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி →\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், தலித் ஆவணம், நாடாளுமன்றம், மத அரசியல், மோடி அரசு, ரோஹித் வெமுலா\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 29, 2016 1 Minute\n#வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் \nதேசவிரோத குற்றம்சாட்டப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்களுக்காக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகத் தொடர்பு குழுவைச் சேர்ந்த ஜோஸுவா ஐசக் ஆசாத் கலந்துகொண்டார். அவர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேச மாணவர்களால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை வளாகத்துக்குள் பாதுகாப்பு காவலர்கள் அனுமதிக்க முடியாமல் தடுத்துள்ளனர். தான் “ஜெய் பீம்” என முழங்கியது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் ஆசாத் அவருடைய முகநூல் பதிவில்... Joshua Isaac … Continue reading #வீடியோ: சென்னை ஐஐடியில் JNU கைதிற்கு எதிராகப் போராட்டம்: விடியோ எடுத்த உளவுத்துறை; ஜெய் பீம் முழங்கத் தயங்கிய மாணவர்கள் \nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், கல்வி, சமூகம், சர்ச்சை\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 23, 2016 பிப்ரவரி 23, 2016 1 Minute\n#Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை\nJNU வில் சங் பரிவாரங்களின் சோதனை அவர்கள் கண்டெடுத்தார்கள்... 2000 இந்திய வெளிநாட்டு மதுமான பாட்டில்கள் 10,000 பயன்படுத்தி தூக்கிப் போட்ட சிகரெட் துண்டுகள் 4000 பீடி துண்டுகள் 50,000 சின்ன, பெரி�� எலும்பு துண்டுகள் (அசைவம் உண்டதற்கான சாட்சி) 2000 சிப்ஸ், காராசேவ் பாக்கெட்டுகள் 3000 பயன்படுத்திய காண்டம்கள் 500 கருச்சிதைவு ஊசிகள் சங் பரிவாரங்களின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தவர் க்யான் தேவ் அஹுஜா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (இராஜஸ்தான்) http://www.youtube.com/watch 2000 இந்திய வெளிநாட்டு மதுமான பாட்டில்கள் 10,000 பயன்படுத்தி தூக்கிப் போட்ட சிகரெட் துண்டுகள் 4000 பீடி துண்டுகள் 50,000 சின்ன, பெரிய எலும்பு துண்டுகள் (அசைவம் உண்டதற்கான சாட்சி) 2000 சிப்ஸ், காராசேவ் பாக்கெட்டுகள் 3000 பயன்படுத்திய காண்டம்கள் 500 கருச்சிதைவு ஊசிகள் சங் பரிவாரங்களின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தவர் க்யான் தேவ் அஹுஜா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (இராஜஸ்தான்) http://www.youtube.com/watchv=j3aw_zUH61U Thanthugi Blogspot இவ்விடத்தில் உபயோகப்படுத்திய காண்டம்கள்,. மது பாட்டில்கள், … Continue reading #Video: JNU வில் சங் பரிவாரங்கள் கண்டெடுத்த மதுபாட்டில்கள், காராசேவ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை →\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், செய்திகள், மத அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 23, 2016 பிப்ரவரி 23, 2016 1 Minute\n“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள் இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா\nஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள் இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், இந்துத்துவம், கன்னய்யா குமார், கருத்துரிமை, போராட்டம், மோடி அரசு, ரோஹித் வெமுலா\t2 பின்னூட்டங்கள் பிப்ரவரி 23, 2016 1 Minute\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=Nw==&pvcode=Mzg=", "date_download": "2022-05-19T06:37:11Z", "digest": "sha1:6Q552R2N7MUEJ4AMOEADHO2NNPDLUNQW", "length": 4018, "nlines": 28, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> மயிலாடுதுறை -> பட்டமங்கலம்\nவார்டு 1 திருமதி ஜி ஜெயந்தி வெற்றி\nவார்டு 2 திரு சா கனிமொழி வெற்றி\nவார்டு 3 திரு டி ஈழவேந்தன் வெற்றி\nவார்டு 4 திருமதி ச மோகனாம்பாள் வெற்றி\nவார்டு 5 திரு ஜி சந்திரமோகன் வெற்றி\nவார்டு 6 திரு ம செந்தில்வாசன் வெற்றி\nவார்டு 7 திருமதி ர மல்லிகா வெற்றி\nவார்டு 8 திருமதி கே சசிகலா வெற்றி\nவார்டு 9 திருமதி இ சந்திரா வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=OA==&pvcode=Mg==", "date_download": "2022-05-19T06:24:46Z", "digest": "sha1:LF67X3HDTWWFK6C7KUTQV4XRDE4IAQWL", "length": 3751, "nlines": 25, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> குத்தாலம் -> அனந்தநல்லூர்\nவார்டு 1 திருமதி செ ராஜலெட்சுமி வெற்றி\nவார்டு 2 திரு ரா சரவணன் வெற்றி\nவார்டு 3 திரு இரா துரைராஜ் வெற்றி\nவார்டு 4 திருமதி மு தனலெட்சுமி வெற்றி\nவார்டு 5 திருமதி இ கலைவாணி வெற்றி\nவார்டு 6 திருமதி ரா மகேஸ்வாி வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/02/blog-post_97.html", "date_download": "2022-05-19T05:29:31Z", "digest": "sha1:RC4EOEYKYCABCBFBGFFJEWROVXNS66NZ", "length": 18287, "nlines": 178, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "யார் யாருக்கு கொரோனா பரிசோதனை?: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை..!! - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome CORONA யார் யாருக்கு கொரோனா பரிசோதனை: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை..\nயார் யாருக்கு கொரோனா பரிசோதனை: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை..\nயார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 85,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி,\n* சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறி உள்ளோர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்.\n* 60 வயதிற்கு மேற்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உள்ளோர் பரிசோதனை செய்ய வேண்டும்.\n* அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.\n* வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து ���ணை நோயுடன் போராடுகிறவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.\nவெளிநாடு செல்கிற தனி நபர்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇��👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஎண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - ...\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஎண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/03/blog-post_21.html", "date_download": "2022-05-19T06:23:45Z", "digest": "sha1:2I72RCE4N5TMGSOSZ2KRU2IOLIJHDRV7", "length": 15348, "nlines": 172, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு! - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome Teachers zone இன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு\nஇன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.\nதமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதலுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், பிப்ரவரியில் துவங்கியது. முதற்கட்டமாக, 'எமிஸ்' என்ற பள்ளி கல்வி மேலாண்மை தளத்தை பயன்படுத்தி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த தளத்தில் ஆசிரியர்களின் தகவல்களை பதிவு செய்வது மற்றும் அவற்றை பார்ப்பதில், ஏராளமான தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன.\nஇதையடுத்து, தனித்தனியே தினமும் காலியிடங்களை பதிவு செய்து, அந்த பட்டியலின்படி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதனால், கவுன்சிலிங் தாமதமாக நடந்து வருகிறது. கடந்த வாரமே கவுன்சிலிங் முடியவிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கவுன்சிலிங் இன்னும் முடியவில்லை.இறுதி கட்ட கவுன்சிலிங் இன்று காலை 8:30 மணிக்கு துவங்க உள்ளது. இதில், 6,000 பட்டதாரிகளுக்கு இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மூன்று நாட்களில் கவுன்சிலிங் முடிய வாய்ப்புள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நா��ு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2022-05-19T05:15:59Z", "digest": "sha1:Z4BAAWKVIJK7CL5DS74Z6NONPMGLVHLI", "length": 14036, "nlines": 155, "source_domain": "www.chennaicitynews.net", "title": "அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா! - Chennai City News", "raw_content": "\nHome Cinema அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா\nஅசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா\nஅசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா\nதிரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே வெல்கிறார்கள். அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, அவர்களிம் அடுத்த வீட்டு பையன் போன்ற லுக்கும், அவர்களின் இயல்பு மிகு, நேர்த்தியான நடிப்புமே ஆகும். இந்த வரிசையில், பாலிவுட்டில் பெரும் நட்சத்திரங்களும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் இணையும், பிரம்மாண்ட படத்தில் இணைந்து, புதிதாக பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கியுள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா. ஆம் இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில், முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத் ராகவேந்திரா. மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇப்டத்திற்காக 30 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பை முடித்து, படப்பிடிப்பின் அற்புதமான தருணங்களால் பெரும் உற்சாகத்திலிருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா படம் குறித்து கூறியதாவது…\n‘முதலில் பாலிவுட்டின் பெரும் திறமையாளரான முதாஸ்ஸர் அஜிஸ் போன்றவருடன் இணைந்ததற்கு கடவுளுக்கு நன்றி. மொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்தில் இருப்பது போலான உணர்வையே எனக்கு தந்தார்கள். எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் தனித்துவமாக மின்னும், பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் நடிக்க முதலில் எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. படப்பிடிப்பில் ஒரு எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், ஒரு டேக்கில் நடித்து விடும் அவர்களின் மாயாஜாலத்தை நேரில் அனுபவித்தேன். இருவருமே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்கள். இருவரும் மிகப்பெரிய நட்சத்திரங்களானாலும், என்னிடம் இயல்பாக பழகி, படப்பிடிப்பில் என்னை மிக இலகுவாக உணர��ைத்து, நான் நன்றாக நடிக்க நம்பிக்கை தந்தார்கள். நான் நடிகர் ஜாஹிர் இக்பால் உடன் மற்றொரு நாயகனாக இணைந்து நடிக்கிறேன். ஆனால் இப்போது அவரை சக நடிகர் என்பதை விட, ஒரு சகோதரர் என்றே கூற முடியும். அந்தளவு படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இன்னும் அவருடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்து கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளம் எப்போதும் மிக உற்சாகமாகவே இருக்கும். இவர்களுடன் இணைந்து, இன்னும் பல சிறந்த அனுபவங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமேலும் இந்த பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது குறித்து, நடிகர் மஹத் ராகவேந்திரா கூறும்போது…\nசில மாதங்களுக்கு முன்னர், பாலிவுட் படத்தயாரிப்பில் உள்ள, நண்பர் சுதீஷ் சென் நான் பாலிவுட் படங்களிலும் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை தந்தார். அவரது அறிவுரையின் பேரில், நானும் சில பாலிவுட் படங்களின் ஆடிசனில் பங்கேற்றேன். பிறகு தமிழ் திரைத்துறையில் எனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாள் முதாஸ்ஸர் அஜிஸ் அவரது படத்தில் நடிக்க புதிய நாயகனை தேடுவதாகவும், அவருக்கு எனது விவரங்களை அனுப்பும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டேன். எதிர்பாரா ஆச்சர்யமாக படக்குழு முழு திரைக்கதையையும் எனக்கு அனுப்பினர், பின் முதாஸ்ஸர் அஜிஸ் ஜூம் மீட்டிங்கில் முழுக்கதையையும் எனக்கு விவரித்தார். இந்த தருணத்தில் நண்பர் சுதீஷ் சென், ஆஷிஷ் சிங் மற்றும் தயாரிப்பாளர்களான Vipul shahs optimystyx Ashwin varde மற்றும் rajesh Bahl wakhaoo film ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் நான் இப்படத்தில் நடிப்பதற்கு பெரும் துணையாய் இருந்தனர்.\nலண்டனில் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, தற்போது டெல்லியில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்குகொண்டுள்ளார் மஹத் ராகவேந்திரா. இந்த மொத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவமும், கனவில் மிதப்பது போன்ற அழகிய தருணமாக, அவர் கொண்டாடும் நேரத்தில், இந்தி மொழியை அவர் கையாண்டது குறித்து கேட்டபோது…அதற்கு அவர் மனைவி பிராச்சி மிஸ்ராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும், அவர் தான் இந்தி மொழி வழக்கில் தனக்கு டிரெய்னிங் தந்ததாகவும். அதன் பிறகு பிரத்யேகமாக இதற்கென நிறைய பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுக���யில்.. இப்படம் குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால் இது பெண்களுக்காக ஒரு செய்தியை அழுத்தமாக கூறும் படம். இறுதியாக… இது நான் நினைத்தே பார்த்திராத, ஒரு கனவு குழுவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த அற்புதமான அனுபவத்திற்காக கடவுளுக்கு நன்றி என்றார்.\nPrevious articleஇந்திய சினிமாவில் முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் திரைப்படம் கிரவுன்\nNext articleநடிகர் சசிகுமார் நடிப்பில் தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படம்\nடேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2746428", "date_download": "2022-05-19T06:52:43Z", "digest": "sha1:V7ZZGNFID32WPVJKK4N6GEZXFMT4JFFZ", "length": 21586, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்போரூர் தொகுதியில் பிரச்னை இல்லாததால் நிம்மதி| Dinamalar", "raw_content": "\nதிமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': ...\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை 1\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nதிருப்போரூர் தொகுதியில் பிரச்னை இல்லாததால் நிம்மதி\nமாமல்லபுரம்; திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில், பா.ம.க., - வி.சி., கட்சிகள், கூட்டணி கட்சிகள் மோதியதால், பதற்றம் ஏற்படுமோ என, அச்சப்பட்ட நிலையில், பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தலால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.தமிழகத்தில், கடந்த, 6ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாமல்லபுரம்; திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில், பா.ம.க., - வி.சி., கட்சிகள், கூட்டணி கட்சிகள் மோதியதால், பதற்றம் ஏற்படுமோ என, அச்சப்பட்ட நிலையில், பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தலால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.தமிழகத்தி���், கடந்த, 6ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில், வி.சி., என, போட்டியிட்டன. செய்யூர் - தனி தொகுதியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில், வி.சி., என, போட்டியிட்டன.அரசியல் களத்தில், இவ்விரு கட்சிகளும், எதிரும்புதிருமான மோதல் கட்சிகள். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல்களில், இக்கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இத்தேர்தலில், இரு தொகுதிகளிலும், இக்கட்சிகள், கூட்டணி கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டதால், தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவு களத்தில், பதற்றம், மோதல் ஏற்படலாம் என, பொதுமக்களிடம் அச்சம் பரவியது.கடந்த, 2016 தேர்தலில், துணை ராணுவம் மற்றும் கூடுதல் போலீசாருடன், பாதுகாப்பை பலப்படுத்தி, பதற்றம், மோதல் தவிர்க்கப்பட்டது. தற்போதும், இவ்வாறே, பலத்த பாதுகாப்பால், பதற்றம் இன்றி, தேர்தல் முடிந்ததால், இத்தொகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.\nமாமல்லபுரம்; திருப்போரூர், செய்யூர் தொகுதிகளில், பா.ம.க., - வி.சி., கட்சிகள், கூட்டணி கட்சிகள் மோதியதால், பதற்றம் ஏற்படுமோ என, அச்சப்பட்ட நிலையில், பதற்றமின்றி நடந்து முடிந்த தேர்தலால்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதங்க புதையல் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nவெளிமாநிலத்தவர் வருகைக்கு ���ுற்றுலா தலங்களில் வருமா தடை\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு ��ந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதங்க புதையல் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nவெளிமாநிலத்தவர் வருகைக்கு சுற்றுலா தலங்களில் வருமா தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/dowry-control-and-child-marriage-prevention-awareness-camp-in-veppur-womens-college-near-in-perambalur/", "date_download": "2022-05-19T05:52:07Z", "digest": "sha1:BAAQ2MYLSB335CAK5PG3ZMGFHNLYDK3Q", "length": 9066, "nlines": 64, "source_domain": "www.kalaimalar.com", "title": "வேப்பூர் மகளிர் கல்லூரியில் வரதட்சணை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்", "raw_content": "\nவேப்பூர் மகளிர் கல்லூரியில் வரதட்சணை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம்\nபெரம்பலூர் : வரதட்சணை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு முகாம், இன்று வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது. அதில் ஆட்சியர் பேசியதாவது:\nமாணவ, மாணவியர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் இச்சமுதாயம் அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட, பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.\nசமூகத்தில் பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் பெண் குழந்தைகளுக்கு பள்ளிச்செல்லும் வயதில் திருமணம் செய்தல் ஆகும்.\nஇதனை முற்றிலுமாக தடுப்பதற்கு குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக ஆண், பெண் பேதமின்றி அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வதன் காரணமாக பெண்கள் உடலவில் பாதிக்கப்படுவதுடன், மனதளவிலும் பாதிக்கப்படுகிறாள். இதன் காரணமாக நம் நாட்டில் பெண் சிசு கொலை, தற்கொலை முயற்சிகள், விவாகரத்து மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய பொருளாதார வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nஇப்பிரச்சினைகளால் பெண்கள் துவண்டு போய்விடாமல், இப்பிரச்சினைகளை களைந்திட ஒரு பெண்ணிற்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம். பெண் கல்வி பெற்றால் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனியாக மன தைரியத்துடன் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், அறிவு��் பிறக்கும்.\nமேலும், பிற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள பெண்களின் முன்னேற்றங்களையும், சாதனைகளையும் அறிந்து அதன்படி நடக்க முயற்சி செய்தும், சாதித்தும் காட்டவேண்டும். உயர்ந்த கல்வி அறிவு பெற்றால்தான் பெண்கள் வேலைக்கு செல்லவும், உயர்ந்த பதவிகளிலும், தொழில் துறையிலும் சிறந்து விளங்கி தன் குடும்பத்தை நல்ல முறையில் காத்திடமுடியும்.\nபெண்களுக்கு எந்த வயதில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கைக்கும், உடலுக்கும், எதிர்காலத்திற்கும் சிறந்தது என்பதை சமுதாயமும், குடும்பமும் உணா;ந்து செயல்படவேண்டும். எந்த அளவிற்கு நம் நாட்டின் பெண்கள் கல்வி அறிவுடன் சிறந்து விளங்குகிறாளோ அதன்படியே அவளது குடும்பமும் சிறப்புடன் விளங்கும். பெண்களின் சிறந்த கனவுகளே அவர்களது வாழ்க்கையை சிறப்புடன் தீர்மானிக்கிறது. பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது என்பதை சமுதாயம் உணர்ந்து செயல்படவேண்டும்.\nஎனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்வதுடன், அக்குற்றச் செயலுகுறிய தண்டனைகள் குறித்தும் தெரிந்து கொண்டு தங்கள் பகுதிகளில் ஏதேனும் வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தைகள் திருமணங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், என தெரிவித்தார்.\nமேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக மாதம் ரூ.2000- வழங்கப்படுகிறது என்று மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கொடி, கல்லூரி முதல்வர் சுப்ரமணியன், வழக்கறிஞர் செந்தில்நாதன், சமூக நல விரிவாக்க அலுவலர் ரோஸ்லின்மார்கிரெட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2022/04/blog-post_14.html", "date_download": "2022-05-19T05:36:09Z", "digest": "sha1:MCNO3UBZWBBJ5ANYFEGDEHFKHWNVS5DI", "length": 12654, "nlines": 176, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தமிழ்க்கடல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! - தமிழ்க்கடல்", "raw_content": "\nகிழே உள்ள தலைப்பை தொடவும���\nHome வாழ்த்துத் செய்தி தமிழ்க்கடல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்க்கடல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழ் புத்தாண்டு என்றால் என்ன\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022:\nதமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.\nஇந்த தமிழ் புத்தாண்டை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.\nஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று பனிரெண்டு மாதங்கள் உள்ளன. அதேபோல் சித்திரை, வைகாசி என்று பனிரெண்டு தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅதாவது ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.\nஇதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.\nஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.\nஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.\nநடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.\nஇதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nஅதாவது தமிழ் புத்தாண்டையொன்டி மக்கள் வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து சாமியை கும்பிட்டு மகிழ்வர். அன்றைய தினம் உணவில் வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2022-05-19T05:26:23Z", "digest": "sha1:N57D6ZXFAZHGCYNL2HONDY55TK6YKGWE", "length": 6284, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "'பீஸ்ட்' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \n‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nMarch 22, 2022 தண்டோரா குழு\nமாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்\nஅனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nமுதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது.இந்நிலையில், பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங���கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankatime.over-blog.com/archive/2015-10/", "date_download": "2022-05-19T06:11:58Z", "digest": "sha1:3E6C5SXCTZKUTXBBTKERNTMHJO7BW3XH", "length": 45112, "nlines": 143, "source_domain": "lankatime.over-blog.com", "title": "Lankatime ලංකා වේලාව", "raw_content": "\nஎகிப்தில் இருந்து கிளம்பி சென்றபோது பயங்கரம் விமானம் வெடித்து 224 பேர் பல\n* ரஷ்ய விமானத்தை வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒப்புதல்\n* தொழில்நுட்பக் கோளாறு காரணம் என எகிப்து மறுப்பு\nகெய்ரோ: 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் மலையின் உச்சியில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்துக்கு 7 ஊழியர்கள் மற்றும் 217 பயணிகளுடன் ரஷ்ய விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டுச் சென்றது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 23வது நிமிடத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய விமானம் மத்திய சினாய் பகுதியில் மலை உச்சியில் மோதி வெடித்து சிதறியதாக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விம��னம் வெடித்து சிதறியிருக்கலாம் என பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகளின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டி, வடக்கு சினாயின் அல்அரிஸ் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்து விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் வெடித்து சிதறிய இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.\nமேலும் சம்பவ இடத்துக்கு ஆம்பூலன்ஸ்கள் விரைந்துள்ளன. இதனிடையே, எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, விமான விபத்து மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் கோகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானது. விமானத்தில் சென்ற 217 பேரில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் என்றும், இதில் 17 பேர் சிறுவர் என்றும் விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமானம் விபத்துக்குள்ளான பகுதி ஐஎஸ்் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. ஆனால், எகிப்து அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. தொழில்நுட்ப ேகாளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று எகிப்து பிரதமரும் கூறியுள்ளார். வீழ்த்தியது நாங்கள்தான் ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவிப்பு ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது, தாங்கள்தான் என்று ஐஎஸ் தீவிரவாதிகள் கூஹறியுள்ளனர். இதுகுறித்து ஐஎஸ் தீவிரவாதிகள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிபிரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான். சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து இந்த தாக்குதலை நடத்தினோம்பீபீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக எகிப்து அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.\nபொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம்\nபொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம் தீட்டுகின்றனர். எம்மையும் எமது இனத்தையும் பழிதீர்க்க அரசாங்கமே துணை போகின்றது என மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்தனர். மஹிந்த ஆதரவு அணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக் ஷவை சர்வாதிகாரியாகவும், ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சியை எமது அரசாங்கம் மேற்கொள்வதாகவும் விமர்சித்த அணியினர் இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஆனால் எம்மை விமர்சித்ததை விடவும் பலமடங்கு அதிகமான வகையில் சர்வாதிகார போக்கை இந்த அரசாங்கம் கையாள்கின்றது. அதேபோல் மஹிந்தவால் செய்ய முடியாததை நாம் செய்து காட்டுவோம் என எமக்கே இவர்கள் சவால் விடுத்தனர். ஆனால் நாம் செய்யாத ஒரு விடயத்தை மட்டுமே இவர்களால் செய்து காட்ட முடிந்துள்ளது. அதாவது நாம் தடுத்த தமிழீழத்துக்கான கொள்கையை பலப்படுத்தி பிரிவினைவாதிகளின் கைகளில் நாட்டை கொடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப நாட்டில் ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர். இதை நாம் தடுத்து மக்களை எமது பக்கம் பலப்படுத்த முயற்சிக்கும் சந்தரப்பங்களில் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எமது ஜனாநயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். பாராளுமன்றத்தில் எமது தரப்பின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றது. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம் தீட்டுகின்றனர். எம்மையும் எமது இனத்தையும் பழிதீர்க்க அரசாங்கமே துணை போகின்றது. ஒருபுறம் புலம்பெயர் புலிகளை பலப்படுத்தி தமிழீழத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படும் அதேவேளை மேற்கத்தேய நாடுகளின் அடிமைகளாக எம்மை மாற்றியமைத்து எமது பொருளாதார கொள்கைகளையும், வளங்களையும் அவர்களிடம் விற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே இந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜனநாயக நாடாக எமது நாட்டை கட்டியெழுப்பும் போராட்டத்தை ஆரம்���ிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்,\nநாட்டின் விடுதலையை கருத்தில்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம் . யுத்தத்தின் போதும் நாட்டின் விடுதலையை கருத்தில்கொண்டே நாம் செயற்பட்டோம். அப்போதும் எம்மை ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கம் என விமர்சித்தனர். ஆனால் நாம் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்தோம்.இப்போதும் தேசிய விடுதலையை வென்றெடுக்கும் ஒரே நோக்கத்தில் நாம் போராடி வருகின்றோம். ஆனால் சிறைச்சாலை பயத்தை காட்டி எம்மை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் சிறைச்சாலைகளை காட்டி எமது விடுதலைப்போராட்டத்தை தடுக்க முடியாது. வெள்ளையர்களின் கொள்கையையும் அவர்களது திட்டத்தையும் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த இவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஒரு இனத்தின் நலன்களை மட்டுமே கவனத்தில்கொண்டு செயற்படுகின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளையும் அவர்களின் நிகழ்ச்சிநிரல்களையும் மட்டுமே முன்னெடுத்து செல்கின்றனர் எனக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில், இன்று பாராளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி என ஒன்று இல்லாது போய்விட்டது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவும், அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தவும் அரசாங்கம் விரும்பாத காரணத்தினால்\nஇன்று தமது தேவைக்கு ஏற்ப எதிர்க்கட்சியை அமைத்துள்ளனர். தமிழீழத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்துடைப்பு எதிர்க்கட்சியாக நியமித்துள்ளனர். அதேபோல் எம்மை விமர்சிக்கவும் எமக்கு எதிராக கருத்துகளை பரப்பவும் மக்கள் விடுதலை முன்னணியை விலைகொடுத்து வாங்கியுள்ளனர். அதையும் மீறி நாம் செயற்பட ஆரம்பிக்கும்போது எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது வாய்களை மூடிவிடுகின்றனர். அதேபோல் நாட்டில் பொருளாதாரமும், விவசாய நடவடிக்கைகளும் முழுமையாக வீழ்ச்சிகண்டுவிட்டன. கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளது. ஆகவே இப்போதாவது மக்கள் நிலைமைகளை விளங்கிக்கொள வேண்டும் என���றார்.\nதமிழக மீனவர் பிரச்னையில் தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை\nதமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு விடுக்கும் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை என இலங்கை மீன்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் வளங்களை கொள்ளையிடுவதை விட, அவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களே மிகவும் ஆபத்தானவை என அவர் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட இழப்புகளுக்கு இந்தியாவிடம் இழப்பீடு கோரப்படும் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nநகைச்சுவை நடிகர் ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக தேர்வு\nமத்திய அமெரிக்காவில் உள்ள கௌதமாலாவின் புதிய ஜனாதிபதியாக நகைச்சுவை நடிகர் ஜிம்மி மோரேல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இருந்த ஜனாதிபதி மீது ஊழல் புகார் கடுமையாக எழுந்தது. ஊழல் மற்றும் லஞ்ச லாவணியத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் ஜிம்மி மோரேல்ஸ் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பேசத்துவங்கினார். இதனால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். தொடர்ந்து லஞ்சம் மற்றும் திருட்டு இல்லாத கௌதமாலாவே எனது நோக்கம் என பேசத் துவங்கினார். இந்த கருத்திற்கும் மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்தது. மக்கள் போராட்டம் மேலும்\nதீவிரமடைந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜிம்மி மோரேல்ஸ், லஞ்சம் மற்றும் திருட்டு இல்லாத கௌதமாலா என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தேர்தலில் 72 சதவிகிதம் வாக்கு பெற்று வெற்றிபெற்றார். எந்த அரசியல் முன் அனுபவம் இல்லாமல் மக்களை கவ்விப்பிடிக்கும் பிரச்சனையை கையில் எடுத்து லாவகமாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.\nமாமிச பிரியர்களுக்கு எச்சரிக்கை : பதப்படுத்த இறைச்சியால் புற்றுநோய் வருகிறதாம்\nமாமிச பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய ஆய்வறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆம், பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்று நோயை ஏற்படுத்துகிறது, என ���லக சுகாதார் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இறைச்சியிலும் புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nநான் டுபாய் செல்லவில்லை மறுக்குறார் விமல் வீரவன்ச\nடுபாயில் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவினால் பேணப்பட்டு வரும் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தூது சொல்வதற்காகவே தாம் டுபாய்க்கு செல்ல முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார். இரண்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்ச அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் தம்மைப்பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை ஜேவிபியினரே பரப்புவதாக வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜே.வி.பியின் தலைமைத்துவம் குழப்பிவிட்டு அதில் மீன்பிடிக்க முனைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜேவிபியினால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்றில் வீரவன்ச, ஐரோப்பியா சென்று அங்கிருந்து டுபாய்க்கு செல்ல முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் டுபாயின் வங்கியில் வைத்திருப்பதாக கூறப்படும் 500 மில்லியன் டொலர்கள் தொடர்பில் தூது ஒன்றை அவர் எடுத்துச்சென்றதாகவும் ஜே.வி.பியின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் தமது அரசியல் வாழ்க்கையை நாசப்படுத்த ஜே.வி.பி முனைவதாக வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.\nதேர்தல் களத்தில் மஹிந்த தரப்பு தனிக்கூட்டணியில்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்குரிய தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பலமான வேட்பாளர் அணியை தெரிவு செய்தல், பிர��ாரப் பொறிமுறை, கூட்டணி அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போதிலிருந்தே ஆரம்பமாகியுள்ளன. இதன்படி தமது கட்சியின் உள்ளூராட்சி செயற்பாட்டாளர்களை ஐக்கிய தேசியக் கட்சி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது. அடுத்த வாரத்தினுள் இதற்கான சந்திப்பு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் என அறியமுடிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரத்தைக் கையாள்வதற்காக அக்கட்சி தனிக்குழுவொன்றையும் அமைக்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலுக்குரிய பூர்வாங்கப் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்குரிய பொறுப்புகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதும் தேர்தல் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர், தனிக் கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்ட சந்திப்பு முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது. அத்துடன், ஜே.வி.பியும் தேர்தல் தொடர்பில் தனது முழுப்பார்வையையும் செலுத்தியுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியும் தேர்தல் சம்பந்தமான ஆரம்பகட்ட நடிவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா அல்லது ஒரு சில பகுதிகளில் தனித்தும் ஏனைய பகுதிகளில் கூட்டணியாக களமிறங்குவதா என்பது பற்றி அது ஆலோசனை நடத்தி வருகின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது. கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் அண்மையில் சந்திப்பு நடத்தப்பட்டது. முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீது தமது பார்வையை செலுத்தியுள்ளன. இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். எல்லை நிர்ணத்திலுள்ள குறைப்பாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்ப��டத்தக்கது. அதேவேளை, உள்ளூராட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு , ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுத்துள்ளார் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான ரஞ்சித் டி சொய்சா. நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தங்களின் படங்களைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதனால் எமக்குப் பாதிப்பு ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, எனது படங்களை நீங்கள் பயன்படுத்த தயங்கியபோது ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்தினர். இதில் யார் பக்கம் தவறிருக்கிறது எனக் கேட்டுள்ளார்.\nபிள்ளைகளை உயிரெனப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு\nபிள்ளைகளை உயிரெனப் பாதுகாப்போம்’ என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நடைபவனி நிகழ்வானது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலுடன் (ஒக்டோபர், 25) இடம்பெற்றது. மேற்படி நிகழ்வானது, தேசத்தின் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கான நல் எதிர்காலத்தை உருவாக்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்துகொண்டார். இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் “பெற்றோர்கள் குழந்தைகள் பாதுகாக்கும் ஒரு பாரிய பொறுப்புமிக்கவர்கள் எனவும் குழந்தைகள் மீது தவறாமல் கவனம் செலுத்துவது அவர்களின் தலையாய கடமை” எனவும் குறிப்பிட்டார். இந் நடை பவனி நிகழ்வில், இலங்கை பொலிஸார், விமானப்படை உறுப்பினர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பணி செய்துவரும் பல்வே���ு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.\nஜனாதிபதி ஐக்கிய நாடுகள் தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்\nகொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வளாகத்தில் (ஒக்டோபர்,24) இடம்பெற்ற 70வது ஐக்கிய நாடுகள் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேற்படி நிகழ்வில், பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை தனது 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற அதேவேளை இலங்கைக்கான ஐக்கிய நாட்டுக்கிளையானது தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.\nஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி நிறுவப்பட்டதுடன் இலங்கையானது 1955ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி அதில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. இரட்டை ஆண்டு நிறைவுகளைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கிளையும் கூட்டாக இணைந்து \"அவ யூஎன் , அபே யூஎன், எங்கள் யூஎன்,\" எனும் தொணிப் பொருளில் ஊடக மற்றும் தகவல் தொடர்பு பிரச்சாரம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தது. இவ்விழா ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 70 வது ஆண்டு நிறைவையும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டுக்கிளையின் 60வது ஆண்டு நிறைவையும் நினைவு கூறும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பான புத்தகம் மற்றும் தபால் முத்திரை வெளியீடும் செய்யப்பட்டன. இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ. கரு ஜயசூரிய, அமைச்சர்கள், ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் – மிரோஸ்லவ ஜெண்கா (Miroslav Jenca) பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/01/blog-post_27.html", "date_download": "2022-05-19T06:09:54Z", "digest": "sha1:5Q55VPIWH2BSK73UKDQGJXBK2MVSB2FW", "length": 58416, "nlines": 630, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: ஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அம���வாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால்", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 27 ஜனவரி, 2019\nஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால்\nப்ரம்மபுத்ரா நதியின் நடுவே மயில்தீவு என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள கோவில் உமானந்தா கோவில். உலகம் ஆக்கப்பட்ட சமயத்தில் இவ்விடத்தில் சாம்பலைத் தூவி சிவன் பார்வதிக்கு ஞானம் கற்றுத்தந்த இடம் என்றும் சொல்கிறார்கள். உள்ளே கேமிரா எடுத்துச் செல்லவோ படமெடுக்கவோ அனுமதிக்கவில்லை.\nஎனவே சுற்று வட்டாரத்தை மட்டுமே சுற்றிச்சுற்றி படம் எடுக்க முடிந்தது. சிவனை தெய்வமாக வழிபடுவதால் சைவர்கள் என்று அழைக்கப்படும் மரபில் வந்த புகழ் பெற்ற அஹோம் வம்சத்து சுபாட்பா என்று அழைக்கப்படும் கடாதார் சிங்கா என்கிற மன்னனால் கட்டப்பட்ட ஆலயம். 1694 இல் ஆலயம் இந்த மன்னனது உத்தரவின் பேரில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 1897 இல் வந்த நிலநடுக்கத்தில் கோவில் பாதிக்கப்பட்டுவிட, பின்னர் ஒரு பணக்கார உள்ளூர் வணிகரால் கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.\nசிவராத்திரி சமயங்களில் இங்கு அபிஷேகம், அர்ச்சனை செய்ய ஆயிரக்கணக்கில் கூட்டம் அள்ளுமாம். கரையிலிருந்து ஒரு இருபது நிமிடப் பயணத்தில் இந்தத்தீவை அடையலாம். உலகின் மிகச் சிறிய ஆற்றுத்தீவு என்று சொல்லலாம். சிவன் இங்கு பயானந்தாவாக உறைவதாக ஐதீகம்.\nஇந்த இடத்தை ஊர்வசி குண்டம் என்றும் சொல்வார்கள். ஊர்வசி காமதேவனுக்கு அமிர்தம் கொண்டுவந்த இடம் என்பதால் இந்தப்பெயர். காளிகாபுராணத்தின்படி சிவனது தவத்தைக் கலைக்க முயன்ற காமதேவனை கண்களால் பஸ்பமாக்கி சிவன் தூவிய இடங்களில் ஒன்று இந்த மலை என்றும் சொல்வார்கள். எனவே இதற்கு பஸ்மாகுலா என்றும் பெயர்.\n\"கண்ணைமூடிக்கிட்டு கதை விடறீங்க... நானும் கண்ணை மூடிக்கிட்டு கேட்கறேன்... \"\nகோவிலின் முக்கிய கடவுள் உமானந்தா. திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் ரொம்ப ரொம்ப விசேஷம் புண்ணியம், நல்ல பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது.\nசிவ சதுர்த்தசி இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஜஹாங்கிர், அவுரங்கசீப் ஆகிய முஸ்லீம் மன்னர்களால் இவ்விடத்துக்கு பண உதவி, நில உதவி, ஆட்கள் உதவி கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.\nஇது போல ��ுற்றுலா ஸ்தலங்கள் அமைந்துவிட்டால் தங்கியிருக்கவும் உணவுக்கும் இடம் வேண்டுமே... சுற்றிலும் நிறையவே இதற்கு வசதி இருக்கிறது என்று சுற்றிச் சுற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரிகிறது.\nநேற்று குடியரசு தினமல்லவா... பாரதக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது பாருங்கள்\nஇந்தக்கோவில் பற்றிய ஓரிரு சிறிய காணொளிகள் இணையத்திலிருந்து எடுத்து இணைத்துள்ளேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொல்லி வரும்போதே சொல்லி வருவது கதை விடுவது என்ற வசனம் ரசிக்க வைத்தது ஜி\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:04\nஹா... ஹா... ஹா... சாம்பல் தூவும் கதையை சொல்கிறான் போல அந்தப் பையன்\nமூன்று காணொளிகளும் கண்டு ரசித்தேன்.\nபல இடங்களில் மீண்டும், மீண்டும் ஒரே காட்சிகள் வருகிறது.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:04\nநன்றி ஜி. ஆமாம் ஒரே இடம்... பயணம்... அதே தண்ணீர், அதே கரை\n என்று சொல்லிக்கொண்டே \"பம்\" கொட்டிக்கொண்டு சாரி சாரியாக விரதம் இருந்து இந்தக் கோயிலுக்கும் ஒடிஷாவில் புவனேஸ்வரில் உள்ள பழைமையான சிவன் கோயிலுக்கும் வடமாநில மக்கள் செல்வார்கள். வீதி முழுக்க விபூதி பட்டை பட்டையாக அணிந்தவண்ணம் ஜடாமுடியுடன் பல சாதுக்களையும் பார்க்கலாம்.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:05\nநீங்கள் அங்கு சென்றிருக்கிறீகள் இன்றி தெரிகிறது கீதாக்கா...\nவல்லிசிம்ஹன் 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 7:25\nகுவாஹாட்டி ,சிவன் கோவிலும் கதைகளும் மிகச் சிறப்பு.\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:06\nராமலக்ஷ்மி 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 7:28\nபடங்கள் அருமை. வரலாற்றுத் தகவல்களுக்கும் நன்றி.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:06\nகோமதி அரசு 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 7:43\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:06\nகோமதி அரசு 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 7:44\nகோவில் வரலாறுக்கு நன்றி. , காணொளிகள் எல்லாம் அருமை.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:07\nபடங்கள்+விளக்கங்கள் சிறப்பு. காணொளி இனிமேல்தான் பார்க்க வேண்டும்.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:07\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 8:22\nஇன்று தான் இந்த தகவல்களை அறிந்தேன்...\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:07\nநெல்லைத்தமிழன் 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 8:46\nபடங்களோடு விளக்கமும் அமைந்துள்ளது சிறப்பு. படங்கள் நல்லா இருக்கு. ஒரு படம் ரிபீட் ஆயிருக்கு.\nஇடத்தைப் பற்றிய விளக்கம் வரும் வாரங்களிலும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:08\nநன்றி நெல்லைத்தமிழன். ஏதாவது ஒரு சிறு வித்தியாசம் இருக்கும்\nநெல்லைத் தமிழன் 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 8:53\nஆம்... படகு கொஞ்சம் நகர்ந்திருக்கு......\nநெல்லைத்தமிழன் 27 ஜனவரி, 2019 அன்று முற்பகல் 8:47\nவிளக்கம் நீங்கள் கொடுத்ததா ஶ்ரீராம்\nஇல்லை, ஶ்ரீராம் விளக்கம் எல்லாம் கவிதை நடையில் இருக்கும். கௌதமன் எழுதி இருந்தால் ஹாஸ்யம் தலை தூக்கி இருக்கும். இது கேஜிஎஸ்ஸே கொடுத்திருக்கலாம். :))))\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 3:08\nஉங்கள் அனுமானங்கள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. (grrrrrrr)\nநெல்லைத் தமிழன் 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 8:54\nஸ்ரீராம்தான் கொடுத்திருப்பார். ஆனா படம் என்ன என்பதைக் கேட்டு அவர் எழுதியிருப்பார். இதுமாதிரியே தொடருங்கள் ஸ்ரீராம்.\nபடங்கள் எல்லாம் அருமை. பிரம்மபுத்திரா நதியும், மலைகளும், இயற்கை வண்ணச் சூழலுடன் கூடிய அந்த இடங்களும் கண்ணுக்கு, மனதிற்கு குளிர்ச்சியாக இருந்தது. உமானந்தா கோவிலைப்பற்றிய நிறைய விபரங்களும் தெரிந்து கொண்டேன்.\nகாணொளிகளும் ரசித்துப் பார்த்தேன். அனைத்தும் அருமையாக உள்ளது. இம்மாதிரி இடங்களுக்கு போய் தரிசிக்கும் வாய்ப்பு எப்போதோ. என்ற ஆவலை தூண்டியது தங்கள் பதிவு. மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 4:04\n'இந்த இடங்களை தரிசிக்கும் வாய்ப்பு எப்பவோ' என்றுதான் நானும் நினைத்துக் கொள்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 6:16\nபடகு உலா செல்வது மகிழ்ச்சி தரும் ஒன்று.....\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:08\nதுரை செல்வராஜூ 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 6:22\nஇத்தலங்களை எல்லாம் தரிசிப்பது எந்நாளோ....\nபடங்களும் விவரங்களும் மனதைக் கவர்கின்றன....\nஇன்று கல்லூரிகள் இங்கு திறக்கப்பட்டன.. தலைக்கு மேலாக வேலை.... பிரச்னை ஏதும் இல்லை..\nஆனாலும் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை...\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:08\nநன்றி துரை செல்வராஜூ ஸார்...\n 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 7:06\nகுவஹாட்டி கோவில் சித்தரிப்பு அந்தப்பக்கம் ஒரு விசிட் அடித்துவிட்டு வரலாம் எனத் தோன்றவை���்கிறது.\nஅமிர்தமே ஒரு அமிர்தம். அதை ஊர்வசியே கொண்டுவந்து கொடுத்தால்... \nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:09\nஹா... ஹா... ஹா... ஊர்வசி என்றால் நம்ம நடிகை ஊர்வசி வேறு ஞாபகத்துக்கு வருகிறார் ஏகாந்தன் ஸார்.\nபடங்கள் எல்லாம் அட்டகாசம் இம்முறை. நிறைய பிரம்மபுத்திரா நதியின் படங்கள் எனப்தாளோ அந்த போட் இருக்கும் படம் செம...\nதகவல்கள் நல்லாருக்கு. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு கதை அதுவும் பல இன்டெர்ப்ரிட்டெஷன்ஸுடன்\n//\"கண்ணைமூடிக்கிட்டு கதை விடறீங்க... நானும் கண்ணை மூடிக்கிட்டு கேட்கறேன்... \" //\nஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ரசித்தேன்\nஅது சரி ....//சிவன் இங்கு பயானந்தாவாக உறைவதாக ஐதீகம்.// பயானந்தா கடவுளுக்கு பயமா அப்புறம் கீழ உள்ள வரில....இங்கு முக்கியக் கடவுள் உமானந்தான்னு இருக்கு\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:10\nநன்றி கீதா.... கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. கேள்வி கேட்பது சுலபம்... சொல்லிட்டேன்... ஆமாம்...\nகாணொளிகள் பாத்தேன். பிரம்மபுத்திரா கடல் மாதிரி இருக்கு பார்க்க போகனுன்னு தோனுது. பிரம்மபுத்திரா பார்க்கறதுக்காகவே..\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:10\nதலை சுற்றாமல் இருந்தால் சரி\nராஜி 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 8:10\nபடங்கல் அருமை. பிரம்மபுத்திரா நதியை பார்க்கவே அம்புட்டு பிரமிப்பா இருக்கு.\nஸ்ரீராம். 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:10\nமனோ சாமிநாதன் 27 ஜனவரி, 2019 அன்று பிற்பகல் 9:25\n அதுவும் அந்த முதல் புகைப்படம், அதன் அமைதி, ஒரு மோன தவம் செய்கிற மாதிரியான அமைதி மனதில் சூழ்கிறது\nபடங்கள் அத்தனையும் மிக அழகு. கண்டிப்பாக எனக்கெல்லாம் போகும் வாய்ப்பு கிடைக்குமா என்பது அரிது. அதுவும் இந்த சிவன் கோவில் எல்லாம் எனக்குப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைக்குமா என்று தெரியவில்லை.\nஇம்முறை படங்களுடன் விவரங்களும் வந்ததால் கௌஹாத்தி என்று தெரிந்து கொள்ள முடிந்தது. ஸ்வாரஸ்யமான விவரங்கள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nஎன் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை\nபுதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா\nகேட்டு வாங்கிப் போடும் கதை ; நம்பிக்கை - ரஞ்சனி ...\nதிங்கக்கிழமை : லன்ச் பாக்ஸ்\nஞாயிறு : திங்கள்கிழமைகளில் வரும் அமாவாசையில் இங...\nமகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை...\nவெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... ...\nகெஞ்சி அழைத்தும் வர மறுத்த கிளி...\nபுதன் 190123 : மாமியார் - மருமகள் சண்டை - அடிப்படை...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அப்புவாகிய நான்... ...\nதிங்க கிழமை 190121 : க மி பூ மி கலக்கல்\n யாரோட மைண்ட்வாய்சோ சத்தமா கேக்க...\nஅந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தி...\nவெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது...\nபுதன் 190116 : காதல் திருமணம் செய்வதை நீங்கள் .....\nகேட்டு வாங்கிப் போடும் கதை - மனசோடு பேசும் மண்ணின்...\n\"திங்க\"க்கிழமை : ரசத்துக்குத் தனியாக, குழம்புக்க...\nஞாயிறு : எங்கோ ஒரு சிலந்தி\nவெள்ளி வீடியோ : பிரிவான காதல் நெஞ்சின் சுகமான ...\nபுதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எல...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிஸினஸ் - கீதா ரெங...\n\"திங்க\"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்...\nஞாயிறு : கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன\nகொள்ளையர்களை அரிவாளுடன் விரட்டிய பெண்\nவெள்ளி வீடியோ : அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அற...\nகசிந்துருகும் கண்ணீர் / வருவாய் என நாம் வறட்சியில்...\n190102 புதன் : பசோமிசீதோ \nகேட்டு வாங்கிப் போடும் கதை : படர் கொடியின் நகர்வு ...\nஅமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு - அமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு (இன்று கிழமை புதன் -6) *அமெரிக்காவில் 37 ஆவது நாள் * 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின்...\nஒரு நிமிட கதை : பொக்க வாய் எல்லாம் பல்லு - செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காககாலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில்,எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம...\nமாயை தான் எல்லாம் - எல்லாமே மாயைதான்.. ---------------------பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வ...\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட *பக்கபலம்* ...\nதமிழ் ஞானம் - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***நேற்று வைகாசி மூல நட்சத்திரம்.. ஞான சம்பந்தப் பெருமான் சிவ ஜோ��ியுள் ஐக்கியமாகிய நாள்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2118. கலைக்கோவில்கள் - 15 - *குடும்பக் கலைக் கல்லூரி* 'கல்கி'யில்* 1963*-இல் வந்த இந்தத் தொடரில் இன்னொரு கட்டுரை. [ நன்றி : கல்கி ] *[ If you have trouble reading from an image...\nமலர்குழல்மின்னம்மை - அம்மன் சந்நதி தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில். திருக்கடவூர் மயானம் முதல் பகுதி படிக்கவில்லை என்றால் படிக்கலாம். ...\nகுறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் - குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து ச...\nதன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டு இருப்பவர் l Ki Rajanarayanan l கி.ரா ... - 🙏🙏🙏🙏🙏🙏\nஎனது விழியில் பூத்தது (6) - *வ*ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனத...\nஸீஸன் மோர்க்குழம்பு. - Originally posted on சொல்லுகிறேன்: எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம். மாம்பழ மோர்க்குழம்பு. தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மர...\nநேரில் பார்க்கும் கர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும் - ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜய...\n - டிசம்பர் மாசத்துலே (2021) இருக்கோம் இப்ப :-) எங்க கோடை ஆரம்பம். மூணு மாசத்துக்கு வெயில்னு அல்ப சந்தோஷம் அந்த தொன்னூறு நாட்களில் நெசமாவே வெயில் எத்தனை ...\n - என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ...\n7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - *திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...* *1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.* *2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல* *3. தேகத்தை வ...\nகடம்போடுவாழ்வு - 6 - *கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும்...\nதிரைப்படங்கள் சொல்லும் செய்திகள். - *திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.* திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக...\nகோயில் உலா : 7 மே 2022 - 7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல்...\nSK's Surgery - எங்காத்துல அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி - February 21ம் தேதி,2022. அது பெரிய விஷயமில்லை. நான்தான் பக்க பலமாக இருந்தேனே. எப்படி என்று கேட்கிறீர்களா. \"கொல்லம...\nஇடுக்கண் வருங்கால்... - மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில் நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளில...\nஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2 - கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை. வர்கத்வய பித்ருக்களுக்...\nஇலக்கு - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133* *பறவை பார்ப்போம்.. - பாகம் 84* #1 “நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். முன்னேற்றத் திசையைப்...\nஉனக்காக .. எல்லாம் உனக்காக .. - ஐயா மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், \"என்ன ஆய...\nபுத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' - கீதாரி- ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரித...\nநான் நானாக . . .\nவெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா - தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம். ...\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nமின்னிலா 85 - *மின்நிலா 85 ஆவது வா��� இதழ் சுட்டி *\nரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன். - இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால...\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் : *அறத்துப்பால் :**① * சிரிக்க சிரிக்க... *② * மானிட லீலை... *பொருட்பால் :**③ * துன்பம் நேர்கையில்... *④ * கிசுக...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\n - பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண்பார்வையின் தீ���்சன்யம் சுவரை து...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nபழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..\nஇட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம்\nகாய்கறி விற்பவர் மகள் நீதிபதி . & நான் படிச்ச கதை\nஇளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhanambi.blogspot.com/2008_10_19_archive.html", "date_download": "2022-05-19T04:58:55Z", "digest": "sha1:U4YMKXNA3GZFKRDUYGK2X4Q5KFYKNPAY", "length": 64286, "nlines": 772, "source_domain": "thamizhanambi.blogspot.com", "title": "தமிழ நம்பி: 19 அக்., 2008", "raw_content": "\nதமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.\nஞாயிறு, 19 அக்டோபர், 2008\n(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர் *** தமிழாக்கம் : தமிழநம்பி)\nபத்தாண்டுகளுக்கு முன், அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஆலங்குளாமாவைச் சேர்ந்த பதின்பருவப் பெண்ணான சிவி, நோய்களைக் குணப்படுத்துவது, வருவதுரைப்பது ஆகிய 'தெய்விய' ஆற்றல்களைத் திடீரென்று பெற்றாள். 'வள்ளி' என்ற பெண்கடவுள், அவள் மூலமாக வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்து வந்தது.\nசிவி-யின் புகழ் நாடெங்கிலும் பரவியது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தோறும் சிவியின் தோட்டத்திலுள்ள சிறு கோவிலில், நெடுந் தொலைவி லிருந்தும் ஆண்களும் பெண்களும் கூட்டமாகச் சேரத் தொடங்கினர். இந்நாட்களில், இரவு முழுமையும் உடுக்கையொலி பாட்டுகளுடன் பூசைகள் நடந்தன. பூசையின் போது, சிவி மருள் வந்து - மெய்ம்மறந்த நிலைக் குள்ளாகி -நோய்களைக் குணப்படுத்துவதும், வருவது உரைப்பதுமான வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்தாள்.\nமருத்துவர்களால் குணமாக்க முடியாதவர்கள் என்று கைவிடப்பட்ட நோயாளிகளை அவர்களின் உறவினர்கள் சிவியிடம் அழைத்து வந்தனர். சிவி என்ன செய்தாள் அவளுடைய 'தெய்விய'க் கைகள��� அந் நோயாளிகளின் தலையில் வெறுமனே வைத்து அவர்கள் நெற்றியில் ஒரு 'துய்ய' நெய்யைத் தடவுவாள். இவை அனைத்தும் எளிய கையுறையான 'பதினான்கு வெற்றிலையில் மடித்து வைக்கப் பட்ட இரண்டு உருவா'வுக்குத்தான் அவளுடைய 'தெய்விய'க் கைகளை அந் நோயாளிகளின் தலையில் வெறுமனே வைத்து அவர்கள் நெற்றியில் ஒரு 'துய்ய' நெய்யைத் தடவுவாள். இவை அனைத்தும் எளிய கையுறையான 'பதினான்கு வெற்றிலையில் மடித்து வைக்கப் பட்ட இரண்டு உருவா'வுக்குத்தான் இச் சிறு காணிக்கையும் தர இயலாதார்க்கு இலவய மருத்துவம் அளிக்கப்பட்டது.\nநோயைக் குணப்படுத்துகிறவள் என்பதைவிட, குறி சொல்கிறவள் என்றே சிவியை நாடெங்கிலும் தெரிந்திருந்தது. இப் புகழே, தொலைவான இடங்களிலிருந்தும் கூட்டத்தை அவள் வீட்டுக்கு அழைத்து வந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிவியி்ன் கோயிலுக்குச் செல்லும் சந்துக்கு எதிரிலிருந்த தலைச்சாலையில் வரிசையாக மகிழுந்துகள் நிறுத்தப் பட்டிருக்கக் காணலாம். வரையறுக்கப் பட்ட கட்டணம் இரண்டு உருவாவாக இருந்த போதிலும், கொழும்பிலிருந்து வந்த பணக்காரப் புரவலர்கள் மிக அதிகம் செலுத்தினர். பலருக்கு, அத்தொகை கட்டணமாக இல்லாமல், பெண்கடவுள் வள்ளிக்குச் செலுத்தும் காணிக்கையாகவே பட்டது.\nசிவியிடம் கணி கேட்ட பலர், அவர்களைக் கொள்ளை யடித்தவர்களைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்தவர்கள். தாம் துணிந்து இறங்கிய புதிய முயற்சியின் வெற்றி தோல்வி பற்றி அறிய வந்தவர்கள் சிலர். தன் பத்தர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பதில் சிவி ஒருபோதும் தவறியதில்லை. சிவியின் தந்தை அவர்களின் காணிக்கையைத் தண்டுவதில் ஒருபோதும் தவறுவதில்லை\nசிவியிடம் கணி கேட்டவர்கள், அவள் வருவது உரைத்ததைப் பற்றியோ, அல்லது குணப் படுத்தியதைப் பற்றியோ குற்றங் குறை கூறி இரண்டாம் முறை ஒருபோதும் வந்தது இல்லை. மாற்றாக, அவர்கள் இன்னும் திறமையாகக் குறி சொல்லும் மற்றவர்களிடம் சென்றனர்.\nதேர்தல் நேரங்களில், சிவியின் தோட்டம் எதிர்பார்க்கக் கூடிய அரசியல் வேட்பாளர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். வெற்றி வாய்ப்புள்ளவர்கள், இல்லாதவர்கள் ஆகிய இருநிலை வேட்பாளர்களும் வெற்றி பெறுதற்குச் சிவியின் வாழ்த்துக்களைப் பெற்றுச் சென்றனர் தேர்தல்கள் முடிந்தபின், வெற்றிபெற்ற வேட்பாளர்கள், தம் 'தொண்டர்களு'டன் நன்றிக் காணிக்கைச் செலுத்தற்குச் சிவியிடம் மறுபடி வந்தனர். தோல்வியுற்றவர்களோ, அடுத்த தேர்தலுக்கு முன், இன்னும் நன்றாகக் குறி சொல்லுகிறவர்களை நாடிச் சென்றனர்.\nசிவியின் தெய்விய ஊடகத்தொடர்பு, சிவியின் பெற்றோருக்குக் குருட்டடி நற்பேறாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன், அவள் தெய்விய ஊடகமாக ஆன நாளிலிருந்து குடும்பத்தின் பொருளியல் நிலை மிகப்பெரிய அளவில் முன்னேறத் தொடங்கியது. பொருளியல் மூலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் கோயிலின் நிலையும் மேம்படத் தொடங்கியது. பல தலைகளையும் பல கைகால்களையு முடைய கடவுளர் படங்கள், மாந்த உடலும் விலங்கின் தலையுமுடைய சில படங்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட படங்கள் மேலும் மேலும் கோயிலின் சுவர்களை அணிசெய்யத் தொடங்கின.\nஇரவு முழுவதும் ஒளியூட்டுவதற்காக மங்களை (பித்தளை) விளக்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் பட்டது. வள்ளிக்காக ஒரு சிறப்பு இருக்கை கட்டியமைக்கப்பட்டது. பூசையின் போது சிவி அணிவத்ற்காக, பலநிற சிறப்பாடை ஒன்று உருவாக்கப் பட்டது. உடுக்கை அடிப்பவர்களும், பாடகர்களும் அதிகமாக வாடகைக்கு அமர்த்தப் பட்டனர். பூசையின் போது ஒலிப்பதற்காகக் கோன்மணியும் ஊது சங்குகளும் வாங்கப்பட்டன.\nசூடம் கொளுத்த ஒரு தனி பலிமேடை கட்டியமைக்கப்பட்டது. கோயிலின் முன்பாகச் சூறைத் தேங்காய் உடைப்பதற்கெனப் பலகைக்கல் ஒன்று நடப்பட்டது. கடவுளர் படங்கள் மல்லிகை மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டன. நோயரின் தலையில் தடவுதற்காக ஒருவகை 'துய்ய' நெய் உருவாக்கப் பட்டது. பரந்தகன்ற சட்டமிடப்பட்ட வள்ளியின் படம் சிவியின் இருக்கைக்கு எதிரே வைக்கப் பட்டது. அளவுக்கதிகமாக மாலைகள் இடப்பட்ட இப் படத்தின் இருபுறங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் எரிந்தன. பத்தர்கள் இப்படத்தின் முன்பாகப் பூச் சொரிந்தனர்.\n'சா-எலா'வைச் சேர்ந்த இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் உறுப்பினரான திரு. ஈ.சி.எசு. பெர்னான்டோ சிவியின் பெற்றோர்களை அறிந்தவர். சிவியை 'மருள்' வந்தவளைப் போலும் நடந்து கொள்ளச் செய்தது வள்ளியோ அல்லது வேறு ஆவியோ இல்லை, ஒருவகை மனநோயே என்று சிவியும் அக் குடும்ப உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஏற்கும்படி செய்வதில் அவர் வெற்றி கண்டார்.\nசிவியின் பெற்றோரும் எண்ணற்ற பத்தர்களும் ஏமாற்றமடைய, 1964 ஏப்பிரல் 10 முதல், சிவி வள்ளியின் வேடமேற்க மறுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோரும் உடுக்கை அடிப்போரும் பாடுவோரும் ஒன்றிணைந்து திரும்பத் திரும்பக் கூறியும் சிவி பூசையில் கலந்து கொள்ள மறுத்து விட்டாள். தான் பிற பெண்களைப் போல் இருக்க விரும்புவதாகக் கூறி மறுத்தாள்.\n1964 செப்டம்பர் 21 அன்று, இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் முன்னாள் செயலரான திரு. பெர்னான்டோ, தேர்வுகள் துறையில் பணிபுரியும் அவருடைய நண்பர் திரு. சோமதிலகேவுடன் உளத்தியல் மருத்துவத்திற் காகச் சிவியை என்னிடம் அழைத்து வருதற்கு நாள் உறுதி செய்ய வந்தார். 1964 செப்டம்பர் 26, காலை 9.30 மணிக்கு நேர்காணல் என்று முடிவு செய்யப்பட்டது.\nதிருவாளர்கள் பெர்னானடோவும் சோமதிலகேவும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான சோமதிலகேயின் தாயாரும், ஆங்கிலப்பள்ளி ஆசிரியையான செல்வி கொடிக்காராவும், சிவியும், அவளுடைய தந்தைவழிப் பாட்டியும் கொண்ட குழு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தது. அக்குழுவினருடன் வருவார்களென்று எதிர்பார்க்கப்பட்ட சிவியின் பெற்றோர் அனுராதபுரத்தில் இருந்து குறித்த நேரத்தில் வந்து சேரத் தவறினர்.\nஎன்னுடைய புலனாய்வைச் சிவியின் பாட்டியிடம் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்வதின் வழித் தொடங்கினேன். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அந்தப் பாட்டியிடமிருந்து கீழ்க்காணும் செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது.\nசிவியின் இப்போதைய அகவை இருபது. அவள் பத்தாண்டினளாக இருந்த போது ஒருநாள் பள்ளிக்கூடத்தில் நினைவிழந்தாள். பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் அவள் பெற்றோர்க்குச் சொல்லி யனுப்பினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அரசு மருத்துவரிடம் சிவி அழைத்துச் செல்லப்பட்டாள். அடிப்படையாக அவளிடம் எந்தப் பிழைபாடும் இல்லை எனவும், செரிமானமின்மையாலோ, வயிற்றின் மிகுநிறைவு காரணமாகவோ மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அம்மருத்துவர் கருதினார்.\nஇரண்டு மாதங்களுக்குப் பின்னர், வயலில் இருந்தபோது, சிவி இரண்டாம் முறையாக மயக்கமுற்றாள். மறுபடியும் அவள் அம் மருத்துவரிடம் கொண்டு செல்லப் பட்டாள். இம்முறை, அவர் சிவியை வியன்னாக்காரரான நரப்பு-உளத்தியல் மருத்துவர் கிரில்மேயரிடம் காட்டும்படி அறிவுறுத்தினார்.\nகொழும்பு மருத்துவமனையில், மர��த்துவர் கிரில்மேயர், சிவியின் மூளை அலைகளை மின்துகளிய மூளைவரைவி-யில் பதிவு செய்தார். அமைதிப்படுத்தும் மருந்துகள் சிலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அதன் பிறகு ஏதும் தொல்லை இல்லாதிருந்ததால் சிவி பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்தாள்.\nசில மாதங்களுக்குப் பின், சிவி மறுபடியும் உணர்விழப்பு - மயக்கம் - அடைந்தாள். இம்முறை பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் தீய ஆவிகளே சிவிக்கு ஏற்பட்ட தாக்கத்திற்குக் காரணம் என்று முடிவு செய்தனர். மருத்துவர்களிடம் காட்டிக் \"காலத்தை வீண்டிப்பதை\"விடத் திறமையான மந்திரக்காரரிடம் காட்டுவதற்கு இதுவே நேரம் என்று அவர்களனைவரும் கருதினர். இப்படியாகச் சிவி ஒரு மந்திரக்காரனிடம் அழைத்துச் செல்லப் பட்டாள்.\nஅம் மந்திரக்காரன், சிவியின் கடுந் துனபத்திற்குக் காரணம் ஒரு தீயஆவி என்று உறுதியாகக் கூறிப், பேயோட்டச் சடங்குச் செய்ய வேண்டு மெனக் கூறினான். அச் சடங்கின்போது, அப் பேயோட்டி, சிவியின் தோளில் ஒரு மந்திரித்த கயிற்றைக் கட்டினான். கழுத்தில் ஒரு பட்டுத் துணியைச் சுற்றினான். அந் நாளிலிருந்து, சிவி மயக்க மடைந்ததோடு, தொடர்பற்ற சொற்களை அவ்வப்போது முணுமுணுக்கத் தொடங்கினாள். சிவியின் பெற்றோர் அவளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர்.\nஅவளுடைய நிலை மேலும் மோசமடைந்தததால், சில நல்லெண்ணக் காரர்களின் அறிவுறுத்தலின்படி, புத்தாலம் மாவட்டம் பகலகாமாவில் கடவுளச்சி வள்ளிக்குக் காணிக்கை யாக்கப்பட்ட புகழ்மிக்கக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்தக் கோயிலின் பூசாரி முழுக் கதையும் கேட்டான். ஆரவாரமான மந்திரிப்பிற்குப் பிறகு, சிவியின் பெற்றோரிடம், அவளைப் பிடித்திருக்கும் பேயை ஓட்ட, அடுத்தடுத்த மூன்று நாட்களில் மூன்று சிறப்புப் பூசைகள் நடத்த வேண்டுமென்றான்.\nஅவர்கள் வீட்டிற்குச் செல்லலா மென்றும், ஒரு குறிப்பிட்ட நாளில் முதல் பூசையை நடத்த வர வேண்டுமென்றும் சொல்லப் பட்டனர். அந்தப் பூசாரி, அம்மூன்று பூசைகளையும் நடத்துவதற்காகக் கொண்டு வரவேண்டிய பொருள்களின் பட்டியலை முழுமையாகத் தந்தான். அவனால் குறித்துக் கொடுக்கப்பட்ட பொருள்களில் சிவியின் உயரத்தில் தூய தங்கத்தில் செய்யப்பட்ட தொடரி (chain)யும் ஒன்று.\n4அடி 10 விரற்கிடை நீளமுள்ள தங்கத் தொடரி உள்பட பல்வேறு பொருள��களைத் திரட்டுவதற்கே அடுத்த சில நாள்கள் சரியாயிருந்தன. ஒப்புக்கொண்ட பொருள்கள் அனைத்தையும் பெறுவதில் ஆன பெருஞ்செலவு அல்லாது, அப் பூசாரிக்கு மூன்று நாள்களும் உருவா 137, 147, 157எனப் பூசைக் கட்டணம் கொடுக்கப்பட வேண்டும். மூன்று நாட்களும் பூசையின் போது, சிவி மெய்ம்மறந்த நிலைக்கு ஆளாக்கப் பட்டு, அப் பூசாரியுடன் கூத்தாடினாள்.\nமூன்றாம் நாள் பெருங்களிப்புக் கூத்து நிலையில், சிவி, தன்னை வள்ளி என்று கூறிக் கூச்ச லிட்டாள். அந்தக் கோயில் முறையாக நல்ல நிலையில் பேணப் படாததால் வள்ளி இனிமேல் அங்கு வரமாட்டாள் என்றும், ஈடாக சிவியி்ன் வீட்டிற்கு வருவாள் என்றும் கூறினாள். பூசாரியின் எதிர்காலத் தொழிலுக்கு இது ஒரு பேரடி யாகியது. மூன்றாம் நாளுக்குப் பிறகு அக்கூட்டத்தினர் ஆலங்குளாமாவிற்குத் திரும்பி வந்தனர்.\nஇப்போது சிவி அவளுடைய கழுத்திலும் கைகளிலும் நிறைய மந்திரிக்கப்பட்ட கயிற்றைக் கட்டியிருந்தாள். அந்தப் பூசாரி சிவிக்கு எந்தத் தொல்லையும் வராது என்று உறு்தி அளித்திருந்த போதிலும், அடுத்த நாள் சிவி ஆழ்ந்த நினைவிழந்த நிலைக் குள்ளானாள். அம் மெய்ம்மறந்த நிலையின் போது அவள் பூசை நடத்துவதற்காகத் தோட்டத்தில் ஒரு கோயில் வேண்டுமெனக் கேட்டாள்.\nஇதனைக் கடவுளச்சி வள்ளியின் கட்டளையாக எண்ணிக் கொண்டு தந்தையார் பெருந் தொகையைச் செலவிட்டு, அவருடைய தோட்டத்தில் ஒரு கோயில் அமைத்தார். வாடகைக்கு உடுக்கை அடிப்போர் மற்றும் மந்திரக்காரர் உதவியுடன் நாள்தோறும் பூசைகள் புதிய கோயிலில் நடந்தன.\nஒவ்வொரு நாளும் உடுக்கை அடித்ததும் சிவி மெய்ம்மறந்த நிலைக்குள்ளானாள். பூசையின் போது கோயிலில் கூடிய அக்கம் பக்கத்தார் கடவுளச்சி வள்ளியே சிவியின் வழியாகப் பேசுவதாக உறுதி செய்து அவளை வழிபடத் தொடங்கினர்.\nஇரவு பூசைகள் இரண்டு கிழமைகள் நடந்தன. ஒவ்வொருநாளும் 'மருள்' வந்து ஆடுவது சிவியைக் கடுஞ் சோர்வுக் குள்ளாக்குவதை அறிந்து, இரவு பூசைகள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே வைத்துக் கொள்ளத் தந்தையார் முடிவு செய்தார்.\nகடவுளச்சி வள்ளி சிவியின் உடலில் தோன்றுவதைப் பற்றிய செய்தி நாட்டி்ல் பரவத் தொடங்கியது. எண்ணற்ற மக்கள் வள்ளியின் அருளைப் பெறவும் அவர்களுடைய சிக்கல்கள் தீர்க்கப் பெறவும் அந்தப் புதிய கோயிலுக்கு வரத் தொடங்கினர். சிவியின் பெற்றோர் அவர்களுடைய மகளைப் பற்றிய கவலையை விட்டனர்.\nகடவுளச்சி வள்ளி சிவியி்ன் உடலில் வருவதை, அவள் சிவிக்கு அருளிச் செய்வதாகப் பெற்றோர் கருதினர். கடவுளரின் அருள் வாழ்த்தே அது என அவர்கள் கருதிக் கொண்டனர். பொருள் நிலையிலும் கூட அவர்கள் வளம் பெற்றனர். குடும்பத்திற்குப் பொருள் வரும்படியையும் எளிதில் நம்புகின்ற ஆயிரக்கணக்கான முட்டாள்களுக்குக் கற்பனை நலனையும் தந்த இந்த வளமான காலப்பகுதி பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்தது.\nசிவியின் வேண்டுகோளின்படி, 1964 ஏப்பிரல் 10-இல் பூசைகள் நிறுத்தப் பட்டதால், அந்தக் கோயில் தகர்த் தழிக்கப்பட்டது. உடுக்கை அடிப்போரும் பாடகரும் அனுப்பிவிடப் பட்டனர். சிவி மருள் வரும் நிலையினின்றும் விடுதலையானாள். பூசைகள் நிறுத்தப் பட்டபின், நான்குமாத காலத்தில், சிவி இரண்டு முறை நினைவிழந்த நிலையுற்றாள். ஆனால், ஒருபோதும் வள்ளிபோல் நடந்து கொள்ளவோ பேசவோ இல்லை.\nஇந்தக் கட்டத்தில், சிவியின் பாட்டி கீழே அனுப்பப் பட்டாள். உசாவுதற்காக சிவி மேலே அழைக்கப் பட்டாள். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப் பாளராக இருந்தார். சிவியின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நெருங்கிய உறவு பற்றியும் அவளுடைய உள்மன உணர்வுகளைப் பற்றியும் பேரளவிலான செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது.\nசிவியை அறிதுயிலில் (hypnosis) இருத்தி, வள்ளி என்று எவருமே இருக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத வள்ளியை அவளுடலில் மருளாகப் பெற முடியாது என்றும் அவள் புரிந்து கொள்ளும்படிச் செய்யப்பட்டாள்.\nசிவிக்குச் சிங்கள மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். அவள் படிப்பைத் தொடர வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். மணம் செய்து கொண்டு வாழ்வதை அவள் மனம் விழைந்தது. இனி எப்போதும் வள்ளி அவளுடலில் மருளாக வரமாட்டாள் என்று அவள் மனம் ஏற்கும்படி உரைத்ததும், அவள் முகம் மலர்ந்து ஒளிர்ந்தது.\nஅவர்கள் இருக்கும் இடமான நிகோம்போவிற்குச் சென்றதும் , முதல் வேலையாக ஆலங்குளாமாவில் உள்ள அவளுடைய தாய்க்கு, எல்லாத் தொல்லைகளி லிருந்தும் அவள் விடுதலை பெற்றதை எழுதப் போவதாக என்னிடம் கூறினாள்.\nஎன்னுடனும் என் துணைவியாருடனும் சிவியை திரு.சோமதிலகே ஒளிப்படங்கள் எடுத்த பிறகு, அக் குழுவினர் சென்றனர்.\nமுதலில், சிவி இசிப்பு நோயின் மென்மையான தாக்குதலுக் குள்ளானாள். மருத்துவர் கிரில் மேயரின் மருத்துவத்தைத் தொடர்ந் திருந்தால் விரைவிலேயே அவள் இயல்பு நிலை பெற்றிருக்கக்கூடும். அவளுடைய பெற்றோர் செய்த முதல் தவறு மந்திரக்காரனிடம் அறிவுரை கேட்டதே தொடக்கநிலை மாந்தர் உடல் நோய்களுக்கும் மன நோய்களுக்கும் தீய ஆவிகளே காரணம் என்று நம்பினர். தொடக்க கால மாந்தனுக்கு எல்லா நோய்களுக்கும் மருந்து, சூழியக்கலை(witchcraft)யே\nமருத்துவ அறிவியலின் வேகமான வளர்ச்சியால், நாகரிக நாடுகளில் சூழியக்கலை மறைந்து மருத்துவ மனைகளும் தகுதி வாய்ந்த மருத்துவர்களும் இடம் பெற்றனர். அவப்பாடாக - போகூழாக - சூழியக் கலையானது, மாயமருத்துவம், வருவதுரைத்தல் முதலிய வடிவங்களில் இருப்பதால், இன்னுங்கூட பிற்பட்ட நாடுகளிலுள்ள அறியா மக்கள் நாடுவதாக உள்ளது.\nசிவியின் துன்பம் தீய ஆவி பிடித்துக் கொண்டதின் காரணமாகவே என்று மந்திரக்காரன் கூறிய போது, அவளுடைய வலிவற்ற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட அவளுடைய மனம் அவளைப் பேய்பிடித்தவள் போலப் பேசவும் நடந்து கொள்ளவும் செய்தது.\nகோயிலிலும் கூட, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட தன்மையிலேயே, அவள் வள்ளியாகப் பேசி நடந்து கொண்டாள். பின்னர், வள்ளி பிடித்திருப்பதை மறுத்துத் திரு. பெர்னான்டோ பகுத்தறிவுக்கொப்ப எடுத்துரைத்ததைக் கேட்டதும், அவளுடைய உள்மனம் வள்ளியின் நினைவுகளில் இருந்து விடுதலை பெற்றது. திரு.பெர்னான்டோவின் விளக்கத்தின் விளைவே, அவள் ஏப்பிரல் 10-இலிருந்து பூசையில் பங்குபெற மறுத்தது.\nஎன் அறிதுயில் கருத்துரைகள், அவள் மனத்தின் எண்ணத்தில் இருந்த வள்ளியை முழுமையாக அடியோடு அழிக்க உதவியது. இன்று, அவள் இயல்பாக வாழ்கிறாள். அவளுக்குத் திருமணம் நடைபெற விருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.\nLabels: கணி, கணி கூறல், தமிழாக்கம் - உண்மைக் கதை, மூடநம்பிக்கை\nமாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்\nவேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ வெறும்மாவே,\nசாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்\nஏந்துடைய நல்வாழ்வு என்றென்றும் ஏய்ந்திடநல்\nஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்\nஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் தீங்கினைநீ\nஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்\nஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்\nதப்பாதே நல்லெண்���ம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்\nஎப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் நல்லுறவும்\nஇப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்\nமுப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்\nஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்\nஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்\nஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்\nதோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்\nஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்\nஎண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை\nதிண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்\nநல்லாரோ டுறவாடி நல்லொழுக்கம் பேணிடுக\nவல்லாரும் மெல்லியரும் வலியவுள நல்லெண்ணம்\nஎல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே\nLabels: அறுசீர் மண்டிலம், நல்லெண்ணம், பா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தாழி' ஆய்வு நடுவம் (2)\n'பொதிகை'த் தொலைக்காட்சியில் தமிழ் இழிப்புயில் (1)\nஅண்ணா நூற்றாண்டு நினைவேந்தல் (1)\nஅமுதசுரபி வெண்பாப் போட்டி (1)\nஇரண்டாம் முறை சாகித்திய அகதமி பரிசு மோழிபெயர்ப்புக்குப் பரிசு (1)\nஈராயிர மாண்டுத் தலைவா (1)\nஎழுத்து மாற்ற எதிர்ப்பு (1)\nஐ.நா.மன்ற உரிமைகள் குழு (1)\nகுழந்தை இலக்கியத்திற்கு ப் பரிசு (1)\nசமற்கிருத நூல் கருத்து (1)\nசய்மன் காசிச் செட்டி (1)\nசரியாக எழுத பேச (1)\nண்ணச்சரபம் தண்டபாணி அடிகளர் (1)\nதங்கப்பா ஐயா மறைவு (1)\nதமிழ் எதிரப்பு கள் (1)\nதமிழ் எழுத்து மாற்றம் (1)\nதமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு (1)\nதமிழ் காத்த கிளர்ச்சியர் (3)\nதமிழ் செப்பமாக எழுத (1)\nதமிழ்இன எதிரிகள் இரண்டகர்கள் (2)\nதமிழ்க் கணினி கற்றல் (1)\nதமிழ்நாட்டுத் தமிழர் என்ன செய்ய வேண்டும் (1)\nதமிழர் மீது கன்னடர் தாக்குதல் (1)\nதமிழாக்கம் - உண்மை நிகழ்ச்சி (2)\nதமிழாக்கம் - உண்மைக் கதை (3)\nதமிழாக்கம் - வாழ்க்கைக் குறிப்புகள் (1)\nதவற்றைத் திருத்திக் கொள்ளுதல் (1)\nதனி அடையாளத்தை இழக்க வேண்டும் (1)\nதாழி' ஆய்வு நடுவம் (1)\nதி.மு.க. தேர்தல் அறிக்கை (1)\nதிரு. அசித் பிரகாசு சா (1)\nதினமணிக்கு எழுதிய மடல் (1)\nநடித்துத் துணைபோன நாணார் (1)\nநூல் உருவாக்க உரை (1)\nநூலக விழாப் பாட்டரங்கம் (1)\nபழந்தமிழர் அயல்நாட்டுத் தொடர்பு (1)\nபா - நினைவேந்தல் (5)\nபாவாணர் காட்டும் கிளர்ச்சியாளர் (3)\nபிரபாகரனை ஈன்ற தாய் (1)\nபிற ஒலிக் கலப்பு (1)\nபு��ுவை வலைப்பதிவர் சிறக மாநாடு (1)\nபுதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு (1)\nபேரா.ந.சுப்பிரமணியனின் தமிழாக்க நூல் (1)\nமாந்தர் அகவை விழாக்கள் (1)\nமாநிலத் தன்னாட்சி ம.பொ.சி (1)\nமொழி இனக் காப்பு (1)\nமொழிக்கு ஒத்த உரிமை (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/fake-news-that-crores-worthy-cake-was-presented-to-mk-stalin-from-dubai/", "date_download": "2022-05-19T05:27:16Z", "digest": "sha1:6KOFII5FSQG7EY2PSTORH3EYU4MJLDFL", "length": 16723, "nlines": 120, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ! - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்\nஅரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு\n‘’மு.க.ஸ்டாலின் ஆர்டர் செய்து, துபாயில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சென்னை வந்தடைந்த ரூ.2.50 மதிப்புள்ள கேக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nஇதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nதமிழ்நாடு முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7, 2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி, சமூக வலைதளங்களில் அவரது பெயரில் நிறைய வாழ்த்துச் செய்திகளும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.\nஇதில் ஒரு விமர்சனம்தான் மேலே நாம் கண்ட தகவல். ஆனால், அது ஒரு போலியான தகவலை அடிப்படையாகக் கொண்டதாகும்.\nஆம். குறிப்பிட்ட தலைமைச் செயலக வடிவிலான கேக்கை வடிவமைத்தது, சென்னையை சேர்ந்த Cake Square என்ற நிறுவனமாகும்.\nகுறிப்பிட்ட கேக்கை டெலிவரி செய்யும் முன்பாக, சம்பந்தப்பட்ட பேக்கரி சார்பாக, ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டிருக்கிறது.\nஇதற்கடுத்தப்படியாக, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக, இது துபாயை சேர்ந்த கேக் தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறி தகவல் பரவியதை அடுத்து, இதுபற்றி சம்பந்தப்பட்ட பேக்கரி மறுப்பு தெரிவித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.\nஇது மட்டுமல்ல, இந்த கேக்கை ஆர்டர் செய்து, வாங்கி வந்தவர் திமுக.,வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகி டாக்டர்.மாலதி ஆவார். இந்த கேக்கின் விலை ரூ.30,000 மட்டுமே; ரூ.2.50 கோடி கிடையாது. மாலதியின் ட்விட்டர் பதிவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.\nஎனவே, சென்னையை சேர்ந்த பேக்கரி தயாரித்த கேக்கின் புகைப்படத்தை எடுத்து, துபாயை சேர்ந்த கேக் தயாரிப்பாளர் வடிவமைத்த ரூ.2.50 கோடி விலையுள்ள கேக் என்று கூறி, தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்\nFACT CHECK: கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழுந்த சீன ராக்கெட் என்று பரவும் தவறான வீடியோ\nFactCheck: மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு- உண்மை என்ன\nஐ லவ் யூ என்று வரும் ப்ளூ வேல் லிங்க்… சென்னை போலீஸ் உஷார் செய்ததா\nஉள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க 60 இடங்களில் டெபாசிட் இழந்தது என்று பரவும் வதந்தி\nஅன்புமணி எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை: ஃபேஸ்புக் செய்தி உண்மையா\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nகலாம், வாஜ்ப��ய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம��� (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnboardsolutions.com/samacheer-kalvi-5th-tamil-guide-chapter-6-3/", "date_download": "2022-05-19T05:04:20Z", "digest": "sha1:XHFOXML2BXTNJSBLZ7B3U3EGS5FWAGZB", "length": 10279, "nlines": 95, "source_domain": "tnboardsolutions.com", "title": "Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 6.3 நேர்மை நிறைந்த தீர்ப்பு – TN Board Solutions", "raw_content": "\nஅரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது\nஅரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு:\n“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர்.\nநால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.\nஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் கிராமப் பஞ்சாயத்து தலைவர்.\nமுருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்\n“நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள்.\nஅப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள்.\nஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா அதனால்தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்” என்று சொன்னார் முருகேசன்.\nவிவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன\n“முதியவரான விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும் அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பம்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது.\nவிவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்” என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை அரசி வழங்கினார்.\nநண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் சென்றபிறகு, பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன \nஅ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்\nஆ) உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன்.\nஇ) நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன்.\nஅ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்.\nநேர்மையால் உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்க.\nமாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.\nநேர்மை நிறைந்த தீர்ப்பு கதையை நாடகமாக நடித்துக்காட்டுக.\nமாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=MTE=&pvcode=NDE=", "date_download": "2022-05-19T06:02:13Z", "digest": "sha1:7T2U5C2CUBDJ5L2AKEWU3AXBZX4ZN64P", "length": 4003, "nlines": 28, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> கொள்ளிடம் -> வேட்டங்குடி\nவார்டு 1 திரு மு சுரேஷ் வெற்றி\nவார்டு 2 திருமதி ம பவுனம்மாள் வெற்றி\nவார்டு 3 திருமதி ஆ வசந்தி வெற்றி\nவார்டு 4 திரு ஆ ராம்குமார் வெற்றி\nவார்டு 5 திரு மு வேங்கடேசன் வெற்றி\nவார்டு 6 திரு சி சுப்ரமணியன் வெற்றி\nவார்டு 7 திருமதி உ கோமதி வெற்றி\nவார்டு 8 திருமதி ச நிர்மலா வெற்றி\nவார்டு 9 திருமதி மு பழனியம்மாள் வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/742397-meeting-with-our-former-pm-devegowda.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2022-05-19T06:16:24Z", "digest": "sha1:6QYCBNEEV2ZEHEUUOTVTQBVEDGBRUNDX", "length": 12245, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரதமர் மோடியுடன் தேவகவுடா திடீர் சந்திப்பு: புகைப்படங்கள் வெளியீடு | meeting with our former PM Devegowda - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 19 2022\nபிரதமர் மோடியுடன் தேவகவுடா திடீர் சந்திப்பு: புகைப்படங்கள் வெளியீடு\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் தேவகவுடா. கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கௌடா 1970-களில் ஜனதா கட்சியில் படிப்படியாக முன்னேறினார். 1980-ல் அக்கட்சி பிளவுபட்டபோது ஜனதா தளம் கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார்.\n1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வியுற்று எதிர்க்கட்சியான பாஜக ஆட்சி அமைக்க முடியாதநிலை ஏற்பட்டது. அப்போது, புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக தேவ கவுடா பொறுப்பேற்றார். 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பதவியேற்ற அவர், 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமர் பதவியில் இருந்தார்.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக உள்ள அவர் மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த தேவகவுடா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் சிறந்த சந்திப்பு நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சந்திப்பு தொடர்பாக தேவகவுடா கூறுகையில் ‘‘பிரதமர் மோடியுடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. வரவேற்பு கொடுத்த மோடிக்கு நன்றி தெரிவித்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nமழலையர் முதல் 12-ம் வகுப்பு வரை கல்வியில் ஆயுஷ் பாடம்: மத்திய அரசு முடிவு\nஒமைக்ரான்; 3-வது அலைக்கு வாய்ப்பு: எதிர்கொள்ளத் தயாராகிறோம்: அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரிக்கை\nகிரிப்டோகரன்சி; வரன்முறைப்படுத்த விரைவில் மசோதா: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்\nமத்திய அரசு சாதிய மனப்பான்மையோடு சாதிவாரிக் கணக்கெடுப்பை புறக்கணிக்கிறது: மாயாவதி குற்றச்சாட்டு\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2022-05-19T04:32:40Z", "digest": "sha1:TT5XZI7JLXEQIWFOXK5UGPQJRCHJRIFP", "length": 9958, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழகத்திலேயே முதலிடம்", "raw_content": "வியாழன், மே 19 2022\nSearch - தமிழகத்திலேயே முதலிடம்\nதிட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கூடுதல் நிதி: அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமுதுநிலை ‘நீட்’ தேர்வு மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பு: மத்திய சுகாதாரத் துறைக்கு...\nமோடி ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவுக்கு தகுந்த பதிலடி - மத்திய வெளியுறவு அமைச்சர்...\n“அதோ பாருங்கள் கேஏஎம்ஏஆர்ஏஜெ...” - ஆயிஷா. இரா. நடராசன்\nதமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர்...\nசெல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதலிடம்: மெக்கபே ஆய்வறிக்கை தகவல்\nஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசு...\nவர்த்தகத்தில் தமிழகம் முதலிடம் வரவேண்டும் என்பதே என் லட்சியம்: ஸ்டாலின் பேச்சு\nகொழும்பு மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச: வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா\nஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் - நடிகர் மாதவன் மகன் வேதாந்த்...\nஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு, பிரதமர் மகிந்த ராஜபக்ச...\n“ஊழலும் குடும்ப ஆட்சியுமே திராவிட மாடல், காங்கிரஸுக்கு ஒரு யோசனை” - ‘துக்ளக்’...\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/50429/First-sitting-US-President-to-set-foot-in-North-Korea", "date_download": "2022-05-19T06:14:59Z", "digest": "sha1:HMMUVLZFZFRMQUTERM4XWAUTW5IO3JNI", "length": 8016, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடகொரியா சென்ற அமெரிக்க அதிபர்: ட்ரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு ! | First sitting US President to set foot in North Korea | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nவடகொரியா சென்ற அமெரிக்க அதிபர்: ட்ரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு \nஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கிருந்து தென்கொரியா எல்லைக்கு சென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார்.\nஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் வருகை தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜேவை சந்தித்த ட்ரம்ப் பின்னர் அவருடன் வடகொரிய தென்கொரிய எல்லைக்கு சென்றார். அங்கு எல்லையை கடந்து, வடகொரியா அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிக்கு சென்ற ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கைகுலுக்கினார். இதனால் வடகொரிய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார்.\nஇந்த பகுதிக்கு வருவதில் பெருமை கொள்வதாக தெரிவித்த ட்ரம்ப் நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதாக கூறினார். ட்ரம்பின் இந்த பயணம் இரு நாட்டு உறவில் முக்கிய மைல்கல் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார். அமெரிக்கா - வடகொரியா இடையே நீண்ட ஆண்டுகள் பகை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இதனை தொடர்ந்து வியட்நாமில் இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. மேலும் ட்ரம்ப் வடகொரியாவுக்கு சென்று கிம் ஜாங் உன்னை, சந்தித்திருப்பது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nகோடிகள் குவியும் மொய் விருந்து விழா தொடங்கியது \nஇலங்கை கடற்படை தாக்கியதாக புகார்.. தமிழக மீனவர்கள் காயம்..\nகோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/police%20attack", "date_download": "2022-05-19T05:56:21Z", "digest": "sha1:D24EVVZICFBWRMLXXHN6LIKHIX6GO4LU", "length": 4292, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | police attack", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nபோலீஸார் மீது தா���்குதல்.. உத்தப்...\nசென்னை: மாஸ்க் அணியவில்லை எனக் க...\nசேலம் சம்பவம்: தொடரும் காவலர்களி...\nகாவலர் தாக்கியதில் வியாபாரி உயிர...\nசேலம்: சோதனைச்சாவடியில் போலீஸ் த...\nபோலீஸ் தாக்கி இறந்ததாக தவறான தகவ...\nமதுரையில் போலீசார் தாக்கியதில் ம...\nபோலீசார் தாக்கியதில் முதியவர் உய...\nபோலீசார் தாக்கியதில் முதியவர் உய...\nவாகன தணிக்கையில் நிற்காமல் சென்ற...\n“குண்டும் குழியுமாக சாலைகள்” - ச...\nபெண்ணை புகைப்படம் எடுத்த காவலர்:...\nபத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தா...\nபோலீசாரை கத்தியால் குத்திவிட்டு ...\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2022-05-19T05:40:47Z", "digest": "sha1:KINUUICWCY3RGMTVAZZR2HTIHDF5UPKI", "length": 5621, "nlines": 141, "source_domain": "www.thamilan.lk", "title": "மரணதண்டனை பெற்ற இந்திய மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்டேன் - இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமரணதண்டனை பெற்ற இந்திய மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்டேன் – இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம் \nஇலங்கையில் மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை கூட விடுதலை செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் .\nதமிழக இராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் , மீனவர்கள் குறித்து தனது ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக கூறினார்.\n“ சர்வதேச கடல் எல்லையை மீறி சென்று மீன்பிடித்து இலங்கையில் கைதான சுமார் 1900 மீனவர்களை இதுவரை எனது ஆட்சியில் விடுவித்துள்ளேன். மரணதண்டனை பெற்ற மீனவரை கூட விடுவித்துள்ளேன்.இதெல்லாம் பிராந்தியத்துள் நாங்கள் வைத்துள்ள உறவாலும் எமது இராஜதந்திர அணுகுமுறையாலும் சாத்தியமானது. மீனவர்களை காப்பது நாங்கள் தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதெ���்லாம் நடக்காது..”\nBreaking news: கோதுமை மா விலை அதிகரிப்பு\nஇலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்- பிரதமர்\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nBreaking news: கோதுமை மா விலை அதிகரிப்பு\nஇலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்- பிரதமர்\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/124878-pictorial-ramayanam", "date_download": "2022-05-19T05:44:18Z", "digest": "sha1:RVCANABC23ZTY5NIGVE6TYGOWO4OCIE3", "length": 26938, "nlines": 268, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 08 November 2016 - சித்திர ராமாயணம் | Pictorial Ramayanam - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவெடிச் சத்தம் ஒலிக்கும் வெள்ளக்கோயில்\nஉங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை\nகங்கா தரிசனம் குபேர யோகம்\nகாசு வைத்து பூஜை செய்யும் பிரார்த்தனை கட்டம்\nராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nதிருவிளக்கு பூஜை - சென்னை வளசரவாக்கம்\nஇல்லறம் செழிக்க நல்லருள் தரும் கேதார கெளரி விரதம்\nசெல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு\nமுழு நிலவாய் முருகக்கடவுள் - விதவிதமாய் சஷ்டி விரதம்\n நீங்களே தெரிஞ்சுக்கலாம் - அடுத்த இதழுடன்...\nராமனுக்கும் ஒரு புது வாழ்வு\nஉணவு முதலான வசதிகளைக் குறிப்பிட்ட பின், ராமனுடைய நாகரிகத்தில் உடைக்கு ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு என்பது குகனுக்கு நினைவு வருகிறது. நகர வாசிகளுக்கு உடுத்தப் பட்டாடை வேண்டுமே; படுத்து உறங்க தூங்குமஞ்சம் வேண்டுமே ஆம், அழகாய்ச் சங்கிலி கட்டித் தொங்கவிட்ட தூங்குமஞ்சம் இல்லாமல் அரசிளங்குமாரர்களுக்கு எப்படித் தூக்கம் வரும் ஆம், அழகாய்ச் சங்கிலி கட்டித் தொங்கவிட்ட தூங்குமஞ்சம் இல்லாமல் அரசிளங்குமாரர்களுக்கு எப்படித் தூக்கம் வரும் சொகுசாய்த் தங்குவதற்கு மாளிகை வேண்டுமே; ஓடித் திரிய வாகனம் வேண்டுமே; அணிந்து மகிழ ஆபரணம் வேண்டுமே. வயிற்றுப் பசி தீர்ந்தாலும் வாய்க்குச் சுவை தரும் திண்பண்டங்களைத் தின்றுகொண்டேயிருப் பார்களே சொகுசாய்த் தங்குவதற்கு மாளிகை வேண்டுமே; ஓடித் திரிய வாகனம் வேண்டுமே; அணிந்து ம���ிழ ஆபரணம் வேண்டுமே. வயிற்றுப் பசி தீர்ந்தாலும் வாய்க்குச் சுவை தரும் திண்பண்டங்களைத் தின்றுகொண்டேயிருப் பார்களே இத்தனை ‘அநாவசிய’மான தேவை களுக்கும் வேடர் சேரியில் போவதெங்கே இத்தனை ‘அநாவசிய’மான தேவை களுக்கும் வேடர் சேரியில் போவதெங்கே தேவையைப் பெருக்கும் நாகரிகம்தான் வேடர்களுக்குத் தேவையில் லையே\nசெங்கல் - சுண்ணாம்பு நாகரிகம் ஏன்\nவேடர்கோன் மூளை துரிதமாக வேலை செய்கிறது. கட்டியிருக்கி றார்களே, மரவுரி - கரடு முரடான மரவுரி பட்டாடையை விட்டு இப்படிப் பழகிக்கொண்டவர்களுக்கு, இனி அடுத்தபடியாகத் தோலாடை கட்டிக் கொள்வதில்தான் என்ன கஷ்டம் இருக்க முடியும் பட்டாடையை விட்டு இப்படிப் பழகிக்கொண்டவர்களுக்கு, இனி அடுத்தபடியாகத் தோலாடை கட்டிக் கொள்வதில்தான் என்ன கஷ்டம் இருக்க முடியும் இன்னும் தோலைக் கொஞ்சம் தேய்த்துப் பதனிட்டுக் கொடுத்தால் ‘நம்மூர்ப் பட்டாடை’ ஆகிவிடாதா\nஇப்படி எண்ண அலைகள் மோதியடிக்க, ‘கண்டேன், கண்டு பிடித்து விட்டேன் வசதிகளுக்கெல்லாம் வழி\nதோலாடை கட்டிப் பழகிவிட்டால், வேடர்களின் வேறு பழக்கங்களிலும் பயிற்சி பெறலாம். மரங்களில் பரண் கட்டித் தூங்குவார்களே வேடர்கள், காட்டு மிருகங்களின் உபத்திரவங்களுக் காக, - அந்தப் பரண்களையே தூங்கு மஞ்சமாகக் கொண்டு உறங்கவும் கற்றுக் கொள்ளலாமல்லவா பகல் - வெயிலுக்கோ புல்லுப் புரைபோல் செங்கல் - சுண்ணாம்பு நாகரிகம்தான் இனிமையாகுமா பகல் - வெயிலுக்கோ புல்லுப் புரைபோல் செங்கல் - சுண்ணாம்பு நாகரிகம்தான் இனிமையாகுமா வசதியாகுமா சிமிட்டிச் சுண்ணாம்பு நாகரிகம்தான் வேண்டுமா\n’ என்கிறான். ஆபரணங்களில் குகனுக்கும் ஆசைதான். அந்தப் பைத்தியம் உற்பத்தியானதே அவ்விடத்தில்தானே ஆனால், அந்த சேரி நகைகள் இவர்களுக்குப் பிடிக்குமா ஆனால், அந்த சேரி நகைகள் இவர்களுக்குப் பிடிக்குமா இருக்கட்டும், கைக்குப் பூண் வில்தானே இருக்கட்டும், கைக்குப் பூண் வில்தானே இத்தகைய கால்களும் கைகளும் எந்தப் பொருளையும் கொண்டு வந்து சேர்த்துவிடுமே - வனத்தில் உள்ள பொருளையும்கூட இத்தகைய கால்களும் கைகளும் எந்தப் பொருளையும் கொண்டு வந்து சேர்த்துவிடுமே - வனத்தில் உள்ள பொருளையும்கூட வசீகரமான வாழ்க்கைச் சித்திரம் - இல்லையா\nகடைசியாக, குகன் ராமனை நோக்கி ‘நம்முடைய குடிசையில் ஒரு நாளாவது தங்கித் தான் போக வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறான். நெடுங்காலம் எங்கள் ஊரில் தங்கவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொண்டான் முதன் முதல். பதினாலு ஆண்டு வனவாச காலம் கழிந்த பின்பும் ராமனை ராஜ்யத்துக்கு விடாமல் வேடர்களின் முடிசூடா மன்னனாக வைத்துக்கொள்ள விரும்பியதுபோல், - தன் காலத்திற்குப் பின்பும் ராமன் அப்படியே அந்த வாழ்வில் இருந்துவிடலாமென்று கருதியவன்போல் - பேசிவிட்டான். ‘இதற்கெல்லாம் ராமன் இணங்கவா போகிறான் என்ன பைத்தியம்’ என்று தன் ஆசை வெள்ளத்துக்கு ஓர் அணை போட்டுக்கொண்டவனைப் போல், ‘நான் உள்ளவரைக்கும் நீ ஒரு கவலையுமில்லாமல் - சிறிய தாயையும் அந்தப் ‘பொய்ம்முறை’யையும் மறந்து - எங்களிடம்தானே தங்கிவிடலாம்’ என்று பேசினான் - தன் முதல் தீர்மானத்திற்குத் தானே ஒரு திருத்தப் பிரேரணை கொண்டு வந்ததுபோல். வேடர் வாழ்க்கையின் வசதிகளையெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும் ராமன் உத்ஸாகமாய்ச் ‘‘சரி’’ சொல்லாததால், ‘ஒருநாளாவது தங்கிப் பார்க்கலாமே\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n‘எங்கள் குடிசையில் நீ பல நாள் தங்க விரும்பாவிடினும், ஒரு நாளாவது விருந்தாளியாக இருக்க வேண்டும். ஒரு நாள் நீ தங்கினாலும், நாங்கள் உய்வு பெறுவோம், ஈடேறிவிடுவோம்\nவைகுதி எனின், மேல் ஓர்\nஅகத்திலே அருள், முகத்திலே இளநகை, அகத்திலே பொங்கி நிறைந்த அருளே அலைவீசி வெளிப்படுவது போல். இளநகை வெண்ணிற நகையாகிறது, ஆம், வெண்ணிறப் பற்கள் தோன்ற ராமன் சிரிக்கிறான் குகனது வேண்டுகோளைச் செவியேற்றதும், - அந்த வேண்டுகோள் வாயிலாக அம் முரட்டுச் சரீரத்திற்குள் தங்கிய அன்பு மயமான இதயத்தைக் கண்டதும்.\n‘சில நாட்களில் திரும்பிவிடுகிறோம், தாமதம் செய்வோமா’ என்று, நகை செய்து ஆறுதல் சொல்லுகிறான். இந்த அருள் பொங்கிய வெண்ணகையில் எவ்வளவு பொருள் தங்கியிருக்கிறது’ என்று, நகை செய்து ஆறுதல் சொல்லுகிறான். இந்த அருள் பொங்கிய வெண்ணகையில் எவ்வளவு பொருள் தங்கியிருக்கிறது இந்தப் பொருளின் ஒரு சிறு பகுதிதான் சொற்களில் வெளிப்படுகிறது.\nபதினாலு ஆண்டுகள் கழித்து வருவோம் என்றால், இத்தகைய நண்பன் ஏங்கிப் போவானல்லவா எனவே ‘எண்ணிய சில நாளில் வந்து சேருவோம் எனவே ‘எண்ணிய சில நாளில் வந்து சேருவோம்’ என்கிறான். இந்த வாக்கிலே, - இந்த நகைப்பிலே - குகனது பேரன்பை நோக்கிய திகைப்பு, ஆனந்தம், வியப்பு, அனுதாபம்; அறியாமையையும் கள்ளங் கவடற்ற உள்ளத்தையும் நோக்கிய பரிதாபம், சோகம் - இப்படி எத்தனையோ உணர்ச்சிகள் கலந்து நெருங்கி நிறைந்து பொங்குகின்றன\nகுகன் விரைவாகப் போய் ஒரு நீண்ட தோணி கொண்டு வருகிறான். ராமன் சீதையோடும் தம்பியோடும் அந்த ஓடத்தில் ஏறிக் கொள்ளு கிறான். முனிவர்களை நோக்கி, ‘எங்களுக்கு விடையளிப்பீராக’ என்று வேண்டிக்கொண்டு, குகனை நோக்கி, ‘ஓடம் விடு விரைவாக’ என்று நட்புரிமை தோன்றத் துரிதப்படுத்துகின்றான்.\nராமன் அன்புக் கட்டளையிட்டதுதான் தாமசம், அலைகள் மடங்கி விழும்படி அவற்றைக் கிழித்துக்கொண்டு ஓடம் முடுகி ஓடும் அழகைப் பார்க்கிறார்கள் கரையிலுள்ள முனிவர்கள், பார்த்து என்ன பாடுபடுகிறார்கள்\nலட்சுமணனைக் காட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, லட்சுமணனுடைய தாய் பிள்ளையை நோக்கி. ‘ராமனுக்குத் தம்பியாக நீ போக வேண்டாம், அடியார் போலப் பணி செய்யத்தான் போகவேண்டும்’ என்றாள்; அப்படி லட்சுமணன் நடந்துகொள்ள வேண்டுமென்று தாய் ஆசைப்பட்டாள். ஒருவரும் தனக்குக் கட்டளையிடாமலே குகனும் அப்படிச் செய்ய ஆசைப்படுகிறான்.\n‘ராமனுக்கு முன்னம் உயிரைவிட வேண்டும்’ என்ற தாயின் கட்டளை லட்சுமணனுக்குத்தான், குகனுக்கில்லை இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் ஒன்றும் இல்லாமலேயே, ‘ராமா இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் ஒன்றும் இல்லாமலேயே, ‘ராமா உனக்கு முன்னே முடிந்துபோவேன்’ என்ற திட சங்கற்பம்-ஆசை-குகனுள்ளத்தில் இடம் பெறுகிறது.\nதனக்காக உயிரையும் பரித்தியாகம் செய்ய விரும்பிய குகனைப் பார்த்து, ‘நீயே எனக்கு உயிர்’ என்றான் ராமன். பிறகு, தம்பி லட்சுமணனை வேடனுக்கும் தம்பி ஆக்குகிறான்: நாம் திகைத்துப் போகிறோம். அதற்கும் மேலாக, ‘இந்தச் சீதைப் பெண் இருக்கிறாளே, இவள் உனக்குத் தோழி’ என்றான் ராமன். பிறகு, தம்பி லட்சுமணனை வேடனுக்கும் தம்பி ஆக்குகிறான்: நாம் திகைத்துப் போகிறோம். அதற்கும் மேலாக, ‘இந்தச் சீதைப் பெண் இருக்கிறாளே, இவள் உனக்குத் தோழி’ என்றும் கூறுவது நம்மைப் பிரமிக்கச் செய்து விடுகிறது. அப்பால், ‘நான் ஆளப்போகும் ராஜ்யம் உன்னுடையது’ என்றும் கூறுவது நம்மைப் பிரமிக்கச் செய்து விடுகிறது. அப்பால், ‘நான் ஆளப்போகும் ராஜ்யம் உன்னுடையது’ என்று ராமன் ஒப்புக்கொள்ளும் போது, நம���முடைய பிரமிப்பு அதிகமாகிறது, - ‘ராஜ குலமும் வந்து விட்டதே வேடனுக்கு’ என்று ராமன் ஒப்புக்கொள்ளும் போது, நம்முடைய பிரமிப்பு அதிகமாகிறது, - ‘ராஜ குலமும் வந்து விட்டதே வேடனுக்கு’ என்று. கடைசியாக, தன் ஆட்சித் தொழிலில் அவனுக்கு உரிமையளித்தது போல், ‘தோணி துழையும் உன் தொழிலிலும் எனக்கு உரிமையுண்டு’ என்று. கடைசியாக, தன் ஆட்சித் தொழிலில் அவனுக்கு உரிமையளித்தது போல், ‘தோணி துழையும் உன் தொழிலிலும் எனக்கு உரிமையுண்டு’ என்று பாத்தியதை கொண்டாடுகிறான். இப்படி உரிமை கேட்டவர் உண்டா, கேட்கிறவர் உண்டா, - வீட்டுக்குள்ளெயே குறுக்குச் சுவர்கள் போட்டுத் துண்டாடிப் பிரிவினை கேட்கும் இக்காலத்திலே\nமேலும் சொல்லுகிறான்: ‘எங்கள் குடும்பம் இப்போது பெருகிவிட்டது. முன்பு நால்வராகப் பிறந்தோம் நாங்கள்; இப்பொழுதோ ஐந்து சகோதரர்களாகிவிட்டோம் ஆம், முடிவில்லாத அன்பினால் உன்னுடன் இணைக்கப்பெற்றுத்தான் ஐவர்கள் ஆனோம் ஆம், முடிவில்லாத அன்பினால் உன்னுடன் இணைக்கப்பெற்றுத்தான் ஐவர்கள் ஆனோம்\nஇப்படித் தசரத ராஜகுலத்தைப் பெருக்கிக் கொண்டதைக் காட்டிலும், ராமன் குகனுக்கு அளிக்கக்கூடிய பதவியோ பரிசோ இருக்க முடியுமா இங்கே வெளியிடப் பெறும் சகோதர தர்மத்திற்கு ஈடு வேறு எந்தக் கதையில், எந்தக் காவியத்தில்தான் பார்க்க முடியும்\n* 8.6.47 மற்றும் 22.6.47 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து...\nபூஜையறையில் தீபம் ஏற்றும் பலன்கள்...\nவீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றும்போது எத்தனை முகம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.\nஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்; இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை; மூன்று முகம் ஏற்றினால் புத்திரர் சுகம்; நான்கு முகம் ஏற்றினால் பசு, கன்று போன்ற கால்நடைச் செல்வம்; ஐந்து முகம் ஏற்றினால் சகலவிதமான செல்வங்களும் பெருகும்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/09/blog-post_06.html", "date_download": "2022-05-19T05:34:42Z", "digest": "sha1:J6THVKHIMRCIKTJX7ZD5I2CNMD3UBQQD", "length": 51739, "nlines": 411, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": எங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஎன்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்\nஇணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்\nஅன்னை பிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்\nஅவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்\nமுன்னை வினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்\nமூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்\nநன்மை தீமை யறியாதா னெங்கள்குரு நாதன்\nநாந்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். 1\nதேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்\nசித்ததிற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்\nமோத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்\nமுத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன்\nவேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்\nவிண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்\nதாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்\nசத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன். 2\nஎன்று சிவயோக சுவாமிகள் தன் குருநாதன் செல்லப்பா சுவாமிகள் மேற் பாடுகின்றார்.\nஇன்று வியாழக்கிழமை குருவுக்குரிய நாளாகும், இந்த நன்னாள் நல்லைக்கந்தன் ஆலயத்தின் இருபதாந் திருவிழாவின் பதிவாக யாழ்ப்பாணத்து நல்லூத் தேரடியில் தோன்றிய குரு சீடமரபு குறித்த பதிவாக மலர்கின்றது. எனக்கு எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் சிட்னி வாழ் அன்பர் தன் தொடரும் ஆக்கத்தை எழுதியும் பொருத்தமான புகைப்படங்களையும் தந்ததோடு தயவாகத் தன் பெயரைத் தவிர்த்துவிட்டார். இந்த ஆக்கம் கடந்த ஆண்டு சிவதொண்டன் இதழிலும் வெளிவந்திருந்தது.\nயோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.\nகடந்த ஆண்டு நல்லூர்த் தேர்த்திருவிழா பற்றிய வர்ணனையை வானொலியினூடாகக் கேட்டபோது “எங்கள் செல்லப்ப சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் உலாவிய நல்லூர்த் தேரடியிலிருந்து பேசுகிறேன்” என்று அந்த அறிவிப்பாளர் தனது வர்ணனையை ஆரம்பித்தார்.\nவீதியிலே வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்\nவில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே\nஎன்று சுவாமிகள் பாடிய பாடலையும் பாடினார். எவ்வளவு அழகான வார்த்தைகள், அத்துடன் எத்தனை பொருத்தமான ஆரம்பம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.\nஎனது மனம் ஊரை நோக்கி ஒடியது. ஒருபுறம் நல்லூர்க் கந்தன் - அந்த முருகக் கடவுள்;; மறுபுறம் அந்த நல்லூர் தந்த சிவனடியார்கள்;; அந்தப் பரம்பரம்பரையிலே வந்த எங்கள் இனம்;; எல்லாவற்றையும் நினைக்கப் பெருமையாக இருந்தது. நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.\nஇடுப்பிலே சுற்றுக் கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி\nமார்புவரை வந்து புரளும் தாடி\nதலை எல்லாம் நரைத்து வெளுத்த முடி\nவந்தவரிடம் நிலவச் செய்யும் சூழ்நிலை\nஎன்று அன்பர் ஒருவர் சிவத்தொண்டனில் எழுதியது நினைவுக்கு வந்தது.\nஅத்துடன் கூடவே ஒரு எண்ணமும் தோன்றியது. எங்கள் இளைய தலைமுறையினரில் எத்தனைபேருக்கு சுவாமிகளைப் பற்றித் தெரியும் இவர்களுக்கு சுவாமிகளைப் பற்றிக் கூறுவது எங்கள் கடமை. நீங்களும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சுவாமிகள் வாழ்ந்தபோதே நாமும் வாழக் கொடுத்துவைத்தவர்கள். உங்களில் பலர் சுவாமிகளோடு நெருங்கிப் பழகிய பாக்கியசாலிகள். இந்த அநுபவங்களை எங்கள் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்வது அவசியம்.\nசுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)\nயோகசுவாமிகளின் அன்பர் திரு.விநாசித்தம்பி அவர்களுக்குச் சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)\nசுவாமிகள் சாதாரண மனிதராக வாழ்ந்தவர். காவி உடை தரியாத சன்னியாசி. “சும்மா இரு” என்று இரண்டே இரண்டு சொற்களிலே ஒரு பெரிய தத்துவத்தைக் கூறியவர். இன்று நாங்கள் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிறோம். இளையவர்களும் சரி, மூத்தவர்களும் சரி எப்பொழுதும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருக்கிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. “Tension” என்ற சொல் இன்று எமது வாழ்வில் சாதாரணமாகி விட்டது. எங்கள் பிள்ளைகளின் முகங்களில் வெளிச்சம், ஒளி இன்று இல்லை என்று சுவாமிகளே சொல்லியிருக்கிறார். “உன்னுடைய வேலையைச் செய் பதட்டப்படாதே” என்றுதான் அவர் சொல்லுகிறார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்:\nகுரங்கு போல் மனம் கூத்தாடுகின்றதே. இந்தக் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரியவில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்லமருந்து உன்னிடமுண்டு. சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும். அதைச் சாப்பிடும்போது அநுமானத்���ைக் கூட்டிச் சாப்பிடு. அதுவும் உன்னிடம் உண்டு. அது என்னவென்றால் நாவடக்கம், இச்சை அடக்கம் என்னும் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு. இதுவும் போதாது. பத்தியத்தில்தான் முற்றும் தங்கி இருக்கிறது. இது என்னவென்றால் மிதமான உணவு, மிதமான நித்திரை. மிதமான தேகப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம்.\nசாதாரண சொற்களிலே ஒரு ஆழமான கருத்தைச் சொல்லிவிட்டார். இப்படித்தான் சுவாமிகளின் பாடல்களும் இருக்கின்றன. மிகவும் எழிமையான தமிழிலே ஆழமான கருத்துகளைப் பாடி இருக்கிறார்.\nஇந்த இலுப்பை மரத்தின் கீழ் தான் சுவாமி பல வருடங்களாக இருந்தவர். இப்பொழுது இது ஷெல் விழுந்து அழிந்து விட்டது.\nபாரத புண்ணிய பூமி என்றால் எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்களுடைய நாட்டை “சிவ பூமி” என்று கூறுவது பலருக்குத் தெரியாது. அங்கேயும் ஒரு சித்தர் பரம்பரை இருந்திருக்கிறது. அந்தப் பரம்பரையைச் சேரந்தவர் எங்கள் சுவாமிகள் என்ற செய்தியை எங்கள் இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nநாங்கள் சிறுவயதிலே கருத்துத் தெரியாமல் பாடமாக்கிய தேவார திருவாசகம், முக்கியமாக சிவபுராணம் இன்றைக்கு எங்களுக்கு விளக்கமாக இருக்கிறது. உண்மையில் எங்கள் முதுமைக்கு இவை கைகொடுக்கின்றன. அதைப் போலவே சுவாமிகளின் பாடல்களையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேணும். சிறுவயதிலே படிப்பது மனதிலே பதியும்.\nசுவாமிகள் தேவார, திருவாசகத்திலே ஊறித் திளைத்தவர். திருமந்திர தத்துவத்தை அறிந்தவர். அருணகிரிநாதர், பட்டினத்தடிகள், தாயுமானவர், குமரகுருபரர், வள்ளலார் என்று எல்லோருடைய பாடல்களையும் அறிந்திருந்தார். இந்தப் பாடல்களின் சாரத்தை - essence - அவர் எளிமையான, சாதாரண தமிழிலெ எங்களுக்குத் தந்திருக்கிறார்.\nஇங்கே சமயம் படிப்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். சங்கீத ஆசிரியர்களும் வந்திருக்கிறீர்கள். உங்கள் கைகளிலேதான் இந்தப் பொறுப்பு இருக்கிறது. இதை நீங்கள் ஒரு தொண்டாக நினைத்துச் செய்ய வேணும். சென்ற மாதம், பூசையிலே குழந்தைகள் சுவாமிகளின் பாடல்களைப் பாடினார்கள். இன்றும் குழந்தைகள் பாடுவதைப் பார்த்தேன். இது தொடர வேணும்.\nசுவாமிகளோடு நெருக்கமாக இருந்த பலர் தமது அநுபவங்களை எழுதி இருக்கிறார்கள். இன்று ஓரு அன்பரின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள���த் தருகின்றேன். உங்களிலே பலர் இந்தக் கட்டுரையை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். ஆனால், எத்தனை முறை படித்தாலும் சுவாமிகளைப் பற்றிய அநுபவங்கள் அலுக்காதவை.\nஅமரர் திரு வினாசித்தம்பி அவர்களின் மகள் யோகேஸ்வரி தனது தந்தையாரின் அநுபவங்களைக் கூறுகிறார். இந்தக் கட்டுரையை வாசித்தபோது, “ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே” என்ற சிவபுராண வரிகள் எனது நினைவுக்கு வந்தன. அந்தப் பெரியார் திரு வினாசித்தம்பி அவர்களை சுவாமிகள் தாமே வந்து ஆட்கொண்டார் என்று தெரிகிறது. அதற்கும் நாம் கொடுத்துவைக்க வேண்டும்.\nஅடுத்து, சிட்னி யோகசுவாமி மாதாந்தக் குருபூசை நிகழ்வின் ஒலிவடிவத்தைத் தருகின்றேன்.\nதொடர்ந்து, கடந்த ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் நாள் நான் எழுதியிருந்த ஆக்கத்தை மீள் பதிவிடுகின்றேன்.\nசிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.\nஎனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது \" வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட\" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் \" நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி\" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக��� கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி \"அப்பூ\" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.\nபிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுளைந்துவிட்டாற் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.\nசைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.\nசித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.\nமகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். \"பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்\" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.\nஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவற்குழியிலுருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் \"ஈழத்துச் சித்தர்கள்\" என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.\nசித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை \"விசர் செல்ல��்பா\" என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.\nகிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.\nயோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக \"எப்பவோ முடிந்த காரியம்\", \"ஒரு பொல்லாப்புமில்லை\", \"யார் அறிவார்\" போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்\n\"நற்சிந்தனை\" ஆக நூலுருப் பெற்றது.\nஉலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.\nமேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:\nசிவதொண்டன் நிலைய இணையத் தளம்\nகடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.\nதேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.\nசெல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியை���் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.\nசெல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,\n\"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து\".\nஇதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.\nஆக்கத்தை அளித்த அன்பர் மற்றும் சிவதொண்டன் மாத இதழ்\nசெல்லப்பாச் சுவாமிகளின் படம்: kataragama.org/sages/chellappa.htm\nதங்களுக்கு நிச்சயம் தெரிந்த்திருக்கும் - அமெரிக்காவில் - குவை தீவில் - குவை ஆதினம் - இவர்களும் - யோகர் சுவாமிகளின் பரம்பரையில் சைவ சிந்தாந்த மடம், மற்றும் கோவில் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று.\nஅமெரிக்காவில் சுவாமிகள் சிஸ்யனாக சிவத்தொண்டு புரியும் அமெரிக்கர் \"சுப்ரமணிய முனி\" எனக் கருதுகிறேன்.\nஇவர் ஒரு செல்வந்தர் அத்துடன் கடலோடி...தன் படகில் மனம் போன படி போன போது; யாழ்க் கரைக்கும் வந்து எந்த வழிகாட்டுதலும் இன்றி உந்துதலால்; சுவாமிகள் மடம் வந்து அடைந்து; தனக்கு\nமனத்திருப்தி வந்ததாகவும், அதன் பின் சிவபக்தனானதாகவும்; சுவாமிகள் புகழ் பாடுவதாகவும் படித்தேன்.\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். குவை தீவு ஆதீனம் குறித்த விபரமான விளக்கத்தை இன்று தான் நீங்கள் கொடுத்த தொடுப்பின் மூலம் அறிந்துகொண்டேன்.\nபஜனை, பாடல்களுடன் கந்தன் திருவிழாவை\nகலாதியாய் கொண்டாடிப் போட்டியல். நல்லா இருந்தது.\nமணி ஐயர் என்பவர் பிரசங்கம் செய்வதாகக் கேள்விப்\nபிரபா, அருமையான படங்களுடன் விளக்கமான பதிவு. சிட்னி யோகசுவாமி குருபூசைப் பிரார்த்தனையைக் கேட்கத்தந்தமைக்க்கு நன்றிகள்.\n//அமெரிக்காவில் சுவாமிகள் சிஸ்யனாக சிவத்தொண்டு புரியும் அமெரிக்கர் \"சுப்ரமணிய முனி\"// யோகசுவாமிகளின் நேரடி சிஷ்யர் இந்த சுப்பிரமணிய சுவாமி. இவர் இப்போது சமாதி அடைந்து விட்டார். ஹவாயிலுள்ள ஆதீனத்தை இப்போது நடத்துபவர் போதிநாத வேலன்சுவாமிகள். இவர் சென்ற ஆண்டு சிட்னிக்கு வருகை தந்திருந்தார்.\nஅமெரிக்காவில் சுவாமிகள் சிஸ்யனாக சிவத்தொண்டு புரியும் அமெரிக்கர் \"சுப்ரமணிய முனி\" எனக் கருதுகிறேன். //\nதங்கள் கேள்விக்கான பதிலைக் கீழே சிறீ அண்ணா தந்திருக்கின்றார். இளைஞராக இருந்த சுப்பிரமுனி சுவாமிகள் ஆன்மீக நாட்டம் கொண்டு தன் தேடலைத் தொடங்கியபோது யோகரைச் சந்திக்கும் அனுபவம் ஏற்பட்டது. இவரின் முதுகில் தட்டி யோகர் சொன்னாராம் \"இந்த ஒலி மேற்குலகத்திற்கும் கேட்கட்டும்\" என்று.\nபின்னர் ஹவாயில் இருக்கும் குவாய் தீவில் ஆசிரமம் அமைத்துத் தொண்டாற்றினார், இவர் சமாதியடைந்ததைத் தொடர்ந்து சீடர் பணியைத் தொடர்கின்றார். ஸ்படிக லிங்கம் ஒன்றும் இந்த ஆச்சிரமத்தில் அமைக்கப்படும் பணியில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்தபதி குழு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.\nமணி ஐயர் என்பவர் பிரசங்கம் செய்வதாகக் கேள்விப்\nமணி ஐயரின் பிரசங்கம் குறித்து யோகன் அண்ணாவும் கேட்டிருந்தார். இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன். வரும் சப்பரத் திருவிழாவன்று யாழ்ப்பாணத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு நல்லூர்த் திருவிழாவில் அரங்கேறிய ஒரு சங்கீதக் கதாப்பிரசங்கத்தைச் சிறப்புப் பதிவாகத் தர இருக்கின்றேன்.\nபிரபா, அருமையான படங்களுடன் விளக்கமான பதிவு. சிட்னி யோகசுவாமி குருபூசைப் பிரார்த்தனையைக் கேட்கத்தந்தமைக்கு நன்றிகள்.//\nவருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி அண்ணா\nஇணைப்பைத் தந்தமைக்கு நன்றி நண்பரே\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்...\n2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்\n2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்\n\"முருகோதயம்\" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் தி...\n\"சும்மா இரு\" - இருபத்தியிரண்டாந் திருவிழா\nஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா\nஎங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா\nஉந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவிழா\nநல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா\nநல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந்...\nஎந்நாளும் நல்லூரை வலம் வந்து....\nபொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இ���்பத் தமி...\nபரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் \"ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"ஈழமண் தந்த குயில்\" வர்ணராமேஸ்வரன்\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி வாடும் வயிற்றை என்ன செய்ய காற்றையள்ளித் தின்று விட்டு கையலம்பத் தண்ணீர் தேட...... பக்கத்திலே குழந்தை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2021/02/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2022-05-19T04:39:46Z", "digest": "sha1:JJCENCYXLVJSSH3B5IP47ROFG4XWIZP3", "length": 10257, "nlines": 202, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "சென்னையில் இந்தியா அதகளம் ! – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nசென்னை-2 மைதானத்தில் என்னென்னவோ காட்டிவருகிறது. ஸ்பின்னர்களின் கேட்ச்சுகளை நழுவவிடும் ரிஷப் பந்த், இஷாந்த், சிராஜின் வேகத்தில் லபக்கிய stunning catches.. ரிஷப்தான் இது சென்னை ரசிகர்களின் துள்ளல், ஆர்ப்பரிப்பு, வீரர்களின் ரத்தத்தில் தாறுமாறாக ஏறிக்கொண்டு ஏதேதோ செய்கிறதுபோலும். Kohli the Kalaakaar.. is also on show. அவ்வப்போது கூட்டத்தை விசில் அடிக்கச் சொல்லி, கத்தச்சொல்லி ஏத்திவிட்டுக்கொண்டு.\nஅக்‌ஷர் பட்டேல் அபாரம் நேற்று மாலை. இன்னும் எதிர்பார்க்கலாம் இவரிடமிருந்து. நல்ல ஃபீல்டரும்கூட. இரண்டாவது இன்னிங்ஸில் 106-க்கு 6 விக்கெட் இழப்பு என்கிற தடுமாற்றத்தினூடே, 8-ஆவது வீரராக உள்ளே அடி எடுத்துவைத்த அஷ்வினின் அசத்தல் பேட்டிங் – a measured attack on the razor-sharp English bowling. அவர் 77-ல் இருக்கும்போது கடைசி ஆளாக மைதானத்தில் இறங்கிய முகமது சிராஜ் அவ்வப்போது அஷ்வினின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டு, நிலமைக்கேற்றபடி காண்பித்த தடுப்பாட்டம் பிரமாதம். No.11 Siraj is not known for batting, certainly not for displaying defence வெறும் tainlender-களை அடுத்தபக்கத்தில் வைத்துக்கொண்டு, அபாரமாக வீசிய லீச், மொயின் அலியை சமாளித்து, நம்பமுடியாத சதத்தை விளாசிய அஷ்வின். சதமடித்து சாதித்தவரைவிட, அதிகமாகத் துள்ளிக்குதித்த சிராஜ்.. Another interesting addition to the Indian team வெறும் tainlender-களை அடுத்தபக்கத்தில் வைத்துக்கொண்டு, அபாரமாக வீசிய லீச், மொயின் அலியை சமாளித்து, நம்பமுடியாத சதத்தை விளாசிய அஷ்வின். சதமடித்து சாதித்தவரைவிட, அதிகமாகத் துள்ளிக்குதித்த சிராஜ்.. Another interesting addition to the Indian team சென்னை கூட்டம் கவனித்தது. ரசித்தது. கொண்டாடியது.\nஇங்கே, பென் ஃபோக்ஸின் (Ben Foakes) அபார விக்கெட்கீப்பிங் (3 stumpings in a match) திறனை பாராட்டாமல் இருக்கமுடியுமா தடுமாறும் இங்கிலாந்து ஜாம்பவான்களின் நடுவில், இந்திய சுழலில், சூழலில், மூச்சுத் திணறாமல் சாதுர்யமாக 42 நாட்-அவுட் காண்பித்ததைத்தான் மறக்கமுடியுமா தடுமாறும் இங்கிலாந்து ஜாம்பவான்களின் நடுவில், இந்திய சுழலில், சூழலில், மூச்சுத் திணறாமல் சாதுர்யமாக 42 நாட்-அவுட் காண்பித்ததைத்தான் மறக்கமுடியுமா இங்கிலாந்தின் நம்பர் 2 விக்கெட் கீப்பர் ..from top of the rack.\nரூட்டும் லாரன்ஸும் இன்று க்ரீஸில் தொடர்வார்கள். அஷ்வினும் பட்டேலும் பாய்வார்கள். குல்தீப் சேர்ந்துகொள்ளக்கூடும். எதிரியின் நிலை தடுப்பாட்டம் தடுக்கிவிட்டுவிடும். தாக்கினால் கதை கந்தலாகிவிடும் தடுப்பாட்டம் தடுக்கிவிட்டுவிடும். தாக்கினால் கதை கந்தலாகிவிடும் Ben Stokes, Ollie Pope, Ben Foakes என எதிர்த்து ஆட வீரர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால்….\nTagged அஷ்வின், சென்னை டெஸ்ட், முகமது சிராஜ், Ben Foakes\nNext postIPL 2021 : சென்னையில் வீரர்கள் ஏலம்…\n2 thoughts on “சென்னையில் இந்தியா அதகளம் \nஇதோ… ஆறு விக்கெட் போன நிலையில் மதிய உணவு இடைவேளையை நெருங்கி கொண்டிருக்கிறது ஆட்டம். குலதீப்தான் பாவம்.\n@ Sriram : ஏழாவது விக்கெட்டைத் தூக்கியது குல்தீப்\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://imayamannamalai.blogspot.com/2020/12/blog-post_23.html", "date_download": "2022-05-19T05:19:50Z", "digest": "sha1:RUFXRL3Q2SYKYB4KUIEU3COI6SX5B4MR", "length": 10444, "nlines": 95, "source_domain": "imayamannamalai.blogspot.com", "title": "இமையம்: அரிதான எடிட்டர் - இமையம்", "raw_content": "\nபுதன், 16 டிசம்பர், 2020\nஅரிதான எடிட்டர் - இமையம்\nஅது 1986. அப்போது எனக்கு 20 வயது. திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிகரெட் வாங்குவதற்காகப் பெட்டிக்கடை சென்றபோது அங்கு தொங்கிக்கொண்டிருந்த புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. ராமகிருஷ்ணனின் ‘க்ரியா பதிப்பகம்’ வெளிக்கொண்டுவந்திருந்த ழான்-போல் சார்த்ரின் ‘மீள முடியுமா’ நாடக மொழிபெயர்ப்பு அது.\nதமிழில் அந்தத் தரத்தில் அப்படி ஒரு புத்தகத்தை அதுநாள் வரை என் வாழ்வில் பார்த்ததே இல்லை. ‘நாமும் எதாவது எழுதி ஒருநாள் அது புத்தகமாக வரும் என்றால், அது ‘க்ரியா’வின் வெளியீடாகத்தான் வர வேண்டும்’ என்ற எண்ணத்தை அந்தப் புத்தகம் உருவாக்கியது. பிற்பாடு 1991-ல் ‘கோவேறு கழுதைகள்’ கையெழுத்துப் பிரதியோடு ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். இந்த முப்பது ஆண்டுகளில் விவரிக்க முடியாத பிணைப்பைக் கொண்ட உறவாக அது மாறியது. என்னுடைய ஆறு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட ராமகிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையிலான உறவை வெறும் பதிப்பாளர் – எழுத்தாளர் என்று குறுக்கிட முடியாது என்பது மட்டும் உறுதி.\nமிக அபூர்வமான ஒரு மொழியாளுமை ராமகிருஷ்ணன். மொழி என்பது என்ன, மொழிப் பயன்பாடு எந்த இடத்தில் இலக்கியமாக மாறுகிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்தவர் அவர். ஒரு எழுத்தாளனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு என்ன, மொழிக்கும் சமூகத்துக்குமான உறவு என்ன, மொழிக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்குமான உறவு என்ன, மொழியின் வழியாக சமூக, பண்பாட்டுக் கூறுகள், நிலவியல் அடையாளங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் எவ்விதம் இலக்கியம் வழி ஆவணமாகின்றன என்றெல்லாம் சொல்லி எனக்குள் மொழிப் பொறுப்புணர்வை ஊட்டியவர் ராமகிருஷ்ணன்.\nஒரு படைப்பில் போகிறபோக்கில் நழுவிவிடக் கூடிய மிகச் சிறந்த பகுதியையோ, வீணாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் பலவீனமான பகுதியையோ நாடி பிடிக்கக்கூடிய அரிதான ஆற்றல் ராமகிருஷ்ணனுக்கு இருந்தது. எழுத்தாளர்களுக்கு எடிட்டர் தேவை என்பது தமிழ்ச் சூழலில் தொடர்ந்து மறுதலிக்கப்பட்டுவரும் நிலையில், அவருடைய ‘க்ரியா’ வெளிக்கொண்டுவரும் மொழிபெயர்ப்புகளும், நேரடி ஆக்கங்களும் தொடர்ந்து எடிட்டிங்கின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிவந்தன. என்னுடைய நூல்களுக்கு ராமகிருஷ்ணனின் எடிட்டிங் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. ஆனால், இத்தனை படைப்புகளில், தானாக ஒரு சொல்லை ராமகிருஷ்ணன் சேர்த்ததும் இல்லை, நீக்கியதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், எழுத்தாளர்கள் – மொழிபெயர்ப்பாளர்களுடன் அவர் நடத்தும் உரையாடல்தான் இந்த எடிட்டிங்கின் முக்கியமான அங்கமாக இருந்திருக்கிறது. அவர் எழுப்புகிற கேள்விகள், சந்தேகங்கள் படைப்பின் மீது பெருவெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாக இருந்திருக்கின்றன.\nசல்மான் ருஷ்டி தன்னுடைய ‘மிட்நைட்’ஸ் சில்ட்ரன்’ நாவலின் முன்னுரையில், “இந்த நாவல் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு என்னுடைய எடிட்டரே காரணம்” என்று எழுதியது நினைவுக்குவருகிறது. நானும் அப்படி ஒரு கடிதத்தை என்னுடைய முதல் நாவல் வெளிவந்தபோது ராமகிருஷ்ணனுக்கு அனுப்பினேன் – அதுதான் நான் அவருக்கு அனுப்பிய ஒரே கடிதமும்கூட. அதற்கு ராமகிருஷ்ணன் பதில் எழுதியிருந்தார், “நீங்கள் வைரத்தைக் கொண்டுவந்தீர்கள். அதனால், என்னால் பட்டை தீட்ட முடிந்தது. நீங்கள் ஒரு கரிக்கட்டையைக் கொண்டுவந்திருந்தால் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது\nPosted by இமையம் at பிற்பகல் 5:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/736247/amp", "date_download": "2022-05-19T05:36:18Z", "digest": "sha1:RTINSJFT4P5CT5RW5MTD67BW7TTKJCHG", "length": 10404, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மகசூல் பாதிப்பால் பீட்ரூட் விவசாயிகள் கவலை | Dinakaran", "raw_content": "\nமகசூல் பாதிப்பால் பீட்ரூட் விவசாயிகள் கவலை\nகோத்தகிரி : கோத்தகிரியில் மலைக்காயான பீட்ரூட்டுக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக் காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ்,கேரட், பீட்ரூட் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் நெடுகுளா,ஈளாடா,பட்டக்கொரை,கதகட்டி,கைக்காட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பீட்ரூட் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக மலைகாய்கறிகளின் விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது. இதனால் சமவெளிப்பகுதி சந்தைகளில் தற்போது பீட்ரூட் கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.போதுமமான விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் பீட்ரூட் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: தற்போது பீட்ரூட் விலை எதிர்பார்த்த அளவிற்கு கிடைத்துள்ளது. ஆனால் மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது.எனவே ரூ.800க்கு விற்பனையாகின்ற உரம் வாங்குவதற்கு கூட முடியாத நிலை உள்ளது. அதிக அளவு பீட்ரூட் பயிரிட்டு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்றனர்.நிலங்களில் பயிரடப்பட்ட பீட்ரூட் ஆடர்கள் இருந்தால் மட்டுமே அறுவடை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.\nவிழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nகயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை\nஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்\nஅரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகனகசபை மீது ஏ��ி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்\nகோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்\nவிழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி\nமின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்\nஅனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது\nசெலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்\nஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு\nஅடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு\nவிழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/tiruvottiyur", "date_download": "2022-05-19T04:25:56Z", "digest": "sha1:QIGXHHZUP7Y7YA5LS6U6IM2XANIJUR4F", "length": 8422, "nlines": 135, "source_domain": "news7tamil.live", "title": "tiruvottiyur | News7 Tamil", "raw_content": "\nசெல்போனை மறைத்து வைத்த தாய்; பள்ளி மாணவன் விபரீத முடிவு\nதிருவொற்றியூர் அருகே கேம் விளையாடிய போது, தாய் செல்போனை மறைத்து வைத்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மகன்...\nதிருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரைமட்டம்\nதிருவொற்றியூர் பகுதியில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரை மட்டமானது. சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம் உள்ளது. இங்குள்ள D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது....\nமுக்���ியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்\nதிருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்\nசட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...\nநாம் தமிழர் கட்சிதேர்தல் பிரசாரம்தேர்தல் பரப்புரைதிருவொற்றியூர்தமிழக தேர்தல் 2021சீமான்election campaignnaam tamilar katchiSeemantiruvottiyurTN election 2021\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\nகனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை\nகிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n – கனிமொழியின் பலே திட்டம்\nகனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை\nகிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notionpress.com/ta/story/read/12520", "date_download": "2022-05-19T05:48:11Z", "digest": "sha1:XDT6UCY2RCB74BDKVSIPC445NI5Y5PWK", "length": 16021, "nlines": 228, "source_domain": "notionpress.com", "title": "#versesoflove - காதல் | Writing Contest from Notion Press", "raw_content": "\nவெளியிட உங்கள் புத்தகத்தை இலவசமாக வெளியிட்டு 150+ நாடுகளில் விற்கலாம்\nஅவுட்பப்ளிஷ் புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கான வழிகாட்டலுடன் 100% சுயவெளியீட்டுச் சுதந்திரம் உங்களுக்கே\nசந்தைப்படுத்துதலின் நுணுக்கம் உங்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்தவும், பல்லாயிரம் வாசகர்களைச் சென்றடையவும் எங்கள் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nசவால்கள்உங்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்தவும், பல்லாயிரம் வாசகர்களைச் செ���்றடையவும் எங்கள் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nவணிகம், முதலீடு & மேலாண்மை\nகுறிப்புதவி & படிப்பு வழிகாட்டி\nசமையல், உணவு & பானங்கள்\nகலைகள், நிழற்படக்கலை & வடிவமைப்பு\nஉடல், மனம் மற்றும் ஆன்மா\nசெல்லப்பிராணிகள் & விலங்குகள் பராமரிப்பு\nகாமிக்ஸ் & கிராஃபிக் நாவல்கள்\nசெல்லப்பிராணிகள் & விலங்குகள் பராமரிப்பு\nஇந்தியா முழுவதும் உள்ள நூலாசிரியர்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அறியவும் வாசிக்கவும்\nஉங்கள் புத்தகத்தை இலவசமாக வெளியிட்டு 150+ நாடுகளில் விற்கலாம்\nபுத்தகத்தைப் பதிப்பிப்பதற்கான வழிகாட்டலுடன் 100% சுயவெளியீட்டுச் சுதந்திரம் உங்களுக்கே\nஉங்கள் புத்தகத்தை விளம்பரப்படுத்தவும், பல்லாயிரம் வாசகர்களைச் சென்றடையவும் எங்கள் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nமுடிவுகள் முடிவுகள் இண்டிஆத்தர்சாம்பியன்ஷிப் #3 முடிவுகள்\nஉங்களைத் தொடர்புகொண்டது அற்புதமான அனுபவம். குறித்த காலக்கெடுவுக்குள் புத்தக வெளியீட்டுச் செயல்முறையை நீங்களே திட்டமிட்டு செயல்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது\nசுப்ரத் சௌரப்குச் வோ பால்’ நூலாசிரியர்\nஇந்த வாரம் பிரபலமாக உள்ளவை\nநோஷன் பிரஸ் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் புத்தகத்தை வெளியிடுவதற்கு நூலாசிரியர்களுக்கு உதவுகிறது. புத்தகத்தைச் சுயவெளியீடு செய்வதற்கான செயல்முறைகளை இலவச பதிப்புத்தளமான நோஷன் பிரஸ் மிகவும் எளிமையாக்கியுள்ளது. சுயவெளியீட்டுக்கான அனைத்து சுதந்திரத்தையும் பெற்றிருக்கும் உங்களுக்கு எங்கள் ஹைப்ரிட் வெளியீட்டுத் திட்டமானது வல்லுநரின் வழிகாட்டலையும் வழங்குகிறது. இத்திட்டம் உங்கள் புத்தகத்தை உயர்தரமான புத்தகமாக வெளியிட உதவுகிறது. மேலும், உலகளவில் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான தளத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. உங்கள் புத்தகத்தைச் சொந்தமாக வெளியிட எங்கள் இலவச வெளியீட்டுத் தளத்தைப் பயன்படுத்துவதால் அல்லது எங்கள் புத்தக வல்லுநர்களே உங்கள் புத்தகத்தை வெளியிடுவதால் உங்கள் சுமை குறையும். சுருக்கமாகச் சொன்னால், தரமான சேவை மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்கொண்டு சுயமாகப் புத்தகங்கள் வெளியிட சிறந்த வழியை நோஷன் பிரஸ் உருவாக்கித் தருகிறது. இதன் காரணமாக, சுயமாகப் புத்தகம் வெளியிட முயலும் எழுத்தாளருக்கு முதல் விருப்பமாக நோஷன் பிரஸ் விளங்குகிறது. எங்கள் வல்லுநர்களுடன் பேசுங்கள், உங்கள் இலவச வெளியீட்டுத் திட்டத்தைப் பெறுங்கள். அவுட் பப்ளிஷ் பயன்படுத்தி உங்கள் புத்தகத்தை இன்றே வெளியிடுங்கள்.\nபதிப்புரிமை © 2022 நோஷன் பிரஸ்\nபயன்பாட்டு விதிமுறைகள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/author/oredesam/", "date_download": "2022-05-19T06:33:40Z", "digest": "sha1:AOJDTB4ONLMF2U4PQVYVSCE6776OIULM", "length": 12876, "nlines": 144, "source_domain": "oredesam.in", "title": "Oredesam, Author at oredesam", "raw_content": "\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n''தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ. ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேசினார். எழுத்தாளர் சுப்பு எழுதியுள்ள 'திராவிட...\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nதினத்தந்தி மே 19, 10:00 am Text Size நகரி, ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு...\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\nபுதிய மதரஸாக்களுக்கான மானியத்தை நிறுத்தும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக்கொண்டது. யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் புதிய மத்ரஸாக்களுக்கான மானியத்தை நிறுத்தியுள்ளது.மே 17 அன்று அமைச்சரவையின்...\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விடுதலை செய்யக் கோரி...\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nசென்னை மயிலாப்பூரில் 'திராவிட மாயை' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு...\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருக��� கருப்ப குடும்பன் பச்சேரி கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில்...\nபாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனைவி.\nவேல்முருகன் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், தன்னை காப்பாற்றிக் கொள்ளவே பா.ஜ.கவில் இணைந்ததாகவும் காயத்ரி தெரிவித்துள்ளார். வேல்முருகன், காயத்ரியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து...\nமோடி போல் ஸ்டாலினும் தமிழ் வளர்க்க வேண்டும்\nசென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய கவர்னர் ரவி தமிழில் வாழ்த்து கூறி உரையாற்றினார்....\nபவுர்ணமியில் வேட்பாளரை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்…\nகுத்தறிவு பேசும் திமுக, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பவுர்ணமி நாளில் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர்...\nஅரசியலில் யாரும் புனிதர் அல்ல: நாங்கள் சங்கர மடமா நடத்துகிறோம்:மேடையில் உளறிய அமைச்சர் நேரு…\nஅரசியலில் யாரும் புனிதர் அல்ல எனவும், புனிதராக இருக்க நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி...\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nCAAவிற்கு ஆதரவாக லண்டன் இளம் பெண்ணின் பேச்சில் அதிர்ந்து போன CAA எதிர்ப்பாளர்கள்.\nஇந்தியா மிக தந்திரமாக பாகிஸ்தானை வளைக்கின்றது, இது இந்திய பாதுகாப்புக்கு அட்டகாசமான பலமளிக்கும் திட்டம்.\n சீனாவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது கேப் கிடைக்கும் இடமெல்லாம் ஆப்பு வைக்கிறார் மோடி\nஸ்டாலின் தகப்பனார் கருணாநிதி நினைவிடத்தை அலங்கரித்து பராமரிப்பார் காலம் காலமாக முன்னோர்களுக்கு செய்யும் தர்பணத்துக்கு தடை விதிப்பார் \nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sannaonline.com/2015/04/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2022-05-19T04:38:00Z", "digest": "sha1:C2YTNOOXZ66EKBVBMP3YF47UAVZU4QQD", "length": 41747, "nlines": 143, "source_domain": "sannaonline.com", "title": "சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1 – Sanna Online", "raw_content": "\nHome படைப்புகள் அயோத்திதாசர் சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1\nஅயோத்திதாசர் உரைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் விமர்சனங்கள்\nசாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1\nComments Off on சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1\nஇந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும்.\nநம் காலத்திற்குப் பிறகு வரும் எத்தனையோ காலங்களுக்குப் பிறகு நாம் வாழும் இந்த பூமி அடையப் போகும் அழிவிற்கு இப்போது மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டது உலகின் மனித இனம். சூரியன் அணைந்து அதிலுள்ள நெருப்பாற்றல் அத்தனையும் தீர்ந்துபோய், ஒரு மாபெரும் சிவப்பு நெருப்ப���க்கங்கு கோளமாக தன்னைத் தானே பெரிதாக்கிக் கொள்ளும் காலத்திற்கு சுமார் நானூறு கோடி ஆண்டுகள் பிடிக்கலாம், அப்போது பெரிதாகும் சூரியக் கோளம் நாம் வாழும் இந்த பூமியை சாம்பலாக்கி விழுங்கிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் மனிதக்குலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் உங்களை தொற்றிக் கொள்வது புரிகிறது. நிச்சயம் மனிதக்குலம் தழைக்கும்.\nஉலகம் அழியத் தொடங்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வளித்த இந்த பூமிப் பந்தை விட்டு மனிதர்கள் தப்பிவிடு வார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதாவது ஓரிடத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு கோளத் தினைக் கண்டுபிடித்து குடியேறி விடுவார்கள். அதற்கான தொழில் நுட்பத்தை அவர்கள் விரைவில் அடைந்தும் விடுவார்கள். புதிதாக குடியேறிய கோளத்திலிருந்து பூமியை அவர்கள் நன்றி யோடு பார்ப்பார்களா…\nதூரத்தில் ஒரு சிறு ஒளிப் புள்ளியாய் தெரியப் போகும் இப்புவியை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களால் யோசிக்க முடியுமானால் உங்களுக்கு உலகத்தின் மீது ஒரு பாசம் பிறப்பதை உணர முடியும். ஆனால் அன்றைய மனித குலம் தப்பிப் போகும்போது அவர்கள் தம்முடன் எதைக் கொண்டு போவார்கள்.\nபைபிளில் வரும் ஒரு கதையில், நீரினால் உலகம் அழியப் போகிறது என்று கடவுள் நோவாவுக்குச் சொல்கிறார். பின்பு கடவுளின் கட்டளையின்படி உலகம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். எனவே நோவா ஒரு கப்பலை கட்டி, அதில் உலகத்தின் அனைத்து உயிரினங்களையும் இணைகளாக கொண்டு போய் சேர்த்து காப்பாற்றிய கதை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் உயிரினங்களோடு அவருக்குத் தெரிந்த யூதர்களை மட்டும் தனது பேழையில் கொண்டுப் போனாரென்றால் பிற மக்களெல்லாம் என்ன ஆகியிருப்பார்கள்.. இந்த கேள்வி அநாவசிய மாகப் படலாம், ஆனால் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படி மனிதர்கள் தப்பிப் போகும்போது அந்த விண்கலத்தில் தமிழர்கள் இருப்பார்களா… இந்த கேள்வி அநாவசிய மாகப் படலாம், ஆனால் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படி மனிதர்கள் தப்பிப் போகும்போது அந்த விண்கலத்தில் தமிழர்கள் இருப்பார்களா… அப்படி இருந்தால் அவர்களின் சாதி அப்போது இரு���்குமா… அப்படி இருந்தால் அவர்களின் சாதி அப்போது இருக்குமா… தலித்துகள் இருப்பார்களா.. என்று கேள்வி களை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.\nஇப்படி உலகம் எப்படியோ வளர்ந்து.. எதை யெதையோ யோசித்துக்கொண்டிக்கும் நிலையில் தமிழர்கள் எதை யோசித்துக் கொண்டிருக் கிறார்கள்.. என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்… ஆனால் நிச்சயம் உங்களால் கற்பனை செய்ய முடியாது… ஆனால் நிச்சயம் உங்களால் கற்பனை செய்ய முடியாது… அது சற்று கடினமான வேலையாகத் தெரியும்… அது சற்று கடினமான வேலையாகத் தெரியும்… ஏனென்றால் உங்கள் கற்பனையை நமது சமகாலத் தமிழர்கள் திருடிவிட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால், கூளிங்கிளாஸ் போட்டால் என்ன என்கிற மிக அவசியமான கேள்விகளால் நொந்துப் போயிருப் பீர்கள்; அல்லது நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வற்கான நாளினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பீர்கள்; அல்லது நடிகைகளின் கிசுகிசுக்களை சலிக்காமல் பகிர்ந்துக் கொண்டிருப் பீர்கள்; அல்லது கிரிக்கெட்டில் இந்தியா எப்படி தோற்றுப் போனது என்பதைப் பற்றியும் அது எப்படி வென்றிருக்கலாம் என்பதைப் பற்றியும், ஆத்திரம் தீரும் வரையில் போகும் இடமெல்லாம் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்; அல்லது தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த சேனலைப் பார்க்கலம் என்று ஓயாமல் தொலைச் சுட்டுக் கருவியை அழுத்திக் கொண்டிருப்பீர்கள்; அப்படி எதுவும் இல்லையென்றால் நம்மைவிட இந்த உலகத்தில் எவன் உயர்ந்தவனாய் இருக்கிறான்.. யாரும் இருக்க முடியாதே.. ஏனென்றால் உங்கள் கற்பனையை நமது சமகாலத் தமிழர்கள் திருடிவிட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால், கூளிங்கிளாஸ் போட்டால் என்ன என்கிற மிக அவசியமான கேள்விகளால் நொந்துப் போயிருப் பீர்கள்; அல்லது நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வற்கான நாளினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பீர்கள்; அல்லது நடிகைகளின் கிசுகிசுக்களை சலிக்காமல் பகிர்ந்துக் கொண்டிருப் பீர்கள்; அல்லது கிரிக்கெட்டில் இந்தியா எப்படி தோற்றுப் போனது என்பதைப் பற்றியும் அது எப்படி வென்றிருக்கலாம் என்பதைப் பற்றியும், ஆத்திரம் தீரும் வரையில் போகும் இடமெல்லாம் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்; அல்லது தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த சேனலைப் பார்க்கலம் என்று ஓயாமல் தொலைச் சுட்டுக் கருவியை அழுத்திக் கொண்டிருப்பீர்கள்; அப்படி எதுவும் இல்லையென்றால் நம்மைவிட இந்த உலகத்தில் எவன் உயர்ந்தவனாய் இருக்கிறான்.. யாரும் இருக்க முடியாதே.. நாங்கள் தான் நெருப்பில் பிறந்தோமே நாங்கள் தான் நெருப்பில் பிறந்தோமே அல்லது வானத்திலிருந்து தேவராய் குதித்தோமே அல்லது வானத்திலிருந்து தேவராய் குதித்தோமே என்று பலவாறாய் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.\nஇதுதான் இன்றையத் தமிழகம். கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழன் அந்தக் காலத்தினை விட்டு முன்னேறி விட்டானா.. முன்னேறி இருந்தால் நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது அல்லது விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவன் உங்களை பற்றி இவன் எந்த சாதிக்காரனாக இருப்பான் என்று யோசிக்காமல் இருப்பானா.. அல்லது இவனைத் தொட்டால் எதாவது தீட்டு ஒட்டிக்கொள்ளுமா என்று நினைப்பானா.. அல்லது இவனைத் தொட்டால் எதாவது தீட்டு ஒட்டிக்கொள்ளுமா என்று நினைப்பானா.. அல்லது டாஸ்மாக் கடையில் போதை யேற்றிக்கொண்டு முதுக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் துருபிடித்தக் கத்தியை வைத்து இன்றைக்கு எவன் தலையை அறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப் பானா.. அல்லது டாஸ்மாக் கடையில் போதை யேற்றிக்கொண்டு முதுக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் துருபிடித்தக் கத்தியை வைத்து இன்றைக்கு எவன் தலையை அறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப் பானா.. இப்படியெல்லாம் யோசிக்க மாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.\nதேசிய குற்றவியல் புள்ளியல் துறை வெளியிட்ட ஒரு புள்ளி விவரப்படி; இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5 தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள். இது வாரக்கணக்கு என்றால்; நாள் கணக்குபடி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 27 வன்கொடுமைகள் நடக்கின்றன. 3 தலித் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். 11 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். சுருக்கிச் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் தலித்துகளுக்கு எதிரான குற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி…\nநீங்கள் தமிழகத்திற்குள் அல்லது இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானால் போய் பாருங்கள்; வலைப் பின்னல் போல கிராமங்களைப் பார்க்க முடியும், ஒவ்வொரு கிராமமும் இரண்டாகப் பிரிந்து இருப்பதை உங்களால் பார்க்க முடியும், அது கிராமம் என்றும் சேரி என்றும் பிரிந்து இருப்பதை பார்க்கலாம். இவை எப்படி உருவாயின..\nசேரிக்குள் எப்படி தலித்துகள் மட்டும் அடைக்கப்பட்டார்கள், ஊருக்குள் எப்படி சாதி இந்துக்கள் வந்தார்கள்.. மலைகளில் எப்படி பழங்குடி மக்கள் குடியேறினார்கள்.. மலைகளில் எப்படி பழங்குடி மக்கள் குடியேறினார்கள்.. ஊருக்குள் இருப்பவன் சேரிக்காரனை தொட மறுக்கிறானே ஏன்.. ஊருக்குள் இருப்பவன் சேரிக்காரனை தொட மறுக்கிறானே ஏன்.. அவன் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் தலையை எடுக்கிறானே ஏன்.. அவன் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் தலையை எடுக்கிறானே ஏன்.. அல்லது தற்கொலை செய்துக் கொள்கிறானே ஏன்.. அல்லது தற்கொலை செய்துக் கொள்கிறானே ஏன்.. நான் உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்கிறானே ஏன்.. நான் உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்கிறானே ஏன்.. நீங்களெல்லாம் தாழ்ந்த சாதிக்காரன் என்று ஒரு கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறானே ஏன்…\nதிருடுவதற்கு என்று ஒரு கூட்டமும், அதை நியாயப்படுத்த ஒரு கூட்டமும் இருக்கிறதே ஏன்.. எதுவும் கிடைக்காமல் வயிற்றில் ஈரத் துணியோடு நிலத்தில் இறங்கி உழைத்துக் கொண்டிருக்கிறதே ஒரு கூட்டம் அதற்கு மட்டும் அப்படி ஒரு சாபம் ஏன்.. எதுவும் கிடைக்காமல் வயிற்றில் ஈரத் துணியோடு நிலத்தில் இறங்கி உழைத்துக் கொண்டிருக்கிறதே ஒரு கூட்டம் அதற்கு மட்டும் அப்படி ஒரு சாபம் ஏன்.. இதற்கெல்லாம் எது காரணம்… இவனை சேரியில் அடக்கினால் அடங்கி போவான் என்று ஒரு கூட்டம் நினைத்தால், அப்படியல்ல நானும் ஒரு கூட்டத்தை என்னை விட கீழான மற்றொரு சேரியில் அடக்கி வைப்பேன் என்று நடந்துக் கொள்கிறதே ஒரு கூட்டம்.. எப்படி..\nதுணி வெளுக்க ஒரு கூட்டம். முடித்திருத்த ஒரு கூட்டம், செறுப்புத் தைக்க ஒரு கூட்டம், மலசலங் களை வாரியெடுக்க ஒரு கூட்டம், கடவுளோடு பேச ஒரு கூட்டம், கடவுளை எம் மீதே இறக்கி ஆடுவேன் என்று ஒரு கூட்டம், பணத்தை சேமிக்க ஒரு கூட்டம், செலவழிக்க ஒரு கூட்டம், இல்லை நாங்கள் ஆட்சி மட்டும்தான் செய்வோம் எங்களுக்கு வேறு வேலை தெரியாது என்று சொல்லிக்கொள்ள ஒரு கூட்டம், கூட்டிக் கொடுக்க ஒரு கூட்டம், கூடிக் குலவ ஒரு கூட்டம். எதையும் மாற்ற விடமாட்டோம் எல்லாம் சனாதனத்தின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு கூட்டம்.. ஏன் இப்படி..\nஎதிர்த்து பேசி விட்டாலே வாயில் மலத்தினை திணிக்கவும், மூத்திரத்தை பெய்யவும் மனம் வருகிறதே ஏன். அதை செய்யக்கூடிய ஒரு மனிதத் தன்மையற்ற மனநிலையை தந்தது எது ஏன் இப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்; நீங்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன் ஏன் இப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்; நீங்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன் அவர்களுக்கு அந்த உயர்ந்த தகுதியைக் கொடுத்தது எது.. யார்..\nஅழகு சென்னையின் நாள்தோறும் குவியும் குப்பைகளை அள்ள மட்டும் ஒரு கூட்டம், மனிதக் கழிவுகள் அடைத்துக்கொண்டால் மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்குவதற்கு ஒரு கூட்டம். அதை பார்த்துக்கொண்டு மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டுபோகும் ஒரு கூட்டம். இப்படி எல்லாக் கூட்டத்தின் செயல்களுக்கும் நியாயத்தினை கற்பிப்பது எது. அவர்கள் குற்ற உணர்வின்றி செயல்படுதற்கான ஆற்றலை எங்கிருந்து பெறு கிறார்கள். அதற்கான மூலம் எது..\nநகர் புற குடிசைப் பகுதிகளில், சாலையோரங் களில், கூவத்தின் நாற்றம் மிகுந்த சந்தடிகளில், கேட்பாரற்று ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்படும் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் அவர்களது விதியா அதை மாற்றும் வல்லமை அரசக்கு இருந்தும் எந்த விதமான அக்கறையும் இல்லாமல் புறக்கணிக்கிறதே ஏன்.. அதை மாற்றும் வல்லமை அரசக்கு இருந்தும் எந்த விதமான அக்கறையும் இல்லாமல் புறக்கணிக்கிறதே ஏன்.. அவர்கள் ஸ்லம் மக்கள், குப்பத்து மக்கள், சேரி மக்கள் என்று உதாசீனப்படுகிறார்களே ஏன்..\nநாகரிகம் பெருத்த பெரு சிறு நகரங்களில் கார்களில், துள்ளுந்துகளில் போகும் படித்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் முந்திச் சென்று போக்குவரத்து விதிகளையெல்லாம் அடித்து நொறுக்கி தனது சுயநலத்தை நிலை நிறுத்துகிறார்களே ஏன்.. வரிசையில் போக மனமில்லாமல் ஒருவர் மீது ஏறிப் போகும் மனநிலையை கொடுத்தது எது..\nநம் கண்ணெதிரிலேயே பார்க்கும் எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணமாக.. கொலை, கொள்ளை, தீ வைப்பு, திருட்டு, கற்பழிப்பு, அடிதடி, கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்புணர்வு, அவமானம், அசிங்கம், வறட்டு கௌரவம், முறையற்ற உறவுகள் என எல்லா வகையான தீமைகளும் எந்தவிதமான கூச்சமும் இன்றி நடந்துகொண்டிருக்கிறதே.. அச்சப்படும் மக்களும் அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் யார் மீதாவது பழியைப் போட்டு விட்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அமைதியாக இருக்கிறார்களே அதற்கு மூலம் என்ன..\nஉறவுக்குள் மட்டும் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் எப்போது வந்தது. அதற்கும் இதுவரை பேசி வந்த தீமைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா.. கோடிக்கணக்கான தெய்வங்கள், ஆயிரக் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான ஞாநிகள், முனிவர்கள், அருளுரையாளர்கள், தெருவிற்குத் தெரு கோயில்கள் என எல்லாம் இருந்தும் எதற்காக இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள், கடவுள்கள் தடுத்தாலும் தமது பெருமையை கடவுளுக்கும் ஏற்றி அவரை தமது கைப்பாவையாக மாற்றிக் கொள்கிறார்களே ஏன்..\nஇந்திய சமுகத்தில் சரிபாதியாய் இருக்க வேண்டியப் பெண்கள் 1000 ஆண்களுக்கு வெறும் 908 பேர் மட்டுமே இருக்கிறார்களே ஏன்.. தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 995 பேர் மட்டும் இருக்கிறார்கள் என்றால் கோளாறு எங்கிருக்கிறது.. தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 995 பேர் மட்டும் இருக்கிறார்கள் என்றால் கோளாறு எங்கிருக்கிறது.. பெண்கள் மட்டும் ஏன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும்.. பெண்கள் மட்டும் ஏன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும்.. யார் இதைத் தீர்மானித்தது, அல்லது எது தீர்மானித்தது.. யார் இதைத் தீர்மானித்தது, அல்லது எது தீர்மானித்தது.. பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை தீர்மானித்தது எது.. பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை தீர்மானித்தது எது.. பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொல்லும் கொடுந்துணிவை அளித்தது எது..\nஇப்படி எல்லாத் தீமைகளுக்கும் மூலமாக இருப்பது எது.. என்கிற கேள்விக்கு பல பதில்களை நம்மால் பெற முடியும்.. ஆனால் நமது சமூகத்தில் பல பதில்களைத் தேடி அல��ய வேண்டியதில்லை. அதற்கெல்லாம் ஒரே பதில் தான். அதுதான் சாதி.. சாதிதான்.. சாதியேதான்…\nஇந்த சாதி என்று சொல்கிறார்களே அது எப்படி இருக்கும், அதற்கான உருவம், மணம், குணம் என்ன.. யார் அதை படைத்தது.. அதற்கும் தீண்டாமைக்கும் உள்ளத் தொடர்ப்பு என்ன.. தீண்டாமை எப்படி உருவானது அல்லது யார் உருவாக்கியது.. இன்னும் ஏன் இவைகள் அழியாமல் இருக்கின்றன. யாராவது உலகத்தின் மேலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறார் களா.. யார் அதை படைத்தது.. அதற்கும் தீண்டாமைக்கும் உள்ளத் தொடர்ப்பு என்ன.. தீண்டாமை எப்படி உருவானது அல்லது யார் உருவாக்கியது.. இன்னும் ஏன் இவைகள் அழியாமல் இருக்கின்றன. யாராவது உலகத்தின் மேலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறார் களா.. அவற்றை செயல்படுத்துகிறார்களா… இவற் றிற்கான விடைகளைத் தெரிந்துகொண்டால் பிரச்சினைகளின் வேர்களைக் கண்டுபிடிக்கலாம் அல்லவா\nபடிக்காதப் பாமர மக்களிடம் புரையோடியிருந்த சாதி இப்போது கற்றுத் தெளிந்த மக்களையும் முட்டாளாக்கி கொடூரமாக வளர்ந்து கொண்டிருக் கிறது. எங்கும் சாதியின் வன்முறை வெறியாட்டம் தலை விரித்தாடுகிறது. அது தனக்கான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எல்லா இயற்கை அறத்தையும் அது குழித் தோண்டி புதைத்துக் கொண்டுள்ளது. அதன் கோரத்தைப் பற்றி புரிந்துக் கொள்ளாதவர்களால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் அப்படி கருத்துச் சொல்லப் போய் தன் சாதியைப் பற்றி பேச நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கிப் போகிறார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் சாதி மக்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு இருக்குமா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஒரு மாபெரும் பிரச்சினையின் மூலத்தை அறிந்துக் கொள்ளாமல் இனி எதையும்.. சனநாயகத்தை, முதலாளித்துவத்தை, உண்மையான மதத்தன்¬மையை, மனிதத் தன்மை உள்ளிட்ட எதைப் பற்றியும் நாம் பேச முடியாத நிலைக்கு வந்துள்ளோம்.\nஎனவே, சாதியைப் பற்றி புரிந்துகொள்ள அதன் மூலம், வளச்சி இயக்கம் மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றை குறித்த பரந்த அறிவை நாம் பெற வேண்டும். அதற்கு இன்றைக்கு உருவாகியுள்ள புதிய கண்ணோட்டத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள சாத்தியங்களுடன் அவற்றின் மூலத்தை பார��க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குத் தான் இந்த தொடர்.\nபுரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த இந்த அற்புதமான காலத்தில் இந்த துறையின் ஆதி மூலவராக நான் அவரையே பார்க்கிறேன். சாதியின் அத்தனை நுட்பங்களையும் அவர் ஆராய்ந்திருக்கிறார். அதன் இருளான பக்கங்களின் மீது பெரும் ஒளியினை பாய்ச்சி அதை யாரும் புரிந்துகொள்ள முடியும் என்று வழிகாட்டி இருக்கிறார். அவரின் அறிவியல் பார்வையின் ஒளியில் சாதியின் மூலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும், ஆற்றல்களையும், அதை அழிக்கும் வழிகளையும் இனி பார்க்கப் போகிறோம்.\nஆர்வமுள்ளவர்கள் அவரின் ஒளியை தொடர்ந்து வரலாம். உங்களை அறிவின் ஒளி பொருந்தியவர்களாக மாற்றிக்கொள்ளலாம். யாராவது நான் இந்த சாதிக்காரன் என்று தோளை தூக்கும்போது அவர்களை பரிதாபமாக பார்க்கலாம்.. அவர்களின் அறியாமையை நினைத்து கோபத்துடன் சிரிக்கலாம்.. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து அவர்கள் தலைகுனியலாம்.. நீங்கள் தயாராக இருந்தால்… வரலாற்றின் இருண்ட பக்கங்களை தேடி செல்லும் நெடும்பயணத்தில் ஒளியோடு பயணிக்க வாருங்கள்…\n(இத்தொடரில் சந்தேகங்கள் எழுமாயின் அவற்றை எமக்கு எழுதுங்கள்.)\nPrevious article ஓவியர் சந்துரு\nNext article விவசாயியை காக்காத எந்த அரசும் நரகத்திற்குத்தான் போக வேண்டும்\nகீழ்மட்டச் சந்தை திவால்… ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் ப…\nசேரி சாதி தீண்டாமை – 9\nசேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா ச…\nசேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்… கௌதம சன்னா 1 சேரிகள்…\nஅரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை\nதோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …\nகாங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில்\nஅரக்கோணம் நகரில் நேற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் அரக்கோணம் …\nஅரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையில் பங்கெடுத்துக் கொண்ட போது\nஅரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் அரக்கோணம் தொகுதி வ…\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nசர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ள காணொளி – திருவள்ளுவர் பிறப்பு, குடும்பப்…\nமலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.\nஎதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அ…\nதற்கால தமிழ் எழுத்துரு மாற்றத்தின் மூலவர்…\nபண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்…\nLoad More In அயோத்திதாசர்\nஅரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை\nதோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nமலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.\nமனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hanyi-group.com/visual-and-code-reading-inspection-machine-series.html", "date_download": "2022-05-19T05:07:32Z", "digest": "sha1:D65EHC66IXKEMFQIM653SOTK7FQQBWNH", "length": 14917, "nlines": 150, "source_domain": "ta.hanyi-group.com", "title": "குறியீடு ரீடர் | ஆய்வு இயந்திரம் - ஹனி", "raw_content": "\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > காட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nஅதிவேக ரோட்டரி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஉயர் துல்லியமான மேற்பரப்பு லேபிளிங் இயந்திரம்\nசெங்குத்து ���ுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nமுன் மற்றும் பின் இரண்டு பக்க லேபிளிங் இயந்திரம்\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு இயந்திரத் தொடர்\nவிஷுவல் அண்ட் கோட் ரீடிங் இன்ஸ்பெக்ஷன் மெஷின் சீரிஸில் பார்வை கேமரா ஆய்வு அமைப்பு, 300-200 மில்லியன் பிக்சல்கள், 16 மிமீ -100 மிமீ குவிய நீள லென்ஸ் உள்ளது, கேமரா பட ஒப்பீடு, சராசரி சாம்பல் கருவி, பைனரைசேஷன் கருவி போன்ற மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு தகவல், மற்றும் செயல்திறன் நம்பகமான மற்றும் நிலையானது. விஷுவல் மற்றும் கோட் ரீடிங் இன்ஸ்பெக்ஷன் மெஷின் சீரிஸ் அதிக துல்லியம் மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது, வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப நன்கு அறியப்பட்ட சர்வதேச பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.\nகுறியீடு ரீடர் | குறியீடு படித்தல் கண்டுபிடிப்பாளர்கள் | குறியீடு வாசிப்பு ஆய்வு இயந்திரம் | காட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு இயந்திரங்கள்\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வுமெஷின் சீரிஸில் பார்வை கேமரா ஆய்வு அமைப்பு, 300-200 மில்லியன் பிக்சல்கள், 16 மிமீ -100 மிமீ குவிய நீள லென்ஸ் உள்ளது, கேமரா பட ஒப்பீடு, சராசரி சாம்பல் கருவி, தயாரிப்பின் மூன்றாம் கட்ட தகவல்களைக் கண்டறிந்து தீர்ப்பதற்கு பைனரைசேஷன் கருவி போன்ற மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகிறது, மற்றும் செயல்திறன் நம்பகமான மற்றும் நிலையானது.\nசெயல்பாட்டு இடைமுகம் நட்பு, எளிய மற்றும் நடைமுறை. தொழிற்சாலையில் இயக்க சூழலுக்கு மிகவும் உகந்தது.\nஅதே நேரத்தில், இது IE உலாவியில் தொலைநிலைப் பார்வையை ஆதரிக்கிறது, இது நிரலாக்க போன்ற சிக்கலான படிகளைக் குறைக்கிறது.\nஒரு புதிய ஒளி மூல ஸ்ட்ரோப் கட்டுப்படுத்தியை ஒருங்கிணைத்தல், இது நேரடியாக ஒளி மூலத்தை அதிகப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும்.\n2. நீங்கள் ஒரு வர்த்தக நிறுவனமா உற்பத்தியாளரா\n3. உங்கள் தொழிற்சாலை இடம் எங்கே\nஷாங்காய், விமான துறைமுகத்திற்கு அருகில்.\n4. உங்கள் MOQ என்ன\n5. கட்டணம் செலுத்தும் காலம் என்ன\n6. உங்கள் விற்பனைக்குப் பின் ஆதரவு பற்றி என்ன\n24 மணி நேரம், சரியான நேரத்தில் பதில்.\n7. உபகரணங்களை எவ்வாறு பொதி செய்வது\nCE அடையாளத்துடன் நிலையான ஏற்றுமதி மர வழக்கு.\n9. எங்கள் அளவுக்கு ஏற்ப சாதனங்களை வடிவமைக்க முடியு���ா\nநிச்சயமாக. நாங்கள் வெவ்வேறு தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட மாறுபட்ட கோரிக்கைகளை வழங்குகிறோம்.\n10. உங்களிடம் விரிவான மற்றும் தொழில்முறை நிறுவல் கையேடு உள்ளதா\nஆமாம், உங்களிடம் விரிவான மானுவாலண்ட் உங்களுக்காக அளவுருக்களை முன்கூட்டியே அமைக்கும்.\nபானம் பெட்டி உற்பத்தி தேதி கண்டறிதல்\nபெட்டி உற்பத்தி தேதி கண்டறிதல்\nசூடான குறிச்சொற்கள்: விஷுவல் அண்ட் கோட் படித்தல் ஆய்வு இயந்திரத் தொடர், சீனா, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், வாங்க, தொழிற்சாலை, மேம்பட்ட, விலை பட்டியல், உயர் தரம்\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nமுகவரி: 1 வது கட்டிடம், எண் 89 கிழக்கு ஹுகுவாங் Rd, மின்ஹாங் மாவட்டம், ஷாங்காய், சீனா\nஎங்கள் காட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு, நிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம், தானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம், எக்ட் பற்றிய விசாரணைகளுக்கு. அல்லது விலைப்பட்டியல், தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nபதிப்புரிமை © 2021 ஷாங்காய் ஹன்ய் பொறியியல் கருவி நிறுவனம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/this-temple-issue-not-held-in-andhra/", "date_download": "2022-05-19T05:34:11Z", "digest": "sha1:CYZWBBAY4I42IEQ7APBWLFPHVTE7AUXB", "length": 15372, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ! - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்\n‘’ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nஜனவரி 18, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் பாவாடைகள் செய்த அட்டகாசம்,’’ என்று எழுதியுள்ளனர்.\nஇதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.\nகுறிப்பிட்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்ய தொடங்கிய அதே வேளையில், இந்த பதிவு மலையாளத்திலும் கூட பகிரப்படுவதைக் கண்டோம். ஆனால், அதில், தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளதைக் கண்டோம்.\nஇதன்பேரில், நாம் கூடுதலாக தகவல் தேடியபோது, இது தமிழ்நாட்டில் உள்ள நாட்றம்பள்ளி வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவம்தான் என உறுதிப்படுத்தும் வகையில் செய்தி இணைப்புகள் கிடைத்தன.\nதொடர்ந்து, தேடியபோது இதுபற்றி தரப்பட்ட போலீஸ் புகார் விவரமும் கிடைத்தது.\nஇதில், புகார் தரப்பட்டுள்ள செல்பேசி எண்ணிலும் பேசி உறுதிப்படுத்தினோம்.\nஎனவே, நாட்றம்பள்ளி அருகே உள்ள எல்லப்பள்ளி கிராமத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் புகைப்படத்தை எடுத்து, ஆந்திராவில் நிகழ்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில் முழு உண்மையில்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்\nFACT CHECK: ஆந்திராவில் கிறிஸ்தவ மத போதகர்களால் 2 இளம் பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nFACT CHECK: மாஸ்க் போட்டு சாப்பிடுவது போல ராகுல் போஸ் கொடுத்தாரா\nFACT CHECK: ஸ்டாலினை மிக மோசமாக விமர்சித்து கிருஷ்ணசாமி பேசினாரா\nகாங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்: சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை- பிபிசி செய்தி உண்மையா\nகள்ள ஓட்டு போட செயற்கை விரல்களை வாங்கியதா பா.ஜ.க\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nகலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம் (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2022-05-19T05:28:05Z", "digest": "sha1:URDA4B3RY4UB67NEIES4AMADYRWH4S6I", "length": 9467, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைமை பொறுப்பு? |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைமை பொறுப்பு\nமத்திய அமைச்சரவையில் இடம் பெறாத ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக.,வின் தலைமை பொறுப்பு வழங்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த முறை மோடி அமைச்சரவையில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த ரத்தோர் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறவில்லை.\nஇது சர்ச்சை பொருளாக விவாதிக்கப் பட்டது. இளம் முகம், ஒலிம்பிக் சாம்பியன், நன்றாக பணியாற்றியவருக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என விவாதங்கள் எழுந்தன.\nஇந்நிலையில், அவருக்கு அதற்குப் பதிலாக ராஜஸ்தான் பாஜகவின் தலைமைபொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத்தழுவியது. இதனால் மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் என பாஜக முடிவுசெய்துள்ளது. இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ., கஜேந்திரசிங் ஷெகாவத் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவரை முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே உள்ளிட்டவர்கள் ஏற்கவில்லை. உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவரை அப்பதவியில் அமர்த்தினால் மற்ற சமூகத்தினருடன் தொடர்பற்றுபோகும் எனக் கூறினார்.\nஇதனால், அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ள ராஜ்யவார்தன் சிங் ரத்தோருக்கு ராஜஸ்தான் பாஜக தலைமை பொறுப்பு வழங்கப்பட அதிகவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ராஜ்யவர்தன் ரத்தோர் ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண பூணியாவை 3.89 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட்டியின்றி…\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் அரசு\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி\nஎங்களுடைய ஆதரவு என்றும் உண்டு\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக ...\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய ப� ...\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திர� ...\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்ச� ...\nஔரங்கஸீப் இடித்தார் மோடி மீட்கிறார்\nநரேந்திர மோடி தனித்துவம் மிக்கவர்\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=722556", "date_download": "2022-05-19T06:07:36Z", "digest": "sha1:CWHZLPIEKMQKAUZB6UFWXNQFNPNVLNZN", "length": 8338, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த ந���திமன்றம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்\nமதுரையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில் ஆறுமுகத்துக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மதுரை மார்வாரி போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.\nபாலியல் தொல்லை ஆயுள் தண்டனை நீதிமன்றம்\nநெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக கனிமவள உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி: காளை முட்டி காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு..\nகிண்டி கொரோனா மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு\nபாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை\nஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் அதிரடி\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு..\nவிருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிப்பு..\nவிழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nசென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..\nபேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..\nகோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்\nஅரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உ���ை\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..\nமுற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்\n30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..\nஅசாமில் அடித்து நொறுக்கிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..\nஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்\nஉலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=722600", "date_download": "2022-05-19T05:05:30Z", "digest": "sha1:5QUC2QBE723ZAZFOJLQUGJRLTZZA57X2", "length": 7450, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு\nசேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி என்பவர் உயிரிழந்தார்.\nசேலம் சிலிண்டர் வெடித்து விபத்து பலி\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..\nசென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..\nகனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்\nகோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nபருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்\n2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..\nசென்னை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்த விவகாரம்: தனியார் பள்ளி மீது தாய் புகார்\nகாஷ்மீர் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது\nவடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்\nசெய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமுற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்\n30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..\nஅசாமில் அடித்து நொறுக்கிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..\nஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்\nஉலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/", "date_download": "2022-05-19T06:02:29Z", "digest": "sha1:VR3SMXNOMEM62LPCJDCV6SQMND72OZTH", "length": 4269, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "ஓய்வு பெற்ற போஸ்ட்மாஸ்டருக்கு அம்பேத்கர் விருது", "raw_content": "\nஓய்வு பெற்ற போஸ்ட்மாஸ்டருக்கு அம்பேத்கர் விருது\nபெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனதுரை (63), எம்.ஏ., பி.எல்., பட்டதாரியான இவர் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றதைதொடர்ந்து துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஔவையார் தெருவில் வசித்து வருகிறார்.\nஇவர் அகில இந்திய தபால் தந்தி ஊழியர் நல சங்க துணை தலைவராகவும், சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.\nஇவர் பிரம்மதேசம் கிராமத்தில் அம்ப��த்கர் சிலை அமைத்தது, அஞ்சல் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 16 பேருக்கு போராடி கருணை அடிப்படையில் அரசு பணி வாங்கிக்கொடுத்தது, பொதுமக்களின் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்தது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.\nஇவரது சமூக சேவையை பாராட்டி புதுடெல்லியில் உள்ள ஹியூமன் ரைட்ஸ் புரொடக்ஸன் கோஆப் இன் நேஷனல் எமர்ஜென்ஸி ஆக்ஸன் நெட்ஒர்க் என்ற அமைப்பு அம்பேத்கர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.\nஇந்த விருதை புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜோசப், சந்தனதுரைக்கு வழங்கினார்.\nசந்தனதுரை 2009ம் ஆண்டு அகில இந்திய அளவில் சிறந்த போஸ்ட்மாஸ்டர் என்ற விருதும், 2010ல் சென்னை பிரஸ் சார்பில் ஜாம்பவான் என்ற விருதும், பெரம்பலூர் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் சிறந்த சமூக சேவகர் விருதும் வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/odum-caril-thideer-thee-vibathu.php", "date_download": "2022-05-19T06:16:04Z", "digest": "sha1:SUE36CSEZPLFVVHGMMNOUFTGCTSOL7KO", "length": 30449, "nlines": 381, "source_domain": "www.seithisolai.com", "title": "சாலையில் சென்று கொண்டிருந்த கார்.... திடீரென நடந்த சம்பவம்.... தூத்துக்குடியில் பரபரப்பு....!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nசாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென நடந்த சம்பவம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….\nசாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென நடந்த சம்பவம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….\nஓடும் காரில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் பாபுலால் பாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிதா பேகம் என்ற மனைவி உள்ளார். இவர்களுடைய மகனுக்கும் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது தூத்துக்குடியில் இருந்த புதுமண தம்பதியை அழைத்துச் செல்வதற்காக இருவரும் காரில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை அவரது உறவினர் முகம்மத்தஸ்வின் அயாஸ் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழி சாலையில் எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகில் கார் வந்து கொண்டிரு���்தது.\nஅப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகம்மத்தஸ்வின் அயாஸ் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். அதன்பின் பாபுலால் பாய் உள்பட 3 பேரும் காரில் இருந்து இறங்கினர். அதன்பின் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பாபுலால் பாய் உள்ளிட்ட 3 பேரும் வேறொரு காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags: #தூத்துக்குடி, ஓடும் காரில் திடீர் தீ விபத்து, மாவட்ட செய்திகள்\nதீவிர பாதுகாப்பு பணி…. வசமாக சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…\nஇந்த உணவகத்தில் அரசு பேருந்துகள் நிற்காது…. போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு…\nவரலாற்றில் இன்று மே 19…\nவரலாற்றில் இன்று மே 18…\nவரலாற்றில் இன்று மே 17…\nவரலாற்றில் இன்று மே 16…\nவரலாற்றில் இன்று மே 19…\nமே 19 கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை… The post வரலாற்றில் இன்று மே 19…\nகாணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nமோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர்… The post காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nதிண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\nபள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில்… The post திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\n“திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nகுஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ்… The post “திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nமேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nமேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் அருகே இருக்கும் எடச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி. விவசாயிகளான இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகள் சென்றுள்ளது. நேற்று முன்தினம்… The post மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nபேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக… The post பேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\n கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nயாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்… The post அய்யயோ என்னாச்சி… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான… The post மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற… The post காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகுளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\nதண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில்… The post குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\n2019 புல்வாம�� தாக்குதல் (3)\n75 வது சுதந்திர தினம் (15)\nகவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள் (15)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (2)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nஐநா பெண் ஊழியர்களும் இதை கட்டாயமாக அணிய வேண்டும்…. தலீபான்கள் அதிரடி உத்தரவு….\nமீண்டும் 144 தடை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….\nதேசிய செய்திகள் மாநில செய்திகள்\nமத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்…. சற்றுமுன் உச்சநீதிமன்றம் அதிரடி….\nஜுலை 3-வது வாரத்தில் CUET தேர்வுகள்….. யூஜிசி அதிரடி அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile-eng.asp?id=106&cat=3&subtype=college", "date_download": "2022-05-19T05:11:51Z", "digest": "sha1:2BZXOGIJ4BDJONIDLNGG3RLLT4OJGYAK", "length": 4107, "nlines": 64, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nபி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 09\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 03\nஉலக தமிழர் செய்திகள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2022-05-19T06:30:33Z", "digest": "sha1:TIXHQFM5ZJ57WAKAMCDSXVILSJQ7JAGG", "length": 8309, "nlines": 171, "source_domain": "minkirukkal.com", "title": "முற்றுப்புள்ளி - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nபுள்ளி என்பது ஒன்றுதான் அது\nதொடர் புள்ளிகளுக்கும் வைக்கப்படும் புள்ளிகளில்\nஅது பெரும்பாலும் ஒன்றை அத்தோடு நிறுத்துவதையே குறியாக கொண்டிருக்கிறது\nசில நேரங்களில் மட்டுமே துக்கத்தையும்\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nதமிழின் மேல் கொண்ட அளவற்ற பற்றும்,ஆர்வமுமே இவரை எழுதத் தூண்டியது. சிறு வயதில் இருந்தே தோன்றுவதை எழுதும் வழக்கமுடையவர். \"விதைகளே விருட்சமாகும்\"\nசகடக் கவிதைகள் – 29\nபாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 18\nஅ. பிரபா தேவி -\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2019/03/04/i-condemn-an-irresponsible-pm/", "date_download": "2022-05-19T04:53:28Z", "digest": "sha1:PEBJ4R6EHKGMMLW4CAF3LN2FTNZN3UNB", "length": 15565, "nlines": 60, "source_domain": "savaalmurasu.com", "title": "#I condemn an irresponsible PM: - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\n,வெளியிடப்பட்டது March 4, 2019\nஒரு கல்லூரியில் பல மாணவர்களுக்கிடையே கலந்துரையாடுகிறார் நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள். அப்போது டிஸ்லெக்சியா (dyslexia) குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்தும், அவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் முன்னெடுக���க வேண்டிய பணிகள் குறித்தும் பேச முனைகிறார் ஒரு மாணவி. நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையும் திவ்யங் புனித உடல்கொண்டோர்மீது மாறாப் பாசமும் கொண்டிருக்கிற இந்த நாட்டின் பொறுப்பான பிரதமர் என்ன செய்கிறார் தெரியுமா அந்த மாணவியின் ஆக்கபூர்வமான பேச்சைத் தன் அரசியல் எதிரிகளைக் கிண்டல் செய்ய பயன்படுத்திக்கொள்கிறார். அவரின் கலாய்த்தலுக்குப் பிற மாணவர்கள் சிரிக்க, இந்த மாணவியோ, ஒன்றும் புரியாதவராய் தன் பொறுப்பான உரையைத் தொடர்கிறார். மீண்டும் அந்த மாணவியை இடைமறிக்கும் மோடி அவர்கள், தன் அரசியல் எதிரிகளை மீண்டும் கலாய்க்கிறார். இதற்கும் அங்கு பலத்த சிரிப்பொலி.\nஇந்த நிகழ்வால் மாற்றுத்திறனாளிகள் அதிகம் புண்பட்டிருக்கிறார்கள் என்பதைவிட, அவர்களின் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் ஒவ்வொருவரும் அந்த பெண்ணின் வழியே உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும் யாரால் ஒரு நாட்டின் பிரதமரால். ஒரு தேசத்தின் பிரதமர் முன்னிலையில், சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் குறித்த ஒரு கருத்தை முன்வைக்கிறார் அந்த மாணவி. வந்திருப்பவர் பிரதமர், நிச்சயம் இந்தப் பிரச்சனை குறித்து அவர் அக்கறை கொள்வார். அதனால், டிஸ்லெக்சியா குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் நல்லதொரு மாற்றம் வரும் என்கிற அந்த மாணவியின் அழுத்தமான நம்பிக்கையையும், உயரிய நோக்கத்தையும் ஒரே நொடியில் உங்களின் கீழான அரசியல் நையாண்டிகளால் பொடித்துப் போட்டுவிட்டீர்கள் பிரதமர் அவர்களே.\nநீங்களும், உங்களைக் குளிர்விக்க, உங்கள் கலாய்த்தலுக்குக் கைகொட்டிச் சிரித்த பிற மாணவ இயந்திரங்களும் மிகுந்த தலைக்கனம் கொண்ட ஓர் அரசர் குழாமை ஒத்திருக்க்கிறீர்கள். உங்கள் கிண்டல்களைக்கூட சரியாக உள்வாங்கிக்கொள்ளாத அந்த அப்பாவி மாணவி, இந்த தேசத்தின் ஏழை எளிய மக்களை அப்படியே உருவகித்து நிற்கிறார். அவளின் ஒப்பற்ற நோக்கத்தைச் சிதைத்து, மனதளவில் துகிளுரித்திருக்கிறீர்கள். நீங்கள் தேசத்தைக் காக்கவந்த கலியுகக் கண்ணன் என்று உங்கள் அடியார்கள் ஆலாபனை செய்துகொண்டிருக்க, “இல்லை, இல்லை, நான் துரியோதனன் குழாம்” எனச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு திவ்யங் (புனித உடல்கொண்டோர்) என இயல்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாத வெற்று புகழ்ச்சொல்லை நீங்கள் சூட்டியபோதே எமக்குத் தெரியும். என்றாவது ஒருநாள் எங்களுக்கு உங்களால் செருப்படி கிடைக்கும் என்று. நிலத்தை பூமித்தாய் என்றும், நாட்டை பாரதமாதா என்றும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்ட அதே கூட்டம்தான், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய், பெண்களை அடிமைகளாய் நடத்திவந்திருக்கிறது. தாங்கள் அந்தக் கூட்டத்தின் ஒப்பற்ற பிரதிநிதியாயிற்றே.\nநாட்டின் மேல்தட்டுவாசியையும், விளிம்புநிலை அன்னாடங்காட்சியையும் ஒன்றாக பாவித்துப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய இந்த நாட்டின் பிரதம அமைச்சரே, மலிவான அரசியல் பகடிக்காகத் தன் தார்மீகத்தை ஒரு நிமிடம் கைகழுவியிருக்கிறார் என்கிறபோது, ராதாரவிக்களும், ராஜேந்திரபாலாஜிகளும் மன்னிக்கப்பட வேண்டியவர்களே.\nவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்\nபார்வையற்ற பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம்\nபெரம்பலூர்; உதடு – உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு நாளை இலவச மருத்துவ முகாம்\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\n” மிரட்டும் நபர், மெத்தனத்தில் அரசு நிர்வாகம், சொல்லுணாத் துயரில் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம்,: என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்\nசவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’\nஎல்லோரும் இணைவோம், இடுக்கண் களைவோம்\nதிரைவாசிப்பான்கள் பயன்படுத்தி, சமூக ஊடகங்களைக் கையாள்வது எப்படி” அறிந்துகொள்ள ஒரு பயிலரங்கு அனைவரும் வாருங்கள்\nஅதிகம் படிக்க ஆசை இருக்கு, வழிகாட்டுங்களேன்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmyfocus.com/actor-vikram-tests-positive-for-corona/", "date_download": "2022-05-19T06:11:41Z", "digest": "sha1:744NP6OUZTRLFIQVHOEJM7QZHWLXITTG", "length": 13311, "nlines": 98, "source_domain": "tamil.filmyfocus.com", "title": "பிரபல நடிகர் விக்ரமுக்கு 'கொரோனா' பாதிப்பு... ஷாக் மோடில் ரசிகர்கள்! Filmy Focus - Latest Tamil Movie News | Latest Kolloywood Updates", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»பிரபல நடிகர் விக்ரமுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்\nபிரபல நடிகர் விக்ரமுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷா���் மோடில் ரசிகர்கள்\nசினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘மகான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.\nசமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்க உள்ளாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.\nஇந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறாராம்.\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி க��ண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nவெளியானது செம மாஸான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ட்ரெய்லர்… ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nபவர்ஃபுல்லான வில்லி ரோலில் சமந்தா… வெளியானது ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ட்ரெய்லர்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nகே.ஜி.எஃப் 2 படத்தின் வீடியோ பாடல் வெளியானது \nஅடேங்கப்பா… 34 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா\nஅட்லீயை நிராகரித்த முன்னணி நடிகர் \nவெளியாவதற்கு முன்பே அயலான் படம் செய்த சாதனை \nவைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம் \n2-வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி.இமான்… வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள்\nஅடேங்கப்பா… 5 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா\nதொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய மீரா ஜாஸ்மின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்\nஅஜித் படத்தில் சல்மான் கான் \nநடிகர் தனுஷுக்கு வந்த சோதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/03/nit-trichy-recruitment-2021-project-staff_23.html", "date_download": "2022-05-19T05:40:52Z", "digest": "sha1:DME2GKYWRSQEEO77OGCPJ43CB3O73MNB", "length": 8397, "nlines": 94, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Project Staff", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Project Staff\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: Project Staff\nVignesh Waran 3/23/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nitt.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி பதவிகள்: Project Staff. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. NITT-National Institute of Technology Tiruchirappalli Recruitment 2021\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: Project Staff முழு விவரங்கள்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 27-03-2021\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு வி��்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nSSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 5000+ காலியிடங்கள்\nவிருதுநகர் அரசு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2021: Lab Supervisor & Lab Technician\nஇந்து சமய அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2021\nஈரோடு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2022: Ambulance Driver & Nurse\nதிருநெல்வேலி அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2020: ஆசிரியர் - 2 காலியிடங்கள்\nதமிழக அரசு தலைமை செயலகம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nMRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021: Workmen Apprentice\nமதுரை கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2019: அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள்\nசெங்கல்பட்டு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1572038", "date_download": "2022-05-19T06:02:02Z", "digest": "sha1:ALTO3U7KK4ATVCM5I3XSQYW763KYCGGL", "length": 30720, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்க்கட்சியில எக்கச்சக்க கோஷ்டி| Dinamalar", "raw_content": "\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 1\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 1\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜ��� 8\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nவெளியூர் சென்று விட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்த மித்ராவை, மொபட்டில் கூட்டி சென்றாள், சித்ரா. \"\"ஏன் இவ்ளோ ஸ்பீடு. மெதுவா போக்கா,'' என்றாள் மித்ரா. \"இல்லப்பா, இங்கிருந்து மொதல்ல கிளம்பிட்டா, நமக்கு நல்லது,'' என, சித்ரா பீதியை கிளப்பினாள்.\"\"என்னக்கா பிரச்னை'' என்றாள் மித்ரா.\"\"பஸ் ஸ்டாண்ட் என்றாலே பல பிரச்னை. நம்ம ஊர்ல பலான பிரச்னை,'' என, வெறுப்பை கொட்டினாள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவெளியூர் சென்று விட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்த மித்ராவை, மொபட்டில் கூட்டி சென்றாள், சித்ரா. \"\"ஏன் இவ்ளோ ஸ்பீடு. மெதுவா போக்கா,'' என்றாள் மித்ரா. \"இல்லப்பா, இங்கிருந்து மொதல்ல கிளம்பிட்டா, நமக்கு நல்லது,'' என, சித்ரா பீதியை கிளப்பினாள்.\n\"\"என்னக்கா பிரச்னை'' என்றாள் மித்ரா.\n\"\"பஸ் ஸ்டாண்ட் என்றாலே பல பிரச்னை. நம்ம ஊர்ல பலான பிரச்னை,'' என, வெறுப்பை கொட்டினாள் சித்ரா.\n\"\"அது தான், ராத்திரியான அங்கங்கே நடக்குதே. திருப்பூருக்கு இது புதுசில்லையே. இப்பெல்லாம், பகல்லயே நடக்குது. தனியா நிக்கற ஆண்களை, ஒரு கும்பல் மடக்கி, பாத்ரூம் பக்கமா நின்னுட்டு, \"பலான' பெண்கள் சிலர், மிரட்டி பணத்தை பறிக்கிறாங்க,' என்ற சித்ரா கூறி முடிப்பதற்குள், \"\"அடப்பாவமே\nஅவுட் போஸ்ட்ல புகார் செய்யறதுதானே,'' என்றாள் மித்ரா.\n\"\"அங்க எப்பக்கா, போலீஸ் இருக்குது அப்டியே சொன்னாலும், புகார் கொடுத்த ஆளையே குற்றவாளியாக்கி விடறாங்க இந்த பெண்கள். அங்க, கடை வச்சுருக்கிற வியாபாரிகளும் இதைய கண்டுக்கறதில்ல,'' என்றாள் சித்ரா.\n\"\"ஆமாம். இவர்களுக்கு தலைவி போல் ஒரு பெண். எந்நேரமும் \"மப்புல' சுத்தி வர்றார். சிக்குற ஆண்களிடம் பணம் பறித்துக் கொள்வது இவரோட வேலை. புது பஸ் ஸ்டாண்டிலும் இதே கூத்துதான், '' என்றாள் மித்ரா.\n\"\"திருப்பூர் வந்த ஸ்டாலின், நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் பேசினாராம். கட்சியிலே, ஏதும் பிரச்னையா,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ரா, \"\"வழக்கம் போல், கோஷ்டி பிரச்னைதான். அதுதான் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம்னு புகார் சொல்லியிருக்காங்க. இந்த முறை வடக்கு, தெற்கு, என, ரெண்டு மாவட்ட செயலாளர்கள் மீதும் சரமாரியாக புகார் போயிருக்கு. உள்ளாட்சி தேர்தலில் நல்லா வேலையை பாருங்க; அதற்கு முன்னாடி கோஷ்டி பிரச்னைக்கு முடிவு கட்டறேன்னு ஸ்டாலின் சொன்னாராம்,'' என்றாள்.\n\"\"எந்தெந்த வார்டு \"லேடீஸ்' வார்டு ஆகுதுன்னு, அதிகாரிகளை நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என்று ஆரம்பித்தாள் மித்ரா.\n தேர்தல் வருதுல்ல... \"சிட்டிங்' கவுன்சிலருங்க எங்க நிக்கலாம்னு முடிவு பண்ணனுமே\n\"\"ரொம்ப கரெக்டா சொன்ன, மாநகராட்சியில, 21 \"லேடி' கவுன்சிலருங்க. மொத்தம் இருக்கற, 10 எதிர்க்கட்சி கவுன்சிலர்ல, ஆறு பேர் லேடீஸ். வரும் உள்ளாட்சி தேர்தலில், 50 சதவீத ஒதுக்கீடு இருந்தா, 30 \"லேடீஸ்' வார்டு இருக்கணும். எதிர்க்கட்சில ஜென்ட்ஸ் கவுன்சிலர் இருக்கற வார்டுகளையும், லேடீஸ் வார்டா மாத்த முடிவு பண்ணியிருக்காங்க. அப்படிப்பார்த்தா, நாலு எதிர்க்கட்சி வார்டு மாறினாவே போதும்னு, ஆளுங்கட்சி வட்டாரம் கணக்கு போட்டியிருக்கு''\n\"\"ம.ந.கூட்டணில, கம்யூ., கட்சி நின்னா, வார்டுக்குள்ள மத்தவங்க ஜெயிக்கறது சந்தேகம்தான். அதனால, \"மெஜாரிட்டி' வராவிட்டாலும், எப்டியாவது கவுன்சிலர்களை இழுத்துடனும்னு, ஆளுங்கட்சில ரகசிய உத்தரவு போட்டிருக்காங்கலாம்,'' என்றாள் மித்ரா.\n\"\"ம.ந. கூட்டணி இட ஒதுக்கீட்ல ஒத்துவராம, பிரிஞ்சுடுவாங்கனு, ஆளுங்கட்சிக்காரங்க பிரசாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,''\n\"\"போன வாரத்துல, ம.ந.கூட்டணி நிர்வாகிங்க இது சம்பந்தமா பேசுனாங்க. இட ஒதுக்கீட்ல சுமூகமாக இருந்து, மாநகராட்சியில கவுன்சிலர் சீட்ட அதிகமா பிடிக்கோணும்ன்னு உறுதியா பேசியிருக்காங்க. போன எலக்ஷன்ல, எம்.எல்.ஏ., இருந்தும் கூட, மா.கம்யூ., கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் இல்லாம போயிட்டாங்க.\n\"\"ஏதோ, 3வது வார்டு கவுன்சிலர் ஒருத்தராவது இருக்காரு. அதனால, பழைய பலத்தை நிரூபிக்கற மாதிரி, வார்டுக்குள்ள வேலை செஞ்சு, கவுன்சிலர் பதவிகளை பிடிச்சு, ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்கணும்னு தீர்மானம் பண்ணியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n\"\"அதுதான், போன மாசத்துல இருந்தே பழைய பிரச்னைக்காக கொடி பிடிச்சு, போராட்டம் அப்பிடி இப்பிடின்னுட்டு, கோஷம்போட ஆரம்பிச்சுட்டாங்களே\n\"\"ஆளுங்கட்சி \"மாஜி' மறுபடியும் பெரிய பதவிய பிடிக்கோணும்னு போராடிட்டு இருக்காரு. அவர் வீடு இருக்கற வார்டுல, இ.கம்யூ., பலமா இருக்கறதால, 10வது வார்டுல நிக்க யோசிச்சுட்டு இருக்காருனு, கட்சிக்காரங்க பேசிக்கறாங்க,'' என்று சித்ரா சொன்னதும், \"\"அக்கா, நானும், \"மாஜி' மேட்டரு சொல்றேன், கேளுங்க. அவரோட பி.ஏ.,வுக்கு ஈரோடு கோர்ட் \"பிடிவாரன்ட்' போட்டிருக்கு. கவர்மென்ட வேலைக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த ஒருத்தரு, கோர்ட்டுக்கு போயிட்டாரு. இதனால, \"மாஜி' செம அப்செட்டாம்,'' என்றாள் மித்ரா.\n\"\"மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மாறியது,\"டையிங்' காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமாம்,'' என்றாள் சித்ரா.\n\"\"அடிக்கடி அதிகாரிங்க மாறினா, அவங்களுக்கு சிரமம் தானே\n\"\"புதுசா மாறினாத்தானே சிரமம்; மாவட்ட பொறியாளரை, சில மாசத்துக்கு முன்னாடி, ஊட்டிக்கு மாத்தினாங்க; \"குளிர்' தாங்க முடியாம, \"வெயில் காயலாம்'னு மறுபடியும், திருப்பூருக்கே \"டிரான்ஸ்பர்' வாங்கிட்டு வந்திருக்காரு. அவரு பழைய ஆளுங்கிறதால, \"சரியா' பாத்துக்கலாம்னு, \"டையிங்'காரங்க ரொம் சந்தோஷமா இருக்காங்க,''என்றாள் சித்ரா.\nவெளியூர் சென்று விட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வந்த மித்ராவை, மொபட்டில் கூட்டி சென்றாள், சித்ரா. \"\"ஏன் இவ்ளோ ஸ்பீடு. மெதுவா போக்கா,'' என்றாள் மித்ரா. \"இல்லப்பா, இங்கிருந்து மொதல்ல\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"மாஜி' ஆட்டம் தாங்க முடியல\nபணம் பிடித்த அதிகாரிக்கு \"வேலை போச்சு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவ���்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"மாஜி' ஆட்டம் தாங்க முடியல\nபணம் பிடித்த அதிகாரிக்கு \"வேலை போச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/4621/vinoth-khanna-passes-away", "date_download": "2022-05-19T05:21:37Z", "digest": "sha1:UCU34H6DTDY7QRW27TFQ2FZNBK6ENSG6", "length": 7683, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார் | vinoth khanna passes away | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nஇந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nபிரபல இந்தி நடிகரும் பா.ஜ.க எம்.பியுமான வினோத் கண்ணா இன்று காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு புற்றுநோய் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதை அவர் மகன் ராகுல் கண்ணா மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வினோத் கண்ணா மரணமடைந்தார்.\nஇவர், தற்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம், மும்பைக்கு இடம்பெயர்ந்தது. 1968ல் வெளியான ’மான் கி மீத்’ என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமான வினோத் கண்ணா, இதில் வில்லனாக நடித்தார். இந்தப் படம் தமிழில் வெளியான ’குமரிப்பெண்’ படத்தின் ரீமேக். தொடர்ந்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துவந்த இவர், அடுத்து ’ஹம் தும் அவுர் வோ’ படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து, மேரே அப்னே, மேரா கான் மேரா தேஷ், கட்டார், ஜெயில் யாத்ரா உட்பட சுமார் 141 படங்களில் நடித்துள்ளார்.\nமறைந்த வினோத் கண்ணா, கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ராகுல் கண்ணா, அக்‌ஷய் கண்ணா என்ற இரண்டு மகன்கள். இருவரும் நடிகர்கள். கருத்து வேறுபாடு காரணமாக கீதாஞ்சலியை பிரிந்த இவர், பின்னர் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாக்‌ஷி என்ற மகனும் ஸ்ரத்தா என்ற மகளும் உள்ளனர்.\nஎமிரேட்ஸில் இனவெறி: பாகுபலி தயாரிப்பாளர் பகீர்\nசேலம் உருக்காலை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\n\"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்\" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/159002/", "date_download": "2022-05-19T05:15:53Z", "digest": "sha1:B4Y2WTZ6OV2F7EZM64HSSCH2KPHBJKPZ", "length": 9763, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கொரோணா ஜனாஸா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியது ஐக்கிய காங்கிரஸ். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொரோணா ஜனாஸா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியது ஐக்கிய காங்கிரஸ்.\nகொவிட் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்றும் எந்தவொரு மையவாடிகள், மயானங்களிலும் அடக்கலாம் – என அர‌சு திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிட்டுள்ள‌மைக்காக‌ ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் ப‌ங்காளிக்க‌ட்சியான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும் அர‌சுக்கும் ந‌ன்றி தெரிவித்துள்ள‌து.\nஇது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளால் ஜ‌னாதிப‌தி ம‌ற்றும் பிர‌த‌ம‌ர் ஆகியோருக்க�� அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்தில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து\nகொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாக‌,\nகொவிட் தொற்றினால் மரணிப்போரின் சுகாதார ஊழியர்களால் உடல்கள் சீலிடப்பட்டு , சவப் பெட்டியில் வைக்கப்படும் . ( உறவினர்களால் சவப்பெட்டி வழங்கப்பட வேண்டும் ) உடல் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் அல்ல‌த் தகனம் செய்யப்பட வேண்டும் என‌ அறிவித்துள்ள‌மை மூல‌ம் எமது க‌ட்சியால் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌விட‌ம் விடுத்த‌ கோரிக்கைக்கு கௌர‌வ‌ம் கிடைத்துள்ள‌த‌ன் மூல‌ம் பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் இணைந்து கொண்ட‌ முத‌லாவ‌து முஸ்லிம் க‌ட்சி என்ற‌ வ‌கையில் ம‌கிழ்ச்சிய‌டைகிறோம்.\nகொரோனாவினால் ம‌ர‌ணிக்கும் ஜ‌னாஸாக்க‌ளை அந்த‌ந்த‌ ஊர்க‌ளில் அட‌க்க‌ம் செய்ய‌ அனும‌திக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ரால் க‌ட‌ந்த‌ 2021 ந‌வம்ப‌ர் மாத‌ம் 19ந்திக‌தி ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை அநுராத‌ புர‌த்தில் உள்ள‌ ஜ‌னாதிப‌தி மாளிகையில் நேர‌டியாக‌ நேர‌டியாக ச‌ந்தித்த‌ போது கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅத‌ற்கு ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் சாத‌க‌மாக‌ ப‌தில் த‌ந்திருந்தார். இது ப‌ற்றி க‌ட்சியின் உத்தியோக‌பூர்வ‌ முக‌நூல் ப‌க்க‌த்திலும் செய்தி வெளியிட‌ப்ப‌ட்டிருந்த‌து.\nஅத‌ற்க‌மைய‌ த‌ற்போது சுகாதார‌ அமைச்சு வெளியிட்ட‌ அறிவித்த‌லின் ப‌டி இத‌ற்கான‌ அனும‌தி கிடைத்துள்ள‌து.\nஐக்கிய‌ காங்கிர‌சின் கோரிக்கையை ஏற்று இத்த‌னை விரைவாக‌ அந்த‌ந்த‌ ஊர்க‌ளில் அட‌க்க‌ம் செய்ய‌ அனும‌தி த‌ந்த‌மைக்காக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும் அவ‌ர‌து அர‌சுக்கும் ந‌ன்றி தெரிவிக்கின்ற‌து என‌ குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleமின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்\nNext articleமனைப்பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உடல், உள ஆரோக்கியத்தின் அவசியம் பற்றி அ��ிவூட்டல்\nஅமைதிவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள கைதிகளும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் அழைப்பு\nநீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – 121 ரூபாய்க்கு நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள்\nஎரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய இன்னும் 45 நாட்கள் செல்லும் – வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/31-mar-2020", "date_download": "2022-05-19T06:21:15Z", "digest": "sha1:YBDJPAVA62M2BQCP65LIXE7NJZY266FO", "length": 13056, "nlines": 285, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 31-March-2020", "raw_content": "\nபெண் நினைத்தால் மாற்றம் நிகழும்\nகொரோனா... கவனம் வேண்டும்... கவலை வேண்டாம்\nசேவை: ஆனந்தம் விளையாடும் வீடு\nநம்பிக்கை ஒளி: நான் ஆயிரத்தில் ஒருத்தி\nகாக்க காக்க... நீர் காக்க... தீர்த்தக்கரையினிலே\nவெற்றி மங்கை: குடும்பச் சுமையால் பளு தூக்கினேன்... பதக்கம் வென்றேன்\nகஷ்டத்துக்குப் பஞ்சமில்லை... ஒற்றுமைக்கோ ஒரு குறையுமில்லை\nவரலாறு படைத்த பெண் சாதனையாளர்கள்\nஒவ்வொரு செடியும் என் குழந்தை மாதிரி\n30 வகை வாழை சமையல்\nவேலைக்கு நடுவே வீட்டையும் கவனிக்கிறோம்\nநாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற பெண்கள்\n33 நாள்களே ஆன பெண் குழந்தையை...\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்\nஅவள் சினிமா: ரியல் சிங்கப்பெண்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n - உங்கள் பெருமைகள் வாடிக்கையாளருக்குத் தேவையில்லை\nஜோதிகாவுக்கு 'வேற லெவல்' தன்னம்பிக்கை\nமொபைல் போன்... பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: எடைக்குறைப்புக்கு உதவும் கோடைக்கால உணவுகள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 30: என் கணவரும் மகனும் அரசியலுக்கு வர வேண்டும்\nஎன் பிசினஸ் கதை – 12: அவமானங்களை வெகுமானங்களாக மாற்றினேன்\nசட்டம் பெண் கையில்... ஆதார் ஏன் அவசியம்\nபெண் நினைத்தால் மாற்றம் நிகழும்\nகொரோனா... கவனம் வேண்டும்... கவலை வேண்டாம்\n30 வகை வாழை சமையல்\nவேலைக்கு நடுவே வீட்டையும் கவனிக்கிறோம்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: எடைக்குறைப்புக்கு உதவும் கோடைக்கால உணவுகள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 30: என் கணவரும் மகனும் அரசியலுக்கு வர வேண்டும்\nபெண் நினைத்தால் மாற்றம் நிகழும்\nகொரோனா... கவனம் வேண்டும்... க��லை வேண்டாம்\nசேவை: ஆனந்தம் விளையாடும் வீடு\nநம்பிக்கை ஒளி: நான் ஆயிரத்தில் ஒருத்தி\nகாக்க காக்க... நீர் காக்க... தீர்த்தக்கரையினிலே\nவெற்றி மங்கை: குடும்பச் சுமையால் பளு தூக்கினேன்... பதக்கம் வென்றேன்\nகஷ்டத்துக்குப் பஞ்சமில்லை... ஒற்றுமைக்கோ ஒரு குறையுமில்லை\nவரலாறு படைத்த பெண் சாதனையாளர்கள்\nஒவ்வொரு செடியும் என் குழந்தை மாதிரி\n30 வகை வாழை சமையல்\nவேலைக்கு நடுவே வீட்டையும் கவனிக்கிறோம்\nநாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற பெண்கள்\n33 நாள்களே ஆன பெண் குழந்தையை...\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நிறைய கேளுங்கள்... நிறைய கவனியுங்கள்\nஅவள் சினிமா: ரியல் சிங்கப்பெண்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n - உங்கள் பெருமைகள் வாடிக்கையாளருக்குத் தேவையில்லை\nஜோதிகாவுக்கு 'வேற லெவல்' தன்னம்பிக்கை\nமொபைல் போன்... பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: எடைக்குறைப்புக்கு உதவும் கோடைக்கால உணவுகள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 30: என் கணவரும் மகனும் அரசியலுக்கு வர வேண்டும்\nஎன் பிசினஸ் கதை – 12: அவமானங்களை வெகுமானங்களாக மாற்றினேன்\nசட்டம் பெண் கையில்... ஆதார் ஏன் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2018/07/blog-post_11.html", "date_download": "2022-05-19T04:36:57Z", "digest": "sha1:TKNXMXKTZRJBWOY2ZVFLCPQM6WKEAPXH", "length": 24970, "nlines": 234, "source_domain": "www.vivekbharathi.com", "title": "அர்த்தநாரி", "raw_content": "\nவல்லமை வலைதளத்தில் பார்க்க சொடுக்கவும்\nதுள்ளிவரும் தென்றலுடன் தோன்றுகின்ற கயிலையெனும்\nவெள்ளிப் பனிமலையில் மெல்லவந்த காலையது\nமூன்று விழிகளையும் மூடி அமர்ந்தபடி\nஆன்ற மௌனத்தில் ஆதிசிவன் வீற்றிருந்தான்\nபக்கத்தில் தாட்சா யாணிநின்று கைவிரல்கள்\nதொக்கிப் பிசைந்தபடி தூயவனைப் பார்த்திருந்தாள்...\nதியானம் கலைத்த தலைவனவன் தேவியங்கு\nவியாபித்த கோல விசித்திரங்கள் தாங்கண்டு\n\"விருத்திப் பணிதான் விஜயத்தோ டேநடக்கத்\nதிருத்திய ஓர்யாகம் தெற்கிலெம் தந்தை\nதட்சன இயற்றுகிறார் தாயழைத்தாள் அவ்விடத்தில்\nகிட்ட இருந்து கிடக்கு முதவிபல\nநானங்கு செய்து நலம்கூட்ட வேண்டித்\nதானுங்கள் அனுமதியை நாடி இருக்கின்றேன்\nஎன்றாள் சிவனுடனே எழுந்தான் \"பாரம்மா\nஉன்றன் நினைப்பும் உயர்வுதான் என்றாலும்\nஎன்னை அழைக்காமல் ஏளனமா யெண்ணியவன்\nமுன்னந்த வேள்விய���னை மூட்டுகிறான் நீசென்றால்\nசொந்த மகளென்று சொல்லா தெனைக்கவிழ்க்கும்\nசிந்தையோ டுன்னைச் சினந்திடுவான் இன்னுமுனை\nஏசி உரைமொழிவான் ஏங்கி மனஞ்சுளிப்பாய்\nஆசை விளைக்குமிந்த ஆபத்து வேண்டா\"மென்\nறுரைத்தான் எனினும் உலகம்மை மனத்தில்\nநிறைந்திருந்த ஆசை நிறுத்து மளவில்லை\n\"எந்தை எனையென்றும் ஏளனமாய் எண்ணுகிலார்\nபந்தம் உணர்ந்து பரிவோ டணைத்திடுவார்\nஎன்மனம் அங்கே இருக்க நினைக்கிறது\nசென்று வருகிறேன் சீக்கிரமே நான்வருவேன்\"\nஎன்றுபல கூறி எடுத்த அடியிரண்டில்\n\"சென்றால் திரும்பாதே சேராதே நான்சொல்லித்\nதட்டுகின்றாய் அங்கே தரம்குறைந்த சொல்லிலடி\nபட்டுத் திருந்தெ\"ன்று பற்றிவரும் கோவத்தோ\nடீசன் மொழிந்தான் ஈஸ்வரியும் முகம்திருப்பி\nவேகும் தணலில் வெறுஞ்சுள்ளி இட்டிருந்தார்...\nயாவரும் அங்கிருந்தார் - நல்ல\nதேவரும் அங்கிருந்தார் - பெருந்\nபூவையர் அங்கிருந்தார் - பெறும்\nகாவலர் அங்கிருந்தார் - உடற்\nபிரம்மன் அமர்ந்திருந்தான் - மறை\nஅருகில் அமர்ந்திருந்தார் - அந்த\nபெருகும் நெருப்பினிலே - அக்னி\nகுருக்களும் அங்கிருந்தார் - ஒரு\nபார்வதி தேவிவந்தாள் - அந்தப்\nவார்சடை வேதிகளும் - புவி\nசீர்கெட்ட தட்சனுந்தான் - அவள்\nஅங்ஙனம் சேர்ந்தவளே - உனை\nமங்கல வேள்வியிலே - ஏதும்\nதங்கி உணவுண்டுபோ\" - என\nமேலும் மொழிந்திடுவான் - \"ஒரு\nதோலை உடுத்தியவன் - உடல்\nஆல மருந்தியவன் - வெறும்\nசீலமிலாச் சிவனை - யான்\nசென்று தொலைந்துவிடு - இல்லை\nஎன்று நகைபுரிந்தான் - சினம்\nபார்வதி யாளுஞ் சினந்தாள் - உரை\nபேசிய தந்தையை எண்ணிக் கனன்றாள்\nமார்பு துடிக்க இருந்தாள் - அவள்\nமங்கையென் றானதால் கண்ணீர் சொரிந்தாள்\nநெஞ்சு திகைத்திட லாச்சு - அந்த\nநெருப்பைக் காட்டிலும் சுட்டிடும் பேச்சு\nகொஞ்சமும் எண்ணிட வில்லை - அவள்\nகொள்கை மழுங்கிய தந்தையின் சொல்லை\nகண்களில் ஜ்வாலை பறக்க - சினம்\nகால்களைத் தூக்கி விசும்பில் நடிக்கப்\nபெண்ணவள் பேசிட வந்தாள் - ஒரு\nபேரடி தன்னைத்தன் சொல்லிடை தந்தாள்\nஞாயிறும் திங்களும் கண்ணெனக் கொண்ட\nவானவர் கும்பிடும் தேவை - நீ\nவாழ்த்திடா திங்கொரு யாகமும் வைத்தாய்\nஅவரை வணங்குதல் விட்டு - நீ\nஆயிர மாயிரம் ஏச்சுகள் இட்டுச்\nசிவனை இழிந்துரைக் கின்றாய் - அவர்\nசீதனம் என்னையும் நீசினக் கின்றாய்\nஉன்றன் அழிவிது கண்டாய் - இவ்\nவுயிரற்ற வேள்வி அ��ிந்திடு\" மென்றே\nசொன்னவள் மேலே நடந்தாள் - தன்\nசோகத்தை ஈசனின் முன்னே மொழிந்தாள்\nவளியஞ்ச ஒளியஞ்ச வானஞ்ச மீனஞ்ச\nவரையஞ்ச நதியஞ்ச முகிலஞ்ச மரமஞ்ச\nதுளியஞ்சத் துறும்பஞ்சச் செடியஞ்சக் கொடியஞ்சத்\nதுயரஞ்ச மகிழ்வஞ்ச உயிரஞ்ச உணர்வஞ்சத்\nகிளியஞ்ச மயிலஞ்சக் குயிலஞ்ச நரியஞ்சக்\nகின்னரமும் அஞ்சிடக் கீழுலகும் மேலுலகும்\nநெளிந்தாடி வளைந்தாடி நெற்றிவிழி திறந்தாடி\nநெஞ்சோடு நின்றிட்ட பார்வதியின் மேல்கொண்ட\nசிவனாட்டம் பேயாட்டாம் பூதங்கள் சேர்ந்தாடும்\nசிவப்பேறி நின்றிட்ட வானத்தின் கோலத்தில்\nதவநாட்டம் கொண்டவரும் கலைநாட்டம் கொண்டவரும்\nதாயற்ற சிவனாட்டாம் அழிவுக்குக் களியாட்டம்\nஅவனாட்டம் கண்டவர்கள் எப்புறமும் அசையாமல்\nஆதிசிவ காமியவள் சோகத்தில் கோபத்தில்\nகவிநாட்டும் பார்வதியைக் கண்ணுதலின் தீக்கொண்டு\nகரையற்ற கோபத்தின் உச்சத்தில் ஆதிசிவன்\nயாகத்தைப் பொடியாக்க வீரபத்தி ரன்தம்மை\nயாகமது நாசமுற பத்திரனும் வில்விட்ட\nவேகத்தில் வந்தகணை வென்றதைத் தேவர்கள்\nவெந்துபொடி நீறான அம்மைக்கும் உயிரூட்ட.\nசோகத்தில் நின்றசிவன் சினம்தீர்ந்து மனம்பூத்துச்\nசொல்கொண்டும் அருளென்னும் சுடர்கொண்டும் உமையம்மை\nதேகத்தில் அவளுக்கும் இடந்தந்த சிவனங்கு\nதெளிவிலும் உறுதியின் களியிலும் சமமென்று\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xyy-cn.com/t-shirt-2/", "date_download": "2022-05-19T06:32:12Z", "digest": "sha1:3DJRQWQZW22RNPBKI27BANJX5IQEQJQ4", "length": 13324, "nlines": 207, "source_domain": "ta.xyy-cn.com", "title": "சட்டை -2", "raw_content": "\nஆண்கள் விளையாட்டு டி-ஷர்ட் எஸ்.எச் -693\nஅம்சம்: சுவாசிக்கக்கூடிய குறிப்புகள்: ஆல்-ஓவர் அச்சு அச்சிடப்பட்ட டி-ஷர்ட் என்பது கலை மற்றும் பேஷனின் தனித்துவமான கலவையாகும் மற்றும் வண்ணம் மற்றும் வடிவத்தின் சூடான தாக்கமாகும், இது இளைஞர்களின் இளைஞர்களையும் விளம்பர ஆளுமையையும் எடுத்துக்காட்டுகிறது. எளிமையான ஆனால் எளிமையான வடிவமைப்பு என்பது ஒரு உண்மையான சட்டை. இது கோடையில் ஒரு வெள்ளை சட்டை அல்லது குளிர்காலத்தில் ஒரு வியர்வையாக இருந்தாலும், கடிதம் அச்சிடுவது இன்றியமையாதது. தெரு அலை அச்சிடும் வடிவமைப்பு முக்கியமாக உணர்ச்சி தூண்டுதலுடன் கூடிய முறை அல்லது நிறத்தை அடிப்படையாகக் கொண்டது. ப ...\nஆண்கள் விளையாட்டு சட்டை SH-696A\nஉடை எண்: SH-696A நிறம்: லெப்டினென்ட் சாம்பல் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 95% பாலியஸ்டர் 5% எலாஸ்டேன் ஜாகார்ட், 170 கிராம் அம்சம்: சுவாசிக்கக்கூடிய குறிப்புகள்: வேலை வாய்ப்பு ரப்பர் அச்சு\nஆண்கள் விளையாட்டு டி-ஷர்ட் எஸ்.எச் -695\nஉடை எண்: SH-695 நிறம்: அடர் சாம்பல் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 95% பாலியஸ்டர் 5% எலாஸ்டேன் மெலங்கேட் ஒற்றை ஜெர்சி, 180 கிராம் அம்சம்: சுவாசிக்கக்கூடிய குறிப்புகள்: ஆல்-ஓவர் அச்சு + வேலை வாய்ப்பு பிரதிபலிப்பு அச்சு\nஆண்கள் விளையாட்டு சட்டை SH-694\nஉடை எண்: SH-694 நிறம்: அடர் சாம்பல் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 95% பாலியஸ்டர் 5% எலாஸ்டேன் மெலங்கேட் ஒற்றை ஜெர்சி, 170 கிராம் + பாலியஸ்டர் / எலாஸ்டேன் மெஷ், 140 கிராம் அம்சம்: சுவாசிக்கக்கூடிய குறிப்புகள்: வேலை வாய்ப்பு பிரதிபலிப்பு அச்சு\nஆண்கள் விளையாட்டு டி-ஷர்ட் எஸ்.எச் -692\nஉடை எண்: SH-692 நிறம்: வெள்ளை அளவு வரம்பு: SML-XL-XXL துணி: 95% பாலியஸ்டர் 5% எலாஸ்டேன் ஜாகார்ட், 170 கிராம் அம்சம்: சுவாசிக்கக்கூடிய குறிப்புகள்: ஆல்-ஓவர் அச்சு\nஉடை எண்: 8807 நிறம்: டர்க்கைஸ் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல் துணி: 40 இன் 95% பருத்தி 5% எலாஸ்டேன் ஒற்றை ஜெர்சி, 155 கிராம் அம்சம்: புடைப்பு குறிப்புகள்: புடைப்பு + வேலை வாய்ப்பு அச்சு\nஆண்கள் டி-ஷர்ட் பி 300168\nஉடை எண்: பி 300168 நிறம்: கடற்படை அளவு வரம்பு: எஸ்எம்எல்-எக்ஸ்எல் துணி: 40 இன் 95% பருத்தி 5% எலாஸ்டேன் ஒற்றை ஜெர்சி, 155 கிராம் அம்சம்: புடைப்பு குறிப்புகள்: புடைப்பு + வேலை வாய்ப்பு அச்சு\nஆண்கள் டி-ஷர்ட் பி 300166\nஉடை எண் .: B300166 நிறம்: கருப்பு அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல் துணி: 40 இன் 95% பருத்தி 5% எலாஸ்டேன் ஒற்றை ஜெர்சி, 155 கிராம் குறிப்புகள்: எம்பிராய்டரி பேட்ச் + வேலை வாய்ப்பு அச்சு\nஆண்கள் டி-ஷர்ட் பி 300163\nஉடை எண்: B300163 அம்சம்: புடைப்பு குறிப்புகள்: புடைப்பு + வேலை வாய்ப்பு அச்சு ஒரு கட்டமைப்பைக் கொண்ட டி-ஷர்ட்டால் தற்போதைய இளம் சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. நிழலின் கட்டமைப்பை மறுவடிவமைப்பதற்கான டிகான்ஸ்ட்ரக்ஷன் வடிவமைப்பின் பண்புகள் புதிய பருவத்தில் புதிய டி-ஷர்ட் வடிவமைப்பு போக்குக்கு வழிவகுக்கும். அச்சிடும் தொழில்நுட்பத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வளர்ச்சியுடன், டி-ஷர்ட் வடிவங்களில் சிறந்த தரமான புகைப்பட அச்சிடுதல் உயர்ந்த நிலையில் உள்ளது. கடிதம் அச்சிடுதல் t -... இல் ஒரு பொதுவான வடிவமைப்பு முறையாகும்.\nஆண்கள் டி-ஷர்ட் பி 300165\nஉடை எண்: பி 300165 நிறம்: கடற்படை அளவு வரம்பு: எஸ்எம்எல்-எக்ஸ்எல் துணி: 40 இன் 95% பருத்தி 5% எலாஸ்டேன் ஒற்றை ஜெர்சி, 155 கிராம் அம்சம்: புடைப்பு குறிப்புகள்: புடைப்பு + வேலை வாய்ப்பு அச்சு\nஎங்கள் சிறந்த ஆர் & டி குழு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.\nஎங்கள் தயாரிப்பு குழு ஆடை தயாரிப்புகளை உயர்தர தரத்துடன் வழங்குகிறது, அவை உலகம் முழுவதும் நன்றாக விற்கப்படுகின்றன.\nஎங்களிடம் சரியான சேவை அமைப்பு உள்ளது, இது விற்பனைக்கு முந்தையதாக இருந்தாலும் அல்லது விற்பனைக்குப் பிறகும், நாங்கள் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்.\nஎண் 5 பில்டிங், ஆடை பியோனியர் பார்க், லிங்சியு டவுன், ஷிஷி சிட்டி, குவான்ஜோ சிட்டி, புஜியன் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் 127 வது கேன்டனைப் பார்வையிட அன்புடன் வரவேற்கிறோம் ...\n127 வது ஆன்லைன் கேன்டன் கண்காட்சி அறிமுகம்\nSS21 வடிவமைப்பு தலைப்பு: கூல் ஸ்கேட்போர்டு கூறுகள்\nஃபேஷன் மற்றும் நடைமுறையின் பொருந்தக்கூடிய தன்மை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/10/blog-post_24.html", "date_download": "2022-05-19T05:10:16Z", "digest": "sha1:ENKIPEKXSZ5FKHC3KWMY6ZPN2M4ZZWBE", "length": 44436, "nlines": 320, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": \"தெய்வம் தந்த கலைஞன்\" ரகுநாதன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"தெய்வம் தந்த கலைஞன்\" ரகுநாதன்\nஎங்கள் ஊரில் துரை என்ற ஒரு பணக்காரர் வீட்டைக் கடந்து போகும் போதெல்லாம் சித்தி மகன் சொல்லுவார் \"உந்த வீட்டில் தான் தெய்வம் தந்த வீடு\" படம் எடுத்தவை என்று\". வருஷங்கள் பல கழிந்த நிலையில் நான்கு வருஷங்களுக்கு முன் வானொலிப் பணியைச் செய்து கொண்டிருக்கும் வேளை, ஒரு வானொலி அன்பர் பாரிஸில் இருக்கும் ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனைப் பேட்டி எடுக்கலாமே என்று வேண்டுகோள் விடுத்ததோடு அவரின் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுத்தந்தார். சிறுவயதில் எங்களூரில் படமாக்கப்பட்ட தெய்வம் தந்த வீடு படத்தின் நாயகன் ரகுநாதன் அவர்களை வானலையில் சந்தித்தேன். அதற்குப் பின் அவரை அவர் நடித்த குறும்பட முயற்சிகளில் மட்டுமே தரிசிக்கின்றேன், நேரடித் தொடர்பில்லை.\nஇரண்டு வருடங்களுக்குப் பின் சிட்னிக்கு வருகின்றார் ரகுநாதன். அவரை வானொலி நிலையத்துக்கு அழைத்து வருகின்றார் உள்ளூர்க் கலைஞர் கருணாகரன்.\n\"எப்படித் தம்பி பிரபா, சுகமா இருக்கிறீரோ\" ஞாபகம் வைத்திருந்து கேட்கின்றார். கையோடு கொண்டு வந்திருந்த தன் கலையுலக வாழ்வின் சாட்சியாக அமைந்திருக்கும் புகைப்பட ஆல்பங்களை விரித்துக் காட்டுகின்றார். அவற்றில் இருந்து ஆசையோடு சில படங்களைப் பிரதி எடுக்கின்றேன்.\nகிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நேருக்கு நேராக மீண்டும் தன் பழைய ஞாபகங்களை அசை போடுகின்றார். பாடுகின்றார்.\nஇந்த ஆண்டு எமது ரகுநாதன் ஐயாவுக்கு பவள விழா ஆண்டு. கடந்த மாதம் அவர் வாழும் பாரீஸ் மண்ணில் விழா எடுத்துக் கெளரவித்திருக்கின்றார்கள் எம் உறவுகள்.\nமேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் தமிழ் சினிமாவின் படைப்பாளியாக, குறும்பட நடிகராக இன்றும் ஓயாது கலைப்பணி ஆற்றிவருகின்றார் எங்கள் ரகுநாதன் அவர்கள்.\nஇந்த நிலையில் அந்தக் கலைஞனைச் சிறப்பிக்கும் முகமாக ரகுநாதன் ஐயாவுடன் வானலையில் கடந்த நான்கு வருஷங்களுக்கு முன்னர் நான் கண்ட பேட்டி\nவணக்கம் ரகுநாதன் ஐயா, உங்கள் நடிப்புலகப் பிரவேசத்தின் ஆரம்பம் பற்றிச் சொல்லுங்களேன்\n1947 ஆம் ஆண்டு முதன்முதலில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அப்போது நடந்த இல்லப் போட்டிகளில் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க வேண்டி வந்தது அது தான் என் ஆரம்பம்.\nமானிப்பாய் இந்துக்கல்லூரியில் என் நண்பன் கனகரட்ணத்தின் வேண்டுகோளில் தான் நடிக்க ஆரம்பித்தேன். அதுகூட ஒரு சுவையா�� விடயம். அந்தக்காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து படித்த காலமது. அப்பொழுது நாடகத்தில் வில்லனாக நடிப்பதற்கு யாருக்கும் பிடிக்காது காரணம் கூடப்படிக்கும் பெண்களுக்குப் பிடிக்காது என்று. நண்பன் கனகரட்ணமும் நானும் மலேசியாவில் பிறந்தவர்கள், தொடர்ந்த அந்த நட்பு மூலம் நான் புத்தகங்கள் வாங்கி வாசிப்பது வழக்கம். அந்த நட்பின் உரிமையில் அவன் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கமைய குறித்த நாடகத்தில் வில்லனாக நடித்தேன்.\nஅதைத்தொடர்ந்து ஈழத்தின் நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களின் நெறியாள்கையில் நடிக்க ஆரம்பித்தேன். அவர் போட்ட பிச்சை தான் என் இந்தக் கலைப்பணி என்று சொல்லுவேன்.\nகலையரசு சொர்ணலிங்கம் ஐயா மூலம் இந்த நாடகப்பயிற்சியை நீங்கள் பெற்றிருந்தீர்கள்\nயாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் அவர் தேரோட்டி மகன் என்னும் நாடகத்தை நெறிப்படுத்தி எங்களுக்குப் பயிற்சியளித்தார். பயிற்சி என்றால் இன்றைய காலம் போலல்லாது ஆறுமாதங்களாகத் தினசரி பயிற்சியளித்து நாடகம் முழு நிறைவு பெற்றதன் பின்னர் தான் மேடையேற அனுமதிப்பார். அவ்வளவு ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடுகள் அமைந்த ஒரு மாபெரும் கலைஞர் அவர்.\nஅந்த நாற்பதுகள் காலகட்டம் ஒலிவாங்கிகள் எல்லாம் சரியாக இல்லாத காலங்கள், ஐயா எங்களுக்குப் பயிற்சியளிக்கும் போது ஹார்மோனியப்பெட்டியை வைத்துக் கொண்டு அஞ்சரைக்கட்டை சுருதியிலே வைத்துக் கொண்டு அதற்கு மேலாகப் பேச எங்களுக்குப் பயிற்சி எடுத்தார். அதாவது மைக் இல்லாமலேயே எங்களைப் பேசக்கூடிய தன்மையை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் சொல்லுவார் சொற்களை உச்சரிப்பதல்ல, எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்று. இப்பொழுது எனக்கு எழுபது வயதாகிவிட்டது. இருந்தாலும் அவர் கொடுத்த பயிற்சி இன்னமும் இருக்கிறது. முக்கியமாகச் சமஸ்கிருதச் சொற்கள் அந்தக்காலத்து நாடகங்களில் இருக்கும், அவற்றையெல்லாம் எம்மவர்கள் உச்சரிக்கக் கஷ்டப்படுவார்கள். அவற்றைக் கூட அவர் எழுத்தெழுத்தாகச் சொல்லிக் கொடுத்தார். உதாரணத்துக்கு தேரோட்டி மகன் நாடகத்தில் ஒரு வசனமொன்று\n\"சந்திர குல ஷத்திரியன் திருதராஷ்டிர சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் தக்க்ஷணாபுரத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு\" என்றிருக்கும். இந்த வச�� அமைப்பை இன்றைக்கும் என்னால் சொல்லக்கூடிய அளவுக்கு இருப்பதற்குரிய பெருமை அந்தப் பெருமகனாருக்கே போய்ச்சேரும்.\nநாடகத்தைத் தவிர வேறு ஏதாவது கலை, இலக்கியப்படைப்புக்களில் உங்களுக்கு நாட்டம் இருந்ததா அப்போது\nநிறைய சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்று எழுதியிருக்கின்றேன் ஆனால் நாடகத்தில் தான் என் முழு நாட்டமும் இருந்திருக்கின்றது.\nயாழ்ப்பாணத்தில் இருந்த எஸ்.டி.அரசு, கொழும்பில் சுவைர் ஹமீட், லடீஸ் வீரமணி என்று அந்தக் காலத்தில் மிகச்சிறந்த நெறியாளர்கள் அத்தனை பேரின் நெறியாள்கையில் நான் நடித்திருக்கின்றேன். இப்பொழுது கூட இங்கே சுவிஸில் இருக்கும் அன்ரன் பொன்ராஜ், சுபாஷ் என்று பலருடைய நெறியாள்கையில் நடித்திருக்கின்றேன்.\nபள்ளிக்கூட நாடகங்கள் பலவற்றுக்குப் பயிற்சி கொடுக்க சொர்ணலிங்கம் ஐயா என்னைத் தான் அனுப்புவார் என்பது எனக்குப் பெருமை. ஐயா எங்களுக்குச் சொல்லுவார்\n\"எங்கு நல்லதைக் காண்கிறாயோ அங்கே அதை மனம் திறந்து பாராட்டு\" என்று அப்படிப் பாராட்டும் போது அதை நீ கற்றுக் கொண்டாய் என்று அர்த்தம். எங்கள் சமுதாயத்தின் பெரும் குறையே அதுதான், பெற்ற பிள்ளையைக் கூட மனம் திறந்து பாராட்ட மாட்டோம்.'\nஈழத்தின் திரைப்படப்பத்துறையில் உங்கள் பங்களிப்புக் குறித்துச் சொல்லுங்களேன்\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு, கண்டி , மாத்தளை போன்ற இடங்களில் நாடகங்களை அரங்கேற்றியிருக்கின்றேன். நான் அரச பணியில் 24 வருடங்கள் கடமையாற்றியவன், விவசாயத்தில் நான் டிப்புளோமா செய்தவன். ஒரு நாள் ரயிலில் வந்து கொண்டிருக்கும் போது வேதநாயகம் என்னும் ஒரு சங்கீதக் கலைஞர் , பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் விரிவுரையாளர் அவர் என்னைக் கண்டு \"நான் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா\nஅப்படியாக கடமையின் எல்லை என்ற படம், இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹம்லெட் என்ற நாடகத்தின் மொழி பெயர்ப்பு அது 1963 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட போது அதில் கதாநாயகனின் நண்பனாக நடித்தேன். அந்தப் படம் உரியமுறையில் சிறப்பாக எடுக்கப்பட்டது என்று சொல்லமுடியாது காரணம் அந்தப் படத்தின் நெறியாளர் புதியவர். ஆனால் படத்தில் நடித்த எனக்குப் பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. இலங்கையில் தயாரான ஒரே சரித்திரப்படம் அதுதான்.\nஅந்தப் படத்தில் நடிக்கும் போது இந்தப் படத்தைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற மனக்கவலை இருந்தது. அந்த ஆதங்கத்தில் நானே ஒரு படத்தைச் செய்தால் என்னவென்று நினைத்து 1967 ஆம் ஆண்டு \"நிர்மலா\" என்ற படத்தை ஆரம்பித்து 1968 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் திகதி தயாரித்து வெளியிட்டேன். அந்தப் படத்தில் கதாநாயகியின் அண்ணனாக நடித்திருந்தேன். அந்தப்படம் இலங்கையின் சகல பத்திரிகைகளாலும் நம்பிக்கையூட்டும் படம் என்று பாராட்டப்பட்ட படம். அந்தப் படத்தை நெறிப்படுத்தியது அருமைநாயகம் என்னும் என் சகபாடி, மிகச்சிறந்த கலைஞன் அவன். அவர் இறந்து விட்டார். அவரும் கலையரசு ஐயாவுடைய மாணவன் தான்.\nநிர்மலா படத்தில் வரும் \"கண்மணி ஆடவா\" என்ற பாடல் 10, 15 வருடங்களாக இலங்கை வானொலியில் ஒலிபரப்ப்பட்ட புகழ்பெற்ற பாடல் அது. பாடல்களுக்கான இசையை திருகோணமலை பத்மநாதன் என்பவர் தான் அமைத்திருந்தார்.\nநிர்மலா படத்தில் வரும் \"கண்மணி ஆடவா\" பாடலைக் கேட்க\nஅந்தப் படத்தைத் தயாரிக்கும் போது இலங்கை முழுவதுமுள்ள கலைஞர்களை ஒன்று திரட்டிச் செய்தேன். கதாநாயகனாக நடித்தவர் மட்டக்களப்பு, இசையமைத்தவர் திருகோணமலை, ஒளிப்பதிவாளர் மன்னாரைச் சேர்ந்த கபூர், தயாரிப்பாளர் இயக்குனர் யாழ்ப்பாணம், கதாநாயகியாக நடித்தவர் கொழும்பு, தவிர மலையகத்தில் இருந்து விஸ்வநாதராஜா, சிலோன் சில்லையா என்று இரண்டு நடிகர்கள். இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர்கள் இங்கையின் மிகச்சிறந்த கவிஞர்களாகக் கொள்ளப்படும் முருகையனும், சில்லையூர் செல்வராஜனும்.\nஅந்தப் படத்தைத் திரையிட முனையும் போது தென்னிந்தியப் படங்களோடு போட்டி போடவேண்டிய சிரமங்களுக்கும் உள்ளாகியிருப்பீர்கள் இல்லையா\nநிச்சயமாக. எங்கள் படம் திரையிட முன்னால் ஒரு பத்திரிகைக் காட்சி பாமன்கடை தியேட்டரில் பண்ணியிருந்தோம். அதற்கு நாம் எம் அரசியல் தலைவர்களை அழைத்திருந்தோம். அப்போது யூஎன்பி ஆட்சியில் இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா, திருமதி பண்டாரநாயக்கா, கொம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அழைப்பு விடுத்திருந்த எம் தமிழ் எம்பிக்கள் யாரும் வரவில்லை. ராஜதுரை கடிதம் அனுப்பியிருந்தார், எனக்கு நேரமில்லை என்று. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு மனவேதனையாக இருக்கும் என்று.\nதிருமதி பண்டாரநாயக்கா என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் \"நாங்கள் ஒரு தமிழ்ப்படத்தைத்தானே பார்க்கப் போகிறோம்\nநான் அப்போது அவகாசம் இருந்ததால், கொள்ளுப்பிட்டி சென்று செல்வநாயகம் அவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தேன். பின்னர் திருமதி பொன்னம்பலமும் வந்து சேர்ந்தார்.\nஎங்கள் தமிழ்த்திரைப்படக்கலையை யாருமே ஊக்குவிக்கவில்லை, அதுதான் உண்மை.\nஎல்லாப் பத்திரிகைகளும் நம்பிக்கையூட்டும் படம் என்று எழுதிவிட்டன. அப்போது திரைப்பட விநியோகஸ்தர்களாக இருந்த நம் தமிழர்கள் இந்தியாவில் இருந்து அரசகட்டளை, பணமா பாசமா, நான் என்று நான்கு பெரும் வெள்ளிவிழாப்படங்களை ஒரு நாள் அவகாசத்தில் இறக்குமதி செய்து திரையிட்டு எங்கள் படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எம் படத்தை ஓடச்செய்தவர்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களும் தான் காப்பாற்றினார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள், இது எங்களுடைய படம் என்று சொல்லி குழந்தைகளை அழைத்து வந்து தியேட்டர்களை நிரப்பினார்கள். ஆனாலும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் எனக்குத் தோல்வியே.\nநிர்மலா படத்தைத் தொடர்ந்து உங்கள் முயற்சிகள்\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து வி.பி.கணேசன் நடித்த புதிய காற்று திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தேன். பின்னர் இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப்படம் \"தெய்வம் தந்த வீடு\" . நாதஸ்வரக்கலையை முக்கியமான கருப்பொருளாக வைத்து நாதஸ்வரக்கலைஞன் என்.கே.பத்மநாதன் இசையில் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தேன். அந்தப் படத்தை இந்திய வம்சாவளித் தமிழர் ஹட்டனில் உள்ள வி.கே.டி.பொன்னுச்சாமி என்பவர் தயாரித்திருந்தார். அந்தப் படம் தான் நான் கதாநாயகனாக நடித்த ஒரே படம். இலங்கையில் தயாரான ஒரேயொரு சினிமாஸ்கோப் படமும் இதுதான்.\nதெய்வம் தந்த வீடு திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எப்படி அமைந்திருந்தன\nவிமர்சனங்கள் பெரிதாக நல்ல விதத்தில் அமையவில்லை என்பேன். காரணம் தமிழ்ப்படங்கள் போடும் தியேட்டர்களில் சினிமாஸ்கோப் படத்தைக் காண்பிக்கும் அமைப்பில் திரை அமைப்பு இருக்கவில்லை.\nபடம் பாதி திரையில் பாதி சுவரில் விழும் அளவுக்கு மோசமான நிலை. இலங்கையில் சினிமாஸ்கோப் படத்தை எடுக்கக் கூடிய ஒரேயொரு லென்ஸ் தான் இருந்தது. நிஹால் சிங்க, இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆரம்பகாலத் தலைவராக இருந்தவர். அவருடைய அந்தக் கமரா மூலம் மிட் ஷொட் மூலம் மட்டுமே எடுக்க முடிந்தது. இசையை கண்ணன் அற்புதமாகப் பண்ணியிருந்தார். பாடல்களை காலம் சென்ற வீரமணி ஐயர் எழுதியிருந்தார். நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை என்று எங்கள் மண்ணின் கலைஞர்களைக் கெளரவிக்கும் முகமாகச் செய்திருந்தேன். நாட்டுக்கூத்துக் கலைஞர் பூந்தான் ஜோசப்புவின் நாட்டுக்கூத்தையும் அதில் சேர்த்திருந்தேன். முதலில் நிர்மலா படத்தில் பெருங்கலைஞன் வி.வி.வைரமுத்து அவர்களையும், நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களையும் நடிக்க வைத்துப் பதிவாக்கினேன். ஆனால் சிலோன் ஸ்டூடியோவில் இருந்த இந்த எல்லாப்படங்களுமே 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் எரிந்து சாம்பலாக்கப்பட்டு விட்டன. ஒரு நெகடிவ் கூட எஞ்சவில்லை.\nநான் சிங்களத் திரைப்படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கின்றேன். காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்ரமசிங்க போன்றோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். உலக அரங்கில் புகழப்படும் இலங்கை நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசுடனும் பணியாற்றியிருக்கின்றேன்.\nதற்போது நீங்கள் குறும்பட முயற்சிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள், இந்த அனுபவம் எப்படியிருக்கின்றது\nநான் 1991 ஆம் ஆண்டு பாரிஸ் வந்தடைந்தேன். 1994 ஆம் ஆண்டில் ஒரு படத்தில் நடித்திருந்தேன்.\nஇலங்கையில் வாழ்ந்திருந்த காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, கொழும்பில் மாத்திரமே திரையிடமுடிந்தது. அதாவது வியாபாரச் சந்தை எமக்கு இருக்கவில்லை. அந்த வகையில் குறும்படங்கள் எமக்குப் பெரும் வரப்பிரசாதம். ஐரோப்பா, கனடாவில் பெருமளவு குறும்பட முயற்சிகள் வந்திருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் நாம் பெரிய படங்களைச் செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.\nநான் முழுநேரமாக இந்த முயற்சிகளில் இருப்பதற்குரிய களம் இங்கே அமைந்திருக்கின்றது. அடிப்படையில் நான் விளையாட்டு வீரனாகவும், எந்தத் தீயபழக்கவழக்கங்களுக்கும் என்னை ஆட்படுத்தாத காரணத்தாலும் உடல் நலம் சீராக இருக்கின்றது. கலைத்துறையில் இரண்டு பணிகளைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றேன்.\nஒன்று, நான் இலங்கையில் 1947 ஆம் ஆண்டு முதல் நாட்டுக்கூத்து, இசை நாடகம், நவீன நாடகம் என்று வடிவங்களிலும் ஐந்து தலைமுறைக் கலைஞர்களுடனும் அதாவது 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கலையரசு ஐயா, 20 ஆம் நூற்றாண்டின் சம காலத்துக் கலைஞர்கள், 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய இளையோர் என்று எல்லோருடனும் நடித்திருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தையும், நான் கண்ட கலைஞர்கள் குறித்த ஒரு நூலையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.\nஇரண்டாவதாக, எம் மண்ணின் கலைஞர்கள் உலகம் முழுதும் பரவலாகச் சிதறிக்கிடக்கும் கலைஞர்களை ஒன்று திரட்டி ஒரு படமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கின்றேன்.\nபாரிசில் செப்டெம்பர் 25, 2010 இல் கலைஞர் ரகுநாதன் அவர்களின் பவளவிழாக் காணொளி\nசிட்னி வந்த போது புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட ரகுநாதன் அவர்கள்\nபவளவிழா சிறப்புக் காணொளியைத் தயாரித்தளித்த ஈழசினிமா\nகண்மணி ஆடவா (நிர்மலா) பாடலை தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட கனக.சிறீதரன் அவர்கள்\nரகுநாதன் ஐயா அவர்களின் கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துகிறேன். அவர் சொன்னது போலவே இளம் கலைஞ்சர்களை ஊக்குவிப்பதும் எங்கள் முக்கியமான கடமையாகிறது. அழகாக இந்த நிகழ்வை தொகுத்து தந்த உங்களுக்கும் மிக்க நன்றி பிரபா. அன்புடன் மங்கை\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை அக்கா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"தெய்வம் தந்த கலைஞன்\" ரகுநாதன்\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nபரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் \"ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்கா���்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"ஈழமண் தந்த குயில்\" வர்ணராமேஸ்வரன்\n\"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணி வாடும் வயிற்றை என்ன செய்ய காற்றையள்ளித் தின்று விட்டு கையலம்பத் தண்ணீர் தேட...... பக்கத்திலே குழந்தை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-21/", "date_download": "2022-05-19T06:04:43Z", "digest": "sha1:FCBEMKOSSRTXFULSQV43VY6PKUHPJLCL", "length": 21897, "nlines": 163, "source_domain": "minkirukkal.com", "title": "நான்காம் பரிமாணம் - 21 - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nநான்காம் பரிமாணம் – 21\n5. அனல் அதிகாரம் - 1ஆம் பகுதி\nஇந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nநான்தான் காலம் பேசுகிறேன். என்னுடைய கண்ணோட்டத்தில் பார்த்த பல்வேறு உலகியல் விஷயங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறேன். சென்ற பகுதியுடன் ஒளி அதிகாரத்தை நிறைவு செய்துகொண்டு இங்கே அனல் அதிகாரத்தைத் துவங்கவிருக்கிறேன். அனல் என்றால் என்ன வெப்பத்தைக் குறிக்கும் மற்றொரு சொல் தான் அனல் எனப்படுகிறது. இதனை நீங்கள் கண்ணால் காணும் பொழுது நெருப்பு என்று கூறுகிறீர்கள். பண்டைய நாகரிகங்களில் அண்டசராசரத்தையும் உருவாக்கிய அடிப்படை பஞ்சபூதங���களில் ஒன்றாக நெருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தைப் பற்றிய வரலாறு மிகப் பழமையானது. உலகில் ஆதிமனிதன் நடமாட தொடங்கியதிலிருந்தே நெருப்பின் கதை பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் வரலாற்றின் மூலமே இந்த அதிகாரத்தைத் தொடங்கலாமா\nஅண்ட சராசரத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்த பொழுது ஏற்பட்ட வெப்பத்தின் வழியாகவே நட்சத்திரங்களும் கோள்களும் உருவானது. ஆம், உங்கள் உடம்பு உட்பட உங்களால் உணர முடிந்த அனைத்துப் பொருட்களுமே வெறும் வெப்பத்தால் உண்டானது என்பதை நம்ப முடிகிறதா எப்படி என்பதைக் கூறி விடுகிறேன். பொருட்கள் யாவையுமே ஒரு அடிப்படை துகளால் உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் தற்போது வரை கண்டுபிடித்த அடிப்படை துகளை குவார்க் (Quark) என்று அழைக்கிறீர்கள். இந்த அடிப்படைத் துகள் பலவாக ஒன்று சேர்ந்து எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனப்படும் மூன்றுவிதமான அயணிகளாக மாறுகின்றன. இந்த மூன்றும் சேர்ந்துதான் அணுக்களை உருவாக்குகின்றன என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்த மூன்றும் எவ்வாறு ஒன்று சேர்க்கின்றன என்பதை பொறுத்துப் புதிதுபுதிதாகப் பொருட்கள் உருவாகும். உதாரணமாக சூரியனில் அபரிமிதமாக ஹைட்ரஜன் அணு உள்ளது. இதுதான் அண்ட சராசரத்தில் மிகவும் அடிப்படையான பொருள். ஏனென்றால் இதில் ஒரே ஒரு எலக்ட்ரான், புரோட்டான், மற்றும் நியூட்ரான் மட்டுமே உள்ளன. சூரியனில் உள்ள அதிகமான வெப்பத்தால் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக சேர்ந்து அதற்கு அடுத்த பெரிய அணுவான ஹீலியத்தை (2 எலக்ட்ரான், 2 புரோட்டான், 2 நியூட்ரான்) உருவாக்குகிறது. இப்படி உருவாகும் பொழுது புதிதாக வெப்பத்தையும் உருவாக்கும். அந்த புதிய வெப்பத்தின் துணைகொண்டு வேறு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக சேர்ந்து புதிதாக ஹீலியத்தை உருவாக்கும். இப்படி சங்கிலித் தொடராக நடந்து கொண்டிருப்பதால் தான் சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டு வெப்பத்தை உமிழ்கிறது.\nஹைட்ரஜனை வெப்பத்தின் மூலமாக ஹீலியமாக மாற்ற முடியும் என்றால் இது போலவே இன்னும் பெரிய அணுக்களை ஹீலியம் மூலமாக உருவாக்க முடியும் அல்லவா இப்படி ஒவ்வொன்றாக கூடிக்கொண்டே 120 எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் கொண்ட அணுக்கள் வரை உருவாகியதுதான் நீங்கள் கண்டுபிடித்த அனைத்து அடிப்படை பொருட்களும். உதாரணமாக பிளாட்டினத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியூட்ரானை இணைத்தால் அது தங்கமாக மாறிவிடும். இதேபோல் தங்கத்தில் புதிதாக ஒரு எலக்ட்ரான் புரோட்டான் மற்றும் மூன்று நியூட்ரான்கள் சேர்த்தால் அது பாதரசம் (Mercury) ஆக மாறிவிடும். ஆனால் இவ்வாறு மாற்றுவதற்கு சூரியனில் உள்ளதுபோல மிகவும் அதிகப்படியான வெப்பம் தேவைப்படும். வெப்பத்தினால் ஒரு பொருளை அதை விட அதிகமான எடையுள்ள மற்றொருப் பொருளாக மாற்ற முடியும் என்றால் அதே வெப்பத்தின் மூலமாக அணுக்களின் உட்பொருளைக் குறைத்து அதனை வேறு ஒரு பொருளாக மாற்ற முடியுமா இப்படி ஒவ்வொன்றாக கூடிக்கொண்டே 120 எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் கொண்ட அணுக்கள் வரை உருவாகியதுதான் நீங்கள் கண்டுபிடித்த அனைத்து அடிப்படை பொருட்களும். உதாரணமாக பிளாட்டினத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மற்றும் ஒரு நியூட்ரானை இணைத்தால் அது தங்கமாக மாறிவிடும். இதேபோல் தங்கத்தில் புதிதாக ஒரு எலக்ட்ரான் புரோட்டான் மற்றும் மூன்று நியூட்ரான்கள் சேர்த்தால் அது பாதரசம் (Mercury) ஆக மாறிவிடும். ஆனால் இவ்வாறு மாற்றுவதற்கு சூரியனில் உள்ளதுபோல மிகவும் அதிகப்படியான வெப்பம் தேவைப்படும். வெப்பத்தினால் ஒரு பொருளை அதை விட அதிகமான எடையுள்ள மற்றொருப் பொருளாக மாற்ற முடியும் என்றால் அதே வெப்பத்தின் மூலமாக அணுக்களின் உட்பொருளைக் குறைத்து அதனை வேறு ஒரு பொருளாக மாற்ற முடியுமா அவ்வாறு முடியும் என்றால் அந்த வெப்பத்தை எவ்வாறு உருவாக்குவது அவ்வாறு முடியும் என்றால் அந்த வெப்பத்தை எவ்வாறு உருவாக்குவது வெப்பத்திற்கு மாற்றாக வேறு ஒரு சக்தியின் துணை கொண்டு இதனை செய்ய முடியுமா வெப்பத்திற்கு மாற்றாக வேறு ஒரு சக்தியின் துணை கொண்டு இதனை செய்ய முடியுமா இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு மூலைகளிலும் மனிதர்கள் தங்களது மொத்த வாழ்நாளையும் அர்ப்பணித்தனர். இவர்கள் தான் உலகின் முதல் நவீன விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகளை மேற்கத்திய நாடுகளில் அல்கெமிஸ்ட் (Alchemist) எனவும் தமிழில் சித்தர்கள் எனவும் கூறுகின்றீர்கள். இவ்வாறு ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதற்கு பெயர்தான் ரசவாதம் எனப்படுகிறது. இங்கே இரசவாதம் எனும் ஒரு கலையை எடுத்துக் கொண்டாலும் வெ���்பம் எவ்வளவு முக்கியமான பங்காற்றுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஹைட்ரஜன் எனப்படும் அடிப்படை அணுவில் இருந்து வெப்பத்தின் மூலம் உருவானது தான் நீங்கள் மூச்சுவிடும் ஆக்சிஜன், உங்கள் உடல் உருவான கார்பன் (அல்லது கறி), நீங்கள் பயன்படுத்தும் தங்கம், வெள்ளி முதலிய அனைத்து உலோகங்கள் அல்லது பொருட்களும்.\nஆதி மனிதன் நெருப்பை கையாளும் விதத்தில் தான் மற்ற மிருகங்களிடமிருந்து தனித்துவம் பெறத் துவங்கினான். நெருப்பை கையாளக் கற்றுக் கொள்வதற்கு அவனுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்தன. தொடக்கத்தில் அதனைப் பார்த்து பயம் கொண்ட மனிதன், பின்பு அதனை வணங்கிக் கடவுளாகவும் ஏற்றுக்கொண்டான். இதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகள் உள்ளன. சதுப்பு நிலங்களில் இயற்கையாகவே மீத்தேன் எரிவாயு உண்டாகும். இந்த வாயுவானது வெப்ப மாற்றத்தால் தானாகவே தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிடும். நிலங்களில் இவ்வாறு தானாகவே உண்டாகும் நெருப்பை ஆதிமனிதன் பார்த்து அதன் மூலமாக கற்பனை செய்துகொண்டு தமிழ் இலக்கியத்தில் உருவாக்கியதுதான் ” சதுக்கபூதம்”. சிலப்பதிகாரத்தில் இதன் மேற்கோள்களை உங்களால் பார்க்க முடியும். இதே போன்ற இயற்கை நிகழ்வுகளை வைத்து உருவாக்கிய மற்றொரு பூதம் தான் “கொள்ளிவாய்ப் பிசாசு”. சிறிது சிறிதாக பயம் குறைந்தவுடன் நெருப்பின் மீது ஒரு மரியாதை கூட மனிதனுக்கு உருவாகியது. இந்த பயம் மற்றும் மரியாதை கலந்து நெருப்பை வணங்கும் ஒரு வழிபாட்டுமுறை உருவாகி பின்பு இது “பார்சி” எனும் மதமாக மாறியது. பார்சி இன மக்கள் ஆதிகாலத்தில் வணங்கிவந்த நெருப்பு கோயில்களை இன்றுகூட உங்களால் காண முடியும். அசர்பைஜான் நாட்டில் உள்ள பாகு குகைகள் (Baku Caves) இதற்கு சான்றாக உள்ளன. நெருப்பு எனும் வடிவத்தை எளிதாக உணர்ந்து கொண்ட மனிதன் வெப்பமெனும் சக்தியை உணர்வதற்கு பல காலம் பிடித்தது. அதன் பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்களும் ஒளிந்து உள்ளன. அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.\nகுறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nPrevious articleபாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 19\nதமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்���ுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nபுல்மோட்டை கவி நவீத் -\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2022-05-19T05:39:53Z", "digest": "sha1:HYRA3GK4W6T6MTDMM4XB645IXTYAU5OF", "length": 28419, "nlines": 185, "source_domain": "minkirukkal.com", "title": "முகங்கள் - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\n“நான் கொடைக்கானல் கான்வென்ட்ல வேலை பார்த்தப்போ மனிஷா கொய்ராலா எல்லாம் என் ஸ்டுடென்ட் தான். அங்க எல்லாம் ஸ்டுடென்ட்ஸ் எப்படி இருப்பாங்க தெரியுமா சார் மோர்ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டாங்க. மிஸ்டர் இவர்… மிஸ்டர் அவர்னு பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நீங்களும் தான் இருக்கீங்களே…. சாரு சாருன்னு எங்க பார்த்தாலும் ஓடி வந்து குட் மார்னிங்… குட் ஆப்டர்நூன்…. குட் ஈவினிங்…. ன்னு கொளைறது. கொஞ்சமாவது திருந்துங்கையா… “\nஎனக்கு எட்டு ஒன்பதாம் வகுப்பு அறிவியலும் பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு விலங்கியலும் எடுத்த ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் சொல்லும் கதை தான் இது. ‘ப’னாவைக் கவிழ்த்துப்போட்டது போல் மீசை. அதற்கு கீழ் மாறாத புன்னகை. சிவந்த நிறம். ஐந்தர�� அடி உயரம். மடிப்புக் கலையாத சட்டை பேன்ட். படிய வாரிய தலை. பார்த்தவுடன் இவர் வாத்தியார் என்று சொல்லிவிடலாம். அமைதியின் சொரூபமான முகம். கொஞ்சமும் கள்ளமோ வஞ்சமோ அந்த முகத்தில் காணமுடியாது. அந்த முகம் போலவே அவர் குணமும். மிக நல்ல மனிதர். அவரிடம் படித்த எந்த ஒரு மாணவனும் அவரிடம் குறை என்று எதையும் சொல்லிவிட மாட்டான்.\nஅப்படிப்பட்ட அந்த நல்ல வாத்தியார் நான் மேற்சொன்ன அந்தக் கதையை ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தருணத்தில் சொல்லிக்கொண்டே வருவார் நாங்களும் “சார் ஏற்கனவே சொல்லியாச்சு சார்…” என்று ஞாபகமூட்டிக்கொண்டே வருவோம். எங்களிடம் சொல்லும் அதே கதையை எங்களுக்கு முன் சென்றவர்களிடமும் கூறியிருப்பார். பின் வந்தவர்களிடமும் கூறினார். எங்களுக்கு முன் சென்றவர்கள் முதல் நாங்கள் வரை நல்லவர்களாக அமைந்துவிட்டதால் பிரச்சனை இல்லை. எங்களுக்கு அடுத்த வந்த ஒரு சேட்டைக்காரக் கோஷ்டி மேற்சொன்னக் கதையைக் கேட்டுவிட்டு அவர் வரும்போது போகும்போதெல்லாம் மிஸ்டர் சந்திரமௌலி… மிஸ்டர் சந்திரமௌலி… என்பது போல் விரட்டி விரட்டி அவர் பெயருடன் மிஸ்டர் போட்டு அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். சரி பள்ளிக்குள் என்றால் பரவாயில்லை வெளியில், பேருந்தில், அவர் வீட்டுப்பக்கம் வசிப்பவர்கள் அவ்வப்போது அவ்வழியாக செல்லும்போது போது என தொடர்ந்து மிஸ்டர் போட்டு அழைக்க நம்ம வாத்தியார் வெறுத்துப்போய் “அடப்பாவிகளா ஒரு பேச்சுக்கு சொன்னா என்னை இந்த விரட்டு விரட்டுறீங்களே டா… தயவு செஞ்சு அந்தக் கதையை உங்க மனசுல இருந்து அழிச்சுருங்க டா… என் அம்மா கூட இப்ப எல்லாம் என்னை பெயர் சொல்லி கூப்பிடுறது இல்லை டா…” என்று மனசு நொந்து அழுகாத குறையாக சொல்லி மறுபடி சாராகவே மாறினார்.\nகொஞ்சம் பாவம்தான். மிக நல்லவராக இருந்ததால் வந்த வினை. இதே வேறு ஒரு வாத்தியாரிடம் இப்படி விளையாடி இருந்தால் அவரின் பிரம்பு வகுப்பில் இருந்த அத்தனை பேர் பின்னாடியும் விளையாடியிருக்கும். அதற்காக இவர் ஒன்றும் அடிக்கவே அடிக்காத வாத்தியாரும் இல்லை. காட்டுத்தனமாக அவரவர் மனைவி மீது இருக்கும் கோபத்தை எல்லாம் மாணவர்களிடம் தீர்த்துக்கொள்ளும் கொடூரன் இல்லை. ஸ்கேலுக்கும் வலிக்காமல் கைக்கும் வலிக்காமல் அடிப்பார்.\nமற்ற வாத்தியார்களிடம் அடிவாங்கி அடிவாங்கி காய்த்துப் போன என்னைப் போன்ற ‘மர’க்கையர்களுக்கு அவர் அடிப்பதெல்லாம் வலிப்பதே இல்லை. “யார்டா ஹோம்வொர்க் பண்ணல” என்றால் முதல் ஆளாக எழுந்து நிற்பது நானாகத் தான் இருப்பேன். எத்தனை அடி அடித்தாலும் நீட்டிய கையை மடக்காமல் நிற்பேன். “போய்த்தொல டா என் கை வலிக்கிது” என்று இன்னும் ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவிடுவார்.\nஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள் வேலை செய்பவர்கள் என அனைவரும் ஆண்கள். பெற்றோர் ஆசிரியர்கள் சந்திப்பிற்கு கூட அப்பாவைத் தான் அழைத்து வர வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறுவார்கள். பெண்வாடையே அண்டாத பள்ளிக்கூடம். “மாதவிடாய் சுழற்சி” பற்றிய பாடம் வந்தபோது எங்கள் அனைவருக்கும் ஏதோ ஒன்றை புதிதாக அறிந்துகொள்ளப்போகிறோம் அதுவும் பெண்களைப்பற்றி என்று ஒரு குதூகல மனப்பான்மையில் காத்துக்கொண்டிருந்தோம். எதையும் தெளிவாக நடத்தும் வாத்தியார். இவரிடம் கூச்சமே இல்லாமல் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம்.\nவாத்தியார் வகுப்பிற்குள் வந்தார் “மாதவிடாய் சுழற்சி” என்று கரும்பலகையில் எழுதினார். புத்தகத்தைத் திறக்கவேயில்லை. பொதுவாக மாதவிடாய் என்றால் என்ன என்ற கேள்வியை எங்களை நோக்கி வீசினார். நாங்கள் ஒவ்வொருவரும் “பெரிய புள்ளையாகுறது” “சடங்கு ஆகுறது” “இரத்தம் வரும்” “அப்பறம் தான் புள்ளை பொறக்கும்”அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தோம். ஒவ்வொருவன் பதில் சொல்லும் போதும் வகுப்பிற்குள் ‘கொல்’ என்ற சிரிப்புச் சத்தம் எழுந்து அடங்கும். பதில்களை கேட்டு முடித்த பின் எங்கள் எண்ணங்களை அறிந்துகொண்டார் அவர்.\nமாதவிடாய் என்பதில் கேலி செய்வதற்கோ கிண்டல் செய்வதற்கோ வெட்கப்படுவதற்கோ இல்லை, தீட்டு என்று வீட்டை விட்டு ஒதுக்கிவைப்பதற்கோ ஒன்றுமேயில்லை. நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு போவது போல் அதுவும் ஒரு இயற்கை சுழற்சி என்று தொடங்கி மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் அவஸ்தைகளை மட்டுமே அந்த வகுப்பு முழுவதும் கூறினார். நாப்கினின் அவசியம் அது இல்லாமல் துணி பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகள் என எல்லாம் கூறினார். கிராமங்களில் தீட்டு என்று கூறி பெண்கள் பயன்படுத்தும் துணிகளை வீட்டிற்குள் கூட வைக்காமல் வெளியே குப்பை போல் ஓரத்தில் போட்டு வைத்திருப்பதால் அதற்கு��் விஷப்பூச்சிகள் குடியேறி அவற்றால் கூட தீங்கு விளையும் என்று அவர் கூறிய போது “சார் இந்த அட்வைஸ் எல்லாம் பொண்ணுகளுக்குச் சொல்லாம எங்களுக்குச் சொல்லி என்ன பயன்” என்ற கேள்வி எழுந்தது. “இதை நான் உங்களுக்காகச் சொல்லல நீங்க உங்க வீட்ல இருக்க பெண்களுக்குச் சொல்லி புரியவைக்கணும். அந்த சமயத்துல உங்க வீட்டு பொண்ணுக உதவி கேட்டா தயங்காம செய்யணும். அதுக்காகத் தான் சொல்றேன்” என்றார்.\nஉண்மையில் அந்த வகுப்பு முடிந்த போது எங்களில் பலருக்கு மாதவிடாய் பற்றி இருந்த எண்ணம் மாறி இருந்தது. ஒரு ஆசிரியரால் என்ன செய்துவிட முடியும் என்றால் ஒரேயொரு வகுப்பில் எழுபது மாணவர்களின் மனதில் இருந்த அழுக்கைத் துடைத்துவிட முடியும் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு சான்று.\nகேள்வி கேட்பவர்களை விரோதிகள் போல பார்க்கும் வாத்தியார்களுக்கு மத்தியில் “சுய இன்பம் செய்வது தவறா” என்று கேளிவிக்கு கூட பொறுமையாக ஒரு பதின்பருவத்து மாணவனுக்கு என்ன தேவையோ அதை அளவாகவும் எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் சொல்லி விளக்கியவர் அவர்.\nபாடத்தோடு சேர்த்து வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்துக் கற்பித்தவர். பல தருணங்களில் அவர் சொன்ன பல சிறு சிறு குறிப்புகள் இன்றளவும் என் வாழ்க்கையில் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nநம் வாழ்க்கையின் முக்கியமான பருவமான இளமைப்பருவத்தில் நாம் அதிகம் பார்ப்பது ஆசிரியர்களைத் தான் அப்படி என்னைக் கவர்ந்த சில ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் இவர். படிப்பை விட ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் தான் மிக முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வாழ்ந்தும் காட்டுபவர்.\nபச்சை மையில் கையெழுத்து என்று போனாலே ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு உனக்கு எத்தனை கையெழுத்து வேண்டும் என்று தான் தெரிந்தவர்கள் கூட கேட்டார்கள். பள்ளி முடித்து கல்லூரிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க சான்றிதழ்களின் நகல்களில் ‘அட்டஸ்டேசன்’ வாங்க வேண்டும். ஒரு கட்டு நகல்களைத் தூக்கிக்கொண்டு நேராக இவரிடம் சென்றேன். ஆளில்லாத ஒரு வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து பொறுமையாக அனைத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். கிட்டத்தட்ட எண்பது கையெழுத்துகள். பரீட்சைப் பேப்பர் திருத்துவது போல ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்த்து பார்த்து போட்டார். கையை உதறிக்கொண்��ு “கை வலிக்கிதுடா சாமி எத்தனை” என்று முடித்தார். ஒரு பைசா கூட செலவில்லை. “ஒரு டீ வாங்கி குடுடா” என்றார். “சார் நானே இன்னும் படிச்சு முடிக்கல என்கிட்ட போய் டீ கேட்க்குறீங்க” என்று முடித்தார். ஒரு பைசா கூட செலவில்லை. “ஒரு டீ வாங்கி குடுடா” என்றார். “சார் நானே இன்னும் படிச்சு முடிக்கல என்கிட்ட போய் டீ கேட்க்குறீங்க நீங்க வாங்கிக் கொடுங்க” என்றேன். “அடப்பாவி” என்று முதுகில் ரெண்டு போடு போட்டார். நேர்மையான மனிதன். அன்று கையெழுத்தை வாங்கிக்கொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். அதன் பின் அவரை இன்று வரை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் இன்றுவரை அந்த புன்னகை மாற முகம் மனதைவிட்டு அகலவில்லை.\nஇந்தத் தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழே சொடுக்கவும்\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nPrevious articleநான்காம் பரிமாணம் – 37\nNext articleசகடக் கவிதைகள் – 20\nகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.\nஅருமை….படிக்கும் ஒவ்வொருவருக்கு தன் பள்ளி நினைவுகள் நிழலாடிச் செல்லும்..அந்த இனிமையான நினைவுகளில் திழைத்தேன்…நன்றி\nமிக்க நன்றி… தங்களின் கருத்து மேலும் எழுதுவதற்கான ஊக்கத்தைத் தருகிறது…. 🙂\nஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே.. அதுவொன்றுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாக இருக்கமுடியும். என் இயற்பியல் ஆசிரியர் செர்பின்அருள் அவர்களை நினைவூட்டுகிறது இந்தப்பதிவு என்னிடம் ஒரு நண்பனைப்போல் பழகியவர். இன்று சில நல்லபழக்கவழக்கங்கள்(அரசியல் தவிர்த்து) என்னிடம் தோன்றக் காரணம் அவர்தான்.\nநன்றி மோகன்… இந்தத் தொடரில் யார் பெயரையும் குறிப்பிடக்கூடாது என்று எனக்கு நானே ஒரு விதியை வைத்துக்கொண்டுள்ளதால் பெயரைத் தவிர்த்துள்ளேன்… வேறு ஒரு சிறுகதையில் அவர் பெயரை அப்படியே போட்டும் எழுதியுள்ளேன்… நம் இளமைப்பருவத்தில் வந்து போன பல ஆசிரியர்களின் தாக்கம் நம்மிடம் நிச்சயம் இருக்கும்… இன்னும் நிறைய ஆசிரியர்களைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்…\nமுகங்கள் - மின்கிறுக்கல் June 28, 2021\tAt\t6:16 pm\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 34\nநான்காம் பரிமாண��் – 80\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/corona-fine-all-over-tamilnadu.html", "date_download": "2022-05-19T04:44:32Z", "digest": "sha1:4JUV4SLAK7CX4IFIQP4M2NZMOVBU7J5Y", "length": 9614, "nlines": 135, "source_domain": "news7tamil.live", "title": "தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல் | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்\nதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு மீறல் : ரூ 2.52 கோடி அபராதம் வசூல்\nதமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களிடத்திலிருந்து , இதுவரை ரூ 2.5 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. திரையரங்குகள், வணிக வளாகங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மற்றும் வாகனங்களில் குறைந்த அளவில் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிப்பாட்டுத் தளங்களில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதியில்லை.\nசென்னையில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற, 1,118 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 659 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nமேலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக இடைவேளையை கடைபிடிக்காத, முகக்கவசம் அணியாதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.\nஇதுவரை தமிழக முழுவதும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 2, 52, 34, 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக அபராதம் வசூலிப்பு தொடர்பாகக் தமிழ காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் 43,58,200 ரூபாயும், மேற்கு மண்டலத்தில் ரூ. 43,40,500 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் 85,74,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மண்டலத்தில் 44,11,200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.\nஆகாயத்திலும் இனி அலுவலக வேலை செய்யலாம்\nமகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nஅனுமதியின்றி பட்டாசு வெடித்த அமமுகவினர்..\nசென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடி\nஎத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெல்ல முடியாது: முதல்வர் பழனிசாமி\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/ptr-dmmk-resing-it-wing-posting/", "date_download": "2022-05-19T05:06:46Z", "digest": "sha1:XZIFZYDTC4GAUY4SB7TSO55TESKAXIGV", "length": 10977, "nlines": 129, "source_domain": "oredesam.in", "title": "திமுக ஐ.டி. விங் பதவியிலிருந்து விலகல்..! ஓரம்கட்டப்படுகிறாரா..? பி.டி.ஆர் - oredesam", "raw_content": "\nதிமுக ஐ.டி. விங் பதவியிலிருந்து விலகல்.. ஓரம்கட்டப்படுகிறாரா..\nin அரசியல், செய்திகள், தமிழகம்\nஉட்கட்சி மோதல் காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியுள்ளார்.\n2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவை முதல்முறையாக அண்ணா திமுக தான் துவக்கியது. 2014 மக்களவை, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.\nஇதனால், அண்ணா திமுகவின் வழியை பின்பற்றி திமுகவும் 2017-ல் தகவல் தொழில்நுட்ப பிரிவை உருவாக்கி அந்தப் பொறுப்பை பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்தது.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nமூன்று ஆண்டுகள் பதவி வகித்த பழனிவேல் தியாகராஜன் தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.\nபிடிஆருக்கு பிடிக்காதவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அடுத்தடுத்து நியமனம் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nகுறிப்பாக, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணைச் செயலாளராக கோவை மகேந்திரன், மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டது பிடிஆருக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த அதிருப்தியில் தான், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியதாக கூறப்படுகிறது.\nமேலும், திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்கும் மேலாகியும், அதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பிரச்னைகளை சரிவர கையாளவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்குகிறது என்றும் கூறப்படுகிறது\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உத��� வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nவேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்\nகுடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன் \nபடுத்து போராடிய பங்கு தந்தையின் தலையில் “நச்”..\nசுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 77ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2020/07/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-25-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2022-05-19T04:51:27Z", "digest": "sha1:KETMMJUFRBRFYNUOFPMVDV3WT6BRM2IB", "length": 11162, "nlines": 81, "source_domain": "savaalmurasu.com", "title": "விரல்மொழியர் 25: வெற்றிவிழா அழைப்பிதழ் - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nவிரல்மொழியர் 25: வெற்றிவிழா அழைப்பிதழ்\n,வெளியிடப்பட்டது July 11, 2020\n பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியரின் 25-ஆம் இதழ் வெளிவருவதை ஒட்டி வெற்றி விழாக் கொண்டாட்டம் நாளை 12-07-2020 ஙாயிற்றுக்கிழமை அன்று சூம் (Zoom) அரங்கில் நடைபெற உள்ளது.\nஇதழுக்குப் பங்காற்றிய சேவையாளர்களின் வாழ்த்துரைகளோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் களைகட்டவிருக்கின்றன. உங்கள் அனைவரையும் வரவேற்க அன்போடு காத்திருக்கிறோம்.\nநாள்: 12-07-2020 ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: காலை 10 மணி\nசூம் அரங்கம்: பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள் பேரவை & அந்தகக் கவிப் பேரவை\nபரிசுகள்: அகவிழி தர்மசேவை அறக்கட்டளை & தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம்\nவிரல்மொழியர் மின்ந���ல் உருவாக்க உதவி: துல்கல் நூலகம்:\nபார்வையற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துதல்: அந்தகக் கவிப் பேரவை\nஊடகப் பங்காளர்: சவால் முரசு\n–விரல்மொழியர் மின்னிதழ் (பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ்)\nசவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்\nஉட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\nதும்பி சிறார் இதழ் இப்போது பிரெயில் வடிவில்\n” மிரட்டும் நபர், மெத்தனத்தில் அரசு நிர்வாகம், சொல்லுணாத் துயரில் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம்,: என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்\nஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்\nசவால்முரசு வழங்கும் ஆசிரியர் தின கொண்டாட்டம்: ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/bodybuilder-bhaskaran-wons-arjuna-award/1543/", "date_download": "2022-05-19T06:06:51Z", "digest": "sha1:FEPJGTBZF6VLSBUZB5YUUXW4Q6EXUJZE", "length": 5041, "nlines": 90, "source_domain": "timestampnews.com", "title": "அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை – Timestamp News", "raw_content": "\nஅர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை\nமத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அர்ஜுனா விருது வென்ற பாடிபில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கிகினார். மற்றும் 15% சதவீத தொகையான ரூ.3,75000 அவரது பயிற்சியரான அரசு என்பவருக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.\nPrevious Previous post: தமிழகத்தைச் சோந்த மூவா் உள்பட பள்ளி ஆசியா்கள் 43 பேருக்கு தேசிய ஐசிடி விருதுகள்\nNext Next post: 27, 30ம் தேதி அன்று பொதுவிடுமுறை\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2019/08/blog-post_65.html", "date_download": "2022-05-19T04:50:28Z", "digest": "sha1:NLRAGCJV5X2TC7SJSYUOPJUXGNDODZQO", "length": 10836, "nlines": 53, "source_domain": "www.vivekbharathi.com", "title": "விடியலெனும் பெண் கோலம்", "raw_content": "\nமெல்ல மெல்ல விடிவதைக் காண மீண்டுமொரு பாக்கியம்... ஒரு பெண் விடியலைச் சமைத்தால் எப்படி இருக்குமெனத் தோன்றியது... உடனே எழுந்தன வெண்பாக்கள், என்னவோ இந்த வெண்பாக்கள் மரபின் மைந்தன் முத்தையா ஐயாவின் தாக்கத்தால் விளைந்தன என்று தோன்றுகிறது...\nஏதோ ஒருமுனையில் எல்லாம் அறிந்தவெழில்\nமாதே கரத்தில் மலர்களெடுத் - தூதி\nசலனம் துளியுமற்ற தண்ணீரில் கைகள்\nஅலசக் கிளம்பும் அலைபோல் - நிலைத்த\nஇருட்காட்டில் செங்காந்தாள் இட்ட இடத்தே\nஎங்கிருந்தோ மையெடுத்து எங்கள் எழில்வானில்\nமங்கலமாய்ப் பூசுகிறாள் மஞ்சநிறம் - கொஞ்சிச்\nசிவக்கின்ற நாணத்தின் சின்னம் அதிலே\nநடந்தாள் அவள்பஞ்சு நாட்டியக் கால்பட்\nடடடா விடிந்த தகிலம் - மடவாளி\nநீர்தெளித்தாள் புற்கள்மேல் நீண்ட பனியாச்சே\nஇவளால் விடிகிறதென் றூரறியும் முன்னால்\nஇவளே எழுந்தால் இழைத்தாள் - இவளே\nவிடியலெனும் கோலம் விரைந்து வரைந்து\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அ��ளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் த��ிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிக��� பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=757&ta=F", "date_download": "2022-05-19T05:26:36Z", "digest": "sha1:IJKTTABMKNOBPXTVOKLVLX237OXVEQGD", "length": 3947, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம்\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://heavenlywords.in/tag/daily-verse-tamil/", "date_download": "2022-05-19T05:18:11Z", "digest": "sha1:SNJP4U24ULERYUH56B2X7YI427AV5L4F", "length": 4230, "nlines": 143, "source_domain": "heavenlywords.in", "title": "Daily verse tamil – Heavenly Words", "raw_content": "\nகிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுவது நல்லது. எபிரேயர் 13:9 Is is good for our hearts to be strengthened\nகர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். நீதிமொழிகள் 20:25 Whoever trusts in the Lord is kept\nநீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது. மத்தேயு 15:28 Be it unto thee even as thou wilt.\nஎன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாய் இருக்கும். ஏசாயா 54:13 Great shall be the peace of your\nஅவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். சங்கீதம் 113:7 He lifts the poor from the dust. Psalm\nஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான். சங்கீதம் 50:23 Whoso offerth praise glorifieth me. Psalm 50:23 Download\nநிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18 Surely there is a future, and\nகர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். யாத்திராகமம் 14:14 The Lord will fight for you. Exodus 14:14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2022-05-19T06:30:01Z", "digest": "sha1:V5Q5QFKJS6VL5636ZJYYJ2DAYMZCEEEK", "length": 13215, "nlines": 161, "source_domain": "minkirukkal.com", "title": "மாடத்தி - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட வி��ர்சனம்\nமாடத்தி எனும் சிறுதெய்வத்தின் கதை. வாழ்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் மாடத்திகளின் கதை.\nஇன்னும் ஏன் இப்படியே இருக்கிறோம் என வெட்கப் படவைக்கும் படம். என்று நாம் மனிதர்கள் ஆவோம் என ஏங்க வைக்கும் படம். பலருக்கு இப்படியெல்லாம் நடக்குமா என ஏங்க வைக்கும் படம். பலருக்கு இப்படியெல்லாம் நடக்குமா என ஆச்சரியப் பட வைக்கும் படம். இப்படத்தை லீலா மணிமேகலை எழுதி, இயக்கி, தயாரித்திருகிறார்.\nபார்த்தாலே தீட்டு என கிராமத்தால் ஒதுக்கப்பட்ட புதிரை வண்ணார் சமூகத்தில், ஒரு 13 வயதுப் பெண், தனது வயதுக்கே உரிய துள்ளல்களுடன் வெளியே வந்து, உயர் சாதியினரின் உடல் பசிக்கு ஆளாகி, மாடத்தியாகும் கதை.\nவேணியாக செம்மலர் அன்னம் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் கொடி கட்டிப் பறக்கிறார். தான்படுகிற கஷ்டம் தன் குழந்தை படக்கூடாது என்ற ஒரு தாயின் வலியை அழகாக பதிவு செய்திருக்கிறார். “ஏம்மா எப்பப்பாறு வஞ்சிக்கிட்டே இருக்கற” என அழும் மகளை, அணைத்து ஆறுதல் கூறுமிடத்தில் நடிப்பின் உச்சம் தொடுகிறார். யோசானாவாக அஜ்மினா அருமை.கடைசியில் அழ வைக்கிறார்.\nவசனங்கள் எந்த வித சமரசமும் இன்றி அத்தனை வசவுகளுடனும் வருகிறது. தொழில் நுட்பத்திலும் கடின உழைப்பு தெரிகிறது. ஜெஃப் டோலனும், அபிநந்தன் ராமானுஜனும், ஒளிப்பதிவில் மாயாஜாலம் செய்திருக்கிறார்கள்.சர்வதேச தரம். ஒலிப்பதிவு மிகத்துல்லியம். புகை வண்டி கடக்கும் காட்சியில் ஒலியும் ஒரு பாத்திரமாகிறது. திரைக்கதை யவனிகா ஸ்ரீராமும், ரபீக் இஸ்மாயிலும் அடிப்படையில் கவிஞர்கள் என்பதால் கவிதையாகவே நகர்கின்றன காட்சிகள்.\nபெண்கள் வாழ்வில் பொதி சுமந்து கொண்டே இருப்பதை கழுதை எனும் படிமம் உணர்த்துகிறது. ஒன்றரை மணி நேரம் தான் சொல்ல வந்ததை எந்த ஒரு சமரசமும் செய்யாமல் சொன்னதற்காக லீனா மணிமேகலைக்கும், படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.\nபடம் பார்த்த பின்னரும் வெகு நேரத்திற்கு மனதைப் பிசைகிறது. சற்றே ஆவணப் படம் பார்க்கும் உணர்வும், ஏற்கனவே படங்களில் பார்த்த க்ளைமாக்ஸ் காட்சியும் பலவீனங்கள். இந்த படம் பல இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. படம் நீஸ்டிரீம் எனும் ஓடிடி தளத்தில் வ���ளியாகி உள்ளது. தமிழில் இதுபோன்ற படங்கள் மேலும் பல வரவேண்டும். மலையாள சினிமா பாய்ச்சல் காட்ட. நாம் இன்னும் நாயகர்களையே நம்பிக்கொண்டிருக்கிறோம்.\nசிதைத்த பெண்ணையே தெய்வமாக வழிபடும் முரண்பாடான சமூகம் என்றாவது ஒரு நாள் திருந்துமா\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nவசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் \"பூனை புராணம்\" கவிதை, தாய் மின்னிதழில் \"பந்தி விசாரிப்பு\" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nநான்காம் பரிமாணம் – 72\nஇரண்டாம் ஆண்டு – இரண்டு போட்டிகள்\nயமுனா வீடு – 14\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/asiriyar-k-veeramani", "date_download": "2022-05-19T04:43:09Z", "digest": "sha1:5KZE3ROO47EIWBEZSBRSFG6UXH63UQVZ", "length": 7942, "nlines": 135, "source_domain": "news7tamil.live", "title": "Asiriyar K.Veeramani | News7 Tamil", "raw_content": "\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்று பாதிப்பில், பொதுமக்கள் மட்டுமின்றி பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாதிக்கப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி...\nவெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்\nகோயம்புத்தூர், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்டிருப்பதைக் கண்டித்தும், அத���் பின்னணியில் இருப்பவர்களின்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு...\nபெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21; கி.வீரமணி வரவேற்பு\nபெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளதை பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்....\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sannaonline.com/2019/04/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2022-05-19T06:13:07Z", "digest": "sha1:Y4BM5WONTOXZPZEB2J3RNMQQ4YMKQJKJ", "length": 8155, "nlines": 114, "source_domain": "sannaonline.com", "title": "விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். – Sanna Online", "raw_content": "\nHome Politics Events விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.\nவிடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.\nComments Off on விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.\nPrevious article மக்களவைத் தேர்தல் 2019 – விசிக தேர்தல் அறிக்கை\nஅரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை\nதோழர். கௌதம சன்னா ஐ��்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …\nகாங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில்\nஅரக்கோணம் நகரில் நேற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் அரக்கோணம் …\nஅரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையில் பங்கெடுத்துக் கொண்ட போது\nஅரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் அரக்கோணம் தொகுதி வ…\nஅரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை\nதோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …\nகாங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில்\nஅரக்கோணம் நகரில் நேற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் அரக்கோணம் …\nஅரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையில் பங்கெடுத்துக் கொண்ட போது\nஅரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் அரக்கோணம் தொகுதி வ…\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை\nஏன் இந்தத் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காக…\nவி.சி. கட்சியின் தேர்தல் அறிக்கை திருமாவளவன் வெளியிட்டார்\nசிதம்பரம்: சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட…\nவிசிக தேர்தல் அறிக்கை: திருமா வெளியிட்டார் – மாலைச்சுடர்\np=47595 சிதம்பரம், ஏப்.3: நாடாளுமன்ற தேர்தலுக்கான விடுதலை…\nஅரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை\nதோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nமலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.\nமனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெ���த்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sannaonline.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2022-05-19T06:09:39Z", "digest": "sha1:YT4CXL54RXEQYW2XXSD7QMUWCPOUA6PL", "length": 4056, "nlines": 53, "source_domain": "sannaonline.com", "title": "கொரியாவின் ராணி – Sanna Online", "raw_content": "\nHome Tag Archives: கொரியாவின் ராணி\nTag Archives: கொரியாவின் ராணி\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nin : History, ஆய்வுகள், கட்டுரைகள், பௌத்தம்\nComments Off on கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nபேராசிரியர் நா கண்ணன் எழுதிய கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால …\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nமலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.\nமனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..\nதிருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/world-biggest-tomato/", "date_download": "2022-05-19T05:17:15Z", "digest": "sha1:T2TOCKCOALVAELSLMMYE6JXXZ4GXTDKQ", "length": 3910, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "world biggest tomato Archives - Sathiyam TV", "raw_content": "\nஒன்றரை கிலோ எடையுள்ள அதிசயத் தக்காளிப் பழம்\nஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு தக்காளிப் பழத்தின் வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு பூசணிக்காய்போல் உள்ள இந்தத் தக்காளிப் பழம்இரண்டடி உயரமுள்ள செடியில் விளைந்துள்ளது. Big zacஎன்னும் ஹைபிரிட் ரகத்தைச் சேர்ந்த இந்த...\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\nஅரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து...\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\nஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு...\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/04/nrcb-trichy-recruitment-2021-yp.html", "date_download": "2022-05-19T05:03:24Z", "digest": "sha1:ZZ5MT5IECMZM4DENUAYCAZZGG6TWLQFU", "length": 8752, "nlines": 112, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: YP, Project Assistant & Scientist", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: YP, Project Assistant & Scientist\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: YP, Project Assistant & Scientist\nVignesh Waran 4/20/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 3 காலியிடங்கள். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://nrcb.res.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம்\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: Young Professional முழு விவரங்கள்\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: Project Assistant முழு விவரங்கள்\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: Project Scientist முழு விவரங்கள்\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 04-05-2021\nதேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்த���ப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nSSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 5000+ காலியிடங்கள்\nவிருதுநகர் அரசு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2021: Lab Supervisor & Lab Technician\nஇந்து சமய அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2021\nஈரோடு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2022: Ambulance Driver & Nurse\nதிருநெல்வேலி அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2020: ஆசிரியர் - 2 காலியிடங்கள்\nதமிழக அரசு தலைமை செயலகம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nMRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021: Workmen Apprentice\nமதுரை கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2019: அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள்\nசெங்கல்பட்டு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2022-05-19T06:16:47Z", "digest": "sha1:VBEH37GOJ5P6J2PGOIMIYWSEK6XCYM4R", "length": 7766, "nlines": 128, "source_domain": "urany.com", "title": "அமரர். அருளப்பு முடியப்பு. – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / வசந்தியின் பக்கங்கள் / அமரர். அருளப்பு முடியப்பு.\nநீராடும் நிலைபோல நின்றாடி வாழ்ந்ததென்ன\nநிலையான வாழ்வங்கே நின்றதாய்க் கண்டதென்ன\nநீங்காத நினைவுகள் நிறைவாகிப் போனதென்ன\nநிரந்தரமாய் நீயும் கண்மூடிப் போனதென்ன\nஊரோடும் உறவோடும் ஒன்றாகி நின்றதென்ன\nஉள்ளேயே அதுநின்று மென்றுதான் தின்றதென்ன\nஊர்கூடித் தேரிழுத்த ஒருகரம் குறையுதிங்கே\nஉறவுகள் ஏங்குதையோ நொந்து வெம்புதையோ\nபோரென்ற தீகொண்டு போராடித் தீர்ந்ததென்ன\nபெருங்கனவைச் சுமந்துகொண்டு நடமாடி ஓய்ந்ததென்ன\nஈடாடிப்போனதோவுன் மெய் காலக் கதவுடைந்து\nஉறவுகள் கலங்க நீயும் கண்மூடிப் போனதென்ன\nவாழ்வான சீரொன்று வேரோடு வீழ்ந்ததென்ன\nவாவென்ற ஊருக்குமுன் விரைந்துநீ போனதென்ன\nவீடு அடையவென்று வெகுவாய்ப் பயணப்பட – பெரும்\nவீட்டைத் தேடி நீயும் கடுகதியில் போனதென்ன\nஅருளப்பண்ணை குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்ளுகிறோம்.\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஇலங்கை நெருக்கடி: \"காலி முகத்திடலில் வன்முறையை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது உண்மையே\" - முன்னாள் அமைச்சர்\nமாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன\nஇலங்கை முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள், துணிச்சலான பெண்கள் - செய்தியாளரின் குறிப்பு\nவேண்டாத கழிவுப்பொருட்களை கலைப்பொருளாக மாற்றும் இவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1260135", "date_download": "2022-05-19T05:18:34Z", "digest": "sha1:7GP27MZ7NHMZ5Z5W33BI4PPJYMOIX6RH", "length": 26338, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநகராட்சி அலுவலர்களுக்கு வாய்ப்பூட்டு!| Dinamalar", "raw_content": "\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 6\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\nடில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு 1\nமே 19: பெட்ரோல், ட��சல் விலையில் 43 வது நாளாக மாற்றம் இல்லை\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\n\"\"காஸ் சிலிண்டர் மானியம் பாங்க்ல வர்றதுல இருந்து, \"டெலிவரி பாய்ஸ்' கூடுதலா வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அலுப்புடன் கூறினாள் மித்ரா.\"\"சிலிண்டர் கெடைக்கறதே பெரிசா இருக்கு இதுல கணக்குப் பார்க்க முடியுமா இதுல கணக்குப் பார்க்க முடியுமா'' என, \"சப்போர்ட்'டாக பேசினாள் சித்ரா.\"\"காஸ் ஏஜன்சி கொடுக்கிற பில்லில் இருந்து, 20 அல்லது 30 ரூபாய் கூடுதலா வசூலிக்கிறாங்க. அதையும் சரியான சில்லரையா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"\"காஸ் சிலிண்டர் மானியம் பாங்க்ல வர்றதுல இருந்து, \"டெலிவரி பாய்ஸ்' கூடுதலா வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அலுப்புடன் கூறினாள் மித்ரா.\n\"\"சிலிண்டர் கெடைக்கறதே பெரிசா இருக்கு இதுல கணக்குப் பார்க்க முடியுமா இதுல கணக்குப் பார்க்க முடியுமா'' என, \"சப்போர்ட்'டாக பேசினாள் சித்ரா.\"\"காஸ் ஏஜன்சி கொடுக்கிற பில்லில் இருந்து, 20 அல்லது 30 ரூபாய் கூடுதலா வசூலிக்கிறாங்க. அதையும் சரியான சில்லரையா கொடுக்கணும். இல்லேன்னா, மீதித்தொகைக்கு, துணி துவைக்கும் சோப்பு கொடுத்து, கணக்கை \"ரவுண்ட்' பண்ணிட்டு போயிடுறாங்க. குறிப்பா, பாரத் காஸ் ஏஜன்சி ஊழியர்கள்தான் இப்படி செய்றாங்கனு, வாடிக்கையாளர் தரப்புல புகார் கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.\"\"தேவையில்லாத எடத்துல, எதுக்கு \"ரவுண்டானா' போட்டாங்கன்னு தெரியலை'' என, \"சப்போர்ட்'டாக பேசினாள் சித்ரா.\"\"காஸ் ஏஜன்சி கொடுக்கிற பில்லில் இருந்து, 20 அல்லது 30 ரூபாய் கூடுதலா வசூலிக்கிறாங்க. அதையும் சரியான சில்லரையா கொடுக்கணும். இல்லேன்னா, மீதித்தொகைக்கு, துணி துவைக்கும் சோப்பு கொடுத்து, கணக்கை \"ரவுண்ட்' பண்ணிட்டு போயிடுறாங்க. குறிப்பா, பாரத் காஸ் ஏஜன்சி ஊழியர்கள்தான் இப்படி செய்றாங்கனு, வாடிக்கையாளர் தரப்புல புகார் கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.\"\"தேவையில்லாத எடத்துல, எதுக்கு \"ரவுண்டானா' போட்டாங்கன்னு தெரியலை'' என, கோபமாக கேட்டாள் சித்ரா.\"\"நம்மூரில் எந்த ரோடா இருந்த���லும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுதே; அதை கட்டுப்படுத்த கட்டியிருப்பாங்க; அது தெரியாம பேசாதே,'' என்றாள் மித்ரா.\"\"ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஒரு வேலையா டூம்லைட் மைதானம் போயிருந்தேன். ஒரு காலத்துல பொதுக்கூட்டம் நடந்த மைதானத்துல, இப்ப \"ரவுண்டானா' கட்டியிருக்காங்க. கொடிக்கம்பங்களுக்கு பக்கமா, ஆட்டோக்களை நிறுத்தி வச்சிருந்தாங்க. ஆட்டோக்காரங்களோடு மாநகராட்சிக்கோ, கவுன்சிலருக்கோ என்ன சண்டைனு தெரியலை. மைதானத்துக்கு நடுவுல, \"ரவுண்டானா' கட்டி, ஆட்டோ நிறுத்த முடியாம செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\"\"தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த, எதிர்க்கட்சிக்காரங்க திட்டமிட்டிருக்காங்க,'' என, பொடி வைத்தாள் மித்ரா.\"\"ஏன், எதுக்கு'' என, கோபமாக கேட்டாள் சித்ரா.\"\"நம்மூரில் எந்த ரோடா இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுதே; அதை கட்டுப்படுத்த கட்டியிருப்பாங்க; அது தெரியாம பேசாதே,'' என்றாள் மித்ரா.\"\"ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஒரு வேலையா டூம்லைட் மைதானம் போயிருந்தேன். ஒரு காலத்துல பொதுக்கூட்டம் நடந்த மைதானத்துல, இப்ப \"ரவுண்டானா' கட்டியிருக்காங்க. கொடிக்கம்பங்களுக்கு பக்கமா, ஆட்டோக்களை நிறுத்தி வச்சிருந்தாங்க. ஆட்டோக்காரங்களோடு மாநகராட்சிக்கோ, கவுன்சிலருக்கோ என்ன சண்டைனு தெரியலை. மைதானத்துக்கு நடுவுல, \"ரவுண்டானா' கட்டி, ஆட்டோ நிறுத்த முடியாம செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\"\"தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த, எதிர்க்கட்சிக்காரங்க திட்டமிட்டிருக்காங்க,'' என, பொடி வைத்தாள் மித்ரா.\"\"ஏன், எதுக்கு'' என, ஆச்சரியத்துடன் கேட்டாள் சித்ரா.\"\"ஈஸ்வரன் கோவில் முன்னாடி புதுசா குறுக்கு பாலம் கட்டியிருக்காங்க. ஈஸ்வரன் கோவில் வீதியிலும், பெருமாள் கோவில் குறுக்கு வீதியிலும் இருந்த சிறுபாலத்தை உயரமா கட்டுனாங்க. சிறுபாலத்துக்கு மேல இருந்த கான்கிரீட்டை நகர்த்தி வச்சு, வேலை முடிஞ்சதும், பழையபடி வச்சுட்டாங்க. ஈஸ்வரன் கோவில் முன்னாடி மட்டும் புதுசா கான்கிரீட் போட்டிருக்காங்க. அதனால, மதிப்பீடு எப்படி தயாரிச்சிருக்காங்கனு, தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டு, குடைச்சல் கொடுக்க எதிர்கட்சிக்காரங்க திட்டம் போட்டிருக்காங்க,'' என்று சொல்லி, சிரித்தாள் மித்ரா.\"\"மாநகராட்சி அலுவலர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்காங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.\"\"ரொம்ப ஜாக்கிரதையா இருங்கன்னு, \"அட்வைஸ்' சொல்லியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.\"\"கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்,'' என, சித்ரா கேட்க, \"\"மாநகராட்சியில் மாதாந்திர அலுவல் கூட்டம் நடந்துச்சு. அதில் பேசிய மாநகராட்சி கமிஷனர், \"வாட்ஸ்அப்', \"பேஸ்புக்', \"டுவிட்டர்'ல யாராவது இருந்தீங்கன்னா கவனமா இருங்க. எதிர்முனையில் பேசுவோரின் நம்பகத்தன்மையை தெரிந்து, பேசுங்க. ஒவ்வொரு துறையிலும் நடக்கும் விஷயங்கள், சமூக வலைதளங்கள் உதவியோடு, \"டிவி', பத்திரிகைகளில் வெளிச்சத்துக்கு வந்து, பெயரை, \"டேமேஜ்' பண்ணுது; அது மாதிரி நம்மூர்ல, நம்ம ஆபீஸ்ல ஏதேனும் பிரச்னை வந்திறக்கூடாதுன்னு, \"அட்வைஸ்' மழை பொழிஞ்சிருக்கார்.'' என்றாள் மித்ரா.\n\"\"காஸ் சிலிண்டர் மானியம் பாங்க்ல வர்றதுல இருந்து, \"டெலிவரி பாய்ஸ்' கூடுதலா வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அலுப்புடன் கூறினாள் மித்ரா.\"\"சிலிண்டர் கெடைக்கறதே பெரிசா இருக்கு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅடுத்த கலெக்சனுக்கு வலம் வர்றாங்க\nமணல் \"மாபியா'க்களுக்கு துணை போகும் அதிகாரிகள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித���த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅடுத்த கலெக்சனுக்கு வலம் வர்றாங்க\nமணல் \"மாபியா'க்களுக்கு துணை போகும் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/81078/Covaxin-test-on-animals-is-sucessfull", "date_download": "2022-05-19T04:38:28Z", "digest": "sha1:NMSRJHUBWWFITVW6YTMPEBI3XUMWINBG", "length": 7385, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவாக்சின்: விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் வெற்றி | Covaxin test on animals is sucessfull | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nகோவாக்சின்: விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் வெற்றி\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சினை விலங்குகளுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.\nஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக விலங்குகளுக்கு கொடுக்கப்படும். அதன்படி மனிதர்களை ஒத்த கல்லீரல் செயல்பாடுகள் கொண்ட குரங்கு, நாய், தவளை போன்ற விலங்குகளுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.\nஇதில் குரங்குக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதைகளான நுரையீரல், சுவாச பாதை முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது. மனிதர்களுக்கு செலுத்தும் முன் விலங்குகளில் நடத்தப்படும் இந்த தடுப்பூசி சோதனையில் கோவாக்சின் தடுப்பூசி வெற்றி பெற்றிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சியா இல்லையா - விளக்கமளித்த அமைச்சர் அன்பழகன்\nபோயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nRelated Tags : Covaxin, Test, Animals, Success, Lab, India, கோவாக்சின், விலங்குகள், சோதனை, பரிசோதனை, வெற்றி, கொரோனா, தடுப்பு, மருந்து,\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\n\"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்\" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2022-05-19T04:37:41Z", "digest": "sha1:5LDHUC2242TIN5BP2MW6HZT7GQVNH67D", "length": 5451, "nlines": 141, "source_domain": "www.thamilan.lk", "title": "சீனப் பிரதமர் - ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசீனப் பிரதமர் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு\nசீனப் பிரதமர் லி கெக்கியாங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கிரெம்ளினில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசியுள்ளார்.\nசீன மற்றும் ரஷ்ய அரசாங்கத் தலைவர்களுக்கிடையில் 24ஆவது வருடாந்த சந்திப்பின் பின்னர், மொஸ்கோவில், சீனப் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஅரசாங்கத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு தொடர்பில், நினைவு கூர்ந்த சீன பிரதமர், ரஷ்யாவுக்கான தனது இந்த விஜயம் பல்வேறு துறைகளில் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு விரிவான திட்டத்தை உருவாக்க உதவpயதாக தெரிவித்துள்ளார்.\nஇரு நாடுகளும் தங்களது இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதன் ஒரு கட்டமாக, சீன பிரதமர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, ரஷ்யாவிற்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2022-05-19T05:02:39Z", "digest": "sha1:Y6N6VKLT2XHGCKKXHJNOUE24ZENH57LK", "length": 5124, "nlines": 141, "source_domain": "www.thamilan.lk", "title": "புதுவருடப் பிறப்பை முன்னிட்டு டெல்லி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுதுவருடப் பிறப்பை முன்னிட்டு டெல்லி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு\nஇந்தியாவின் டெல்லியில் இன்று இரவு 11 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுவருட பிறப்பை முன்னிட்டு மக்கள் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி;;ட்டுள்ளன.\nபிரித்தானியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட உரு திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 20 பேர் இதுவரையில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிiலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்;தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/forum/iyer-iyengar-rituals/1992-", "date_download": "2022-05-19T06:08:11Z", "digest": "sha1:2WZPF3XL4WKDPLV5OZYRSFDZZSK5OW3V", "length": 6291, "nlines": 157, "source_domain": "www.brahminsnet.com", "title": "brahmanarkal. - Brahminsnet.com - Forum", "raw_content": "\nஆதி காலத்தில் பிராமணர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் கருதப்பட்டார்கள் .ஆனால் இப்போது ஐயர் ,ஐயங்கார், சர்மா,சாஸ்த்த்ரிகள் தீட்சிதர்கள் என்ற பல ஒட்டு பெயர்களை சேர்த்து அழைக்கிறார்களே ஏன் இந்த ஒட்டு பட்டங்கள் எல்லாம் எப்போது, யாரால், ஏதற்காக சூட்டிக்கொண்டார்கள��� .நரசிம்ஹன்\nஆதி காலத்தில் பிராமணர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் கருதப்பட்டார்கள் .ஆனால் இப்போது ஐயர் ,ஐயங்கார், சர்மா,சாஸ்த்த்ரிகள் தீட்சிதர்கள் என்ற பல ஒட்டு பெயர்களை சேர்த்து அழைக்கிறார்களே ஏன் இந்த ஒட்டு பட்டங்கள் எல்லாம் எப்போது, யாரால், ஏதற்காக சூட்டிக்கொண்டார்கள் .நரசிம்ஹன்\nஎன்ற ஜீவாத்மா - பரமாத்மா தொடர்பு சம்பந்தமான கோட்பாடுகளால் வேறுபட்ட 3 பெரும் பிரிவுகளாலும்\nதேசாச்சாரம் எனப்படும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அநுஷ்டானங்கள் மற்றும் ஸம்ப்ரதாயங்களில் ஏற்பட்ட பல சிறு பிரிவுகளாலும்,\nசாஸ்திரிகள், பட்டர், தீக்ஷிதர் என தொழில் முறை வேறுபாடுகளால் சில பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன.\nஆயினும் ப்ராமணர் அனைவருக்கும் வர்ணாச்ரம தர்ம சாஸ்த்ரம் ஒன்றேயாகும்.\nஅபிவாதி பட்டியல் - முகப்பு\nகிட்டு மாமா வந்துருக்காடா, வந்து ஸேவிச்சு அபிவாதி பண்ணுடா விசேஷமா ஆசீர்வாதம் பண்ணுவார்\" என்று ஆத்துக்குள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/12/", "date_download": "2022-05-19T05:50:17Z", "digest": "sha1:FE6QT2CURDDG4UMUOEMHFILKO6FHBX3D", "length": 13666, "nlines": 188, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "December 2016 – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nசொல்வனத்தில் `க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் -பகுதி 2`\n26/12/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\nக்யூபா அனுபவம் பற்றி `க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்` என்கிற தலைப்பிலான எனது கட்டுரையின் இரண்டாம் பகுதி நடப்பு `சொல்வனம்` இதழில் வெளிவந்துள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.\nTagged ஃப்ளமென்க்கோ, இசை, குவந்தானமோ, கொலம்பஸ், க்யூபன் ஜாஸ், க்யூபா, நடனம்Leave a comment\n24/12/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கவிதை\nகைகளுக்கும் பாந்தமாக ஒரு லோஷன்\nTagged எழில், செடி, சோப்பு, மசாஜ், முதுமை1 Comment\nஃபிடெல் காஸ்ட்ரோ ஆண்ட க்யூபா\n12/12/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை\nகாஸ்ட்ரோ என்றதும் சே குவாரா-வின் நினைவும் மனதில் நிழலாடும் புரட்சிப்பித்தர்களுக்கு. லத்தீன் அமெரிக்க சரித்திரத்தின் ஹீரோக்கள். அது சரி. புரட்சிக்குப் பின், காஸ்ட்ரோவின் க்யூபா உண்மையில் எப்படி இருந்தது எத்தகைய இயற்கை வனப்புடைய, துள்ளலான சிறுதேசம் அது எத்தகைய இயற்கை வனப்புடைய, துள்ளலான சிறுதேசம் அது ஆனால், ஆட்சி என அவர் விரித்த கம்யூனிச, சோஷலிச மாயக்கம்பளத்தில் மக்கள் ஆனந்தமாக உட்கார்ந்து பறந்துசென்றார்களா ஆனால், ஆட்சி என அவர் விரித்த கம்யூனிச, சோஷலிச மாயக்கம்பளத்தில் மக்கள் ஆனந்தமாக உட்கார்ந்து பறந்துசென்றார்களா இல்லை, வெறும் வார்த்தை ஜாலங்கள் ஒரு காலகட்டத்தின்பின் துடிப்பிழந்து மக்களைத் தாங்கவொண்ணா துயரத்தில் தள்ளினவா இல்லை, வெறும் வார்த்தை ஜாலங்கள் ஒரு காலகட்டத்தின்பின் துடிப்பிழந்து மக்களைத் தாங்கவொண்ணா துயரத்தில் தள்ளினவா கொஞ்சம் சொல்லப் பார்க்கிறது என் கட்டுரை `க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்`. இரு பகுதிகளாக வெளிவரும் இக்கட்டுரையின் முதல் பகுதி நடப்பு `சொல்வனம்` இணைய இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையைப் படிக்க` வாசக அன்பர்களை `சொல்வன`த்துக்கு அன்புடன் அழைக்கிறேன். லிங்க் கீழே:\nTagged ஃபிடெல் காஸ்ட்ரோ, கம்யூனிசம், க்யூபா, சித்தாந்தம், சொல்வனம், சோஷலிசம், புரட்சி1 Comment\n05/12/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள்\nஇவனே என் மணாளன் என ஒருவனைக் கைப்பிடித்த நாளிலிருந்து கூடவே இருந்து, தன் பரிசிரமம் பார்க்காமல் அவனுக்கு வேளாவேளைக்கு சோறுபண்ணிப்போட்டு, அவனது அசட்டுத்தனம், அடாவடித்தனம், முட்டாள்தனம், முரட்டுத்தனத்தையெல்லாம் பொறுத்து, எந்நிலையிலும் கைவிடாது அவனோடே உழன்று, வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து, போதாக்குறைக்கு அவனாலேயே ஏற்பட்ட கஷ்டங்களையும் (பெரும்பாலான சமயங்களில் வாயைத் திறக்காமலேயே) சகித்து, உடம்பு சரியில்லாது அவன் தடுமாறிய நாட்களில் மருந்து மாத்திரையெல்லாம் நேரத்துக்கு எடுத்துக் கொடுத்து, தினம் அவனுக்காகப் பிரார்த்தித்து, கடைசிகாலம் வரை மனைவி என்கிற ரூபத்தில் கூட வரும் பெண்ணுக்கு, ஒருவன் என்னதான் ப்ரதிஉபகாரமாகச் செய்வது \nஎழுத்தாளர் சுஜாதாவின் மனதையும் இத்தகைய சிந்தனை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது. அவருடைய மனைவி திருமதி சுஜாதா ஒரு வாரப்பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில், தன் கடைசி நாட்களில் தன் மனைவி தனக்கு இயல்பாக, தினப்படியாகச் செய்த உதவிகளுக்கெல்லாம்கூட ஒவ்வொரு முறையும் `தாங்க்ஸ்` என்று சுஜாதா கூறிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார். “எனக்கு ஏன் தாங்க்ஸ் சொல்றீங்க`-ன்னு கேட்பேன். அதற்கும் அவர் சிரிச்சுக்கிட்டே `தாங்க்ஸ்` என்று சுஜாதா கூறிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார். “எனக்கு ஏன் தாங்க்ஸ் சொல்றீங்க`-ன்னு கேட்பேன். அதற்கும் அவர் சிரிச்சுக்கிட்டே `தாங்க்ஸ்` என்பார். கடைசி நேரத்தில்கூட எனக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் அவர் போனார்’` என்று தன் கணவர்பற்றி உருக்கமாகக் குறிப்பிடுகிறார் சுஜாதாவின் மனைவி.\nஇதனைப் படித்தபோது மனதை என்னவோ செய்தது. தன் ஆசாபாசங்களையெல்லாம் ஓரத்தில் மூட்டை கட்டிவைத்துவிட்டு, தன் விருப்பு, வெறுப்புகளைக்கூட சரியாக வெளிப்படுத்திக்கொள்ளாமல், கணவனுக்காகக் காலமெல்லாம் ஆயிரமாயிரம் காரியங்களைக் கடமையே எனச் செய்துவந்த மனைவியிடம் `நன்றி` என்கிற ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட்டு அவளது கணவன் கடந்து சென்றுவிட முடியுமா முடியாதுதான். சிந்திக்கையில், வேறென்னதான் செய்யமுடியும் என்கிற ஆற்றாமையே மனதைப் புரட்டி எடுக்கிறது. கல்யாணமான ஆண்கள், அன்பு, நேர்மை, கடமை உணர்வு ஆகிய நல்லியல்புகளில் தேர்ந்த தங்கள் மனைவிமார்களுக்கு நிரந்தரக் கடனாளிகள்தானா முடியாதுதான். சிந்திக்கையில், வேறென்னதான் செய்யமுடியும் என்கிற ஆற்றாமையே மனதைப் புரட்டி எடுக்கிறது. கல்யாணமான ஆண்கள், அன்பு, நேர்மை, கடமை உணர்வு ஆகிய நல்லியல்புகளில் தேர்ந்த தங்கள் மனைவிமார்களுக்கு நிரந்தரக் கடனாளிகள்தானா இந்த ஜென்மத்தின் தீராக்கடனோ இது\nTagged கடன், கடமை, கணவன், ஜென்மம், நன்றி, மனைவிLeave a comment\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2022-05-19T06:03:06Z", "digest": "sha1:PNKI575E2YDXXTOQWECOU36APRIKJL2U", "length": 35509, "nlines": 277, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "குழந்தை – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nநகரத்தில் நகரும் ஒரு காலைப்பொழுது\n29/08/2019 by Aekaanthan ஏகாந்தன், posted in இலக்கியம், கவிதை, சமூகம்\nமஞ்சள் பஸ்களின் பள்ளிக்கூட பவனி\nகுப்பையை நாசூக்காகப் பெருக்கித் தள்ளும்\nவெறுங்காலோடு நிற்கும் அவள் குழந்தை\nTagged காலை, குழந்தை, நகரம், பிசாசு, யுவதி4 Comments\nகாலையில் ஒரு உலர் சூழல்\nஎப்போதும் தலை உயர்த்திக் காட்சிதரும்\nஆதவனுக்கு என்ன வந்ததோ இன்று\nமேலோட்டமாக பொதுவாக உலவிச் செல்லும்\nசிறு சிறு சிவப்புப் பூக்களின் மீது\nஅமர்ந்து அழுந்தித் தேன் குடிக்க\nமரங்களின் அடர்த்திகளில் என்ன அசைவு\nகடுமையாக எழுதப்பட்ட ரகசிய விதி..\nமெல்ல மெல்ல அசைந்து செல்பவர்கள்\nTagged இலை, குழந்தை, தாத்தா, தென்றல், பூங்கா, விதி7 Comments\n11/09/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கவிதை, சமூகம்\nஇப்போதுதான் தட்டுப்பட்டது கையில் காசு\nஇருக்கிறாளே அதோ என நினைத்து\nஇந்தப் பக்கம் வந்து நின்றேன்\nஆமா .. முகந்தான் முக்கியமா என்ன\nTagged காசு, குழந்தை, கை, சாலை, முகம்2 Comments\n05/09/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in இலக்கியம், கவிதை, புனைவுகள்\nஉயர உயர எழும்பிய சிவப்பு\nசற்றும் எதிர்பாரா ஒரு தருணத்தில்\nநீலத்துக்குள் மேலும் நீண்டது சிவப்பு\nவண்ணங்கள் கலந்த அந்த மாயப்புள்ளியில்\nகலந்து காணாமல் போய்விட்டிருந்தது குழந்தை\nTagged குழந்தை, சங்கமம், நூல், பலூன், வானம், விளையாட்டு2 Comments\nஆசை ஆசையாய்ப் பெற்றுக்கொண்டு . .\n14/04/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, சமூகம், புனைவுகள்\nஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்தோம் நானும் எனது தர்மபத்தினியும். போகிற வழியில் ஒரு பழக்கடைக்குப் பக்கத்தில் நிறுத்தச் சொல்லுங்கள். கொஞ்சம் பழம் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன் என்றாள் மனைவி. சிடுசிடுக்காமல், பெரியமனசு பண்ணி ஒரு ஓரத்தில் நிறுத்திய இளம் ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சுக்கொடுத்தேன்.\nஅஞ்சு நிமிஷம் என்ன, பத்து நிமிஷம்கூட வெயிட் பண்ணுவேன் சார் இந்த வேகாத வெயில்ல, வண்டிய நிறுத்த பக்கத்துல நெழலுகூட இல்ல பாருங்க இந்த வேகாத வெயில்ல, வண்டிய நிறுத்த பக்கத்துல நெழலுகூட இல்ல பாருங்க என்றார். உண்மைதான். டெல்லியிலிருந்து வந்து இறங்கியபின்தான் உணர்ந்தோம். பெங்களூர்ல இப்ப அடிக்கிற வெயிலுக்கு டெல்லியின் கோடையே பரவாயில்லை. உலகமே உஷ்ணமயமாகிக்கொண்டிருக்கிறது. டெல்லி, பெங்களூர்னு பேசி என்ன பயன் என்றார். உண்மைதான். டெல்லியிலிருந்து வந்து இறங்கியபின்தான் உணர்ந்தோம். பெங்களூர்ல இப்ப அடிக்கிற வெயிலுக்கு டெல்லியின் கோடையே பரவாயில்லை. உலகமே உஷ்ணமயமாகிக்கொண்டிருக்கிறது. டெல்லி, பெங்களூர்னு பேசி என்ன பயன்\nமரத்தையெல்லாம் வெட்டி சாச்சிப்பிடுறீங்க. ஏரியையெல்லாம் மண்ணையும் கல்லையும் கொட்டி மூடி, ஏடாகூடமா கான்க்ரீட் கட்டடங்களா கட்டித் தள்ளுறீங்க. நெழல் வேணும், காத்து வேணும்னா எங்கேருந்து வரும்\n மரத்தைக் காணோம், ஏரியை காணோம்கிறீங்க மனுசனோட வாழ்க்கையே காணாமப் போயிகிட்டிருக்கு சார்\n தான் பெத்த புள்ளய வேலக்காரிகிட்ட விட்டுபுட்டு, நாயத் தூக்கி மடியில வைச்சுகிட்டு ஏசி கார்ல ஊர்வலம் போறாங்களே என்ன சார் இதுல்லாம்\nபேச்சு சீரியஸாகிவிட்டது. நீங்க சொல்றது சரிதான் என்றேன் சிந்தனையுடன்.\nமனைவி பழங்களுடன் திரும்பியிருந்தாள். ஆட்டோக்காரர் பேச்சை ஸ்டாப் செய்து வண்டியை ஸ்டார்ட் செய்தார். நான் வேறுவிதமாக ஸ்டார்ட் ஆகியிருந்தேன்.\n`பெத்த புள்ளய வேலக்காரிகிட்ட விட்டுபுட்டு…` ஹூம்.. பணக்காரர்கள் கிடக்கட்டும். பொதுவாக, நகரங்களில் இளம் தம்பதிகளின் வாழ்க்கைக் கிட்டத்தட்ட இப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது. மாமனார், மாமியாரோடு சேர்ந்து வாழும், கூட்டு வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட நமது சமூகத்தில் அரிதாகிவிட்டது. நவீன குடும்பங்கள் எல்லாம் nuclear families. அதாவது குடும்பம் என்றால் தனிக்குடித்தனம். இளம் தம்பதிகள், ஒன்றிரண்டு குழந்தைகள். சிறு குடும்பம். இந்தவகைக் குடும்பங்கள்தான் சிறுநகரங்களிலும், டெல்லி, பெங்களூர், சென்னை போன்ற மாநகரங்களிலும் மண்டிக்கிடக்கின்றன. எல்லாமே காசு, காசு என்றாகிவிட்ட வாழ்வில், வாழ்வின் மதிப்பீடுகள் தூசாகிவிட்டன. பொருளாதார அபிவிருத்திக்கென மத்தியதரக் குடும்பத்துக் கணவன், மனைவி இருவருமே வேலை செய்யவேண்டிய நிலை, காலத்தின் கட்டாயமாகிவிட்டிருக்கிறது. பணவசதி உள்ளவர்களும்கூட, தங்கள் இளம் மனைவிகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கிறார்கள். சோஷியல் ஸ்டேட்டஸ்.. சமூக அந்தஸ்து அல்லது சம்பந்தப்பட்ட பெண்களே அதை விரும்புகிறார்கள். இவ்வளவு படித்துவிட்டு வீட்டில் கரண்டி பிடிப்பதா அல்லது சம்பந்தப்பட்ட பெண்களே அதை விரும்புகிறார்கள். இவ்வளவு படித்துவிட்டு வீட்டில் கரண்டி பிடிப்பதா இல்லை, கிழடுகளோடு உட்கார்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொண்டிருப்பதா இல்லை, கிழடுகளோடு உட்கார்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொ��்டிருப்பதா சே நமது திறமையை, தனித்துவத்தை நாலுபேருக்குக் காட்ட வேண்டாமா\nநகரத்தின் இளம் தாய்மார்களில் பலர் மத்தியதர வர்க்கத்தினர். கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தும் அப்படி ஒன்னும் பெரிய வருமானமில்லை. குழந்தைகளின் எல்கேஜி அட்மிஷனுக்கே அள்ளித்தரவேண்டிய நிலையில், இருவரும் வேலை பார்த்தே ஆகவேண்டியிருக்கிறது. அவர்களில் பலருக்கு, மாமனார், மாமியாரோ, பெற்றோரோ துணையாக வீட்டில் இருப்பதில்லை. விளைவாக, குழந்தைகளை க்ரெஷ்களில் தள்ளிவிட வேண்டிய கட்டாயம். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. ஆனால் இளம் அம்மாக்களில், ஓரளவு பணவசதி உள்ளவர்கள், வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களும்கூட, சமூக அந்தஸ்து கருதி, ஏதோ ஒரு வேலைக்குப் போகிறார்கள். தாங்கள் அவசரமாகவோ, ஆசையாகவோ பெற்றுக்கொண்ட குழந்தைகளை க்ரெஷ்களில்தான் கொண்டுபோய் விடுகிறார்கள்.\nகாலையில் கண்விழிக்கும் குழந்தையை அன்பாகப் பார்த்துச் சிரித்து, அதுகளின் மென்கன்னத்தை வருடி, தலையைக் கோதி, ஆசையாக ரெண்டு வார்த்தை பேசி, அணைத்து, கொஞ்சி..ம்ஹூம் அந்தக்காலம் மலையேறிவிட்டது. நம்முடைய காலத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. தூக்கம் சரியாகக் கலையாமல், அழுகையும் திணறலுமாக இருக்கும் குழந்தைகளை அவசர அவசரமாகத் `தயார்` செய்து, இழுத்துக்கொண்டுபோய் `க்ரெஷ்`களில் கடாசிவிட்டு, வேலைக்கு ஓடுகிறார்கள் அம்மாக்கள். குழந்தைகளை க்ரெஷில் சேர்த்திருப்பது, தாங்கள் கம்பெனிகளில் வேலை செய்வது –இதிலெல்லாம் ஒரு பெருமை, ஆனந்தம் அந்தக்காலம் மலையேறிவிட்டது. நம்முடைய காலத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. தூக்கம் சரியாகக் கலையாமல், அழுகையும் திணறலுமாக இருக்கும் குழந்தைகளை அவசர அவசரமாகத் `தயார்` செய்து, இழுத்துக்கொண்டுபோய் `க்ரெஷ்`களில் கடாசிவிட்டு, வேலைக்கு ஓடுகிறார்கள் அம்மாக்கள். குழந்தைகளை க்ரெஷில் சேர்த்திருப்பது, தாங்கள் கம்பெனிகளில் வேலை செய்வது –இதிலெல்லாம் ஒரு பெருமை, ஆனந்தம் இத்தகைய பெண்களில் பலர் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அலுவலக வளாகங்களில் நண்பர்கள், கூடவேலைசெய்பவர்கள் என நட்பு கொள்கிறார்கள். மாலையிலும் சமூக உறவாடல்களில் மகிழ்கிறார்கள். நிறைய சம்பாதிக்கட்டும். உறவாடட்டும். மகிழட்டும். But at what cost \nஇதுபோன்றவர்களின் பச்சிளம்குழந்தைகள் தங்களி��் அம்மாக்களின் தாலாட்டு, சீராட்டு இல்லாமல் தவிக்கின்றன. இது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயம். `க்ரெஷ்` என்றும் `ப்ளே ஸ்கூல்` என்றும் பெயர் வைத்துக்கொண்டு நகரங்களில் இயங்கும் இத்தகைய டே-கேர் (Day-care) செண்டர்கள் பெரும்பணம் பண்ணுகின்றன. வாங்குகின்ற பணத்துக்கேற்றபடி இவர்களின் சேவை இருக்கிறதா என்றால் இல்லை. குழந்தைகளின் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் அணுகும்போது, க்ரெஷ்களை நடத்துபவர்கள் வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்று, தாங்கள் எப்படியெல்லாம் உங்கள் செல்லக்குழந்தையைப் பார்த்துக்கொள்வோம். எத்தனை பொம்மைகள் வாங்கிப்போட்டிருக்கிறோம். கண்ணுக்குள் கண்ணாக வைத்துப்போற்றுவோம். கவலையேபடாமல் நீங்கள் குழந்தையை விட்டுச் செல்லலாம், என்றெல்லாம் தேனான வார்த்தைகள் பேசி அட்மிட் செய்யும்படி செய்துவிடுகிறார்கள். க்ரெஷ் நடத்துபவர்களுக்குப் பணம் வந்தாயிற்று. உங்கள் குழந்தை உள்ளே போயாயிற்று. நீங்கள் ஆஃபீஸுக்குப் போய்விட்டீர்கள். அப்புறம்\nபெற்றோர் தினமும் தங்கள் குழந்தைகளை க்ரெஷ்-ல் கொண்டுவந்து விடும்போது, சிரித்துக்கொண்டே `வரவேற்க`, `ப்ரின்சிபல்`, `மேடம்` என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்படும் க்ரெஷ் சொந்தக்காரர் அல்லது மேனேஜ்மெண்ட் அம்மணி இருப்பார். குழந்தைகள் எல்லாம் உள்ளே வந்துவிட்டபின், கொஞ்சநேரத்தில், இவர் கிளம்பிப் போய்விடுவார். மாலையில் பெற்றோர் வருமுன் மீண்டும் வந்துவிடுவார் பெற்றோர் திரும்பிவந்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகையிலும், இதே அம்மணி அதே சிரிப்புடன் மலர்ந்த முகத்துடன் பெற்றோர், குழந்தைகளை வழி அனுப்புவார். பெற்றோர் பார்த்து மகிழ்வது, அல்லது திருப்திப்பட்டுக்கொள்வது இந்த முகத்தைத்தான் பெற்றோர் திரும்பிவந்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகையிலும், இதே அம்மணி அதே சிரிப்புடன் மலர்ந்த முகத்துடன் பெற்றோர், குழந்தைகளை வழி அனுப்புவார். பெற்றோர் பார்த்து மகிழ்வது, அல்லது திருப்திப்பட்டுக்கொள்வது இந்த முகத்தைத்தான் இடைப்பட்ட வேளையில் அதாவது காலை சுமார் 8 ½ மணியிலிருந்து மாலை 5 ½ மணிவரை, குழந்தைகள் பார்ப்பது, அனுபவிப்பது எந்த முகத்தை இடைப்பட்ட வேளையில் அதாவது காலை சுமார் 8 ½ மணியிலிருந்து மாலை 5 ½ மணிவரை, குழந்தைகள் பார்ப்பது, அனுபவிப்பது எந்த முகத்தை யாருடைய கைங்��ரியத்தை\nஇத்தகைய க்ரெஷ்களில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, `அக்கா` அல்லது ‘தீதி’(didi) எனப்படும் `அசிஸ்டெண்ட்’டுகள் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு இந்த அக்காக்களைப்பற்றி ஒன்றும் தெரிவதில்லை. அவர்களிடம் தான் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன இந்த அப்பாவிக் குழந்தைகள். குறைந்த மாதச் சம்பளத்தில் பணியில் இருத்தப்படும் 18-20 வயதான இளம் பெண்கள். அவர்களின் ஆசைகள், ஆசாபாசங்கள் வேறு. கொஞ்ச சம்பளத்திற்காக, குழந்தைகளைப் `பார்த்து`க்கொள்ள நியமிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டுக் காண்பித்து, அவ்வப்போது அந்த சிறுசுகளை பாத்ரூமுக்குக் கொண்டுபோய்விட, கைகால் அலம்பி துடைத்துவிட, குழந்தைகளில் உடம்புக்கு ஒன்றுமில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றெல்லாம் கவனிக்க, அவர்கள் பயிற்சி பெற்றவர்களுமல்லர். அதற்கேற்ற அக்கறையோ, பொறுமையோ அவர்களிடம் பொதுவாக இருப்பதுமில்லை. வேறு வழி இன்றி அவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இந்த வேலையை `monotonous` ஆகச் செய்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத, 3-4 வயது அப்பாவிக் குழந்தைகள், இந்த அக்காக்களின் சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம் இவைகளையெல்லாம் தினம் தினம் சமாளிக்கவேண்டியிருக்கிறது. நிம்மதியாக உட்கார்ந்து நண்பர்களுடன் ஃபோன் போட்டுப் பேசவிடாமல், பிடித்த பாட்டைக் கேட்கவிடாமல் தங்களை `பிஸி`யாக்கும் இந்தக் குழந்தைகளை ஆத்திரம் எரிச்சலுடன் கையாளுகிறார்கள். குழந்தைகளை அவ்வபோது கிள்ளிவிட்டு, கன்னத்தில் அறைந்து, முதுகில் ரெண்டு போடுபோட்டு, தங்கள் எரிச்சல்களுக்கு வடிகால் அமைக்கும் அக்காக்கள். கொண்டுவந்திருக்கும் மதியச் சாப்பாட்டையும் பிரியமாக ஊட்டிவிட ஆளின்றி, அரையும் குறையுமாக சாப்பிட்டு,அங்கும் இங்குமாக அறைக்குள்ளே ஓடி, மாலை நெருங்கும் வேளையில் கொஞ்சம் அசந்து உட்கார்ந்து இக்குழந்தைகள் தூங்கிவிட்டால், அதுவும் பெரும் குற்றம். பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும் வேலையில், ஃப்ரெஷாகத் தோன்றவேண்டுமல்லவா அதற்காக, எழுப்பினால் உடனே எழுந்திருக்கிறதுகளா இந்த சனியன்கள் அதற்காக, எழுப்பினால் உடனே எழுந்திருக்கிறதுகளா இந்த சனியன்கள் சரியாக எழுந்திருக்காத குழந்தைகளின் முகத்தில், குளிர்ந்த தண்ணீரை அறைந்து (கவனியுங்கள் – தண்ணீரைத் தெளித்து, ஈரத்துண்ட���னால் துடைத்துவிட்டு அல்ல), அவர்கள் பயமும், பீதியுமாய் விழித்துக்கொண்டு அழ, அவர்களைப் பெற்றோர்களுக்காக மாலை வேலையில் அக்காக்கள் /`தீதி`கள் தயார்படுத்தும் திருப்பணி இருக்கிறதே.. சரியாக எழுந்திருக்காத குழந்தைகளின் முகத்தில், குளிர்ந்த தண்ணீரை அறைந்து (கவனியுங்கள் – தண்ணீரைத் தெளித்து, ஈரத்துண்டினால் துடைத்துவிட்டு அல்ல), அவர்கள் பயமும், பீதியுமாய் விழித்துக்கொண்டு அழ, அவர்களைப் பெற்றோர்களுக்காக மாலை வேலையில் அக்காக்கள் /`தீதி`கள் தயார்படுத்தும் திருப்பணி இருக்கிறதே.. என்னத்தைச் சொல்ல அந்தப் பிஞ்சுகள் சோர்ந்த முகத்துடன் மாலையில் வீடு திரும்புகையில், பகற்பொழுதில் க்ரெஷில் தாங்கள் `கவனிக்கப்பட்ட` லட்சணம்பற்றி, தங்களின் அம்மாக்களிடம் சொல்லவும் தெரியாத மழலைப் பருவம்.\n`நல்லதொரு வீணை செய்தே, அதனை நலங்கெட உடைத்து…` என்பதுபோல், அழகழகாக, ஆசைஆசையாகப் பெற்றுக்கொண்டு, காசையும் செலவுசெய்து, குழந்தைகளை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிட்டு, என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் – இந்த அவஸ்தை தேவைதானா யார் யார் இதனைத் தவிர்க்கமுடியுமோ அத்தகைய பெற்றோர்களாவது, தங்களின் செல்வங்களின் நலனுக்காக தவிர்க்கவேண்டாமா யார் யார் இதனைத் தவிர்க்கமுடியுமோ அத்தகைய பெற்றோர்களாவது, தங்களின் செல்வங்களின் நலனுக்காக தவிர்க்கவேண்டாமா மற்றவர்களை `இம்ப்ரெஸ்` செய்வதற்காக வேலைக்குப்போவதை விட்டுவிட்டு, இளம் அன்னைகள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொண்டால், அவர்களின் குடும்பத்துக்கு, வாரிசுகளுக்கு மிகவும் நல்லது. கூடவே, ஆரோக்யமான, அன்பான இளம் சமுதாயம் உருவாகவும் இது வழிவகுக்குமல்லவா \nTagged அந்தஸ்து, அம்மா, குடும்பம், குழந்தை, க்ரெஷ், சமுதாயம், ப்ளே-ஸ்கூல், வீணை, வேலை4 Comments\nமெல்லிய மாலையின் குளிர் காற்று\nகிளையில் அமர்ந்திருக்கும் பறவையின் அழகு\n(`வார்ப்பு`- கவிதைக்கான இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி: வார்ப்பு)\nTagged ஏகாந்தம், குழந்தை, தனிமை, பறவை4 Comments\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sithanaiyalan-dec2020/41272-2017-38", "date_download": "2022-05-19T06:03:46Z", "digest": "sha1:7TDH3ZBYTZDRHZCTAXPVWE7PF2W2OB4E", "length": 7656, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் டிசம்பர் 2020 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - டிசம்பர் 2020\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2020\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2020\nசிந்தனையாளன் டிசம்பர் 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசிந்தனையாளன் டிசம்பர் 2020 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsclimb.com/black-fungus-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2022-05-19T05:25:52Z", "digest": "sha1:M7LSDHPJNABSU7DFOA4AWJNDTACKWDLF", "length": 7594, "nlines": 179, "source_domain": "newsclimb.com", "title": "Black Fungus | நீரிழிவு நோய் : கட்டுப்பாடுகளை மீறினால் கரும்பூஞ்சை நோய் தாக்கும் – மருத்துவர் மோகன்", "raw_content": "\nBlack Fungus | நீரிழிவு நோய் : கட்டுப்பாடுகளை மீறினால் கரும்பூஞ்சை நோய் தாக்கும் – மருத்துவர் மோகன்\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்று தாக்கினாலும் நீண்ட கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. கட்டுப்பாடுகள் இல்லாவிடில் ஆபத்தான சூழலுக்கு கொண்டு செல்கிறது என்று நீரிழிவு நோய் மருத்துவர் மோகன் தெரிவிக்கிறார்.\nVaccine | சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்… தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை..\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 25 ல���்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. அதேசமயம், பல இடங்களில், தடுப்பூசி போதிய அளவு கையிருப்பு இல்லாததால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. அந்த வகையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. Follow @ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/iss-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-2030-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2022-05-19T04:53:11Z", "digest": "sha1:WCDADOK6HUX2WQ56CHQPHIZY7BUCZTGT", "length": 9018, "nlines": 69, "source_domain": "paperboys.in", "title": "ISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும் - PaperBoys", "raw_content": "\nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான அமெரிக்கப் பயிற்சி\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nதேத்தான் விதையில் – காபித் தூள்\nஉக்ரைனில் உள்ள வெளிநாட்டு கூலிப்படையினர் பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிடுகிறது\nட்விட்டரின் ‘விஷ மாத்திரை’ என்றால் என்ன \nISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும்\nரோஸ்கோஸ்மோஸ் CEO டிமிட்ரி ரோகோஜின், ISS ஆனது 15 வருடங்களின் அசல் வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டிருந்ததாகவும், நிலையம் 1998 இல் சுற்றுவட்டப் பாதையில் சென்றதாகவும் குறிப்பிட்டார்.\n2030 ஆம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி நிலையத்தின் வாழ்க்கைச் சுழற்சியை நீடிப்பதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும், இல்லையெனில் நிலையம் “விழும்” என்று ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைமை நிர்வாக அதிகாரி டிமிட்ரி ரோகோசின், ஸ்டேட் டுமாவில் எல்டிபிஆர் பிரிவுடனான கூட்டத்தில் கூறினார்.\n“தற்போதைக்கு 2024 வரை ISS ஐப் பயன்படுத்த எங்களுக்கு அரசாங்கத்தின் அனுமதி உள்ளது” என்று கட்சியின் செய்தி சேவை வெளியிட்ட வீடியோவில் ரோகோசின் கூறுகிறார். “அமெரிக்கா 2030 ஆம் ஆண்டு வரை அங்கு வேலை செய்ய முடிவெடுத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த நிலையம் உடைந்து போகக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் அசல் வாழ்க்கைச் சுழற்சி 15 ஆண்டுகள். இது 1998 இல் சுற்றி வந்தது. 15 ஆண்டு காலக்கெடு நீண்ட காலமாக முடிந்துவிட்டது.”\nISS தொடர்ந்து இயக்க��்பட்டால், குழுவினருக்கு பல்வேறு ஆபத்துகள் வெளிப்படும் என்று Rogozin கணித்துள்ளார்.\n“ஐ.எஸ்.எஸ் பழுதுபார்ப்பதில் பெரும் முதலீடு செய்யப்பட வேண்டும். ஆனால் அமெரிக்கா, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பியர்கள் நடந்துகொள்ளும் விதத்தில் இது அர்த்தமுள்ளதா\nபிப்ரவரி இறுதியில், 2028 க்கு மேல் ISS சேவையில் இருக்கக்கூடும் என்று அவர் ஊகித்தார். முதலில், ISS மற்றும் ரஷ்யாவின் இன்னும் உருவாக்கப்படாத சுற்றுப்பாதை சேவை நிலையம் இணையாகப் பயன்படுத்தப்படும்.\nதுணைப் பிரதமர் யூரி போரிசோவ் ஏப்ரல் 2021 இல், ISS இன் நிலை விரும்பத்தக்கதாக உள்ளது, எனவே ரஷ்யா தனது சொந்த விண்வெளி ஆய்வகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஸ்பேஸ் ராக்கெட் கார்ப்பரேஷன் எனர்ஜியா 2025 இல் ஒரு புதிய தேசிய சுற்றுப்பாதை நிலையத்தின் முதல் தொகுதியை வழங்கும் பணியை மேற்கொண்டது. அசல் திட்டத்தின் படி 2024 இல் ISS க்கு ஏவப்பட இருந்த ஆராய்ச்சி மற்றும் ஆற்றல் தொகுதிக்கு இந்த பங்கு ஒதுக்கப்படும்.\nRoscosmos அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் 2025 ஃபெடரல் விண்வெளி திட்டத்தில் ஒரு புதிய சுற்றுப்பாதை நிலையத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கியது.\n← உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க போவதில்லை அமெரிக்கா முடிவு\nரஷ்யாவின் அணுசக்தி பொருட்களை பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வாய்ப்பில்லை →\nபருவகால நோய்களை தடுக்க ஆதண்டங்காய்\nஇளம் வெளி மான்கள் – Black Buck\nகருணைக்கிழங்கை கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி\nகொரோனா வைரஸ் பிறழ்வு ஏன் இன்னும் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துகிறது\nSpread the loveவைரஸ் எவ்வளவு விரைவாக உருவாகிறது, மனித உடலுக்கு என்ன செய்கிறது மற்றும் உயிரினங்கள் வழியாக அது எவ்வாறு நகர்கிறது என்பதைக் கண்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்\nISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும்\nசூரியனின் சின்ன வீடு 2021 PH27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2015/11/blog-post_78.html", "date_download": "2022-05-19T04:48:51Z", "digest": "sha1:TE7HQEGFNTQCSOJRJYGLTKM5F5HCTPIE", "length": 27616, "nlines": 181, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nசெவ்வாய், 10 நவம்பர், 2015\nஇராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை\n(கட்டுரையாளர் - திராவிடர் இயக்கத்தவர் அல்லர் - அவர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்).\nசிறீராமனுடைய சரித்திரத்தை நாரத முனிவர் வால்மீகிக்குச் சொல்லி அதை அவர் காவியமாக எழுதினார் என்பதுதான் நாம் அறிந்தது. வால்மீகி எழுதிய இராமாயணம் மிகப் பெரிய புகழ் பெற்ற பிறகே பிற மொழிகளில் கம்பர் முதற்கொண்ட பலரால் இராமாயணம் எழுதப் பெற்றது.\nஇராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள் வதுதான் நியாயம். கம்பரோ, எழுத் தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப் படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.\nமதரீதியாக இராமர் பாலத்தின்மீது நம்பிக்கை வைத்து அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால் அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்\nஇராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவி யங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தை புனிதம் என்று நம்பு கிறவர்கள் யார் எழுதியதை ஆதார மாகக் காட்டுவார்கள்\nஉதாரணமாக, இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத் தார் என்ற செய்தி கம்பராமா யணத்தில் வருகிறது. இதை மிகைப்பாடல் என்றும், இடைச் செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.\nஇதே அளவுகோலைப் பயன் படுத்தினால் இராமர், இராமேஸ் வரத்தில் சிவனை வழி பட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே. அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.\nஇதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத் தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது இப்படி இராமன் இரா மேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.\nமுதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால் நாம் முதல் நூலைத்தானே ஆதார மாக ஏற்க முடியும். மேலும், வான் மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத் தப்படவில்லை. அதுபோல தனுஷ் கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.\nமாறாக அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது.\nஇந்த மகேந்திரமலை இராமேஸ் வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத் தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில் வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திர மலை இன்றும், உண் மையிலேயே இந்திய வரைப்படத்தில் ஒரி சாவை ஒட்டிய ஆந் திர மாநிலத்தின் கடற்கரையில் தான் உள்ளது. இந்த மலை யில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர் களுக்குத் தெரிந்தது.\nலங்கா என்ற சமஸ் கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத் திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்திய மலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில் ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒரிசா சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.\nவான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும் சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்திரபிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.\nசீதையை இராவணன் கடத்திய தாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.\nஇந்த பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண் யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.\nஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இராவணனது லங்கா இன்றுள்ள ஒரிசா கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.\nகிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் ஆறுகள், மலைகள், ஏரிகள், அடர்ந்த காடுகளையெல் லாம் சுற்றியோ, நடுவில் சென்றோ வீரர்கள் இந்த தூரத்தைக் கடந் தார்கள் என்று வான்மீகத்தில் வருகிறது.\nகிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது தான் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.\nமாறாக கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ் வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாளல்ல. ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.\nபாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன் சித்திரை மாதம் சுக்ல ஷஷ்டியன்று வனவாசம் முடிந்து திரும்பி நந்திகிராமம் வந்துவிடுகிறார்.\nகிட்கிந்தை மகேந்திரகிரி -4 நாட்கள்\nபாலம் கட்ட -5 நாட்கள்\nபங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம் முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே. (ஸ்ரீ மத்வால்மீகி இராமாயணம் ஸாரம். ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் மைலாப்பூர் வெளி யீடு).\nஇதனால், இராமன் இராமேஸ் வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப் பாலம் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப் பட்டது என்பதும். அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் தான் உண்மையாக இருக்க முடியும்.\nஇராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர் கேசவ பலிகாரம் ஹெட் கேவார்.\nமக்களை மடையர்களாக்கி தீண் டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கு வதற்கு காரணமாக இருந்தவர்கள் கள்ள பண்டிதர்களான உயர் ஜாதி பூஜாரிகள் என்றும், சடங்காசாரங்கள் போன்றவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி அறியாதவர்களை ஏமாற்றி வேதாந்தத்திற்கு தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூஜை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர் களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும், ஆக்கி விட்டார்கள் என்றும் உயர்ஜாதி பூஜாரிகளை சாடுகிறார். சுவாமி சின்மயானந்தர் அவர்கள்.\nஇந்த சின்மயானந்தர் சுவாமி. ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங் களில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர் களில் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.ன் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இரா மனை அற்புதங்கள் செய்யாத மக் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்:\nஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள் கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலை வரின் கொள்கையையே சத்த மில்லாமல் சாப்பிட்டு விட்டு இராமனை கற்பனை கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக் கிறார்கள்.\nராமன் கட்டிய பாலம் மரங் களையும் கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்து கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப் பட்டுள்ளது.\nமிதவைப்பாலம் அசையாமல் இருக்க கற்கள் கீழே கட்டி தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்த கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.\nமரத்தினாலும், கொடிகளினாலும் ஒரிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்கு செல்ல அமைக்கப்பட்ட மிதவைப் பாலம் எத்தனை நாட் களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.\nஇயற்கையில் நடக்காத, கற் பனையான கதைகளைச் சொல்லி பாமர இந்துக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதி பூஜாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று. இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்து வரும்.\nபுருஷோத்தமன் ஸ்ரீராமனை வழிகாட்டியாக மதித்து, வீ���னாக வாழ்ந்து அதர்மத்தையும், அறியாமை யையும் எதிர்த்து போராடும் நம்பிக்கையில் உள்ள என் போன் றவர்களின் மனம் புண்படும்படி, ராமனை வெறும் கற்பனைக் கதாநாயகனாக ஆக்க முயலும் ஜாதி பூஜாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.\nஒருவரது மத நம்பிக்கை இன்னொருவரது அறிவுபூர்வமான நம்பிக்கைக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ இடையூறு செய்யாத வரையிலும் யாரும் பெரி தாகக் கவலைப்பட போவதில்லை.\nஆனால் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகளை நம்பச் சொல்லி பாமர இந்துக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இவர்கள் இந்து மதத்திற்கும், ஸ்ரீராமனுக்கும் தீராத களங்கத்தையே உண்டு பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.\n- கேப்டன் எஸ்.பி. குட்டி பி.இ.,\n(நூல் அறிவுக்கு எட்டிய கடவுள்)\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 7:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை\nஇராமன் என்பதே புரட்டு- பரமத்தி சண்முகம்,\nஇராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு\nஇராமாயணத்தில் மாமிசம் உண்ணும் காட்சிகள்\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-madurai-branch-of-high-court-ordered-to-send-a-notice-to-actor-dhanush-in-the-case-of-providing-fake-documents-scs-740257.html", "date_download": "2022-05-19T05:08:16Z", "digest": "sha1:SIAB5X6D7WXFEUW2W4NL7TNUXZ3RKNHK", "length": 16416, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "போலி ஆவண வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Madurai branch of the High Court has ordered to send a notice to actor Dhanush in the case of filing fake documents – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nபோலி ஆவண வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nபோலி ஆவண வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநடிகர் தனுஷ் தனது மகன் தான் என வழக்கு தொடர்ந்த மேலூரை சேர்ந்த கதிரேசன் புதிதாக தாக்கல் செய்த சீராய்வு மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்���து.\nதனுஷின் ‘Wunderbar’ பிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கம்…\nயூடியூபில் சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல் முடக்கம்…\nஜூலையில் வெளியாகும் தனுஷின் 2 படங்கள்…\nதனுஷ் ரசிகர்களுக்கு மெகா அப்டேட்...\nபோலி ஆவணங்கள் தாக்கல் செய்த வழக்கில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nஉயர்நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்த நடிகர் தனுஷ் மீது, நடவடிக்கை எடுக்க கோரி புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க உத்தரவிட கோரி, சீராய்வு மனு மீதான விசாரணையில் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.\nநடிகர் தனுஷ் தனது மகன் தான் என வழக்கு தொடர்ந்த மேலூரை சேர்ந்த கதிரேசன் புதிதாக தாக்கல் செய்த சீராய்வு மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷ் தனது மகன் தான் என்றும், வயது முதிர்வின் காரணமாக தனக்கும், தன்னுடைய மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சத்தை நடிகர் தனுஷ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து நடிகர் தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மேலூர் கோர்ட்டில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை போலியானது. எனவே நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது கோரிக்கை தொடர்பாக கீழ்கோர்ட்டில் பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nகண் தானம் செய்த 96, பிகில் பட நடிகை வர்ஷா\nஇதைத் தொடர்ந்து, மேலூர் கதிரேசன் கடந்த 05/10/2017-ல் மதுரை புதூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் உயர்நீதிமன்றத்தில் தனுஷ் எனது மகன் என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தனுஷ் தரப்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன���். எனவே வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார். மேலும், உயர்நீதிமன்றத்தில் \"தனுஷ் எனது மகன்\" என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தனுஷ் தரப்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிசார் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மேலூர் கதிரேசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு மீது மதுரை 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி முத்துராமன், 05/12/2020 ல், போதிய முகாந்திரம் இல்லை என தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nவருடம் தவறாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ரம்ஜான் பிரியாணி அனுப்பும் நபர்... அவரே வெளியிட்ட புகைப்படம்\nஇந்த நிலையில் தற்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மேலூர் கதிரேசன் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், உயர்நீதிமன்றத்தில் \"தனுஷ் எனது மகன்\" என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது தனுஷ் தரப்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில், புதூர் போலீசார் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, தனுஷுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய சென்னை மாநாகராட்சி, பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், துள்ளுவதோ இளமை படம் தொடர்பான தணிக்கை சான்றிதழும் ஆவணமாக கேட்டிருந்த நிலையில், இந்த சான்றிதழ்கள் வராத நிலையில், வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என தள்ளுபடி செய்து உள்ளனர். இது ஏற்புடையது அல்ல. எனவே, உயர்நீதிமன்றத்தில் போலி ஆவனங்கள் தாக்கல் செய்த நடிகர் தனுஷ் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை விசாரிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nநடிகர் தனுஷ் தனது மகன் தான் என மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில், போலியான பிறப்பு மற்றும் பள்ளி மாற்���ு சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nRCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா\nதூத்துக்குடியில் ஸ்டேஷனில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய போலீஸ்\nபுதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்துசென்ற அதிகாரிகள்\nடி.இமானின் இரண்டாவது திருமணம் குறித்து முன்னாள் மனைவி காட்டம்\nNICU கேரில் எந்த மாதிரியான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-news/ramanathapuram-ramanathapuram-police-340-kg-of-tobacco-products-seized-at-paramakudi-aru-723941.html", "date_download": "2022-05-19T06:17:37Z", "digest": "sha1:NN7QBV4YUXT6ZECQZQNQWBXTNPOEFY5H", "length": 11216, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Ramanathapuram District | 340 kg of tobacco products in Paramakudi - Police operation | பரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nபரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி\nபரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி\nபரமக்குடியில் 340 கிலோ புகையிலைப்பொருட்கள்–காவல்துறையினர் நடவடிக்கை\nRamanathapuram District | பரமக்குடி பகுதியில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார்சாமுவேல் அவர்களுக்கு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nதவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளால் சுற்றுலா பயணிகள் குழப்பம்\nபேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பறிமுதல்..\nதனுஷ்கோடி கலங்கரை விளக்கம்.. ராமேஸ்வரத்தின் புதிய சுற்றுலா ஸ்பாட்\nபொது இடங்களில் குப்பைகளை வீசுவதை தடுக்க வலியுறுத்தி மிதிவண்டி விழிப்ப��ணர்வு நிகழ்ச்சி.\nபரமக்குடியில் 340 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர் பாபு என்பவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.கார்த்திக்.IPS. அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், பரமக்குடி பகுதியில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார்சாமுவேல் அவர்களுக்கு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து, கிடைத்த இரகசிய தகவலின் படி, பரமக்குடி அய்யாதுரை தெருவை சோ்ந்த பாபு என்பவரது குடோனை சோதனை செய்ததில் அதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.\nஇதனை தொடர்ந்து பாபு என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 28 மூட்டையில் இருந்த 340 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nபரமக்குடி காவல் நிலையத்தில் அவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெய்தியாளர் பூ மனோஜ்குமார் ராமநாதபுரம்.\nமின்கம்பங்கள் மட்டும் உள்ளன; மின்விளக்குகள் இல்லை - புகார்\nராமநாதபுரம்: மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது - பொதுமக்கள் ஆர்வம்\nஅரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்நீர் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nமதுரை - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு\nஎண்ணம் போல் வாழ்க்கை - அக்னி சிறகு இளைஞர்களின் அசரவைக்கும் சேவை\nகொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைத்தது\n - போராட்டத்தில் குதித்த தம்பதியர்\n10 வருடங்களுக்கு மேல் சாலை இல்லாமல் இருக்கும் ஜட்டி கடற்கரை சாலை\nஅனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் - உள்ளூர்வாசிகள் புலம்பல்\nஉணவகத்தில் திடீர் தீ விபத்து - சாமர்த்தியமாக செயல்பட்ட காவலருக்கு பலரும் பாராட்டு\nவாக்காளர் அட்டை சிறப்பு முகாம் - 4 நாட்கள் நடைபெறுகிறது\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nவைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பாருங்க...\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/nagapattinam-district-the-villagers-caught-the-thief-by-the-hand-sur-743242.html", "date_download": "2022-05-19T04:40:59Z", "digest": "sha1:JVX25UVRJMM36KAXYL4VP3WEMPHCWIKF", "length": 9360, "nlines": 107, "source_domain": "tamil.news18.com", "title": "கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடன்... விடிய விடிய காவல் காத்த கிராம மக்கள் - நாகை அருகே பரபரப்பு | The villagers caught the thief by the hand – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nகையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடன்... விடிய விடிய காவல் காத்த கிராம மக்கள் - நாகை அருகே பரபரப்பு\nகையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடன்... விடிய விடிய காவல் காத்த கிராம மக்கள் - நாகை அருகே பரபரப்பு\nகையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடன்\nNagapattinam : நாகை அருகே வீட்டில் திருடச் சென்ற போது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடனை தென்னை மரத்தில் கட்டிவைத்த கிராம மக்கள், விடிய விடிய காவல் காத்தனர்.\n‘நான் பீகாருக்கு போறேன், எந்த போலீசும் பிடிக்க முடியாது’....\nகனவு பயத்தால் திருடிய 16 கோயில் சிலைகளை திருப்பி ஒப்படைத்த திருடர்கள்\nநாகப்பட்டினம் ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா\nதனித் திறமையில் சாதனை புரிந்த அரசுப்பள்ளி மாணவர்கள்\nநாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர், தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரை டவுசர் குண்டு ஆசாமி ஒருவர் சென்றுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவனை நோட்டம் விட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர்.\nஇதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட திருட்டு ஆசாமி அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்க தொடங்கியுள்ளார். சுமார் 300 மீட்டர் தூரம் ஆங்காங்கே விழுந்து விழுந்து ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் அங்குள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து அவனிடம் சரமாரியாக அடுக்கட���க்காக கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் அரை டவுசர் போட்ட கருப்பு குண்டன், சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும் ஏற்கனவே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை தான் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவினால், கிராம மக்களே திருடனை விடிய விடிய காவல் காத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளனர்.\nMust Read : தாஜ்மஹால் சிவாலயமாக இருந்தது: 20 அறைகளை திறக்க உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மனு\nநாகை அருகே திருடச் சென்ற இடத்தில் கையும் களவுமாக அரை டவுசர் திருட்டு ஆசாமி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nNICU கேரில் எந்த மாதிரியான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\nஅதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க கோரி வழக்கு\nஒவ்வொரு ஆண்டும் 12 மணி நேரம் ஊரை காலி செய்யும் கிராம மக்கள்.\nஎல்லா உண்மையும் தெரிந்து விட்டது.. பாரதி கண்ணம்மா சீரியலில் ட்விஸ்ட்\nரிங்கு சிங்கிற்கு லூயிஸின் ஆல்டைம் கிரேட் கேட்ச்- லக்னோவுக்கு லக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2022-05-19T06:26:59Z", "digest": "sha1:IDG7U6GZZEZ24RC5FN7XIRTYPDGR65OB", "length": 8406, "nlines": 82, "source_domain": "tamilminutes.com", "title": "அடேங்கப்பா..! என்ன நடிப்புடா சாமி.. அன்று நீங்கப்பட்டவர் இன்று பங்கேற்பு.. - Tamil Minutes", "raw_content": "\n என்ன நடிப்புடா சாமி.. அன்று நீங்கப்பட்டவர் இன்று பங்கேற்பு..\n#BREAKING சசிகலாவுடன் சந்திப்பு… சொந்த தம்பியையே கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ்\nகுழப்பத்தின் மத்தியில் ஒரு மீட்டிங் சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர்\n என்ன நடிப்புடா சாமி.. அன்று நீங்கப்பட்டவர் இன்று பங்கேற்பு..\nசசிகலாவை சந்தித்ததால் அதிமுகாமில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா அதிமுக விழாவில் பங்கேற்றதால் அவரை கட்சியை விட்டு நீக்கியது வெறும் கண்துடைப்பு என்று அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்ததாக கூறி அதிமுகவின் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா உட்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஓ. ராஜா ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பல்வேறு எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தார்.\nபின்னர் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சசிகலா பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏற்பாடுகளை முன் நின்று ஓ.ராஜா செய்துவந்தார். அதிமுகவினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கட்சி தலைமை அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக எம்.பியும் பன்னீர் செல்வத்தின் மகன் பங்கேற்ற விழாவில் ஓ. ராஜா பங்கேற்றார். மேலும் அவர் மேடைக்கு கீழே இருந்து விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.\nஇதைப் பார்த்த அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. ராஜா எவ்வாறு கட்சியில் கலந்து கொள்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். மேலும், ஓ. ராஜாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அல்லது கட்சியின் தலைமை கூறியதற்கு கட்டுப்படுவதாக குழப்பத்தில் உள்ளனர்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\n#BREAKING சசிகலாவுடன் சந்திப்பு… சொந்த தம்பியையே கட்சியை விட்டு நீக்கிய ஓபிஎஸ்\nகுழப்பத்தின் மத்தியில் ஒரு மீட்டிங் சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் சகோதரர்\nரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்..\nகொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகளின் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து காலை 6.35...\nமீனவர்களே அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை \nகடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\n இன்றும், நாளையும் வெளுக்கப்போகு���் கனமழை..\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்ப...\nரூ.50 லட்சம் விசா முறைகேடு விவகாரம்: ஆடிட்டர் பாஸ்கர் ராமன் அதிரடி கைது \nசீன நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக விசா பெற்ற குற்றச்சாட்டில் கார்த்திக் சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும் அவரது ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை சி.பி.ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/blown-exam-in-uttar-pradesh-plus-2-exam-canceled-there-too-3139851/", "date_download": "2022-05-19T05:49:46Z", "digest": "sha1:FVMARI3YWKVQJKGXKBBAWLTKBBFC3QTB", "length": 8079, "nlines": 76, "source_domain": "tamilminutes.com", "title": "உத்திரப்பிரதேசத்தில் ஊத்தி மூடிய எக்ஸாம்! அங்கும் பிளஸ் 2 தேர்வு ரத்து!! - Tamil Minutes", "raw_content": "\nஉத்திரப்பிரதேசத்தில் ஊத்தி மூடிய எக்ஸாம் அங்கும் பிளஸ் 2 தேர்வு ரத்து\nஉத்திரப்பிரதேசத்தில் ஊத்தி மூடிய எக்ஸாம் அங்கும் பிளஸ் 2 தேர்வு ரத்து\nதற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அதிகமாக பேசப்படுவது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு. இன்றளவும் கூட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை என்றே கூறலாம். இதனால் பல மாநிலங்களில் இந்த பொதுத்தேர்வு ரத்து செய்து வருகிறது. மேலும் நேற்றைய தினம் மத்திய பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலமும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது இந்நிலையில் சில வாரங்கள் முன்பாக மத்திய அரசானது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை முன்னதாகவே ரத்து செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது மேலும் ஒரு புதிய மாநிலம் ஆனது பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாநிலம் இந்தியாவிலேயே அதிகம் சர்ச்சை கிளம்புகின்ற மாநிலமாக காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது. அதன்படி தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு எழுத 26 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே மத்திய பிரதேசம் உத்தரகாண்ட் குஜராத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனை தற்போது இந்த மாநிலத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. நம் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் இது குறித்து தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/juulai-23-modiyin-thamizhaka-varugai-diharkakava-1253609/", "date_download": "2022-05-19T05:32:24Z", "digest": "sha1:GZ6RR7ENOX6K5F45AYP4HNURJESSHRUV", "length": 10833, "nlines": 76, "source_domain": "tamilminutes.com", "title": "ஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா?! - Tamil Minutes", "raw_content": "\nஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா\nஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா\nவைணவ திருத்தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அனந்த சரஸ் என்ற திருக்குளத்தில் வீற்றிருக்கும் 40 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்திவரதர் நீரிலிருந்து வெளியில் வந்து அருள் பாலித்து வருகிறாா். 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோளு��் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமா இருந்தது. இதுவரை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருமதி துர்கா ஸ்டாலின், நடிகர் பார்த்தீபன் என பல்வேறு பிரபலங்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23ம் தேதி காஞ்சிபுரம் வரவுள்ளாா். ஜூலை 23ம் தேதி சயனக் கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசித்து, மறுநாள் (ஜூலை 24) நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க உள்ளாா்.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடியுடன் இணைந்து முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 நாட்களில் ஏழு லட்சத்து 65 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nபேரறிவாளன் வழக்கு பயணித்த முழு பாதை\n1992ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இரவு பத்து இருபது மணிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித...\nமுதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி\nமுதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் மொத்தம் ஜந்து நிலைதான் நீங்கள் விண்ணப்பிக்க…...\nநலங்கு மாவு செய்வது எப்படி மற்றும் அதன் பயன்கள்..\nபொதுவாக முகத்திற்கு அதிகம் செயற்கை பொருட்களை பயன்படுத்துதல், காற்று மாசு, துரித உணவு அதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது....\nதாய்ப்பாலின் மகத்துவம் குறித்து நமக்கு தெரியாத பல உண்மைகள் \nதாய்ப்பாலின் மகத்துவம் தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு சரிசமான ஒன்று எதுவுமில்லை பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்த��ற்கும், அதன் வளர்ச்சிக்கும், பெரும்காரணமாக இருப்பது தாய்ப்பால் ஒன்றே உலகத்தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமானது உலகெங்கும் 170க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது. தாய்ப்பாலின் சத்துக்கள்: குழந்தை பிரசவமானவுடன் முதல் நாளான்று உருவாகும் சீம்பால் அடர்த்தியான சத்துக்களை கொண்டது அது மட்டுமல்ல பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் சேய்க்கு மட்டும் பயன் கிடைப்பதில்லை அது தாய்க்கும் நல்ல பயன் தருகிறது, தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் காக்கப்படுகிறது குழந்தைகளுக்கு கட்டாயம் 6- மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும் அதற்கு பிறகு தான் பிற உணவுகள் சேர்த்து வழங்கப்பட வேண்டும் அதிலும் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. இது குழந்தைகளின் சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. சத்து மிகுந்த தாய்ப்பாலில் உள்ள என்ûஸம்கள்; மற்றும் நோய் எதிர்ப்புச்சத்துக்கள் ஆகியவை குழந்தைகளது மென்மையான உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து பரிபூரண வளர்ச்சியை அளிக்கும் ; ...\nகச்சதீவு குத்தகைக்கு விட போறீங்களா முழு தகவல் இதோ ..\nஇலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lawrences-request-vijay-and-anirudh-accepted-1256649/", "date_download": "2022-05-19T04:54:40Z", "digest": "sha1:2FVYSSWHDFQDBYMXIQOAFSYZ2KC7R3PH", "length": 7488, "nlines": 79, "source_domain": "tamilminutes.com", "title": "லாரன்ஸின் அன்பான வேண்டுகோள்… ஓகே சொன்ன விஜய் மற்றும் அனிருத்!! - Tamil Minutes", "raw_content": "\nலாரன்ஸின் அன்பான வேண்டுகோள்… ஓகே சொன்ன விஜய் மற்றும் அனிருத்\nலாரன்ஸின் அன்பான வேண்டுகோள்… ஓகே சொன்ன விஜய் மற்றும் அனிருத்\nமாஸ்டர் படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துவருகின்றது, அவற்றில் ஒன்று வாத்தி கம்மிங் பாடல். அந்தப் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் அவ்வப்போது நடனமாடி அந்த வீடியோவினை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில் சமீபத்தில் நடிகை பிரகதி அவரது மகனுடன் இணைந்து அப்பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து தொகுப்பாளினி சாரா அவரது சித்தியுடன் நடனமாடி இருந்தார். அதேபோல் பிக் பாஷ் பிரபலம் ரேஷ்மாவும் அதற்கு நடனமாடி இருந்தார்.\nஇந்தநிலையில் கடந்த வாரம் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாத்தி கம்மிங்க் பாடலுக்கு அருமையாக இசை அமைத்திருந்தார்.\nலாரன்ஸ் ட்விட்டரில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். என்னுடைய மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருப்பவர். இவர் 3 நாட்கள் பயிற்சி வாத்தி கம்மிங்க் பாடலை வாசித்துள்ளார்.\nஇவருக்கு ஒரு பெரிய ஆசை உள்ளதாக என்னிடம் கூறினார், அதாவது அனிருத் இசையில் வாசிக்க வேண்டும் என்றும், விஜய் அவர்கள் முன்னிலையில் வாசிக்க வேண்டும் என்றும் கூறினார்” என்று பதிவிட்டார்.\nலாரன்ஸ் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அனிருத்துக்கு கால் செய்து பேசி, சம்மதம் வாங்கியுள்ளார். விஜய் லாக்டவுன் முடிந்த பின்னர் அந்த இளைஞரை அழைத்து வரக் கூறியதாகவும், அனிருத் தன் இசையில் வாசிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்\nகமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம்...\n இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே \nமீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன்...\nவிக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா \nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய்...\nதிருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி \nதமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின்...\n இப்படி ஒரு மாஸ்டர் பிளான்..\nதென்ன���ந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமானது பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3028826", "date_download": "2022-05-19T05:50:57Z", "digest": "sha1:K3ZMYS6JWRNYYES6OHFEPXGBEZ2JV6I4", "length": 21962, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்வாரிய ஊழியர் இருவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு| Dinamalar", "raw_content": "\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 1\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 8\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\nமின்வாரிய ஊழியர் இருவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு\nதியாகதுருகம்: வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; இவரது மகன் புகழேந்தி பி.டெக்., படித்துள்ளார்.இவருக்கு பணம் கொடுத்தால், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக எலவனாசூர்கோட்டை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதியாகதுருகம்: வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மலையம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; இவரது மகன் புகழேந்தி பி.டெக்., படித்துள்ளார்.இவருக்கு பணம் கொடுத்தால், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக எலவனாசூர்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணி புரியும் தியாகதுருகம் நடுத் தெருவைச் சேர்ந்த சக்திவேல், 45; மற்றும் போர்மேனாக பணிபுரியும் ரங்கராஜன், 52; ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதனை நம்பிய ராஜேந்திரன், கடந்த 2019 ஜனவரி 4ம் தேதி சக்திவேல் மற்றும் ரங்கராஜன் ஆகியோரிடம் 11 லட்சம் ரூபாய் கொ���ுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தியதால் பணத்தை திருப்பித் தருமாறு ராஜேந்திரன் கேட்டுள்ளார்.இரு தவணைகளாக 6 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கேட்டபோது இருவரும், ராஜேந்திரனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் ஆன்லைனில் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், விசாரணை நடத்தாததால், கள்ளக்குறிச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.கோர்ட் உத்தரவின் பேரில், சக்திவேல் மற்றும் ரங்கராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதியாகதுருகம்: வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஊழியர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநள்ளிரவில் தவற விட்ட நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்\nபொது போக்குவரத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உ��்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநள்ளிரவில் தவற விட்ட நகை மீட்பு: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்\nபொது போக்குவரத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029717", "date_download": "2022-05-19T05:42:10Z", "digest": "sha1:Y2AJIXBRO3J5GC3JVPGHNPALRV77I2CH", "length": 20649, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "கோமியம் தெளித்தால் சுபிட்சம் ஏற்படும்| Dinamalar", "raw_content": "\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின்\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 8\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\n'கோமியம் தெளித்தால் சுபிட்சம் ஏற்படும்'\nலக்னோ:'வீட்டில் கோமியம் தெளித்தால், தோஷங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்' என, உத்தர பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியதாவது: பசுக்களை தாயாக, தெய்வமாக கருதி வழிபடுவது நம் பண்பாடு. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும், அதிக பலன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ:'வீட்டில் கோமியம் தெளித்தால், தோஷங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்' என, உத்தர பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியதாவது: பசுக்களை தாயாக, தெய்வமாக கருதி வழிபடுவது நம் பண்பாடு. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும், அதிக பலன் தருபவை.\nகோமியம் எனப்படும் பசுவின் சிறுநீரை தெளித்தால், வீட்டில் வாஸ்து தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும். செல்வம் பெருகி, சுபிட்சம் ஏற்படும். ஏனெனில், மஹாலட்சுமி வாசம் செய்யும் இடங்களில், கோமியமும் ஒன்று. கோமியத்தில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். மாநிலத்தில் பசு காப்பகங்களை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nலக்னோ:'வீட்டில் கோமியம் தெளித்தால், தோஷங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்' என, உத்தர பிரதேச அமைச்சர் தெரிவி��்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடில்லி தீ விபத்தில் 29 பேர் மாயம் பலி உயரக்கூடும் என அச்சம்\n100 பெண்களிடம் 'வேட்டை' நடத்திய மோசடி பேர்வழி கைது\n» இந்தியா முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்க��் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடில்லி தீ விபத்தில் 29 பேர் மாயம் பலி உயரக்கூடும் என அச்சம்\n100 பெண்களிடம் 'வேட்டை' நடத்திய மோசடி பேர்வழி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2022-05-19T05:21:58Z", "digest": "sha1:EU7F654CTNE6DQ5HTIMFFITWP3NELNFB", "length": 8902, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கர்னாடக இசை", "raw_content": "வியாழன், மே 19 2022\nSearch - கர்னாடக இசை\nதெலங்கானா முதல்வர் உடன் நடிகர் விஜய் சந்திப்பு\nசி.ஆர்.சுப்பராமன் | 17 வயதில் இசையமைப்பாளர் ஆனவர்\nசினிமாவின் மவுனம் கலைக்க இன்னொரு சாப்ளின் பிறந்துவர வேண்டுமா\nதாய்மொழியை விட்டுத்தர மாட்டோம்: ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு\nமனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பை விளக்கும் ஹோம்\n''எந்த மொழியையும் ஒழிக எனக் கூறமாட்டேன், ஆனால், தமிழ் வாழ்க எனச் சொல்வது...\n16, மே, 1929-ல் முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது\nபுலிட்சர் விருது ஏன் கவனம் ஈர்க்கிறது\n: வசீகரச் சுவையுடன் மயக்கும் உணவு வகைகள்\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/perambalur-accident2016/", "date_download": "2022-05-19T04:43:32Z", "digest": "sha1:3LG6MPTKPMC7PYZR2C3EIZNRNQE6VBXY", "length": 6146, "nlines": 60, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே கிரேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து : டிரைவர் பலி; 6 பேர் படுகாயம்", "raw_content": "\nபெரம்பலூர் அருகே கிரேன் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து : டிரைவர் பலி; 6 பேர் படுகாயம்\nபெரம்பலூர்: தென்காசியிலிருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்ருந்தது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூருக்கும், கல்பாடி பிரிவு பாததைக்கும் இடையே வந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த கிரேன் மீது மோதி, எதிர் திசையில் சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மீதும், மற்றொரு மினி லாரி மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் குருசேவ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த தென்னாசியை சேர்ந்த தங்கவேல்(23), பெருமாள்(38), சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பாண்டியன்(52), துறையூர் அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த மோகன்(55) மற்றும் கிரேன் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி(29), கிளீனரான திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தை சேர்ந்த பிரவீன்குமார்(19) ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனிடையே பஸ் மோதிய வேகத்தில் லாரியில் இருந்த சிமெண்ட்மூட்டைகள் சாலையில் சிதறி அப்பகுதியில் புகை மூட்டம் தோன்றி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.\nஇரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டாதா கிரேன்தான் விபத்திற்கு காரணம்\nமேலும் இந்த விபத்து தொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பெரம்பலூர் அருகே திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள திருமாந்துறை\nசுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்க ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த மீட்பு வாகனத்தில் பின்னால் வரும் வாகனங்களுக்கு இது மீட்பு வாகனம் என எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில்இடம் பெற வேண்டிய ஒளிரும் ஸ்டிக்கரோ அல்லது சிகப்பு விளக்கோ பொருத்தப்படாததால் ஆம்னி பஸ் கிரேன் பின் பகுதியில் மீது மோதிஅடுத்துடுத்து நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானது என தெரிய வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2022/01/16111433/3391240/Indias-Covid-vaccination-drive-completes-1-year-over.vpf", "date_download": "2022-05-19T04:46:34Z", "digest": "sha1:XVMYXCWSAOAH2P2G6KMOLCYDABGBQFEX", "length": 10971, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India's Covid vaccination drive completes 1 year, over 156.76 cr doses administered so far", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு- 156.76 கோடி டோஸ் செலுத்தி சாதனை\nதடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுகின்றன.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டது.\nபொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்த துவங்கினர். இதன் காரணமாக தடுப்பூசி இயக்கம் பெரும் வெற்றி அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 100 கோடி டோஸ்கள் என்ற இலக்கை எட்டியது. கடந்த 7ம் தேதி 150 கோடி டோஸ்கள் என்ற மாபெரும் இலக்கை எட்டியது.\nஇந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது.\n18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், 68 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இன்று பிற்பகல் சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடுகிறது.\nஇதற்கிடையே, முன்னெச்சரிக்கை டோஸ்கள் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் ஜனவரி 10ம் தேதி தொடங்கி நடைபெறுகிது. முதல்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பிரிவில் இதுவரை 43.19 லட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்... கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அறிவியல் நிபுணர் உறுதி\nCovid Vaccine | Vaccination | India | கொரோனா தடுப்பூசி | தடுப்பூசி இயக்கம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி\nபேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 வருட வழக்கின் பாதை...\nமீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை\nலைவ் அப்டேட்ஸ்: அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்\nதொடர் மழை- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு\nகோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை குறைப்பு\nஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்\nதடுப்பூசி கலந்து செலுத்துவதால் கொரோனா எதிர்ப்பு சக்தி குறைகிறது\nமூன்று கோடி சிறுவர்கள���க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மன்சுக் மாண்டவியா\n2 டோஸ் தடுப்பூசிக்கும் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதார அமைச்சகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padavelai.com/2022/03/tnpsc-tn-tet.html", "date_download": "2022-05-19T04:37:23Z", "digest": "sha1:23DQ3K7P37KEYHA5ZWSUCFSK4XVSTIKB", "length": 20951, "nlines": 330, "source_domain": "www.padavelai.com", "title": "வரலாற்றுக்கு முற்பட்ட காலம் - TNPSC | TN TET | PADAVELAI-TNTET Arts", "raw_content": "\nவரலாற்றுக்கு முற்பட்ட காலம் - TNPSC | TN TET\n📋பல மில்லியன் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த டைனோசரஸ் விலங்கின்\nமுட்டைகள் தமிழகத்தில் கிடைக்கப்பட்டுள்ள இடம் - அரியலூர் பகுதியில்\n📋 தமிழ் நாட்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ள இடம்\nதிருநெல்வேலி மாவட்டம் - ஆதிச்ச நல்லூரில்\n📋2004-ல் ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் 160 - க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்\n📋பழங்கால மக்களின் வாழ்வியல் பற்றி அறிந்துகொள்ள..................எழுதப்பட்ட ஆதாரங்களும் பழங்கால பொருட்களும் துணை புரிகின்றன\n📋 நம் முன்னோர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்தக் காலவரிசைப்படி கூறுவதை ................... என்கிறோம் - வரலாறு\n📋எழுதப்பட்ட ஆதாரங்களுக்கு (எ.கா) - இலக்கியம், வரலாற்றுக்குறிப்புகள் ,கல்வெட்டுகள் ,செப்பு பட்டையங்கள், ஓலைச்சுவடிகள்\n📋வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப்பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் : சார்ந்த பொருட்கள்,சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்கு கொம்புகள் எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள் முதலியன\n📋பழைய கற்காலம் கி.மு.10,000 ஆண்டுகட்கு முற்பட்ட காலம்\nபுதிய கற்காலம் என்பது கி.மு.10000 - கி.மு 6000 வரையிலான காலம்\nசெம்பு கற்காலம் - கி.மு. 3000 - கி.மு.1500 வரை\nஇரும்பு காலம் என்பது கி.மு. 1500 - கி.மு. 600 வரையிலான காலம்\n📋ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக்கொண்டு கற்காலத்தை 2 வகையாகப் பிரிக்கலாம்.\n📋பழைய கற்கால மனிதன் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழவில்லை. காடுகளில் அங்கும் இங்கும் வாழ்ந்தவன், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவன்,சிக்கி முக்கிகற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.\nஆதி மனிதன் எவற்றைக் கண்டு பயந்தான் - இடி, மின்னல்\nஆதிமனிதன் எவற்றை வணங்கினான் - இடி,மின்னல்\n📋ஆதி மனிதன் குளிர், வெப்பம்,மழையிலிருந்து காத்துக்கொள்ள இலைகள், தழைகள்,மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களால் ஆன ஆடைகளைப் பயன்படுத்தினான்.\n📋கருவிகளாகப் பயன்படுத்தியவை - கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள்,விலங்குகளின் கொம்புகள்\n📋ஆதி மனிதனின் உணவுப்பொருள் -காடுகளில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், விலங்குகளின் இறைச்சி\n📋பூமி தோன்றிய ஆண்டு சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு\nபுவியில் மனிதன் தோன்றிய ஆண்டு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்\nபுவியில் வேளாண்மை தோன்றிய காலம் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்\nபுவியில் நகரங்கள் தோன்றிய காலம் சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்\nதி.மு. என்றால் திருவள்ளுவருக்கு முன்\nதி.பி. என்றால் திருவள்ளுவருக்கு பின்\n ஆம் காடுகளில் சேமித்தான், காய், கனி,கிழங்குகள், வேட்டையாடிய விலங்குகளை உணவாக சேமித்தான்\n📋ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாட -கற்கள், எலும்புகள்,மரக்கொம்புகள்,விலங்குகளின் கொம்புகள் ஆகியவற்றை கருவியாகப் பயன்படுத்தினான்\n📋பண்டைய காலத்தில் பெண்களும் வேட்டையாடினர் என்பதற்கு சான்று.\nமத்தியபிரதேசம் பிம்பேட்கா குகையில் காணப்படும் ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம்\n📋 உணவுக்காக ஆதிமனிதன் காட்டு விலங்குகளை வேட்டையாடினான்\n📋 இந்தியாவில் பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்\nமத்தியப் பிரதேசம் -சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மகேஸ்வரா\nஇராஜஸ்தான் -பாயும் லூனி ஆற்றுச்சமவெளி\nதமிழ்நாடு-வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்\n📋 பழைய கற்கால மனிதன்- உணவைத்தேடி, வேட்டையாடி உண்டான்.\n📋 புதிய கற்கால மனிதன்- உணவைத் தானே உற்பத்தி செய்தான், பயிர் தொழில் செய்தான்.\n📋 வீட்டில் விலங்குகளை பரிவு காட்டி வளர்த்தான் - ஆடு, மாடு, கோழி, நாய்\nஆதி மனிதன் முதலில் பழக்கிய விலங்கு - நாய்\n📋வேட்டையாடும்போது ஆதி மனிதனுக்கு உதவிய விலங்கு -நாய்\n📋மனித நாகரிக வளர்ச்சியின் காலம் என்பது - புதிய கற்காலம்\n📋புதிய கற்கால மனிதன் - செதுக்கப்பட்ட நயமான,கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்\n📋புதிய கற்காலத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் - உணவு உற்பத்தி\n📋சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது - புதிய கற்காலத்தில்\n📋சக்கரம் கண்டுபிட���ப்பின் பயன் - பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றான்.\n📋புதிய கற்கால மனிதன் சக்கரத்தைக்கொண்டு - மண்பாண்டம் செய்தான்\n📋புதிய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள் - திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி,தான்றிக்குடி(கொடைக்கானல் மலை)\n📋பழைய கற்கால கருவிகள் கிடைத்த இடங்கள் - பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்\n📋புதிய கற்கால மனிதன் - மண் குடிசைகளால் ஆன குடியிருப்புகளை அமைத்து கூட்டமாக வாழ்ந்தான்.\n📋குடிசைகளின் வடிவமைப்பு - வட்டம், நீள் வட்டம்\n📋புதிய கற்கால மண்பாண்டங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ள இடங்கள் - திருநெல்வேலி,சேலம், புதுக்கோட்டை,திருச்சிராப்பள்ளி\n📋 இறந்தோரை புதைக்கும் வழக்கம் - புதிய கற்காலத்தில் கடைபிடிக்கப்பட்டது\n📋 ஆதி மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் - செம்பு\n📋 புதிய கற்கால முடிவில் ஆதி மனிதன் அறிந்த உலோகம் - செம்பு\n📋 மட்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டது - செம்பு காலத்தில் இவை வரிக்கோலங்களாக அமைந்திருந்தன\n📋ஹரப்பா நகர நாகரிகம் செம்புக்காலத்தை ஒத்தது\n📋செம்பினால் செய்த கருவிகளை உபயோகித்த காலம் - செம்பு காலம்\n📋இரும்பினால் கருவிகள் செய்த காலம் - இரும்பு காலம்\n📋இரும்பு காலத்தில் வீட்டுச்சாமான்களும், பயிர்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டது\n📋 உலோகத்தை உருக்கி கருவிகள் செய்ய அறிந்த காலம் - இரும்பு காலம்\n📋கற்பனைத்திறன் காணப்பட்ட காலம் - இரும்பு காலம்\n📋வேத கால நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது - இரும்பு காலம்\n📋இரும்பும் 10 குரோமியம் கலந்த கலவை - சில்வர்\n📋செம்பும் 10 வெள்ளீயமும் கலந்த கலவை -வெண்கலம்\n📋செம்பும் 10 துத்தநாகமும் கலந்த கலவை - பித்தளை\n📋இரும்பும் 10 மாங்கனீசும் கலந்த கலவை - எக்கு\n📋வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது - எழுத்து ஆதாரங்கள் கிடைக்காத காலம்\n📋பழைய கற்கால மக்கள் ஆடையாக அணிந்தவை - இலை, மரப்பட்டை,விலங்குத் தோல்\n📋ஆதி மனிதன் இயற்கையை அண்டி வாழ்ந்தான்\n📋சிக்கி முக்கிக் கற்களைக் பயன்படுத்தி தீ உண்டாக்கியவன் - பழைய கற்கால மனிதன்\n📋தொல்பழங்காலம் என்பது பழங்காலத்திற்கு முந்திய காலம்\nஅ. தமிழ்நாடு -1. பாகல்கோட்\nஈ. கர்நாடகம்-4. லூனி ஆற்றுச்சமவெளி\nஉ. இராஜஸ்தான் -5. பிம்பேட்கா\n1.வாசகர்களின் கரு���்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.\n2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,\n3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.\n4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.\n10th Tamil பகுபத உறுப்பிலக்கணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80.php", "date_download": "2022-05-19T06:16:41Z", "digest": "sha1:AGHOIGHLK2VJHH3VDW75L3JCFBT4I32N", "length": 30701, "nlines": 382, "source_domain": "www.seithisolai.com", "title": "இதை தான் எப்பவும் சொல்றீங்க.... அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்.... பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு....!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஇதை தான் எப்பவும் சொல்றீங்க…. அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்…. பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு….\nஇதை தான் எப்பவும் சொல்றீங்க…. அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்…. பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு….\nபேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ன பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே பேரூராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.\nஇந்த கூட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கிய நிலையில், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பேரூராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், செயல் அலுவலர் மல்லிகா, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அனைத்து வார்டுகளிலும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதற்கு இதைதான் ஒரு மாதமாக கூறி வருகிறீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப்பின் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் பொதுமக்களை அமைதிபடுத்தி அவர்களிடம் பேச்சுவா���்த்தை நடத்தினார். மேலும் காலதாமதமின்றி குடிநீர் குழாய் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன் பிறகு எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பழுதடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.\nTags: அதிகாரிகளுடன் வாக்குவாதம், ஆலோசனை கூட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, தேனி மாவட்டம்\n பணி செய்ய தவறிய போலீஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….\nதிருமா, வைகோவை தூண்டி விடுங்க…. 2பேரையும் கத்த சொல்லலாம்ல …\nவரலாற்றில் இன்று மே 19…\nவரலாற்றில் இன்று மே 18…\nவரலாற்றில் இன்று மே 17…\nவரலாற்றில் இன்று மே 16…\nவரலாற்றில் இன்று மே 19…\nமே 19 கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை… The post வரலாற்றில் இன்று மே 19…\nகாணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nமோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர்… The post காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. தீ வைத்து எரித்த மர்மநபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….\nதிண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\nபள்ளி அருகிலேயே புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப் படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியின் அருகே பல வருடங்களாகவே 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில்… The post திண்டிவனம் அருகே உள்ள பள்ளி…. “போலி மதுபானங்கள் கடத்தப்பட்டு விற்பனை”…. பொதுமக்கள் அவதி…\n“திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nகுஜராத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணப் பரிசாக வந்த பொம்மையை ரீசார்ஜ் செய்த போது அது வெடித்து சிதறியதில் மணமகனுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தை சேர்ந்த லதேஷ்… The post “திருமண பரிசாக வந்த அழகிய பொம்மை”….. திறந்து பார்த்த மணமக்களுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்….\nமேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nமேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் அருகே இருக்கும் எடச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி. விவசாயிகளான இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகள் சென்றுள்ளது. நேற்று முன்தினம்… The post மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள்… “மின்சாரம் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு”…\nபேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக… The post பேரறிவாளன் விடுதலை….. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி…. அதிமுக பெருமிதம்….\n கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nயாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம்… The post அய்யயோ என்னாச்சி… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ… கதறி அழும் நடிகை யாஷிகா…. வைரலாகும் வீடியோ…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான… The post மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகாதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற… The post காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…\nகுளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\nதண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில்… The post குளித்து கொண்டிருந்த சிறுமிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…\n2019 புல்வாமா தாக்குதல் (3)\n75 வது சுதந்திர தினம் (15)\nகவனம் ஈர்க்கும் வேட்பாளர்கள் (15)\nகஸ்தூரிபாய் நினைவு நாள் (1)\nகெளதம் மேனன் பிறந்தநாள் (1)\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1)\nசரோஜினி நாயுடு பிறந்தநாள் (2)\nசுஷ்மா சுவராஜ் பிறந்தநாள் (2)\nதேசிய அறிவியல் தினம் (2)\nபாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நாள் (4)\nபோலார் கரடி தினம் (1)\nமீரா ஜாஸ்மின் பிறந்தநாள் (1)\nராஜேந்திர பிரசாத் நினைவு நாள் (2)\nஸ்ரீ தேவி நினைவுநாள் (1)\nஐநா பெண் ஊழியர்களும் இதை கட்டாயமாக அணிய வேண்டும்…. தலீபான்கள் அதிரடி உத்தரவு….\nமீண்டும் 144 தடை அமல்…. மாநில ��ரசு அதிரடி அறிவிப்பு….\nதேசிய செய்திகள் மாநில செய்திகள்\nமத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்…. சற்றுமுன் உச்சநீதிமன்றம் அதிரடி….\nஜுலை 3-வது வாரத்தில் CUET தேர்வுகள்….. யூஜிசி அதிரடி அறிவிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/kitchen/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2022-05-19T06:22:14Z", "digest": "sha1:LUPNJ7HI5OLDSZQJRU5WOVQVUHVHP2HD", "length": 7908, "nlines": 65, "source_domain": "www.thandoraa.com", "title": "அற்புதமான சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்ய...!! - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nஅற்புதமான சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்ய…\nதேங்காய் – அரை மூடி\nசீரகம் – அரை டீஸ்பூன்\nபூண்டு – 4 பல்\nபச்சை மிளகாய் – 3\nகடுகு – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்\nமுதலில் இந்த வெள்ளரிக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். துருவிய தேங்காய், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கடுகு இவைகளை நன்றாக மைபோல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடிப்பில் வைத்து அதில் வெள்ளரிக்காயை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கூடவே கொஞ்சம் உப்பும் சேர்த்து இதை நன்றாக வேகவைக்கவேண்டும்.\nநன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்து இருக்கும் தேங்காய் மசாலாவை இந்த வெள்ளரிக்காயில் போட்டு நன்றாக கிளறி விடுங்கள். இதை அப்படியே ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். 5 நிமிடங்களில் இந்த மசாலா கலவை நன்றாக வெள்ளரிக்காய் உடன் சேர்ந்து வெந்து இருக்கும்.\nஇதன் பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போட்டு வெடித்ததும் 3 வத்தல் மிளகாயை போட்டு கறிவேப்பிலையையும் போட்டு வெள்ளரிக்காயில் அதை தாளித்து விடுங்கள். அதன் பிறகு ஒரு 3 டேபிள்ஸ்பூன் தயிரை எடுத்து அதை இந்த வெள்ளரிக்காய் கூட்டுடன் சேர்த்து விடுங்கள். இதை நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சுவையான அதிக சத்துக்கள் நிறைந்த மணமன வெள்ளரிக்காய் கூட்டு தயார்.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2019/07/blog-post_73.html", "date_download": "2022-05-19T04:55:40Z", "digest": "sha1:RULK3YIJWNVKGSO4PYVVQKYWRVAGF7QN", "length": 11799, "nlines": 89, "source_domain": "www.vivekbharathi.com", "title": "அன்பு விஜய் ப்ரகாஷுக்குப் பிறந்தநாள்", "raw_content": "\nஅன்பு விஜய் ப்ரகாஷுக்குப் பிறந்தநாள்\nசினிமா டேப்புகளில் இதயம் வைத்தவன்\nஎன்று எனக்குக் கற்றுக் கொடுத்தவன்\nஅளவு பார்க்காமல் அன்பு செய்பவன்\nநான் என்ன பள்ளி பிரின்ஸிபாலா\nநீ நிறைய எழுத வேண்டும்\nஉனக்கு நிமிரக் கற்று கொடுக்கட்டும்\nவழக்கம்போல அடை மழையாய்ப் பொழியட்டும்\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட��டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=522", "date_download": "2022-05-19T05:06:11Z", "digest": "sha1:TAILTET5UP54OQ337M2BKHL345XABOA5", "length": 2606, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி\nமா.ச. மதிவாணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஜல்லிக்கட்டு - (Jan 2001)\nதமிழர்களின் மிக முக்கியமான உன்னத விழா பொங்கல் விழா; மாட்டுப் பொங்கல்.'மாட்டுப் பொங்கல்' நாளில் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணமிட்டு தங்களது 'இறைவனாகவே'... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/profilesmusic/Parvathi-Ravikandasala.asp", "date_download": "2022-05-19T06:04:06Z", "digest": "sha1:NSPITPB75LSDMBZJNP35O5VRJH3AK4ZI", "length": 34690, "nlines": 40, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "Profile of Thirumathi Parvathi Ravikandasala| Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nஇன்றைய பரத நாட்டிய உலகில் புகழ்பெற்று விளங்கும் குறிப்பிடத்தக்கவர்க்ளில் பார்வதி ரவிகண்டசாலா ஒருவராவார். “பப்பு“ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் பி.எம். நாராயணசாமி, கமலா தம்பதியருக்கு திருமகளாய் 07-04-1961 அன்று சென்னையில் பிறந்தார். இவரது கணவர் பெயர் ரவி கண்டசாலா ஆவார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பாண்டிபஜார் அருகேயுள்ள ஹோலி ஏஞ்செல்ஸ் கான்வென்ட்டில்\nபடித்து முடித்த பின் கல்லூரிப் படிப்பை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் சேர்ந்து “பி.ஏ“ (பொருளாதாரம்) படித்துத் தேறினார். (சென்னைப் பல்கலைக்கழகம்). தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பாண்டிபஜார் அருகேயுள்ள ஹோலி ஏஞ்செல்ஸ் கான்வென்ட்டில் படித்து முடித்த பின் கல்லூரிப் படிப்பை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் சேர்ந்து “பி.ஏ“ (பொருளாதாரம்) படித்துத் தேறினா��். (சென்னைப் பல்கலைக்கழகம்).\nஇவரது குருக்கள் கிருஷ்ணகுமாரி நரேந்திரன், “கலாநிதி“ நாராயணன், பேராசிரியர் சி.வி. சந்திரசேகர் ஆகியோர் ஆவார் நட்டுவாங்கக்கலையயை பாகவதலு சீத்தாராம சர்மாவிடம் கற்றுத் தேர்ந்தார். இவருக்குத் தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரியும். முதன் முதலில் இவரது நடன நிகழ்ச்சி சென்னை மயிலையிலுள்ள “மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்“ பில் நடந்தது. “அருட்பா அபிராமி அந்தாதி“ என்ற நாட்டிய நாடகத்தை இவர் முறையோடு கற்றுத் தேர்ந்து நடத்தியதில் இவருடைய பெயர் புகழ், செல்வம் அனைத்தும் அகிலமெங்கும் பரவ ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தான் படித்த பள்ளியிலும், கல்லூரியிலும் நடன நிகழ்ச்சிகளிலும் போட்டிகளில் பங்கு கொண்டு பெற்ற விருதுகள், சான்றிதழ்கள், கேடயங்கள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள், பட்டங்கள் ஆகியவை ஏராளம்.\nஇவருக்குள்ளிருந்த நடன ஆற்றலைக் கண்டு பிடித்தவர் இவரது தாய் கமலா ஆவார். இவர் தன் நடன நிகழ்ச்சிக்கு முதன் முதலாகப் பெற்ற சன்மானத் தொகையை நினைவுப் பொருளாக வைத்துக் கொள்ளும் வகையில் தன் வீட்டின் பூஜை அறையில் அரிய பொக்கிஷமாக இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார். பார்வதி ரவி கண்டசாலாவை முதன்முதலில் அவரது நடனநிகழ்ச்சியைக் கண்டு ரசித்து மிகவும் பாராட்டிப் பேசியவர் நீதிபதி மஹாராஜன் ஆவார். ஆந்திர மாநிலம் இவருக்கு “காளஹஸ்தி நிருத்யா“ என்ற பட்டமும், தமிழ்நாடு அரசு கலைமாமணி என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளன.\nதாம் முதன் முதலில் நடன நிகழ்ச்சியில் ஆடிய தருணம் படபடப்பாகவும் அதேசமயம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டார். தனது நடன நிகழ்ச்சி முதன் முதலாக ஒலிப்பதிவு செய்யப்படும் தருணங்களில் ஒரு வித பரபரப்பான சூழ்நிலையில் இருந்ததாக கூறினார். நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறுந்தகடு வாயிலாக வெளிவந்த போது தாம் அடைந்த சந்தோஷம் அளவற்றது என்றார். வானொலியில், அல்லது தொலைக்காட்சிகளில் கேட்கும் போகும், கண்ட போதும் இன்னும் முன்பை விட சிறப்பாக, நன்றாகச் செய்திருக்கலாமே என்று தோன்றும்.\nதமது நிகழ்ச்சிகளில் “அம்பாள்“ வேடம் பூண்டு நடனம் ஆடிக் கொண்டு இருக்கும்போது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து போவது மனதுக்க�� நெகிழ்ச்சியைத் தருகிறது என்றும். நிகழ்ச்சியைக் காண வந்திருக்கும் ரசிகர்களில் குறிப்பாக முதியோர் தம்மைக் கடவுளாகவே பாவித்துப பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள் என்றும் அதை அப்படியே நற்காரியங்களுக்கு நன் கொடையாகப் பலமுறைகள் அளித்திருக்கிறார். எதிர்பாராத வாய்ப்புக்கள் தனக்கு நிறைய வாய்த்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். வட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து நடன நிகழ்ச்சிக்கான வாய்ப்புக்களை விரைவில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\n2009-ல் உலகின் பல பாகங்களிலிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் புட்ட பார்த்தி சாயி பாபாவின் 84வது பிறந்த நாளன்று கலந்து கொண்டார்கள். தாம் நடனம் ஆடியதையும் மறுபடியும் தொடர்ந்து அடுத்த ஆண்டான 2010 –லும் தாம் நடன நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தது வாழ்வில் மிகப் பெரிய திருப்தியைத் தந்தது என்றார். ஏனென்றால் புட்ட பர்த்தி சாய்பாபவின் 85வது பிறந்தநாளன்று அவர் முன்னிலையில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது என்றும் பாபா அவர்கள் தனக்கு ஆசி வழங்கியது மட்டுமின்றி மாலை ஒன்றைப் பரிசாகவும் அளித்தார்.\n2005–ம் ஆண்டில் சென்னை பாரதீய வித்யா பவனில் தாம் நடத்திய நடன நிகழ்ச்சிகளிலேயே “ஐம்பெருங்காப்பியம்“ என்று நடன நிகழ்ச்சியைத் தயாரித்து அளித்ததற்கு மிகவும் கடினமான உழைக்க வேண்டியிருந்தது என்றும் அவ்வுழைப்பிற் கேற்ற பலன் பன்மடங்காகக் கிடைத்ததில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று கூறினார். சிறந்த நடன மேதைகளாக திருமதி. டி. பாலசரஸ்வதி, டாக்டர் பத்மா சுப்ரமண்யம், நந்தினி ரமணி ஆகியோரையும் இசைமேதைகளில் டாக்டர். எம். பாலமுரளி கிருஷ்ணா, லால்குடி ஜி. ஜெயராமன் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டார்.\nதாம் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உடலை மிகவும் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கும் வகையில் பிரத்யேக முயற்சிகள் செய்து கொள்வதாகவும் குளிர்ப் பிரதேசங்களில் அல்லது குளிர் காலங்களில் கம்பளிப் போர்வைகள் அணிந்து கொள்வதும், முகத்திற்கு “SCARF“ அணிந்து கொள்வது தமது வழக்கமான செயல்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டார். தமது உடலைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் பொது மருத்துவர் ஸ்ரீதரின் ஆலேசனைகளை அவவ்வப்போது பெறுவதாகத் தெரிவித்தார்.\nஇதுவரை தாம் நடத்திய நடன நிக��்ச்சிகளிலேயே எல்லோரும் போற்றப்படும் வகையில் அமைந்த நடன நிகழ்ச்சி “அன்னமய்யா“ ஆகும் என்றார். இதுவரை வெளிநாடுகளில் தாம் அளித்த நடன நிகழ்ச்சிகளியே “சிகாகோ“ என்ற இடத்தில் அளித்ததை மறக்கவே இயலாது என்று கூறினார். சங்கராபரணம் ராகம் தம்மை மிகவும் பாதித்த ராகங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அமைந்துள்ளதாகக் கூறினார். இவர் இதுவரை தாம் நடன நிகழ்ச்சிகளுக்காக ஃபிராங்கா, வெஸ்ட் இண்டீஸ், சிக்காகோ போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி வாகை சூடி வந்திருக்கிறார். நடனம் தவிர வாய்ப்பாட்டு, வீணை மற்றும் கதக் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவராகத் திகழ்கிறார். இது தவிர மேற்கொண்டு பல கலை விழாக்களுக்கான நிகழ்ச்சிகள் நிறைய நடத்தியுள்ளார்.\nநடனத்துறைக்கு வந்திருக்காவிட்டால் தாம் நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவராகவும் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றும் கூறினார். இவர் இரண்டு இசைத் தொகுப்புகள் அடங்கிய குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார். நிறைய நடன நாடகங்களைத் தயாரித்தளித்திருப்பதாகத் தெரிவித்தார்.இவரின் விருப்பங்கள் சங்கராபரணம் இவர் விரும்பும் ராகம். நடனத்தில் சங்கராபரண ராகத்தில் அமைந்த வர்ணம் இவரைக் கவர்ந்த ஒன்றாகும். நடன உருப்படிகள் ஏராளமாக கற்றுத் தேர்ந்த இவருக்கு மிகவும் பிடித்த இசைக்கலைஞர்கள் கண்டசாலா, வெங்கடேஸ்வரராவ் (இவரது மாமனார்) அவர் தெலுங்குத் திரைப்படங்களில் புகழ் பெற்ற சிறந்த பின்னணிப் பாடகராவார். திருமதி சுதாரகுநாதன் இவர் விரும்பும் மற்றொரு இசைக் கலைஞர் ஆவார்.\nசிறந்த ஆண் பாடகர்களில் திரு ஓ.எஸ். அருண் மற்றும் பெண் பாடகர்களில் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டார். இவர் தனக்குப் பிடித்த கலையரங்குகளில் பாரதீய வித்யா பவனும், நாரத கான சபாவும் என்றும் குறிப்பிட்டார். தமக்குப் பிடித்த சபாக்களில் பாரதீய வித்யா பவனும், பிரும்ம கான சபா ஆகியவற்றைக் குறிப்பிட்டார். சிறந்த கர்நாடக இசை வித்வானாக எம்.டி. ராமநாதன் பெயரைத் தெரிவித்தார். சிறந்த ஒலிப்பதிவுக்கூடமாக “டிஜிட்ராக்“–ஐ யும் சிறந்த ஒலிப்பதிவாளராக ஆர். கணேஷ் அவர்களைக் குறிப்பிட்டார். நடனத்துறையில் தமக்கு எல்லோரையும் சிறந்த நண்பர்களாகப் பெற்றிருப்பதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ��ன்றார் தன்னிடம் நடனம் பயிலும் மாணவர்கள் யாவரும் தமக்குப் பிடித்த மாணவர்கள் என்றும் தெரிவித்தார்.\nகுறிப்பாகத் தெலுங்கு திரைப்படங்கள் பார்ப்பது தமக்குப் பிடிக்கும் என்று தெரிவித்தார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளராக கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் அவர்களைக் குறிப்பிட்டார். சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகர்களில் எல்லோரையும் விரும்புவதாகவும் அதிலும் குறிப்பாக டி.எம்.சௌந்திரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமண்யம் ஆகியோரையும், சிறந்த திரைப்பட பெண் பாடகர்களில் பி.சுசிலா, எஸ். ஜானகியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார் தனக்குப் பிடித்த திரைப்பட நடிகர்களில் சிவாஜி கணேசன் அவர்களையும் சிறந்த நடிகைகளில் மனோரமாவையும், நகைச்சுவை நடிகர்களில் நாகேஷையும் குறிப்பிட்டார். சிறந்த இயக்குனராக கே. பாலசந்தரைக் குறிப்பிட்டார். உறவினர்களில் தாம் எல்லோரையும் விரும்புவதாகத் தெரிவித்த அவருக்கு எல்லா நண்பர்களையும் பிடிக்கும் என்றார்.\nஉணவு வகைகளில் எதுவும் தமக்குப் பிடிக்கும் என்றும் நிறங்களில் “பேபி பிங்க்“கும் (BABY PINK) உடைகளில் புடவையணிவதை விரும்புவதாகக் குறிப்பிட்டார் (SOUTH INDIAN ATTIRE). தமக்குச் சென்னை தான் மிகவும் விடித்தமான இடம் என்று தெரிவித்தார். ஓட்டப்பந்தய சம்பந்தமான விளையாட்டுக்களில் ஆர்வம் தனக்கு உண்டு என்றும் தெரிவித்தார். தமக்கு திருமதி. சுதா மூர்த்தியின் (இன்போஸிஸ்) புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். தலைவர்களில் மஹாத்மா காந்தி தனக்குப் பிடித்தமானவர் என்றார். சிறந்த வாகனமாக தனக்குப் பிடித்தது “கார்“ என்று தெரிவித்தார்.\nபொது தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்தல், பூஜை செய்தல், மாணவர்களுக்கு நடனம் கற்றுத் தருதல் இவற்றைத் தவறாமல் செய்யும் இவரை மாணவர்கள் சிறந்த குருவாகக் கருதுவதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். சிறந்த நடனப் பெண்மணியான இவர் குடும்பத் தலைவியாகவும் தன் கணவருக்கு நல்ல மனைவியாகவும் இருக்கிறார். தாம் விரும்பியதற்கேற்ப நடனத்துறைக்கு நுழைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தாகக் கூறினார். பழைய நண்பர்களைக் காணும்போதெல்லாம் மிகவும் அளவில்லா ஆனந்தம் கொள்வதாக தெரிவித்தார். தனக்கு மிகவும் பிடித்த உறவினர்களிலேயே தமது கணவரை���ும் தமது குடும்பத்தினரையும் குறிப்பிட்டார்.\nநடனத்துறையைத் தம்மால் முடிந்த அளவுக்கு முன்னேறும் வகையில் முயற்சிகளை மேற்கொள்வதாகவும், ஏழைகளுக்கு உதவுவதில் தம்மால் முடிந்ததைச் செய்வதை சமூகத்திற்குத்தாம் செய்து வரும் சிறந்த தொண்டாகக் கருதுகிறார். “தன் குடும்பம்“ மிகச் சிறந்த ஒன்று எனப் பெருமையுடன் கூறுகிறார். தன் நடன நிகழ்ச்சி சம்பந்தமான அனுபவங்களை ஒரு நூலாக வெளியிடும் எண்ணம் உண்டு என்று கூறினார். தன் ரசிகர்களை மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார். தனது பேட்டி 10 வருடங்களுக்கு முன்பு வானொலியிலும், 5 வருடங்களாக தொலைக்காட்சிகளிலும் வந்துள்ளது என்று தெரிவித்தார்.\nமறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஒருமுறை இவர் தனது மூன்றாவது நாட்டிய நாடகத்தை சென்னை மியூஸிக் அகாடெமியில் நடத்திய போது நிகழ்ச்சிக்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவும், டாக்டர் திருமதி எம். எஸ். சுப்புலட்சமி ஆகியோர் வந்திருந்து ரசித்த அந்த நிகழ்ச்சியை தமது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றார். இதுவரை “அன்னமய்யா“ 175 தடவைகள் நடந்தேறியுள்ளது வெளி நாடுகளில் தான் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் லண்டனில் லண்டன் பப் என்ற இடத்தில் “அபிராமி அந்தாதி“ நடன நாடகம் 150 தடவை நடந்தேறியுள்ளது என்று தெரிவித்தார்.\n“உச்சி திலகம்“ என்ற நிகழ்ச்சி ஒலிப்பதிவான சமயம் மிகவும் மறக்க முடியாத ஒன்று என்றார். மறக்க முடியாதவர்களில் தன் வாழ்வில் குறிப்பாக எல். வைத்தியநாதன், இயக்குநர் கே. விஸ்வநாத் ஆகியோரைக் குறிப்பிட்டார். தனது நடனம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுடன் இருப்பது சந்தோஷமான தருணம் என்றார். சிறந்த நகைச்சுவை சம்மந்தமாக நாகேஷ் தருமி வேஷம் ஏற்று நடித்த திருவிளையாடல் படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் தன்னால் மறக்கமுடியாத ஒன்று என்று தெரிவித்தார்.\nகவலைகள் என்று குறிப்பிடும்போது பெற்ற தாயை நினைக்கும் போதும் தனது மாமா கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் அவர்களை நினைக்கும் போதெல்லாம் கவலை ஆட்கொள்கிறது. வெள்ளிக்கிழமை தனக்குப் பிடித்த கிழமையாகும் என்றும் 02.07.1987–ல் பிறந்த தனது மகன் மொஹிந்தரின் பிறந்த தேதி தனக்குப் பிடித்த தாகும் என்றார். தனக்குப் பிடித்த இடமாக ஃபிளோரிடாவையும் அது மிகவும் சுறுசுறுப்பான உலகம் என்று குறிப்பிட்டார். காலை ���ேரம் என்றும் தனக்கு மிகவும் பிடித்த நேரம் என்றார். பிறந்த நாடான இந்தியா தனக்கு மிகவும் பிடித்த நாடாகும் என்று தெரிவித்தார். எப்பொழுதும் தனது நடன நிகழ்ச்சிகளுக்கு இன்றுவரை அயராமல் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் நீதிபதி திரு. கே. எஸ். பக்தவத்சலம் அவர்கள் தம் மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கிறார். தனது குடும்பத்தினருக்கு இவர் எப்பொழுதும் அறிவுறுத்துவது எல்லோருக்கும் தம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்தல் வேண்டும் என்பார்.\nமொஹிந்தர் என்றும் தனது ஒரே மகன் “டெல்லாயிட்“ (DELLOITE) என்ற ஒரு அமெரிக்க நிறுவனத்தில் தணிக்கை அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். பார்வதி ரவி கண்டசாலாவின் நடனக்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் பெயர்.\tராதாபத்ரி, ஹரிபிரசாத், வாய்ப்பாட்டும், வயலின் இசைக் கண்ணன் கலையரசன் ஆகிய இருவரும் மிருதங்கத்திற்கு விஜயராகவன், ஹரிபாபு ஆகியோரும் இருக்கிறார்கள்.\nசுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு “மகிஷாசுரமர்த்தனி“ என்ற நாட்டிய நாடகத்தை பார்வதி அவர்கள் புதுச்சேரியில் நிகழ்த்தினார். அந்நிகழ்ச்சிக்கு புதுவை ஆளுநர் வருகை புரிந்தார். நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏதோ ஆணி போன்ற ஒன்று தம் காலில் குத்தியதை உணர்ந்திருந்தும் நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி முடிக்கும் வரை ஆடிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியைக் காண வந்தருந்த புதுவை ஆளுநர் காலில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டிருக்கிறார். ரத்தம் காலில் கசிந்து கொண்டிருந்தாலும் பார்வதி விடாப் பிடியாக நடனம் ஆடிக் கொண்டிருந்த தன்மையைக் கண்டு வியந்து பாராட்டியது தம்மை மெய்மறக்கச் செய்து விட்டது என்றார்.\nஇன்னொரு சமயம் தான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்த போதிலும் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்ததால் அவற்றை முடித்துக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்ததைத் தெரிவித்தார். தற்பொழுது பெண்மையைப் பற்றி ஒரு புதிய படைப்பாக “பெண்மைச்சுடர்“ என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் ஒன்றதை தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தனது நடனக்குழுவில் “ஸஹானா“ என்னும் சிறிய 8 வயது பெண் ஒருத்தி மிகச் சிறப்பாக நடனமாடி வருவதாகவும் இதுவரை 50 தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார் என்று ஸஹானாவைப் பற்றி பெருமைப்படும�� வகையில் தெரிவித்தார். 1978 –ல் இவருடைய நடன அரங்கேற்றம் நடந்தேறியது. 1998–ல் பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் ‘கலாப்ரதர்ஷிணி“ என்ற நாட்டியப் பள்ளியைத் தொடங்கி சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரைத் தயார் செய்து வருகிறார்.\nமுகவரி: திருமதி பார்வதி ரவி கண்டசாலா, பரத நாட்டியக் கலைஞர், 1ஏ, ஸீப்ரோஸ் பார்வதி அபார்ட்மெண்ட்ஸ், 18 போயஸ் சாலை, முதல் தெரு, தேனாம்பேட்டை, சென்னை-600 018. கைப்பேசி: 9840157090\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/114100-nobodys-home-the-hidden-person-girl-at-risk-apple-phone-saved.html", "date_download": "2022-05-19T06:26:26Z", "digest": "sha1:MR7YKMH3QQRGGDCKZKY77ADH7XEVPMWQ", "length": 19329, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "யாருமில்லா வீடு! மறைந்திருந்த நபர்! ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\n ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்\n ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்\nஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். பல்வேறு மக்களின் உயிரை காப்பாற்றிய பெருமை கொண்ட ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் பெண்மணியின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.\nகனடாவின் கல்கரி எனும் பகுதியை சேர்ச்த பெண் ஒருவர் தன்வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம் நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு மிகவும் பயந்து அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்த்தும், அவர் போன் மூலம் உதவி பெற முயன்றார்.\nஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைக்க முடியவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.\nமேலும் அவருடைய நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அந்த பெண்மணி வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர்.\nவீட்டில் மறைந்து இருந்தவரின் பெயர் ஜோசப் மிசின்டோ என்று தெரிவந்துள்ளது, பின்பு விசாரணையில் பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார்.\nஜோசப் மிசின்டோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு,ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தன என்றும், பின்பு அந்த பெணிமியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleதெலுங்கு மொழியின் மூத்த பத்திரிக்கையாளர் ‘சக்ரவர்த்துல ராகவாச்சாரி’ காலமானார்\nNext articleமக்கள் பணத்தில் வெடி வைத்த நகை கடை\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ��ிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sunmarkam.blogspot.com/2011/01/", "date_download": "2022-05-19T05:38:15Z", "digest": "sha1:VXDG7MBHH6SR3JYASESPTRLRA433D3TJ", "length": 20506, "nlines": 246, "source_domain": "sunmarkam.blogspot.com", "title": "சன்மார்க்கம்: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "\nசெவ்வாய், ஜனவரி 25, 2011\nஇஸ்லாம் - கட்டாய மதமாற்றம்\nமதம் என்பது வெளிப்படையான வழிபாடு,சடங்குகள்,மற்றும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.அது நம்பிக்கை சார்ந்த ஒன்று,எந்த ஒரு கட்டாயமும் இன்றி மனம் அதை ஏற்கும் பொழுது,அங்கு மதம் உயிர் பெருகிறது.கட்டாய தினிப்பு மற்றும் கடுமையான கொள்கையானது ஒரு மதத்தை உயிர் கொள்ளச் செய்யாது,மாறாக அதன் மீதான தவறான எண்ணங்கள் வழுப்பெற்று,அங்கெ மதம் தோல்வியுறுகிறது.\nஇதன் மூலம் மதம் என்பது மனம் சார்ந்த ஒன்று என்பது தெளிவு.இந்த பதிவானது மதம் என்ற தலைப்பில் மனங்களை அலசுவதால்,இது மதம் சார்ந்த பதிவென்பதை விட,மனம் சார்ந்த பதிவாகக் கொள்ளலாம்.\nமதம்:மனித வாழ்கையில் மதம் என்பது பிரிக்கவியலாத காரணியாகும்.அது மனித வாழ்க்கைக்கு தேவையான நெறிகளை வகுத்து,நன்மை தீமையை பகுத்து ,அவனது வாழ்வை சீர் செய்துகொள்ள பயன்படுகிறது.\nமதம் என்ற ஒன்றை பயன்படுத்தாது,தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் உலகில் இல்லாமல் இல்லை.அவர்கள் நாத்தீகர்கள்,அதாவது கடவுள் நம்பிக்கை அற்ற��ர்கள் என்போர்.அவர்கள் உலகின் மொத்த மக்கள் தொகையில் வெகு சொற்பமேயாகையாலும்,நாத்தீகம் இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல என்பதாலும்,உலகின் பெரும்பான்மை மக்களின் மனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மதம் மற்றும்,மதமாற்றம் சார்ந்த விடயங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.\nலேபிள்கள்: இஸ்லாம் , மதநல்லிணக்கம் , மதமாற்றம் , வாழ்க்கை கலை\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 11, 2011\nஅரசு எந்திரம் - காவல்துறை\nஅமீரக வாழ் அயல்நாட்டவர்களுக்கு,குறிப்பாக கல்யாணமாகமல் தனியாக இருப்பவர்களுக்கும்,கல்யாணம் ஆகி தனியாக இருப்பவர்களுக்கும்,அவர்களின் இயல்பு வாழ்க்கையானது ஏறக்குறைய SAME SCHEDULE ஆக இருப்பதை பார்க்கமுடியும்.\nகாலையில் எழுந்து ரெடியாகி ஆபிஸ் அல்லது ஸைட்...இடையில் வேலை,உணவு,ப்ளாக்,என பலவாராக நேரம் ஓடிவிட,மாலை திரும்பவும் ரூம்,இரவு உணவு,டீவி,அல்லது லேப்டாப்,பின்பு உறக்கம்,திரும்பவும் காலை....\nஇப்படியான வெளிநாடு வாழ் இந்தியனுக்கான ஒரு எந்திர வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.....சரி மேட்டருக்கு வருவோம்...\nலேபிள்கள்: அனுபவம் , சமூகம் , சிந்தனை , துபாய்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 08, 2011\nஅமீரகம் வந்ததில் இருந்து அபுதாபி போகவேண்டிய வேலை இல்லாமல் இருந்ததால்,அபுதாபி செல்லாமலேயே மூன்று ஆண்டுகள் போய்விட்டது.சமீபத்தில் அமீரகத்தின் 39வது நேஷனல் டே'ஐ ஒட்டி மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது.சரி எங்காவது போகலாம் என சகாக்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது,எனது அறைத்தோழர் (ROOM MATE - அறை'னா பாதி,அப்டீன்னெல்லா சிந்திக்க கூடாது) ஒருவர் வேலையின் காரணமாக அபுதாபிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.சரி அவரை கொண்டு போய் விட்டு,அப்படியே அபுதாபியையும் பார்த்துவிட்டு வரலாம் என யோசனை தோன்றியது.\nகிளம்பும் போது நண்பர் சொன்னார்,\"பாய் (BOY இல்ல..BHAI - மரியாத மரியாத..) லாங் டிரைவ் பண்ணும் போது எனக்கு தூக்கம்வரும் அப்டீன்னு..அய்யயோ இத மொதல்லயே சொல்ரதில்லையா நாவேரா ஆர்வக்கோலார்ல முன்னாடி உக்காந்துட்டேனேன்னு,எஸ்கேப் ஆகப்பாத்தா..அவர் சொல்ராரு வண்டி போர வேகத்துக்கு எங்க உக்காந்தாலும் எஸ்கேப் ஆக முடியாது ஒழுங்கா உக்காருங்கன்னு..\nலேபிள்கள்: அபுதாபி , அனுபவம் , பள்ளிவாசல்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 03, 2011\nநானும் - இரண்டாயிரத்து பத்தும்\nபயப்புடாதீங்க click - read more\nசமீபத்தே,நட்பு வட்டாரம் சற்றே விரிகிறது.\nநான் கடந்த இரண்டாயிரத்து பத்து குறித்த குறிப்புகளை,\nதொடராக தொடர்ந்திட அன்பான அழைப்பு...\nமறுத்துப்பேசிடும் சுபாவத்தை பழகிடவில்லை நான்,\nஓராண்டின் குறிப்புகளாக ஏதும் இல்லை கையில்,\nநியாபகங்களை நம்பி அமர, ஏமாற்றமே மிச்சம்.\nலேபிள்கள்: கவிதை , நானும் - 2010ம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 02, 2011\nஇல்லத்தரசி - தமிழில் மட்டுமே இது போன்றதொரு பொருத்தமான காரணப்பெயர்களை சூட்டமுடியும் என்று நினைக்கிறேன்.இதுபோல இன்னும் அழகான,இல்லாள் என்றதொரு சொல்லும் உண்டு.அதாவது இல்லத்தை ஆள்பவள் என பொருள்படும்.குடும்பத்தலைவியை குறிக்க சொல்லப்பட்ட வார்த்தைகளே மேற்காணும் இரண்டும்.\nஇதுபோன்ற வார்த்தைகள்,வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்டதல்ல,அதன் சாரம் தெரிந்து,அதன் ஆழம் புரிந்து சொல்லப்பட்டவையாகவே கருதுகிறேன்.\nவீடு என்பதற்கும்,இல்லம் என்பதற்கும் வேறுபாடு உண்டு.ஆங்கிலத்தில் ஹோம்,ஹௌஸ் என்பது போலவே. சிலர் இதனை அறியாமல் கூட இருக்கலாம்.\nலேபிள்கள்: இல்லத்தரசி , சமூகம் , சிந்தனை , வாழ்க்கை கலை\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா\nஇஸ்லாம் - கட்டாய மதமாற்றம்\nஅரசு எந்திரம் - காவல்துறை\nநானும் - இரண்டாயிரத்து பத்தும்\n2:178 ( 1 ) 50வது பதிவு ( 1 ) அடிமை ( 1 ) அநீதி ( 7 ) அபுதாபி ( 1 ) அல் குர்ஆன் ( 2 ) அழகு ( 3 ) அனுபவம் ( 7 ) ஆபாசம் ( 1 ) இல்லத்தரசி ( 2 ) இறையச்சம் ( 6 ) இஸ்லாம் ( 31 ) கடவுள் ( 2 ) கண்டனம் ( 8 ) கபுர் ( 3 ) கவர்ச்சி ( 3 ) கவிதை ( 5 ) கொலை ( 1 ) சட்டம் ( 1 ) சமூகம் ( 24 ) சிந்தனை ( 34 ) சினிமா ( 1 ) சுவாரஸ்யம் ( 2 ) சூப்பர் பஸ் ( 1 ) செங்கொடி பின்னூட்டம் ( 2 ) தண்டனை ( 1 ) தமிழ்ஹிந்து பின்னூட்டம் ( 6 ) தீவிரவாதம். ( 10 ) துபாய் ( 3 ) தூக்கு தண்டனை ( 1 ) தேர்தல் ( 1 ) தொடர் பதிவு ( 1 ) நகைச்சுவை :) ( 1 ) நானும் - 2010ம் ( 1 ) நித்தியாநந்தர் ( 1 ) நீதி ( 1 ) பயணம் ( 1 ) பர்தா ( 2 ) ப��ிசு ( 1 ) பரிணாமம் ( 1 ) பழிக்குப் பழி ( 1 ) பள்ளிவாசல் ( 2 ) பெண்கள் ( 5 ) பெரியார்தாசன் ( 1 ) மண்ணறை ( 3 ) மதநல்லிணக்கம் ( 12 ) மதமாற்றம் ( 2 ) மரணம் ( 3 ) மறுமை ( 3 ) முகமன் ( 1 ) மொக்கைபதிவு ( 1 ) யூஸுஃப் (அலை) ( 1 ) ரமலான் ( 3 ) வரலாறு ( 1 ) வன்புணர்வு ( 1 ) வாசனைத் திரவியம் ( 1 ) வாழ்க்கை கலை ( 18 ) விஸ்வரூபம் ( 1 ) வெட்டிப்பேச்சு ( 1 ) ஜின்னா ( 1 ) ஸஹிஹ் முஸ்லிம் ( 1 ) ஹராம் ( 1 ) ஹலால் ( 1 ) ஹிந்து ( 5 ) ஹிந்துத்துவம் ( 6 ) ஹிஜாப் ( 4 ) Download ( 2 ) Intresting ( 1 ) M.F.Hussain ( 1 ) PERFUME ( 1 ) tamilmanam ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3301909", "date_download": "2022-05-19T06:49:22Z", "digest": "sha1:KDWA5GLOUSKE7FSMOLQ43LOCYXC6ZGQ7", "length": 8410, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல் (தொகு)\n16:36, 20 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்\n319 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n04:07, 6 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInternetArchiveBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:36, 20 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n| scope=\"row\" | [[ஹல்க் 2|த இன்கிரிடிபுள் ஹல்க்]]\n| scope=\"row\" | [[தோர் (திரைப்படம்)|தோர்]]\n| scope=\"row\" | [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]]\n| scope=\"row\" | [[தோர்: த டார்க் வேர்ல்டு]]\n| scope=\"row\" | [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]]\n| scope=\"row\" | [[கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி]]\n| scope=\"row\" | [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]]\n| scope=\"row\" | [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]]\n| scope=\"row\" | [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]]\n| scope=\"row\" | [[கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2]]\n| scope=\"row\" | [[ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்]]\n| scope=\"row\" | [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]]\n| scope=\"row\" | [[ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்]]\n| scope=\"row\" | [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]]\n| scope=\"row\" | [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_3", "date_download": "2022-05-19T05:30:22Z", "digest": "sha1:O7JYHRPWGYZJ4HBZDK67PBANSBPQ5FKM", "length": 17412, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளேடு 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடி��ாவில் இருந்து.\nஷான் டேனியல் புரொடக்சன்சு லிமிடெட்\nபிளேடு 3 அல்லது பிளேட் 3 (ஆங்கில மொழி: Blade 3) என்பது 2004 ஆம் ஆண்டு டேவிட் எஸ். கோயர்[1] என்பவர் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து நியூ லைன் சினிமா, மார்வெல் என்டர்பிரைசசு, ஆமென் ரா பிலிம்ஸ், ஷான் டேனியல் புரொடக்சன்சு லிமிடெட் மற்றும் இமேஜினரி போர்சஸ் ஆகியவை இணைந்து தயாரிக்க, நியூ லைன் சினிமா என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.[2]\nஇந்த திரைப்படத்தில் வெச்லி சினைப்சு,[3] கிறிசு கிறிஸ்டோபர்சன், ஜெசிக்கா பைல்,[4] ரையன் ரெனால்ட்சு,[5] பார்க்கர் போஸி, நடாஷா லியோன், டோமினிக் புருசெல் மற்றும் டிரிபிள் எச் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப் படமானது 2002 ஆம் ஆண்டு வெளியான பிளேடு 2 என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியான மற்றும் இறுதி படமாகும். மனிதர்களுக்கும் காட்டேரிகளுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. இருப்பினும் மனித காட்டேரி கலப்பின பிளேடு மற்றும் ரத்தவெறி கொண்ட தோழர்களை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் உறுதியாக இருக்கும் காட்டேரி தலைவர் டானிகா டாலோஸால் என்பவர் எண்ணற்ற கொலைககளை செய்கிறான். இதனால் பிளேடு காட்டேரி வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து மனிதகுலத்தை தனது சவாலான எதிரியிலிருந்து காப்பற்ற போராடுகிறான்.\nபிளேடு 3 படம் 8 திசம்பர் 2004 அன்று வெளியாகி, உலகளவில் $132 மில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்தது. மார்வெல் 2012 இல் கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமையை மீண்டும் பெற்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பிளேடு 3\nமார்வெல் வரைகதையை அடிப்படையாகக் கொண்ட நேரடி திரைப்படங்கள்\nஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018)\nஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா (2023)\nஅவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)\nஅவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)\nபிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (2022)\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011)\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)\nடாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022)\nபென்டாஸ்டிக் போர் 2 (2007)\nபென்டாஸ்டிக் போர் 3 (2015)\nகோஸ்டு இரைடர் 2 (2011)\nகார்டியன்சு ஒப் த கலக்சி\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014)\nகார்டியன்ஸ் ஆ��் தி கேலக்ஸி 2 (2017)\nஅயன் மேன் 2 (2010)\nஅயன் மேன் 3 (2013)\nஎக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2011)\nஎக்ஸ்-மென்: டேஸ் ஒப் பியூச்சர் பாஸ்ட் (2014)\nஎக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019)\nத நியூ முடன்ட்ஸ் (2020)\nதி பனிஷேர் 2 (2004)\nதி பனிஷேர்: போர் மண்டலம் (2008)\nதி அமேசிங் ஸ்பைடர்-மேன் (2012)\nதி அமேசிங் இசுபைடர்-மேன் 2 (2014)\nஇசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)\nஇசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021)\nதோர்: த டார்க் வேர்ல்டு (2013)\nதோர்: லவ் அண்ட் தண்டர் (2021)\nவெனம்: லெட் தேர் பி கார்னேஜ் (2021)\nஹோவர்ட் தி டக் (1986)\nசாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021)\nகிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் (2014)\nகிங்க்ஸ்மேன்: கோல்டன் சேர்க்ள் (2017)\nமென் இன் பிளாக் (1997)\nமென் இன் பிளாக் 2 (2002)\nமென் இன் பிளாக் 3 (2012)\nமென் இன் பிளாக்: இன்டர்நேஷனல் (2019)\nநியூ லைன் சினிமா திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2021, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-faces-huge-problem-because-of-csk-and-mi-exclusion-032155.html", "date_download": "2022-05-19T04:49:17Z", "digest": "sha1:I6UT33FSZKCTQXOIWNJLOBSJYDLEC35V", "length": 16240, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி - ரோகித் செய்த தவறு.. கலக்கத்தில் பிசிசிஐ.. வருமானத்திற்கே ஆப்பு வச்சுட்டாங்களே..!! | BCCI faces Huge Problem because of CSK and MI exclusion - myKhel Tamil", "raw_content": "\n» தோனி - ரோகித் செய்த தவறு.. கலக்கத்தில் பிசிசிஐ.. வருமானத்திற்கே ஆப்பு வச்சுட்டாங்களே..\nதோனி - ரோகித் செய்த தவறு.. கலக்கத்தில் பிசிசிஐ.. வருமானத்திற்கே ஆப்பு வச்சுட்டாங்களே..\nமும்பை: ஐபிஎல் 15வது சீசனால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கிடைத்த பணத்தை மேலும் அதிகரிக்க பிசிசிஐ எடுத்த நடவடிக்கையே தற்போது வினையாக மாறிவிட்டது.\nஐபிஎல் தொடரை பெரிது படுத்த நினைத்த பிசிசிஐ புதியதாக 2 அணிகளை சேர்த்தது. இதற்காக மெகா ஏலம் நடைபெற்றது.\nஐபிஎல்- 5 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்த மும்பை, சிஎஸ்கே ஆதிக்கம்- சொதப்பலுக்கு காரணம் என்ன\nஇதன் காரணமாக சென்னை, மும்பை அணியின் பலமே பாதிக்கப்பட்டது. இரு அணிகளின் முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு சென்றனர்.\nஇந்த நிலையில், குஜராத், லக்னோ அணிகள் சிறப்பாக விளையாடினா��ும், அவர்களது போட்டியை காண பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் எழவில்லை. மேலும் ஐபிஎல் தொடரின் டிஆர்பி கடந்த ஆண்டு வாரங்களை ஓப்பிடும் போது 20 சதவீதத்திற்கு மேல் குறைந்தது.இதற்கு காரணம் சீசன் தொடக்கத்தில் சென்னை, மும்பை அணி பெற்ற தோல்வி தான் காரணம்.\nதற்போது சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் தொடரை விட்டு வெளியேறியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் உடைய அணிகள் பிளே ஆப் விளையாடவில்லை என்றால், அந்த போட்டிகளை காண அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால் ஐபிஎல் தொடரின் டிஆர்பி மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.\nஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணத்தை வசூல் செய்ய பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால், சிஎஸ்கே, மும்பை அணிகள் இல்லாததால் பிசிசிஐ கலக்கத்தில் உள்ளது. டிஆர்பியும் குறைவாக இருப்பதால் விளம்பரத்தாரர்களும் கட்டணத்தை குறைக்க ஸ்டார் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை உயர்த்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. ஆனால் பார்வையாளர்கள் சரிந்துள்ளதால் நினைத்த வருமானம் எட்ட முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. தங்களுடைய அணிகளை மெகா ஏலம் உடைத்ததற்காக தோனியும், ரோகித்தும் பிசிசிஐக்கு ரிவெங்ச் வைத்துவிட்டதாக ரசிகர்களும் கிண்டல் அடித்தனர்.\nபுதிய தலைமை பயிற்சியாளராக லக்‌ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன\nஐபிஎல்-ல் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஐதராபாத் அணி.. காரணம் என்ன \nகடைசி வரை நம்பினோம்.. ஆனால்..” ஐதராபாத்திடம் கடைசி ஓவரில் தோல்வி.. ரோகித் சர்மா வேதனையான பதிவு\nஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்\n7 பந்தில் மாறிய ஆட்டம்.. புவின்னா ஃபயரு.. கடைசி நேரத்தில் பதறிய மும்பை.. தப்பித்த ஐதராபாத்\nஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை\nவில்லியம்சனுக்கு செக் வைத்த காவ்யா.. ஐதராபாத் அணியில் 2 மாற்றமும்.. தமிழக வீரருக்கு ரோகித் வாய்ப்பு\nசாப்பாடு இருக்காது.. உபகரணங்கள் இல்லை.. தந்தை காட்டிய வழி இது.. கண் கலங்கிய மொயின் அலி\nதோனியை திடீரென்று பாராட்டிய சேவாக்.. சிஎஸ்கே அடுத்த கேப்டன் குறித்தும் யோசனை.. சரியான முடிவு தான்\nகாவ்யா மாறனின் அதிருப்தி.. வில்லியம்சனுக்கு வந்த தலைவலி.. மும்பை அணியை நம்பி இருக்கும் ஐதராபாத்\nஇது லிஸ்ட்ல இல்லையே.. கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸை திடீரென்று அழைத்த ஆர்சிபி..ரசிகர்கள் மகிழ்ச்சி\nடேவிட் வார்னர் இவ்வளவு நல்லவரா.. அணியின் நலனுக்காக செய்த விஷயம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி - வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago புதிய தலைமை பயிற்சியாளராக லக்‌ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன\n2 hrs ago ஐபிஎல்-ல் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஐதராபாத் அணி.. காரணம் என்ன \n4 hrs ago கடைசி வரை நம்பினோம்.. ஆனால்..” ஐதராபாத்திடம் கடைசி ஓவரில் தோல்வி.. ரோகித் சர்மா வேதனையான பதிவு\n5 hrs ago ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்\nFinance தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு\nMovies என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார் இமான்.. இரண்டாம் திருமணத்திற்கு பிறகு வெளியான உண்மை \nNews எல்லாம் நடிப்பா கோபால்ல்ல் \"கல்ப சமாதி\" நிலைக்கு போன நித்தியானந்தா \"கல்ப சமாதி\" நிலைக்கு போன நித்தியானந்தா\nLifestyle தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா\nAutomobiles டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...\nTechnology மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBCCI faces Huge Problem because of CSK ansd MI exclusion ஐபிஎல் 15வது சீசனால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது\nMS Dhoni-யை திடீரென்று பாராட்டிய Sehwag அடுத்த Captain குறித்தும் யோசனை | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2022-virat-kohli-shows-his-frustration-is-a-mistake-opinion-032158.html", "date_download": "2022-05-19T05:57:55Z", "digest": "sha1:2HRIW6KPWJPMS4VPQ7XTREUAIVUCLOYH", "length": 16363, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலி தன்னை தான��� தண்டித்து கொள்கிறாரா..? பேட்டிங்கில் சிக்கல் இல்லை.. மனதில் தான் பிரச்சினை | IPL 2022 – Virat kohli shows his frustration is a mistake – opinion - myKhel Tamil", "raw_content": "\n» கோலி தன்னை தானே தண்டித்து கொள்கிறாரா.. பேட்டிங்கில் சிக்கல் இல்லை.. மனதில் தான் பிரச்சினை\nகோலி தன்னை தானே தண்டித்து கொள்கிறாரா.. பேட்டிங்கில் சிக்கல் இல்லை.. மனதில் தான் பிரச்சினை\nமும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சிக்கல் குறித்து தான் இதில் விவாதிக்க உள்ளோம்.\nமுன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு சீசனில் விராட் கோலி 3 முறை கோல்டன் டக் ஆகி இருக்கிறார்.\nஎப்போதும் போல் அரைசசதம், சதம் என வேகமாக அடிக்கும் அந்த பழைய ஆட்டம் தற்போது வரை கோலியிடமிருந்து வரவில்லை.\nதொடர்ந்து ஸ்டம்பிற்கு இன்ஸ்விங் ஆகும் பந்து மற்றும் சுழற்பந்துவீச்சில் ஸ்டம்பை நோக்கி திரும்பும் பந்தை கணிப்பதில் கோலிக்கு சிக்கல் இருக்கிறது. இதற்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டால், அதனை கணிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். ஆனால் பேட்டிங் நுணக்கங்களை மாற்றி அந்த பிரச்சினையை எளிதில் சமாளித்துவிடலாம்.\nகோலியும், அதை தான் செய்கிறார். ஏனெனில் நேற்றையஆட்டத்தில் பழைய விராட் கோலியின் பேட்டிங்கை காண முடிந்தது. பஞ்சாப்க்கு எதிராக ஆட்டத்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என 14 பந்துகளில் 20 ரன்களை தொட்டார் கோலி. அதன் பிறகு ரபாடா வீசிய ஷாட் பாலை பின்நோக்கி அடிக்க முயன்ற போது கேட்ச் ஆனார்.\nஇது முழுக்க, முழுக்க கவன குறைவிலும், கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பதால் நடக்கும் விசயம். ஆனால், அதற்கு கோலி உலகமே இடிந்தது போல் வானத்தை நோக்கி கையில் சைகை செய்வது போன்ற காரியங்களை செய்வது தான் இங்கே தவறு. இதன் மூலம் விராட் கோலி தன்னை தானே தண்டித்து கொள்கிறார். பொறுமை இழந்ததை விராட் கோலியே உலகத்திற்கு காட்டுகிறார்.\nஉண்மையில், கோலி ஃபார்மில் இல்லாமல் இருந்தது உண்மையே, ஆனால் நேற்று பழைய கோலி போல் ஆடியதும் உண்மையே. கிரிக்கெட்டில் ஃபார்ம்க்கு திரும்புவது ஒரு Slow Process, மெதுவாக தான் நிகழும். அதற்குள் நாம் இப்போ ராமசாமி மாதிரி இப்போவே நடக்கனும் என்று நினைத்து பொறுமை இழந்தால், அது நமக்குள் இருக்கும உத்வேகத்தை அழித்து மேலும் சரிவை தான் தரும். விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் இருந்த பாசிட்டிவ்வை மட்டும் பார்க்க வேண்டும். தனக்கு தானே தட்டி கொடுத்து வெல்டன் கோலி, அடுத்த மேட்சை பார்த்துக்கலாம் என்று சொல்வது தான் அவர் இப்போது செய்ய வேண்டிய விசயம்.\nஐபிஎல் தொடரின் தரமான ஆட்டம்.. கடைசி ஓவரில் நகம் கடித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது- பரபர நொடிகள்\nகடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்\n கோலி முதுகில் குத்திய கெயில்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில்\nஅடி இல்ல ஒன்னொன்னும் இடி.. சாதனை செய்த குயின்டன் டி காக், ராகுல் ஜோடி.. 140 ரன்கள் விளாசிய டிகாக்\n குர்னல் பாண்டியாவை வெளியே அனுப்பிய கம்பீர்.. 3 மாற்றம் தேவையா\nஐதராபாத், ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா - பிளே ஆப் செல்ல என்ன செய்யனும்\nஐபிஎல்- கடைசி இடத்தை பிடிக்கப்போவது யார் அவமானத்தை தவிர்க்க சென்னை, மும்பை கடும் போட்டி\nபாகிஸ்தான் உள்நாட்டு தொடரில் விராட் கோலி.. போட்டிக்குழு தலைவர் கூறிய தகவல்.. நிலவரம் என்ன\nஐபிஎல்-ல் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஐதராபாத் அணி.. காரணம் என்ன \nகடைசி வரை நம்பினோம்.. ஆனால்..” ஐதராபாத்திடம் கடைசி ஓவரில் தோல்வி.. ரோகித் சர்மா வேதனையான பதிவு\nஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்\nஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n26 min ago ஐபிஎல் தொடரின் தரமான ஆட்டம்.. கடைசி ஓவரில் நகம் கடித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது- பரபர நொடிகள்\n10 hrs ago கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்\n11 hrs ago அப்போ எல்லாம் பொய்யா கோலி முதுகில் குத்திய கெயில்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில்\n12 hrs ago அடி இல்ல ஒன்னொன்னும் இடி.. சாதனை செய்த குயின்டன் டி காக், ராகுல் ஜோடி.. 140 ரன்கள் விளாசிய டிகாக்\nNews கடைசியாக பேரறிவாளன் தீர்ப்பு.. ஆளுநர் ‘சோலி’யை முடித்த நீதிபதி நாகேஸ்வர ராவ்.. இவர் யார் தெரியுமா\nFinance 1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அமெரிக்கச் சந்தை சரிவின் எதிரொலி..\nAutomobiles அறிமுகமாவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்\nMovies ஒரே வார்த்தையில் அல்லு அர்ஜுனை அலற விட்��� அட்லி...அப்படி என்ன சொன்னாரு\nLifestyle உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க மதிய உணவாக இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்\nTechnology விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIPL 2022 – Virat kohli shows his frustration is a mistake – opinion இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சிக்கல்\nIPL 2022 Points Table-ல் கடைசி இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3028827", "date_download": "2022-05-19T06:34:08Z", "digest": "sha1:INNV6C2AUVIHKLZH7Q66FBPE7BJEFVCN", "length": 24350, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "பொது போக்குவரத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 3\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\nபொது போக்குவரத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை\nரயில்வே மேம்பாட்டுக்குழு குற்றச்சாட்டுகோவையில் பொது போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கொங்கு ரயில்வே மேம்பாட்டுக்குழு, குற்றம் சாட்டியுள்ளது. முக்கிய தொழில் மையமாக விளங்கும் கோவையில் ரயில்வே வசதிகளை மேம்படுத்துவது, வெறும் கனவாகவே உள்ளது. இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவையில் பொது போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கொங்கு ரயில்வே மேம்பாட்டுக்குழு, குற்றம் சாட்டியுள்ளது. முக்கிய தொழில் மையமாக விளங்கும் கோவையில் ரயில்வே வசதிகளை மேம்படுத்துவது, வெறும் கனவாகவே உள்ளது. இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுப்போராட்டம் நடத்தி வரும் கொங்கு ரயில்வே மேம்பாட்டுக்குழு, கோவை ரயில்வே துறையால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதை, பல்வேறு தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தியுள்ளது. இதில் சென்னையையும், கோவையையும் ஒப்பிட்டு ஓர் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்து வசதிகளில் இவ்விரு நகரங்களுக்கும் இடையில், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பது தெளிவாகிறது. பரப்பளவில் 426 சதுர கி.மீ., அளவுள்ள சென்னை மாவட்டத்தில் 71 லட்சம் பேரும், 4723 சதுர கி.மீ., பரப்பளவுள்ள கோவை மாவட்டத்தில் 45 லட்சம் பேரும் வசிக்கின்றனர். சுற்றுவட்டார மாவட்டங்களையும் சேர்த்து, இந்த நகரங்களில் வசிப்போர், வலம் வருவோரைச் சேர்த்துக் கணக்கிட்டால், சென்னையில் (7958 சதுர கி.மீ.,) ஒரு கோடியே 34 லட்சம் பேரும், கோவையில் (19,720 சதுர கி.மீ.,) ஒரு கோடியே 29 லட்சம் பேரும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ, மின்சார ரயில் உட்பட 227 ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றைத் தவிர்த்து, 124 மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. கோவையில் 18 ரயில்வே ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன. வெறும் காகிதத்தில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில், 39 ஸ்டேஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கோவையில் 1956ல் திறக்கப்பட்ட பீளமேடு ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின் புதிதாக ஒரு ஸ்டேஷனும் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில், 15 ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. திருப்பூர், ஈரோடு என பழைய கோவை மாவட்டத்தைக் கணக்கிட்டால், 26 ரயில்வே ஸ்டேஷன்களை ரயில்வே துறை மூடியுள்ளது. சென்னையில் 647 கி.மீ., இருக்கும் ரயில்வே பாதையில், 1.06 கி.மீ.,க்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. கோவையில் 160 கி.மீ., துாரமே உள்ள ரயில்பாதையில் 9.83 கி.மீ., துாரத்திற்கு ஒன்றாகத்தான், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. கோவையில் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு தேர்வு செய்து, 12 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு பைசா கூட இரண்டு அரசுகளும் செலவிட வில்லை. இவ்வாறு, பொது போக்குவரத்தை மேம்படுத்துவதில், கோவையை மத்திய அரசின் ரயில்வே துறையும், மாநில அரசும் போட்டி போட்டு புறக்கணித்துள்ளன.\nரயில்வே மேம்பாட்டுக்குழு குற்றச்சாட்டுகோவையில் பொது போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கொங்கு ரயில்வே\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின்வாரிய ஊழியர் இருவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. ��ருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்வாரிய ஊழியர் இருவர் மீது பண மோசடி வழக்குப் பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029718", "date_download": "2022-05-19T06:25:06Z", "digest": "sha1:UKGKWV3SVBBZJ4LZYTTHTMDLKPKQNEXZ", "length": 22739, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "100 பெண்களிடம் வேட்டை நடத்திய மோசடி பேர்வழி கைது| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 1\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 1\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n100 பெண்களிடம் 'வேட்டை' நடத்திய மோசடி பேர்வழி கைது\nபுதுடில்லி:நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர், டில்லி நட்சத்திர ஹோட்டலில் போலீசாரிடம் சிக்கினார்.சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பர்கான் தசீர்கானுக்கு, 35, திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், தன் தாய்க்கு ஏற்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர், டில்லி நட்சத்திர ஹோட்டலில் போலீசாரிடம் சிக்கினார்.\nசத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பர்கான் தசீர்கானுக்கு, 35, திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், தன் தாய்க்கு ஏற்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்து கடனாளி ஆனார்.இதனால் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு, திருமண இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இன்ஜினியர் என்று தன்னை குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த விளம்பரத்தைப் பார்த்த பல பெண்கள் தசீர்கானை தொடர்பு கொண்டனர்.அவர்களைச் சந்திக்க, விலை உயர்ந்த காரில், டிப் - டாப்பாக உடையணிந்து சென்றுள்ளார். அவரது தோரணையை பார்த்து ஏமாந்த பெண்களிடம் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனக்கூறி, பணம் கறந்துள்ளார். இப்படி, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஒடிசா டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.\nஇவரிடம் சிக்கி 15 லட்சம் ரூபாயை இழந்த டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர், டில்லி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, டில்லியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தசீர்கானை கைது செய்தனர். விசாரணையில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம், கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதை ஒப்புக் கொண்டார்.அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ., கார், விலை உயர்ந்த மொபைல் போன், ஒன்பது ஏ.டி.எம்., கார்டுகள், விலை உயர்ந்த வாட்சுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.\nபுதுடில்லி:நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ���ோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர், டில்லி நட்சத்திர ஹோட்டலில் போலீசாரிடம் சிக்கினார்.சத்தீஸ்கர்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கோமியம் தெளித்தால் சுபிட்சம் ஏற்படும்'\nதாய் சடலத்துடன் 3 நாள் இருந்த மகன் கைது\n» இந்தியா முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கோமியம் தெளித்தால் சுபிட்சம் ஏற்படும்'\nதாய் சடலத்துடன் 3 நாள் இருந்த மகன் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/chanin-snatching-in-namakkal-madurai-youth-arrested/", "date_download": "2022-05-19T05:11:24Z", "digest": "sha1:R3KEESELB4EW6QLG3LOZCTPFJBKRDIQZ", "length": 4897, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "நாமக்கல்லில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித்த மதுரை வாலிபர் கைது", "raw_content": "\nநாமக்கல்லில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித்த மதுரை வாலிபர் கைது\nநாமக்கல்லில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறித் சென்ற மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nநாமக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சாந்தி (32). இவர்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள போலீசார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.\nகடந்த 10-ந் தேதி சாந்தி இருசக்கர வாகனத்தில் நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் நோக்கி வந்து கொண���டு இருந்தார். அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதற்கிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்து போலீசார் புலன் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில் மதுரை கிருஷ்ணாநகர் காலனியை சேர்ந்த 17 வயது வாலிபர் இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் நாமக்கல்லில் உள்ள டுட்டோரியல் மையம் ஒன்றில் படிப்பதாக கூறிய அந்த வாலிபர், தனது பிறந்த நாளை கொண்டாட பணம் இல்லாததால் சாந்தியிடம் நகையை பறித்து மதுரையில் உள்ள நகைகடை ஒன்றில் அதை விற்பனை செய்து, அந்த பணத்தில் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன 5 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8615:-01&catid=359&Itemid=237", "date_download": "2022-05-19T05:04:08Z", "digest": "sha1:5QR2UJ5HZJAV5HMCKKDFEOFCSZLMCUNG", "length": 22175, "nlines": 105, "source_domain": "www.tamilcircle.net", "title": "இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2012\nஅரசின் புனர்வாழ்வுக்கு கூட உள்ளாகாத, அரசின் அதே அரசியல் அடித்தளத்தைக் கொண்ட கருணாகரன் மூலம், அரசு தமிழ் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் தளத்தை கைப்பற்ற முனைகின்றது. அரச பாசிசம் மண்ணிலும் - புலத்திலும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றது.\nஇந்த அரசியல் பின்புலத்தில் கருணாகரன் புலி \"தவறு\"கள் பற்றி கூறிக் கொண்டு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இறங்கியுள்ளார். இந்த அரசு சார்பு அரசியல் பின்புலத்தை அரசியல் ரீதியாக இனம் காண்பது இன்று அவசரமானதும் அவசியமானதுமாகி இருக்கின்றது.\n1.அரச பாசிசத்தை விமர்சிக்காத, அதை எதிர்த்து போராடாத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் என்பது அரசுக்கு சார்பாக நின்று செயல்படுவதுதாகும்.\n2.ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நின்று பேசாத, செயற்படாத அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, அரசுடன் சேர்ந்து செய்யும் சதியாகும்.\nஇந்த அடிப்படையில் எதிரிகளை இன்று இனம் காணவேண்டும். அரசு பாசிசத்தின் பின்னால் நின்று இயங்கும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் புலம்பெயர் நாடுகள் வரை மெதுவாக ஊடுரூவி வருகின்றது. இலங்கையில் இருந்து இயங்கும் கருணாகரன் தலைமையிலான குழுவே, இந்த அரசியல் பின்புலத்தில் முன்னின்று செயல்படுத்தி வருகின்றது.\nபுலி \"தவறு\" பற்றி விமர்சனம் மூலமும், மார்க்சிய விரோத தத்துவங்களையும் கண்ணோட்டங்களையும் முன்னிறுத்துவதன் மூலமும், பிரமுகர் கொண்ட அரசியல் அடித்தளத்தை அரச பாசிச பின்புலத்தில் இடுகின்றனர்.\nஇந்த வகையில் செயல்படும் கருணாகரன் சார்ந்த கூட்டம், புலித் \"தவறு\" பற்றி பேசுகின்றனர். புலியுடன் இருந்த வரை அரசின் இனவாதம் பற்றி பேசியவர்கள், அரசின் வர்க்க ஒடுக்குமுறையை பேசாதவர்களாகவே இருந்தனர். இன்று புலி \"தவறு\" பற்றி பேகின்றவர்கள், புலியின் வர்க்க அரசியலை சரி என்று கருதுகின்ற அரசியல் அடிப்படையில் நின்று, அரசின் வர்க்க அரசியலுடன் ஒன்றினைந்து புலித் \"தவறு\" பற்றி பேசமுற்படுகின்றனர்.\nஇன்று அரச பாசிசத்தைப் பற்றி பேச வேண்டிய நிலையில், புலித் \"தவறு\" பற்றி அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று பேசுகின்றனர். இதன் மூலம் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை அரசின் பின் வழி நடத்த முனைகின்றனர்.\nஅரச பாசிசம் இன்று இலங்கையில் ஊடாகச் சுதந்திரம், கருத்து சுதந்திரத்தையே இல்லதாக்கும் அரசியல் வெளியில் தான், கருணாகரன் போன்றவர்களின் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் சுதந்திரமாக வெளிப்படையாக ஆர்ப்பட்டமாக வெளி வருகின்றனர். மக்கள் அன்றாடம் போராடும் மண்ணில், அதற்கு எதிரான அரசியல் தளத்தில் நின்று இவர்களின் எழுத்துகள் வெளிவருகின்றது. அரச பாசிசத்தை கேள்விக்குள்ளாக்காத, அதை எதிர்த்து போராடாத அரசியல் தளத்தில், வெளிவரும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல், இலங்கை அர��� பாசிசத்தை அடிப்படையாக கொண்ட பின்புலத்தில் வெளிவருகின்றது.\nஅரசு இன்று பல முனைகளில் பாசிசத்தை புகுத்தி வருகின்றது. படசாலைகளை கூட இராணுவ மயமாக்கும் அரசு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலையும் தனக்கு கீழ் வளைச்சுப் போடத் தொடங்கி இருக்கின்றது. யுத்தத்தின் பின்னான அரசின் செயற்பாடு என்பது, இனவழிப்பை மையப்படுத்தி இலங்கை மக்களை ஒடுக்குவது தான்.\nஇந்த வகையில் தன் பாசிச வடிவத்துக்குள் முன்னாள் புலி முக்கியஸ்தர்களை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழரை பிளந்து ஒடுக்குது போன்று, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை அரசு தனக்கு கீழ் கொண்டுவரத் தொடங்கி இருக்கின்றது. புலம்பெயர் நாடுகள் வரை இந்த வேர் இன்று மெதுவாக பரவத் தொடங்கி இருக்கின்றது.\nஇந்த வகையில் கருணாகரன் இதற்கு தலைமை தாங்குகின்றார். அன்று புலியில் இருந்த போது அவர் எதை அங்கு செய்தரோ, அதே உத்தியை அரச பாசிசத்திற்க்கு பின்னால் நின்று இன்று செய்யத் தொடங்கியுள்ளார். தான் அன்று புலிக்கு பின் நின்று செய்ததை பற்றி அவரே கூறுகின்றார் கேளுங்கள் \"ஒரு அரசியல் அமைப்பின் வெளியீடானது - ஊடகமானது - அந்த அரசியல் அமைப்பின் எதிர்பார்ப்பு மற்றும் சம்பிரதாயபூர்வமான வரையறைகளுக்கு உட்பட்டிருக்கும் பரப்புரைத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு அப்பால் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் வெளிச்சத்தை வெளிக்கொணர்ந்தோம். இதை நான் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்தேன். வெளிச் சூழலிலும் பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதைப் புரிந்து கொண்டு, தங்கள் வரையறைகளைக் கடந்து ஒத்துழைத்தனர்.\" என்கின்றார். இன்று அரசுக்கு பின்னால் நின்று, அதே உத்தியைத்தான் கையாளுகின்றார். அரச பரப்புரைக்கு வெளியில் அதன் தேவை பூர்த்தி செய்வது. இது தான் அவரின் இலக்கு. அரசை பாதுகாக்க மக்களின் கவணத்தை வேறு திசையில் இட்டுச் செல்வது போல், அரச பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டாத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை நோக்கி சமூக முன்னோடிகளை வழிநடத்துவது. புலிகளின் இருந்த போது இதைச் செய்த கருணாகரன், இன்று அரசுக்கு பின்ளால் நின்று அதையே செய்கின்றார்.\nஅப்படி அன்று தன்னுடன் சேர்ந்த நின்று புலிப்பாசிசத்திற்கு ஓத்துழைத்��வர்கள் யார் என்ற விபரத்தை அவரே முன்வைகின்றார் கேளுங்கள் \"வெளிச்சத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் எழுதினார். அ. யேசுராசாவும் எழுதினார். அன்ரன் பாலசிங்கமும் எழுதினார். தேசிய கலை, இலக்கியப் பேரவையைச் சேர்ந்த க. தணிகாசலமும் (தாயகம் ஆசிரியர்) எழுதினார். பேராசிரியர் சோ.கிருஸ்ணராஜா, கலாநிதி சபா ஜெயராசா ஆகியோரும் எழுதினர். செங்கை ஆழியானும் எழுதினார். சட்டநாதனும் எழுதினார். டானியல் அன்ரனியும் எழுதினார். முருகையன், குழந்தை ம. சண்முகலிங்கம், சாந்தன், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, சு.வி.நிலாந்தன், மு.திருநாவுக்கரசு, த.கலாமணி, பா.அகிலன் என சகல தரப்பினரும் எழுதினர். மேலும் பலரை எழுதுவதற்கு நாங்கள் தூண்டியிருக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் ‘வெளிச்சம்’ இதழ் வெளிவந்த களத்துக்கு வெளியே இருந்தவர்களை எழுதக்கோருவதற்குப் பொருத்தமற்ற சூழல் நிலவியது. மற்றும்படி சாத்தியப்பட்ட அளவில் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளிற் பெரும்பாலானவர்கள் எழுதுவதற்கான, பங்கேற்பதற்கான களத்தைத் திறந்தோம். மேலும் ஏராளம் புதியவர்கள் வெளிச்சத்தில் தொடர்ந்து அறிமுகமாகியவாறேயிருந்தனர். முஸ்லிம் படைப்பாளிகளை போதிய அளவில் உள்ளடக்க முடியாமற்போனமை பெரும் குறைபாடே. ஒரு சிலர் மட்டும் எழுதியுள்ளனர்.\" என்கின்றார்.\nஇன்று இவரின் அரச பாசிசத்தின் பின்னான அரசியல் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பவர்கள் யார் சோபாசக்தி, அ.மார்க்ஸ், மீரா … தொடங்கி எதுவரை, காலச்சுவடு, கீற்று …. மட்டுமா இல்லை புஸ்பராணி, தேசிய கலை இலக்கிய பேரவை… என்று, பலதளத்தில் இவற்றையும், இவரின் பின்புல முயற்சிகளையும் இன்று அடையாளம் காணமுடிகின்றது. செயலற்ற, செயலை அரசியலாக கோராத பிரமுகளைக் கொண்ட அரசியல் அடித்தளத்தில் தான் அரச பாசிசம் வித்திடப்படுகின்றது.\nஇன்று அரச பாசிசத்துக்கு பின்னால் இயங்கும் கருணாகரன் அரசுக்கு பின்னால் முதலில் பிரமுகர்களையும் அணிதிரட்டும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலைத் தொடங்கி உள்ளார். இலங்கை பாசிச அரசின் \"சம்பிரதாயபூர்வமான வரையறைகளுக்கு உட்பட்டிருக்கும் பரப்புரைத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு அப்பால் செயற்பட வேண்டும்\" என்ற அடிப்படையில், இன்று அதை இவர் முன்னெடுத்துச் செல்லுகின்றார்.\n1.\"கறுப்பு வெள்ளை\" குறுகிய அரசி���லாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)\n2.புலிகளின் \"பரப்புரைத் தேவைக்கு அப்பால்\" வெளிவந்ததாம் \"வெளிச்சம்\" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)\n3.\"பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;\" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)\n4.யோ.கர்ணனின் \"சேகுவேரா இருந்த வீடு\" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான \"புனர்வாழ்வு\" அரசியலை இனம் காணல்\n5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்\n6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா\n7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி\n8.தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்\nபதிப்புரிமை © 2022 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/04/26/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2022-05-19T06:22:03Z", "digest": "sha1:D3ZRYYV65VC3LBKANSFJ4HQLJLEAJADW", "length": 10801, "nlines": 138, "source_domain": "www.thamilnaatham.media", "title": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது:\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது:\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் ஆலையில் நான்கு மாதத்திற்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஅப்போது தரையில் அமர்ந்து அனைத்து கட்சிகளிலும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் 10 பேரை கைது செய்து வாகனத்தில் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPrevious articleபல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட யாழில் 7 பேருக்கு கொரோனா:\nNext articleதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nநாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர��கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/34060--2", "date_download": "2022-05-19T06:31:56Z", "digest": "sha1:CLG3UZDTTEUNS6YBMDSVWYOAPYMBAWTJ", "length": 29135, "nlines": 322, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 July 2013 - 'பணவளக்கலை’ | - Vikatan", "raw_content": "\nதனிநபர் கடன்... வலையில் சிக்காதீர்கள் \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவட்டி குறைந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nவி.பி.எஃப்.: எக்ஸ்ட்ரா முதலீடு, எக்ஸ்ட்ரா வரிச் சலுகை\nஉங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் புதிய பொருளாதார தொழில்கள்..\nஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் \nகணினி வழி வங்கிப் பரிமாற்றம்\nவரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்தணும்..\nஎன்.எல்.சி. பங்கு விற்பனை: எதிர்ப்பின் பின்னணியில் அரசியல்\nதங்கம் விலை: இன்னும் குறையுமா\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nடிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nசெளக்கியமாக வாழ 5 வழிகள் \nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் \nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் \nரிஸ்க் குறித்து இன்னும் கொஞ்சம் அதிகமாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே நான் சொன்னபடி, நாம் வாழும் உலகம் ரிஸ்க் மிகுந்ததாகவே எப்போதும் இருந்து வருகின்றது. அதேசமயம், நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன் உலகில் இருந்த ரிஸ்க்குகள் பல இப்போது குறைந்து காணாமலே போய்விட்டது.\nஆதிகாலத்தில் இருந்ததைவிட சராசரி மனிதன் வாழும் வருடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும் கொள்ளை நோய்கள் பலவற்றை முற்றிலுமாக தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. மருந்துகள் கண்டுபிடிப்பு, மருத்துவ ஆராய்ச்சி, சுற்றுப்புற சூழல் சட்டங்கள் என பல்வேறு காரணிகள் இதற்கு பெருமளவில் உதவியுள்ளது.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇது ஒருபுறமிருக்க, புதிதாக பல ரிஸ்க்குகள் உருவாகி இருப்பதையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது. அனைவரையும் பயமுறுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள், ஓசோன் மண்டலத்தில் பிரச்னை என புதிதாகத் தோன்றிய பல ரிஸ்க்குகளைச் சொல்லி உங்களை பயமுறுத்த முடியும். ஆனால், என் நோக்கம் அதுவல்ல. அறிவியல் வளர்ச்சி நமக்கு பல உதவிகளைச் செய்து ரிஸ்க்குகளை குறைக்க உதவினாலும், பல புதிய ரிஸ்க்குகளை தந்திருக்கின்றது.\nமேலே சொன்ன உதாரணங்களில் குறிப்பிட்டதைப்போல, மனிதன் தனது அறிவுத்திறத்தால் வந்த முன்னேற்றங்களும், அதனால் மனித வாழ்வில் குறைக்கப்பட்ட ரிஸ்க்குகளும், அதேசமயம் அதே அறிவுத்திறத்தால் பெறப்பட்ட புதிய பல ரிஸ்க்குகளும், பயங்களும் ஒரு மனிதனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்கதையாகத் தொடரவே செய்யும்.\nஆனால், நம்மில் பலரோ பெரும்பாலான நேரங்களில் ஏதாவது ஒரு ரிஸ்க்கை நினைத்து பயப்படுகிறோம். உதாரணத்திற்கு, ஒவ்வொரு முறையும் செய்தித்தாள்களில் தீவிரவாதிகள் தாக்குதலோ, மழையினால் நடந்த நிலச்சரிவோ, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த வீட்டில் நடந்த திருட்டோ வரும்போது அந்த ரிஸ்க்கைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து பயந்து பின்னர் மறந்து போகின்றோம்.\nஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி உள்ள ஊரில் 'சற்றுமுன் குண்டுவெடிப்பு’ என்று டிவி-யில் ஓடினாலும், ஒரு சின்ன ஊரில் ஆபீஸில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மனைவி போன் செய்து, 'ஜாக்கிரதையாக இருங்கள்’ என்கிறார்.\nநாம் அன்றாடம் சந்திக்கும் பெரும்பாலான விஷயங்களில் ரிஸ்க் என்று நினைப்பதைவிட மிக மிகக் குறைந்த அளவு ரிஸ்க்கோ அல்லது நாம் நினைப்பதைவிட மிக மிக அதிக அளவு ரிஸ்க்கோ இருக்கின்றது. அதாவது, எந்த ஒரு விஷயத்திலும் ரிஸ்க் குறித்த சரியான கேள்விகள் கேட்கப்பட்டு, நாம் புரிந்துகொண்டது நடக்காத காரணத்தால், இல்லாத ரிஸ்க்கை இருப்பதுபோலவும், இருக்கும் ரிஸ்க்கை இல்லாததுபோலவும் நாமாகவே கற்பனை செய்துகொண்டு வாழ்வதை வாடிக்கையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.\nஅட, ஏன் இந்த ரிஸ்க்கைக் கண்டு பயப் படுகிறோம் அதுவும் பணரீதியான ரிஸ்க் என்றால் கூடுதல் பயம்தானே அதுவும் பணரீதியான ரிஸ்க் என்றால் கூடுதல் பயம்தானே ஏனென்றால், ரிஸ்க்கானது நாம் பெரிது என நினைக்கும் சில விஷயங்களைப் பாதிப்பதைப்போல் பயம் காட்டுகிறது. நாம் பிறந்து வளர்ந்த விதத்தில் உள்ள சில விஷயங்களைப் பிரித்து ஆராய்ந்தால் இது தெளிவாகும்.\nகைக்குழந்தைய���க இருப்பதில் ஆரம்பித்து நம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் 'ட்ரையல் அண்ட் எரர்’ முறையிலேயே நாம் வளர்ந்து வருகிறோம். உதாரணத்திற்கு, தவழும் குழந்தை, ஒருமுறை தன் தலையைத் தரையில் பட்டெனப் போட்டு இடித்துக்கொண்ட பின்னர், தலையை மிகவும் கவனமாகவே கீழே போடத் தொடங்கும். அதேபோல், எழுந்து நிற்க முயற்சிக்கும்போது ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு எழ முயற்சிக்கும். அந்தப் பொருள் சரிந்து தானும் கீழே விழுந்தால் அடுத்தமுறை எந்த பொருளை பற்றி எழும்போதும் சற்று ஜாக்கிரதையாகவே முயற்சிக்கும். இதை யாரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. தானாகவே வரும் இயல்பு இது. இதுவும் ரிஸ்க்கை ஹேண்டில் செய்யும் ஒரு முறைதானே எனவேதான் குழந்தையிலிருந்து பெரியவர் வரை அனைவருமே ஒரு ரிஸ்க் எக்ஸ்பர்ட்டாகத் திகழ்கின்றனர்.\nஅட, அப்படியானால் ரிஸ்க்கை எல்லோராலும் ஹேண்டில் செய்ய முடியுமா பிரச்னை, ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதில் இல்லை. ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதில் ஒருமுறை, ரிஸ்க்கைத் தவிர்ப்பதே. வயதாக ஆக, நாம் ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதற்கு பெரும்பாலான சமயம் கடைப்பிடிக்கும் முறை ரிஸ்க்கைத் தவிர்ப்பதே பிரச்னை, ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதில் இல்லை. ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதில் ஒருமுறை, ரிஸ்க்கைத் தவிர்ப்பதே. வயதாக ஆக, நாம் ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதற்கு பெரும்பாலான சமயம் கடைப்பிடிக்கும் முறை ரிஸ்க்கைத் தவிர்ப்பதே சின்னப் பிள்ளையாக இருக்கும்போது ரிஸ்க்கை எடுத்து 'ட்ரையல் அண்ட் எரர்’ முறையில் நடைபோட்ட நாம், பெரிய மனிதனாக மாறியதும் அதை தவிர்க்கிறோம் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது ரிஸ்க்கை எடுத்து 'ட்ரையல் அண்ட் எரர்’ முறையில் நடைபோட்ட நாம், பெரிய மனிதனாக மாறியதும் அதை தவிர்க்கிறோம்\nகுழந்தை வளர வளர கத்தியை , நெருப்பை, சூட்டை எப்படிக் கையாளவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறது. பின்னர் சைக்கிளை எப்படி பேலன்ஸ் செய்து ஓட்ட வேண்டும் என்று கற்றுக்கொள்கிறது. அடுத்து, தனக்குத் தேவையானவற்றை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பதைக் கற்றுக்கொள்கிறது. அம்மா அல்லது அப்பாவிடம் அடம், ஸ்கூலில் அனுசரிப்பு, நண்பர்களிடம் கெஞ்சல்/\nகொஞ்சல் என பல்வேறு நடத்தைகள் மூலம் பல சூழ்நிலைகளை ஜெயிக்க கற்றுக்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் அடுத்தவர்களு��ைய மூடைத் தெரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கின்றது. கடைசியாக வாழ்க்கையின் பிரச்னைகளில் இருந்து பெரிய சிரமமில்லாமல் தப்பிப்பது எப்படி என்ற கலையை மட்டும் முழுமையாக கற்றுக்கொள்ள எந்த மனிதனாலும் (குழந்தை யிலிருந்து ஒரே பிராசஸில் டெவலப் ஆன) முடிவதில்லை.\nதவழவும், எழுந்து நடக்கவும் முயலும் குழந்தை அபரிமிதமான உற்சாகத்துடன் செயல்படும்போதுகூட ஒருமுறை நெகட்டிவ்வான விஷயங்களை (கீழே விழுதல் போன்ற) சந்தித்துவிட்டால், அடுத்தமுறை ஒரு சிறிய பாதுகாப்பு வளையத்தை தானாகவே போட்டுக் கொள்கின்றன. அடுத்து, சைக்கிள் ஓட்டுதல். கீழே விழாமல் சைக்கிள் ஓட்டாத ஆளே இல்லை எனலாம். ஆனாலும், நாம் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டுவிட்டோம். இதையே வேறு மாதிரியாக, கீழே விழும் ரிஸ்க்கை எடுத்து, அதை வெற்றிகரமாக மேனேஜ் செய்தோம் என்று சொல்லலாம் இல்லையா\nகீழே விழுந்தால் அடிபடும், அடிபட்டால் வலிக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தும் சைக்கிள் ஓட்டுவதனால் கிடைக்கும் பலாபலன்களை கண்கூடாகப் பார்ப்பதால் நம்மால் சைக்கிளை பேலன்ஸ் செய்ய முடிகின்றது. கீழே விழாமல் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியாது என்பதை விதியாக வைத்துக்கொண்டே நாம் சைக்கிளை கற்றுக்கொள்கின்றோம்.\nதனியாகச் சைக்கிள் ஓட்டும் சிறு பையனை ரோட்டில் பாருங்கள். அதில் உள்ள ரிஸ்க்கே தெரியாமல் கண்டபடி சைக்கிள் ஓட்டுவான். சிறுபிள்ளைகள் பெரியவர்களுடைய கண்காணிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். ஏனென்றால், பெரியவர்கள் பொறுப்பு மிக்கவர்கள். யாரோ ஒருவரின் பொறுப்பில் இருக்கும்போது குழந்தைகள் ரப்பர் பந்து மாதிரி குதிக்கின்றன. வயதாக ஆக பொறுப்பு கைமாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக, 'தம்பி உனக்கு வயசாகுது. பொறுப்பா நடந்துக்கோ’ என்கிறோம்.\nமகனோ, மகளோ சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போது கண்கொத்திப்பாம்பாய் ரோட்டில் நின்று பார்க்கின்றோம். கல்லூரிக்குச் செல்லும்போது பல்சர் வாங்கித் தந்து தனியாக அனுப்புகின்றோம். பொறுப்பு அவரவர் இடத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதில் பொறுப்பு ஒப்படைப்பு என்பது எந்தவிதத்தில் நடக்கின்றது என்பதிலிருந்தே ரிஸ்க்கை புரிந்து கொள்ளும் திறனும், ரிஸ்க் எடுக்கும் திறனும் வளர்கின்றது.\nஇருபத்தாறு வயதில் மகன் டெல்லிக்கு வேலைக்குப் போகின்றான் என்றதும், கூ��வே சென்று வீடு பார்த்து குடியமர்த்தித் திரும்பும் தகப்பனைக்கொண்ட மகன் (அதை விரும்பும் மகன்) பின்னாளில் எடுக்கும் ரிஸ்க் எந்த அளவில் இருக்கும் என்பதற்கும், 19 வயதில் மேற்படிப்புக்கு அயல்நாட்டுக்கு விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பும் தகப்பனைக்கொண்ட மகன் பின்னாளில் எடுக்கும் ரிஸ்க்கின் அளவும் நிச்சயமாக மாறுபடும்.\nஅடுத்தபடியாக, ரிஸ்க் குறித்த நம்முடைய படிப்பினைகள். நம்மைச் சுற்றி இருக்கும் தினசரி பேப்பர்கள் மற்றும் வார இதழ்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள் மட்டுமே பட்டியலிடப்படுகிறார்கள். ரிஸ்க் எடுத்து போராடி ஜெயித்தவர்கள் ஹீரோக் களாகிறார்கள். சாதாரணமாக, குறை இல்லாமல் வாழ்ந்தவர்களின் கதை என்றைக்கும் மீடியாவில் வந்ததேயில்லை.\nஒரு கதை. அந்தக் கதையில், ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து, படித்து, கல்யாணம் செய்து, பேரன் பேத்தி எடுத்து மறைந்தான் என்று முடிந்தால் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. சஸ்பென்ஸ், பழிவாங்கல், டென்ஷன் என பல்வேறு ரிஸ்க் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கினால்தான் அந்தக் கதை வெற்றி பெறும்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/475-2017-06-06-06-20-00", "date_download": "2022-05-19T06:34:41Z", "digest": "sha1:JHB6ODW5L5JLWV6JA2BRWYP5C367RIOV", "length": 14032, "nlines": 110, "source_domain": "eelanatham.net", "title": "திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா? - eelanatham.net", "raw_content": "\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (05) இடம்பெற்றது.\nமூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.\nஇந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றவாளியைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பை, 5ஆம் திகதியன்று (நேற்று) நடத்துவதற்கு அன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.\nஅதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாதவாறு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் சென்றவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆள் அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், அலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எவையும், மன்றுக்குள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்நிலையில், திருகோணமலை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த, இந்த வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஐவரையும் ஏற்றிக்கொண்டு, சிறைச்சாலைகள் பஸ், காலை 8:15 மணியளவில் வந்தது.\nமூதூர் நீதவான் நீதிமன்றத்துக்கு, கைதிகள் அழைத்துவரப்படும் போது, சிறைச்சாலை வாசலில் வைத்தே, அவர்கள் இறக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச்செல்லப்படுவர்.\nஎனினும், சிறைச்சாலை பஸ்ஸானது நேற்றையதினம், வளாகத்துக்குள்ளேயே சென்றுவிட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு அண்மையில், பெருந்திரளானோர் குவிந்திருந்தனர். அங்கு அமைதியைக் காக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஅரச தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணியளில் சென்றிருந்த, 7 மற்றும் எட்டு வயதுகளுடைய மூன்று மாணவியரே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇம்மாணவிகளை, மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களில் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nஇந்நிலையில், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பதற்றம் தணிந்தது.\nபாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், அடையாள அணிவகுப்பு, நேற்று (05) நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருடன், மேலும் 30 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் சார்பில், பெண் சட்டத்தரணிகள் இருவர் அடங்கலாக ஐந்து சட்டத்தரணிகள், முன்னிலையாகியிருந்தனர்.\nமுகங்களை மூடியிருந்த அந்தச் சிறுமிகள் மூவரும், தலா நான்கு தடவைகள் என்ற வீதத்தில் 12 தடவைகள், 35 பேரையும் தனித்தனியாகப் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.\nஇதனையடுத்து, அந்த ஐவரும், முகங்களை மூடி அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்தவைத்தார்.\nஇதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இவ்வழக்கு விசாரணை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மன்றில் கோரியிருந்தனர்.\nMore in this category: « கிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில் யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nபிக்குவாக ���ாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=523", "date_download": "2022-05-19T05:27:52Z", "digest": "sha1:TTE2JHUWZY5YIHODMH6VHAVH4GYLW4KH", "length": 2297, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி\nமு. முருகேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nசின்ன வயிறும் பெரிய மனசும் - (Nov 2019)\nஜன்னல் மனிதர்கள் - (Dec 2000)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/12/Kek6.html", "date_download": "2022-05-19T04:28:15Z", "digest": "sha1:CP2XE56YUPTQXBBFFD27VCIB3K3LXMSC", "length": 22793, "nlines": 324, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-6)", "raw_content": "\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு ஆனந்திற்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா நடந்தது. அதில் ஆனந்தை பாராட்டி பேசிய D.I.G தினகரன் ஆனந்திடம் \" எப்படி ஸார், கடைசி வரைக்கும் காமெடியாவே இருந்துட்டு இவ்வளவு பெரிய கும்பல பிடிச்சிங்க. ப்ளீஸ் டெல் அபவுட் தட்.\" என்றார். அந்த வயர்லெஸ் மைக்கை கைகளில் வாங்கிய ஆனந்த் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு \"ஏன் ஸார், துப்பறியும் நிபுணர்னா சீரியஸாவே இருக்கணுமா, வெல், இந்த கேஸ ஆரம்பிச்சப்போ எனக்கும் சுந்தருக்கும் தலைகால் புரியலே என்பதுதான் உண்மை. அதுக்கப்புறம் தொழிலதிபர் சின்னசாமி வீட்டில் சோதனையிட சென்றபோது அங்கே ஒரு தடயம் கிடைச்சுது. அது வேற ஒண்ணுமில்லே போலிஸ் பேட்சுல இருக்கிற ஒரு நட்சத்திரம். அதுக்கு பின்னாடி ஒருமுறை சுந்தர் வீட்டுக்கு போனபோது அந்த பேட்சோட மீதி இரண்டு நட்சத்திரங்கள் மேசை மீது வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.\nஅதே போல தர்மராஜ் கொலை கேசுல அவர் வீட்டுக்கு பின்புறம் சேத்துல போலிஸ் ஜீப்போட டயர் அச்சு இருந்தது. வேலியே பயிரை மேயிறது போல மக்களை காப்பாத்த வேண்டிய போலிசை சார்ந்த ஒருத்தர் தான் இந்த கொலைகளை செய்கிறார்ன்னு முடிவுக்கு வந்தேன். அது மட்டுமில்லாம நானும் சுந்தரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அவன் டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சப்புறம் நான் அவனை பாஸ், சுந்தர்னு கூப்பிடுவேன். ஆனா நாங்க காலேஜ்ல ஒண்ணா படிக்கும்போது \"சுரேஷ்\"ன்னு அவங்க வீட்டுல கூப்பிடற பேரைத்தான் இப்பவும் நாங்க ரெண்டு பெரும் தனியா இருக்கிறப்போ கூப்பிடுவேன். கடந்த சில நாட்களா அவன்கிட்ட சில மாற்றம். இந்த டிடெக்டிவ் ஏஜன்சி ஆரம்பிச்ச மூணு வருஷத்துல ஒரு நாளும் என் டைமிங் பத்தி அவன் கமென்ட் பண்ணினது இல்லே.. தவிர நானும் லாவண்யாவும் லவ் பண்றது அவனுக்கு நல்லா தெரியும். ஒருநாள் என்கிட்டே அஞ்சு மணி ஆனதும் எங்க கிளம்புற ஆனந்துன்னு கேட்டான்.\nஇதெல்லாம் வச்சு பார்த்தப்போ அங்கே இருக்கிறது சுந்தர் தானா அப்படின்னே சந்தேகம் வந்திடுச்சு எனக்கு. அதை உறுதி செய்யுற மாதிரி ஒருநாள் நான் அவனை சுரேஷ், சுரேஷ் ன்னு கூப்பிட்டும் அவன் திரும்பிப் பார்க்காம பைக்கில போனான். நான் அவனை பாலோ பண்ணி பின்னாடியே போன போது அந்த கும்பல்கிட்ட மாட்டிகிட்டேன். அப்ப அங்க கிருஷ்ணான்றவன் போன் செஞ்சு பேசும்போது மறுமுனையில் ஒலித்த குரல் எனக்கு பரிச்சியமானதா இருந்தது. நல்லா யோசிச்சு பார்த்தப்போ அது சிவஞானம் உடைய குரல்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவுமில்லாம சுந்தர் என் பெஸ்ட் பிரெண்ட், அவன் முகம் எனக்கு தெரியாதா அந்த கிருஷ்ணன் பார்க்க சுந்தர் போலவே இருந்தான். என்கிட்டே மறைக்கரதுக்காக மீசை தாடியெல்லாம் ஓட்டிகிட்டு நாடோடி மன்னன் எம்ஜியார் போல வந்தான். ஆனாலும் நா கண்டுபிடிச்சுட்டேன். அங்கிருந்து தப்பிச்சு அவன் கொடுத்த க்ளுப்படி ஹரிஹரன் வீட்டுக்கு போனேன். அங்கே நான் போகவும் சிவஞானம் கத்திய தூக்கவும் சரியா இருந்தது. அவரை தடுத்து அவரையும் அவர் கூட்டாளிகளையும் கைது செய்து அவங்க கஸ்டடில இருந்த சுந்தரையும் விடுவிச்சு, எச்சச்ச கச்சச்ச...\" என்று ஆனந்த் முடித்ததும் தினகரன் தொடர்ந்தார்.\n\"அந்த சிவஞானத்தை ஸ்பெஷலா விசாரிச்சதுல அவர் ஒரு சைக்கோ பேஷண்ட்டுன்னு தெரிய வந்தது. தான் ஒரு புத்திசாலின்னு நிரூபிக்கறதுக்காக தடயமே இல்லாம கொலை செய்து அதை வேறு ஒருவரைக் கொண்டு விசாரிக்க செய்து தோல்வியடைய செய்யறது தான் அவன் ப்ளான்.. ஆல்பாபெடிகல் ஆர்டர்ல கொலை செய்து அதில் தான் மாட்டினாலும் அதில் சுந்தரை சிக்க வைக்க எண்ணி அவனைக் கடத்தி அவனைப் போலவே உருவமுடைய கிருஷ்ணாவை இங்கே அனுப்பி அவன் செய்த குளறுபடியில் சிறு தடயங்களை விட்டு இப்போ ஜெயிலில் கம்பிய கால்குலேட் பண்ணிக்கிட்டு இருக்கார். சுந்தர் ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார். கிரேட் ஜாப் ஆனந்த்\" என்று விழாவை முடித்தார் DIG தினகரன். ஆனந்த் புறப்பட எத்தனித்து தன் யமஹாவிற்கு அருகில் வர பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு \"இன்னும் சில கேள்விகள் சார்\" என்றதும் \"சாரி பாஸ், இட்ஸ் ரோமேண்டிக் டைம்.. ஐ ஹாவ் டு மீட் மை பியான்ஸே..\" என்றதும்.. \"எப்ப சார், உங்க கல்யாணம்\" என்றவர்களை நோக்கி \"வெரி சூன்.. உங்க எல்லாருக்கும் இன்வைட் அனுப்பறேன்.. கட்டாயம் வந்திடுங்க\" என்று கண்ணடித்தவாறே கிளம்பினான்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:53 AM\nதுப்பறியும் ஆனந்து சூப்பருப்பா... கலிக்கிட்டாருபா... நெக்ஸ்ட் கேசு இன்னாபா\nஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1\nஇப்போதானே இந்த கேஸ் முடிஞ்சிருக்கு.. பாவம்பா...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.( படிக்கிற வாசகர்கள சொன்னேன் ;-))\nதுப்பறியும் ஆவிக்கு... ஆனந்திற்கு பாராட்டுக்கள்...\nஅவ்வ்வ்வ் எனக்கு தல சுத்திடுச்சு\nபுரிஞ்சுச்சு அண்ணா புரிஞ்சுச்சு, ஆனா நான் கேள்வி கேக்க ஆரம்பிச்சேனா நிறுத்த மாட்டேனே அவ்வ்வ்வ்\nது....து......து......துப்பறிஞ்சு முடிச்சாச்சு,இனிமே பியான்சே கூட ......த....த...த....தள்ளு,முள்ளு தான்(மாலையும் கழட்டியாச்சு\nஇரு வேறு உலகத்தை இணைக்க பார்க்கறீங்க பாஸ்.. துப்பறிவது டிடெக்டிவ் ஆனந்த். மாலை கழட்டியது ஆவி. அப்போ அந்த தள்ளு முள்ளு யாருக்கு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nஇன்று தான் தங்களின் கருத்துரைக்குப் பின் தங்கள் தளம் பற்றி அறிந்தேன் அருமையாய் உள்ளது தங்களின் தளம் அருமையாய் உள்ளது தங்களின் தளம் பதிவுகளும் அருமை\nஅய்யா ன்னெல்லாம் கூப்பிடாதீங்க பாஸ்.. ஆவின்னு கூப்பிடுங்க..போதும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..\nமேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\n (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம்\n1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி\nயாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/murugan-padalgal/", "date_download": "2022-05-19T05:36:32Z", "digest": "sha1:S27YKGMENPJAM2XNRS7SJ4RCCXFNUWFJ", "length": 6860, "nlines": 87, "source_domain": "freetamilebooks.com", "title": "முருகன் பாடல்கள்", "raw_content": "\nதமிழ்த் தெய்வம் முருகன் தன்னைப் பற்றி எழுதும் போதும் படிக்கும் போதும் உள்ளத்தில் வந்து நின்று விடும் எளிய தெய்வம். இன் தமிழில் எழுதுவது அவனுக்குச் செய்யும் நிவேதனம்.\nஎழுத வேண்டும் என்று எண்ணிய உடனே அவனே வந்து எழுதிக் கொள்வான் என்பதை உண்மையில் அனுபவித்தவர்கள் பலர் இருப்பர். எழுதியதைப் படிக்கும் அடியார்களின் அனுபவமும் உன்னதமே. இலக்கணம் பாராமல் என் வழியே அவன் எழுதிக் கொண்ட ஒரு சிறு தொகுப்பு தான் இங்கே அவனுடைய அடியார்களுக்காகத் தரப்பட்டுள்ளது.\nஆசிரியர் – ஸ்ரீதரன் sudhadhar@yahoo.com\nஅட்டைப் படம் – வடிவமைப்பு – ப்ரியமுடன் வசந்த்\nமின்னூலாக்கம் – ஸ்ரீனிவாசன் tshrinivasan@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nகிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 44\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/736660", "date_download": "2022-05-19T05:44:59Z", "digest": "sha1:F7MG6L63NXGOJ23M4JPE5JDEWXRPZFRQ", "length": 9905, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை மாணவி தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு\nமதுரை: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை, முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதம் மாறச்சொல்லி பள்ளியின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக திடீர் சர்ச்சை கிளம்பியது.\nஇந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நேற்று முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவியின் பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும். தற்போது விசாரணை செய்யும் போலீசார் எவ்வித குற்றச்சாட்டும் எழாத வகையில் முறையாக வழக்கை விசாரணை செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.\nவிருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டுபிடிப்பு..\nவிழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nகயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை\nஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்\nஅரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்\nகோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\n× RELATED கோயிலில் ஆடல் நிகழ்ச்சிக்கு அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/gujarat-sexual-abuse-for-14-year-old-boy-in-corona-ward.html", "date_download": "2022-05-19T04:51:34Z", "digest": "sha1:KF2E3UAV6DIGEA5JG4E54UDBLFU7HL73", "length": 11442, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Gujarat sexual abuse for 14 year old boy in corona ward | India News", "raw_content": "\n”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுஜராத்தில் தன்னை மருத்துவர் எனக் கூறிக்கொண்டு கோவிட் 19 தடுப்பு முகாமில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய நபரின் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகடந்த ஜூலை 1ஆம் தேதி, 14 வயது சிறுவனும் அவரது தாயும் குஜராத்தின் பாவ்நகரில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுவனின் தாய்க்கு உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, உடலின் வெப்பநிலையும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தாயாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nதனிமைப்படுத்தப்பட்ட தாயும் மகனும் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் கொரோன�� உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிறுவனின் தாயார் வேறொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதையடுத்து ஜூலை 4ஆம் தேதி, பிற்பகல், சிறுவனின் தாயின் நிலை மோசமடைந்து, வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்\nஇந்நிலையில் தான் குஜராத்தின் பாவ்நகரில் உள்ள கோவிட் -19 மையத்தில் தனியாக இருந்த 14 வயது சிறுவனிடம், வெள்ளை சட்டை மற்றும் முகமூடி அணிந்த மர்ம நபர், தன்னை ஒரு மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.\nமேலும் உனக்கு கொரோனா இருக்கா என பரிசோதனை செய்யவேண்டும் எனக்கூறி, சிறுவனின் சட்டையை கழட்ட சொல்லியுள்ளார். மேலும் சிறுவனின் நாடி துடிப்பை சரிபார்ப்பது போல் அவரை தகாத முறையில் தொட்டு, தரையில் படுக்க வைத்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் தனக்கு நடந்த இந்த கொடூர செயலை அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டு, சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய மர்ம நபர் மீது பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்ஸோ) சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் நிலம் பாக் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.\n'மேட்ச்' ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி... சும்மா 'மாஸ்' காட்டிய 'இங்கிலாந்து', 'வெஸ்ட் இண்டீஸ்' அணி வீரர்கள்... நடந்தது என்ன\nலேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n”திடீர்ன்னு அவ ஞாபகம் வந்துருச்சு... அதனால தான்...” - 'மிட்நைட்ல காதலியை பார்க்க போய்... பாழும் ’கிணத்துல’ விழுந்த காதலன்...\nஎந்த ஹோட்டல்ல 'சாப்பிட்டாலும்' 50% தள்ளுபடி... அதிரடி சலுகையை 'அறிவித்த' நாடு\nஅமெரிக்காவுல... 'ஜார்ஜ்'-க்கு நடந்த மாதிரியே திரும்ப நடந்துருக்கு... இந்தியரை காலால் இறுக்கி பிடித்த அமெரிக்க 'போலீஸ்'... வெடித்த போராட்டம்\n\"கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு... இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும் இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்\" - அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"18 வயசு தான்... இதுவரை 62 டயாலிசிஸ்... கூடவே 'கொரோனா' வேற... 'காப்பாத்த 'முடியாது'ன்னு 'எல்லாரும்' கை விட்டப்பதான்... 'இவங்க' வந்தாங்க... - 'நெகிழ' வைக்கும் கதை\n'ஆபாச பேச்சு' வைரலான வாட்ஸ் அப் ஆடியோ... கல்யாணம் ஆகியும் 'காதல் வலை' வீசிய... சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட்\nநாளுக்குநாள் 'நல்ல' முன்னேற்றம்... 'சூப்பர்' செய்தி சொன்ன சுகாதாரத்துறை\nகொரோனா கொல்லி 'மைசூர்பா'... ஜஸ்ட் 800 ரூபா தான் 'வைரலான' விளம்பரம்... கடைக்கு சீல்; உரிமமும் ரத்து\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி.. 'இந்த' மூன்று மாவட்டங்களில் தான் 'அதிவேகப் பரவல்'.. 'இந்த' மூன்று மாவட்டங்களில் தான் 'அதிவேகப் பரவல்'.. முழு விவரம் உள்ளே\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது.. இன்று மட்டும் 3,756 பேருக்கு தொற்று.. இன்று மட்டும் 3,756 பேருக்கு தொற்று.. முழு விவரம் உள்ளே\n'அவசர கதியில் பாய் பிரண்ட் வீட்டிற்கு போன பெண்'... 'வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'\n'தமிழக அமைச்சருக்கு கொரோனா'... 'உடல்நிலை சீராக உள்ளது'... மருத்துவமனையில் சிகிச்சை\n”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ‘ஷாக் கொடுத்த டிரம்ப்’ கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2017/07/28/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2022-05-19T06:16:11Z", "digest": "sha1:G7ZMAWVFCI2PZVZLPYUBHWYPOXFQ5ZEZ", "length": 13235, "nlines": 122, "source_domain": "timestamil.wordpress.com", "title": "”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்” – THE TIMES TAMIL", "raw_content": "\n”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்”\nத டைம்ஸ் தமிழ்\tஇலக்கியம்\t ஜூலை 28, 2017 1 Minute\nஞானக்கூத்தன் தமது ஆக்கங்களை (கடிதங்கள், நேர்காணல்கள், சிற்றிதழ்கள் உள்பட) யார், எப்போது, எப்படி வெளியிட வேண்டும் என்று அவரே முடிவு செய்தார். அவர் இறந்த பின்பு இந்த உரிமை அவருடைய குடும்பத்தினருடையது. இது தார்மீக உரிமை. எங்களிடம் அனுமதி பெறாமல் அவருடைய ஆக்கங்கள் எவற்றையும் வெளியிடக் கூடாது. ஆள்தான் இல்லையே, இவர் எழுதினது எதையாவது போடுவோம் என்று மிக இயல்பாகச் செய்கிறார்கள். எங்கள் வீட்டுக்குள் வந்து அவருடைய பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற செயல் இது.\nஇதைச் செய்வது அவருடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்தவர்கள் என்பதுதான் எங்களைப் புண்படுத்தும் விஷயம். அவரது படைப்புகளின் பிரதிகள் கைவசம் இருப்பதாலேயே அவற்றைப் பிரசுரிக்கும் உரிமை வந்துவிடாது. நீண்டகா��ப் பழக்கமும் டீக்கடையில் ஒன்றாக போண்டா சாப்பிட்ட அனுபவங்களும் அந்த உரிமையைத் தந்துவிடாது. கடற்கரையில் நடந்த நீண்ட உரையாடல்களும் போதாது. ஞானக்கூத்தனின் எந்தப் படைப்பையாவது புத்தகமாக்க விரும்புகிறீர்களா அவரது குடும்பத்திடம் அனுமதி கேளுங்கள். இன்னொன்று, சமீபத்தில் மறைந்த வேறு எந்த எழுத்தாளரிடமாவது இந்த வேலையைச் செய்துபாருங்கள்.\nஞானக்கூத்தனின் ஆக்கங்களைப் புத்தகமாக வெளியிடுவது நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டாலும் அது தார்மீக முறையில் செய்யப்பட வேண்டும். அது ஞானக்கூத்தனுக்குச் செய்யும் மரியாதை. அவரது படைப்புகளை வெளியிட அனுமதி அளிப்பது பற்றி முடிவுசெய்ய அவரது குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர் படைப்புகள் ஒன்றும் நாட்டுடமை ஆக்கப்படவில்லை. அவருடைய படைப்புகளைத் தொகுப்பது உள்ளிட்ட திட்டங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இவற்றைச் செயல்படுத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.\nஇந்த இடுகையை எழுத வேண்டியிருப்பது கொடுமை. நீண்டகாலம் யோசித்து ஆஃப்லைன் எதிர்வினைகளைப் பற்றிக் கவலைப்பட்டாலும் கோபம் மிக வலுவான உணர்ச்சி.\nகுறிப்பு: முன்பே வெளியான அவருடைய கவிதைகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதோ வலைப்பதிவுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொள்வதோ ஒருபோதும் பிரச்சினை இல்லை. இது வாசகர்களும் சக படைப்பாளிகளும் விரும்பிச் செய்யும், எப்போதும் இருந்துவரும் நடைமுறைதான். அவர் இறந்தபோது பலரும் அவரது பல கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். இப்போதும் பகிர்வு தொடர்கிறது. இது பிரச்சினையே இல்லை. ஸ்மைலிக்குக் காப்புரிமை பதிவுசெய்ய முடியாது.\nஎழுத்தாளர் ஞானக்கூத்தன் குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கை.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஜூலை 28, 2017\nPrevious Post செயல்பாட்டாளர் கருப்பு கருணா குடும்பத்தை இழிவுபடுத்தும் வீடியோ பதிவு: நடவடிக்கை எடுக்க தமுஎகச வலியுறுத்தல்\nNext Post சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நா���்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=NA==&pvcode=MzI=", "date_download": "2022-05-19T05:14:47Z", "digest": "sha1:OUD5T2HZRDQSQLLOSECKBF2WEMDPD74N", "length": 4017, "nlines": 28, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> திருமருகல் -> திருக்கண்ணபுரம்\nவார்டு 1 திரு லோ ஆல்பா்ட் வெற்றி\nவார்டு 2 திரு ரெ வேல்குமாா் வெற்றி\nவார்டு 3 திரு சி உத்தமன் வெற்றி\nவா���்டு 4 திருமதி சா மகேஸ்வரி வெற்றி\nவார்டு 5 திரு க அறிவழகன் வெற்றி\nவார்டு 6 திருமதி மு அமுதா வெற்றி\nவார்டு 7 திருமதி அ தமயந்தி வெற்றி\nவார்டு 8 திருமதி மு சரோஜா போட்டி இன்றி தேர்வு\nவார்டு 9 திருமதி ரா லதா வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/pds/", "date_download": "2022-05-19T05:30:12Z", "digest": "sha1:J2I4MNTSWIQURSIGFTIF7SOMKNKXIJ5L", "length": 8877, "nlines": 178, "source_domain": "www.aanthaireporter.com", "title": "PDS - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள்: மத்திய அமைச்சர் தகவல்\nநடப்பாண்டான 2018-ம் ஆண்டை ‘தேசிய சிறுதானியங்கள் ஆண்டு’ என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க...\nரேஷன் கடைகளில் அநியாயம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nநாள்தோறும் காலையிலிருந்து நியாய விலைக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஏழை-நடுத்தர மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. அரிசி இல்லை, சர்க்கரை இல்லை, பாமாயில் இல்லை, பருப்பு இல்லை,...\nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nஇந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….\nநாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி\nதமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் \nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு\nசென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாத் துளிகள்\nராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான ‘தி வாரியர்’ பட முதல் டீசரே சூப்பர் ஹிட்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nநயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3030104", "date_download": "2022-05-19T04:49:43Z", "digest": "sha1:MA52LH2U3D4BQGUS72K2KI4UDPVF3HPD", "length": 20507, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "யானை பலி; விவசாயி கைது| Dinamalar", "raw_content": "\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 3\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 2\nடில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு 1\nமே 19: பெட்ரோல், டீசல் விலையில் 43 வது நாளாக மாற்றம் இல்லை\nமேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ., 3 மணி நேரம் விசாரணை 1\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்: மாதர் சங்கத் தலைவி ...\nயானை பலி; விவசாயி கைது\nமாரண்டஹள்ளி,- தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்,52; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். காட்டு விலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க நிலத்தை சுற்றி மின்வேலி, மின்விளக்கு அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது விவசாய நிலத்திற்கு வந்த, 40 வயதுடைய யானை ம��ன்வேலியில் சிக்கி உயிரிழந்தது. பாலக்கோடு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாரண்டஹள்ளி,- தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்,52; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். காட்டு விலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க நிலத்தை சுற்றி மின்வேலி, மின்விளக்கு அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது விவசாய நிலத்திற்கு வந்த, 40 வயதுடைய யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்திற்கு மின்வேலி, மின்விளக்கு அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த விவசாயி சீனிவாசன், நேற்று மாரண்டஹள்ளி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nமாரண்டஹள்ளி,- தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்,52; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். காட்டு விலங்குகள்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபா.ம.க., எந்த பேரத்துக்கும் படியாது: அன்புமணி\nகள்ளக்காதல் விவகாரத்தில் ஆப்பரேட்டர் கொலை மற்றொரு கள்ளக்காதலனுடன் காதலியும் கைது\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nம��தல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபா.ம.க., எந்த பேரத்துக்கும் படியா��ு: அன்புமணி\nகள்ளக்காதல் விவகாரத்தில் ஆப்பரேட்டர் கொலை மற்றொரு கள்ளக்காதலனுடன் காதலியும் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl6kZQy", "date_download": "2022-05-19T05:57:26Z", "digest": "sha1:RD6LWAOO3X2U7FYWKUZDPQJNVJZYQGWU", "length": 5836, "nlines": 81, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\n(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு)\nஅரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 1 0 |a சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும் |c ப. சம்பந்த முதலியார் |n பகுதி 3\n260 _ _ |a சென்னை |b இரத்தின விலாஸ் |c 1948\n653 0 _ |a சுகபுரம், சுசீந்தரம், சுழியல், சூரத் பிரிவு\nBooks Category நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2022, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஉள்நுழைய / பதிவு செய்ய\nRequired நாடு நாட்டினை தேர்வுசெய்\nஇந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/page/143/", "date_download": "2022-05-19T04:29:25Z", "digest": "sha1:QWRKPR7I7VV7J3IBVFAN2ONXIZ6HV5D4", "length": 6812, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Entertainment Archive - Page 143 of 635 - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nநடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசை-பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி பேச்சு…\nரஜினியை வைத்து இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் \n‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nநடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசை-பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி பேச்சு…\nரஜினியை வைத்து இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் \n‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nவைரலாகி வரும் ஷாருக்கானின் மார்க் ஷீட்\nகமல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தும் மறுத்தாரா ராஜ்கிரண்\nஎனக்கு பேய் பயம் போய்விட்டது – ஸ்ரீதிவ்யா\n‘சாமி-2’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்\nரஜினி அரசியலுக்கு வரவேண்டும் : மாதவன்\nரஜினிக்கு ஜோடியாகிறார் ‘ஹுமா குரேஷி’\nமுதல்வன் 2 விற்கு கதை எழுதுகிறார் பாகுபலி…\nதனுஷின் ஹாலிவுட் திரைப்படம் தொடங்கியது\nநானாக நான்: உலகநாயகனின் ‘பிக் பாஸ்’ புரொமோ\nஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணனா\nஅம்மாவின் கோயிலைத் திறந்த ராகவா லாரன்ஸ்\nவிஸ்வரூபம் 2 எப்போது ரிலீஸ் – கமல்…\nசிபி சத்யராஜின் மாயோன் படத்தின் டீசர் \nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்��� பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை பதிப்புரிமை 2017 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24air.com/posts/Will-Modi-join-hands-with--latest-tamil-current-update-new", "date_download": "2022-05-19T05:40:59Z", "digest": "sha1:RWGX5X5ALKAUPJVC7VBDZHXKB5NIQ36T", "length": 17072, "nlines": 105, "source_domain": "www.tnnews24air.com", "title": "TnNews24Air | பெரும் சிக்கலில் ஜோபைடன் கரை சேர்ப்பாரா மோடி ?", "raw_content": "\nமமதாவுக்கு ஆப்படிக்க தயாராகும் சிபிஐ...\nCIA மீது புகார் அளித்த முன்னாள் முதல்வரின் மனைவி..\nகேள்வி என்றால் இப்படி \"கேட்கணும் மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா பாதியில் ஓட்டம் எடுத்த கனிமொழி ஜோதிமணி\nபிரியங்கா சோப்ராவின் முகத்தில் காயங்கள்; நிக் ஜோனாஸ் ஜிம்மி ஃபாலனுக்கு பாலிவுட் நடனம் காட்டினார்\nபெரும் சிக்கலில் ஜோபைடன் கரை சேர்ப்பாரா மோடி \nபெரும் சிக்கலில் ஜோபைடன் கரை சேர்ப்பாரா மோடி \nஎந்த ஒரு இந்திய பிரதமருக்கும் இல்லாத ஆளுமை திறன் தற்போது உலக அளவில் நம் பாரத பிரதமருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை G20 கூட்டத்தில் நன்றாகவே வெளிப்படையாக பலரும் பார்த்திருக்கலாம்.இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவின் எந்த ஒரு அதிபருக்கும் இல்லாத செல்வாக்கு சரிவு ஜோபைடனுக்கு ஏற்பட்டிருக்கிறது ‌ .\nசமீபத்தில் நடந்து முடிந்த கருத்து கணிப்பில் அவரது செல்வாக்கு ஒற்றை இலக்கத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு வேறோர் இடத்தில் இருந்து புதியதாக சிக்கல் முளைத்திருக்கிறது. அதுவும் ஸிகார் மூலமாக அதாவது SIGAR என்பதின் விரிவாக்கம் Special Inspector General for Afghanistan Reconstruction..இதன் தற்போதைய தலைவராக ஜான் F ஸ்போக்கோ என்பவர் இருக்கிறார். இவர் தான் பைடனை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்து கொண்டு இருக்கிறார் .\nஅங்கு எதன் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து படை விலகலை உறுதி செய்தீர்கள் அங்கு பாதுகாப்பான ஆஃப்கன் அரசு அஷ்ரப் க்யானி தலைமையில் தொடரும் என பென்டகன் எழுதுமூலமாக உறுதி அளித்தை எந்த விதத்தில் ஆமோதித்தீர்கள் அங்கு பாதுகாப்பான ஆஃப்கன் அரசு அஷ்ரப் க்யானி தலைமையில் தொடரும் என பென்டகன் எழுதுமூலமாக உறுதி அளித்தை எந்த விதத்தில் ஆமோதித்தீர்கள் அமெரிக்க படைகளை அங்கு இருந்து அவசர அவசரமாக வெளி��ேற்ற என்ன காரணம் அமெரிக்க படைகளை அங்கு இருந்து அவசர அவசரமாக வெளியேற்ற என்ன காரணம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிரடித்திருக்கிறார் அவர்.\nஅமெரிக்க செனட் சபையில் இது விவாதத்திற்கு வருமானால் ஜோபைடனின் சிண்டை பிடித்து உலுக்கி விட அவரது கட்சியினரே தயாராக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டு கால அளவில் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா மாத்திரமே சுமார் 2000 கோடி டாலர்களை செலவு செய்து இருக்கிறது என்று அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள் அங்குள்ள கணக்கு தணிக்கை குழு தலைவர்.\nஇதில் சுமார் 150 கோடி டாலர்கள் மதிப்புடைய பொருட்களை வேறு அங்கேயே விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார்கள் அமெரிக்க ராணுவத்தினர் என்று கடிந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். இது ஒரு தனி மனிதனை ஒஸாமா பின் லாடனை வேட்டை ஆட செலவு செய்யப்பட்ட தொகையா என பலரும் தற்போது கொந்தளிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nஇது அத்தனையும் பைடன் தலையில் வந்து விடிந்திருக்கிறது. அவ்வளவும் அமெரிக்க மக்களின் வரிப் பணம். அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் அங்கு . செனட் சபை உறுப்பினர்கள் கூட்டு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்க படும் பொழுது ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார் ஆஃப்கானிஸ்தான் ரீகன்ஸ்டரக்ஷன் தலைவர் ஜான் F ஸ்போக்கோவின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். அந்த சமயத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியே இருந்து ஜோபைடனுக்கு குடைச்சல் கொடுத்தால் பெரும் திண்டாட்டமாகி விடும் என்கிறார்கள்.\nஇந்த ஒரு தருணத்திற்காக தான் டிரம்பும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார் என்பது வேறு சமாச்சாரம். இதனை தடுக்க இந்திய பிரதமரின் உதவி கோர முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் பொருட்டே G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பாரதப் பிரதமரிடம் ஜோபைடன் மிகவும் நெருக்கம் காட்டியதாக புலனாய்வு ஊடகங்கள் செய்தி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அங்கு , அதாவது இவர் மூலமாக டொனால்ட் ட்ரம்ப்க்கு தூது செல்ல ஆயத்தமாகி வருகிறது பைடன் தரப்பு. ட்ரம்பிற்கு அமைதியாக செல்வதினால் என்ன லாபம் .\nஅமெரிக்க அதிபராக ஒருவர் இரண்டுமுறை பதவியில் இருக்கலாம் , ஆனால் டிரம்ப் ஒருமுறை மட்டுமே பதவியில் இருந்துள்ளார் அவர் மீண்டும் தேர்தலில் போட்���ியிட அமெரிக்க சட்டத்தில் இடம் உள்ளது , அதே நேரத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்ற அன்று அமெரிக்க தலைநகரில் உண்டான கலவரத்தை வைத்து ட்ரம்பை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க ஜோ பைடன் கட்சியினர் வேலை செய்து வருகின்றனர் .\nஇதை தற்போது நிறுத்த ஜோ பைடன் தரப்பு முடிவு செய்துள்ளதாக மோடி மூலம் தகவலை பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது , பிரதமர் மோடி ட்ரம்பிற்காக அமெரிக்கா சென்று ஹௌடி மோடி எனும் பெரும் நிகழ்ச்சியை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .இதே பைடன் தான் தேர்தல் சமயத்தில் எதனை எல்லாம் ட்ரம்பின் நிர்வாக தோல்வி அமெரிக்காவை வழி நடத்த தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டியிருந்தாரோ.அதே விஷயங்கள் தான் பைடனுக்கு அங்கு தற்போது ஏற்பட்டுள்ளது.\nதவிர அமெரிக்க அதிபர் தேர்தலில் போது இந்தியர்கள் அதிக அளவில் வாக்களித்து தான் ஜோபைடன் அதிபராக வெற்றி பெற முடிந்தது. தவிர இந்தியர்களை கவரவே இந்திய வம்சாவழியை சேர்ந்த கலப்பின கருப்பின பெண் கமலா ஹாரீஸ் முன்னிலை படுத்தப்பட்டார் என்கிறார்கள்.\nதற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்க சபையில் ஆப்கானிஸ்தான் விவாதம் நடந்து உச்ச பட்சமாக ஜோபைடன் பதவியிறக்கம் செய்யப்படும் பட்சத்தில் கமலா ஹாரீஸ் அதிபராக செயல்படும் அதிகாரம் கொண்டவராக இருப்பார் என்கிறார்கள். அது அத்தனை சுலபமான நடைமுறை சாத்தியம் அல்ல என்றும் ஒரு சாரார் காரசாரமாக விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள், ஒரு கட்டத்தில் ஏன் கருப்பின பெண் ஒருவர் அமெரிக்காவின் அதிபராக முடியாதா என்கிற ரீதியிலான கேள்விகள் எழுந்துள்ளன என்பதெல்லாம் வேறு விஷயம்.\nஇப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் ஜோ பைடன் தத்தளித்து தடுமாறி வரும் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா S400 வாங்கியதற்காக பொருளாதார தடையை அமெரிக்கா கொண்டு வர போகிறார்களா என்ன என்று ஏளனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் சிலர். ஏனெனில் இந்தியா மீது நடவடிக்கை எடுத்தால் அது தற்போது உள்ள நிலைமையில் ஜோபைடனுக்கு மேலும் சிக்கலாகி விடும்.\nநடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டால் அமெரிக்கா இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக உலக நாடுகள் நையாண்டி செய்ய தொடங்கி விடுவார்கள் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில் இதுவரை இந்திய அரசியலில் அமெரிக்க அ���ிபர்கள் தலையீடு இருந்த காலம் மாறி அமெரிக்க அரசியலில் இந்திய பிரதமர் ஒருவர் தலையிடும் வகையில் உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் விரிவடைந்து கொண்டே வருகிறது என்பதை நம் கண்கூடாக பார்க்க முடிகிறது இதற்கு மோடியின் கடின உழைப்பே சாத்தியமாக பார்க்கப்படுகிறது .\nஎனக்கும் \"வருத்தம்தாப்பா\" ஆனா முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்க முடியாதுப்பா.. துணை வேந்தர் பளிச் \n24 மணி நேரம் டைம் விளம்பரத்தை நீக்கவிட்டால் நடவடிக்கை அமைச்சர் எச்சரிக்கை, அடுத்தது விஜய் சேதுபதி இந்தி பேச்சு\nஅமெரிக்க தூதரை சவூதி அரசர் கடிந்த விவகாரம் வெளியில் கசிந்தது..\nஅமெரிக்காவிற்கு அவர்கள் நாட்டிலேயே வைத்து \"மூக்குடைத்த ஜெய்ஷங்கர்\" ... சபாஸ் முறையான பதிலடி..\nஅமெரிக்காவில் ராஜ்நாத், ஜெய்சங்கர் என்ன நடக்கிறது வீட்டோ அதிகாரம் கிடைக்கிறதா\n\"இலங்கை தமிழர்\" உமாகரன் பகிர்ந்த தகவல் வைரல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xyy-cn.com/t-shirt/", "date_download": "2022-05-19T06:07:40Z", "digest": "sha1:QX6VWYC5FXZ4FACR4Y6M32A73AVYJYUV", "length": 8840, "nlines": 192, "source_domain": "ta.xyy-cn.com", "title": "சட்டை", "raw_content": "\nஃபேஷன் டி-ஷர்ட் / எஸ்எக்ஸ் -2262\nஸ்லப் பருத்தி அனைத்து பருத்தி துணிகளுக்கும் மிகவும் புதுமையான நெசவு செயல்முறைகளில் ஒன்றாகும். இந்த துணி வழக்கமான வரையப்பட்ட மற்றும் எடுக்கும் நூல்களைக் கொண்டுள்ளது, இது ஒரு ஸ்லப் போன்ற அமைப்பு விளைவை உருவாக்குகிறது. இயற்கையான கைத்தறி துணியின் விசித்திரங்கள் சாதாரண வெற்று-பின்னப்பட்ட பருத்தி துணிகளைக் காட்டிலும் சிறந்த சுவாசம் மற்றும் வியர்வை உறிஞ்சுதல் செயல்திறனைக் கொண்டுள்ளன. கோடைகால சட்டைகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். ஸ்லப் பருத்தியில் சாதாரண பருத்தி துணிகளில் கிடைக்காத குணாதிசயங்கள் உள்ளன, அதாவது மென்மை, அதிக காற்று ஊடுருவு திறன், நீட்சி எதிர்ப்பு, மற்றும் ...\nபையனின் சட்டை ஜி.ஆர் -554\nஉடை எண் .: ஜி.ஆர் -554 நிறம்: நீல அளவு வரம்பு: 2-14 ஏ துணி: 95% பருத்தி 5% ஸ்பான்டெக்ஸ் ஒற்றை ஜெர்சி, 180 கிராம் அம்சம்: மெஷ் பாக்கெட் குறிப்புகள்: வேலை வாய்ப்பு அச்சு\nபையனின் சட்டை ஜி.ஆர் -477\nஉடை எண் .: ஜி.ஆர் -477 நிறம்: வெள்ளை அளவு வரம்பு: 4-16 ஏ துணி: 95% பருத்தி 5% ஸ்பான்டெக்ஸ் ஒற்றை ஜெர்சி, 180 ஜி.எஸ்.எம் துணை: நெய்த நாடா குறிப்புகள்: எச்டி அச்சு\nஉடை எண் .: FM-29677 ந���றம்: சிவப்பு அளவு வரம்பு: 4-14A துணி: 95% பருத்தி 5% ஸ்பான்டெக்ஸ் ஒற்றை ஜெர்சி, 180gsm குறிப்புகள்: வேலை வாய்ப்பு அச்சு\nஉடை எண்: F-1054 நிறம்: ராயல் நீலம் / வெள்ளை அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 95% பருத்தி 5% ஸ்பான்டெக்ஸ் ஒற்றை ஜெர்சி, 180gsm துணை: நெய்த நாடா குறிப்புகள்: வேலை வாய்ப்பு அச்சு\nஎங்கள் சிறந்த ஆர் & டி குழு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.\nஎங்கள் தயாரிப்பு குழு ஆடை தயாரிப்புகளை உயர்தர தரத்துடன் வழங்குகிறது, அவை உலகம் முழுவதும் நன்றாக விற்கப்படுகின்றன.\nஎங்களிடம் சரியான சேவை அமைப்பு உள்ளது, இது விற்பனைக்கு முந்தையதாக இருந்தாலும் அல்லது விற்பனைக்குப் பிறகும், நாங்கள் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்.\nஎண் 5 பில்டிங், ஆடை பியோனியர் பார்க், லிங்சியு டவுன், ஷிஷி சிட்டி, குவான்ஜோ சிட்டி, புஜியன் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் 127 வது கேன்டனைப் பார்வையிட அன்புடன் வரவேற்கிறோம் ...\n127 வது ஆன்லைன் கேன்டன் கண்காட்சி அறிமுகம்\nSS21 வடிவமைப்பு தலைப்பு: கூல் ஸ்கேட்போர்டு கூறுகள்\nஃபேஷன் மற்றும் நடைமுறையின் பொருந்தக்கூடிய தன்மை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/news/8370-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A.html", "date_download": "2022-05-19T05:25:37Z", "digest": "sha1:VLRTFYK5H54V7ZRVMXGH3SGNCSHI4FJI", "length": 21706, "nlines": 329, "source_domain": "dhinasari.com", "title": "5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nசென்னையில் மெரினா கடற்கரையில் சாராயம் விற்பனை..\nவரதட்சணை கேட்டு மனைவி மகளை வீட்டில் சுவர் கட்டி சிறைபிடித்த பலகோடி சொத்துக்கு அதிபரான கணவர்..\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி-சென்னை உயர் நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மே 21-ல் திட்டமிட்டபடி நடைபெறும்..\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nஆரோக்கிய டிபன்: மல்டி மில்லட் குழிப்பணியாரம்\nஅப்பாச்சி தீர்வு: வ��க்கல், வாந்தி, நெஞ்சு எரிச்சல், வாயு..\nIPPB: டிகிரி போதும்.. விண்ணப்பிக்கவும்..\nரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி: நாளை…\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nபிடிக்கலைன்னா போய்க்கிட்டே இரு.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்\nபக்கம் டூ பக்கம் பஞ்சாங்கம் அத்துப்படி.‌. 7வது சிறுவன் சாதனை புக்கில் இடம்\nமழை போல வானிலிருந்து விழுந்த ராட்சத உலோகப் பந்துகள்\nSBI: புதிய சேவை அறிமுகம்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeNews5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’\n5 ஆண்டுகளில் 2 மடங்கானது சொத்து : மீண்டும் போட்டியிடும் 89 எம்.எல்.ஏ.க்களின் பளிச்சிடும் ’திறமை’\nதமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடும் 89 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தமிழகத் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.\nஅரசியல் கட்சிகளின் சார்பில் 89 எம்எல்ஏக்கள் மீண்டும்\nதமிழக சட்டப் பேரவை தேர்தலில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் சராசரியாக 4.35 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அவர்களின் சொத்து மதிப்பு சராசரி 8.63 கோடியாக அதிகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சொத்தின் மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் 51 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது 2016ஆம் ஆண்டில் 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல் முன்நாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011ஆம் ஆண்டில் 44 கோடி ரூபாயாக இருந்தது என்றும், அது, நடப்பாண்டில் 62 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேமுதிகவின் 11 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 27 லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் சொத்��ு மதிப்பு சராசரியாக 15 லட்சம் ரூபாயும், பாமக 2 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக ரூ. 1 கோடியும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவின் சொத்து மதிப்பு சராசரியாக 3 கோடி ரூபாயும் உயர்ந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் 51 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும், திமுகவின் 16 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை\nதிருச்செந்துார் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் அவதி..\nஎளிய பக்திக்கு இறைவன் அருள்..\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nஆரோக்கிய டிபன்: மல்டி மில்லட் குழிப்பணியாரம்\nஎத்தனை ஈஸி.. கத்தரிக்காய் துவையல்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleகள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீச்சா \nNext articleதமிழகத்தில் 15, 16ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nலைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று வெளியிட்டுள்ள...\nசென்னையில் மெரினா கடற்கரையில் சாராயம் விற்பனை..\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வேதபாராயணம் பாட வடகலை பிரிவினருக்கு அனுமதி-சென்னை உயர் நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மே 21-ல் திட்டமிட்டபடி நடைபெறும்..\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nபிடிக்கலைன்னா போய்க்கிட்டே இரு.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்\nபக்கம் டூ பக்கம் பஞ்சாங்கம் அத்துப்படி.‌. 7வது சிறுவன் சாதனை புக்கில் இடம்\nமழை போல வானிலிருந்து விழுந்த ராட்சத உலோகப் பந்துகள்\nSBI: புதிய சேவை அறிமுகம்\nதமிழகத்தில் மீண்டும் அம்மா கிளினிக் திறக்க வேண்டும்-எடப்பாடி பழனிச்சாமி..\nகல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம்-முதல்வர் மு.க.ஸ்டாலின்..\nகொடைக்கானலில் மே 24 முதல் 29 வரை மலர் கண்காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2022/03/01/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2022-05-19T06:03:55Z", "digest": "sha1:VKKQ5DO2PJA7CZOLREMA7S752P7F7X5N", "length": 8894, "nlines": 96, "source_domain": "makkalosai.com.my", "title": "உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இந்திய நாட்டு மருத்துவ மாணவர் பலி | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இந்திய நாட்டு மருத்துவ மாணவர் பலி\nஉக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இந்திய நாட்டு மருத்துவ மாணவர் பலி\nஉக்ரைனில் மருத்துவம் படித்து வந்த 20 வயதான நவீன் சேகரப்பா இன்று காலை ரஷ்ய ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அவர் மரணம் குறித்த புதிய தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.\nகிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இவை ஆபத்தான பகுதி என்பதால் இங்கிருக்கும் இந்தியர்கள் உக்ரைனின் மேற்கு எல்லையை நோக்கி நகர வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாக இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.\nஇந்நிலையில் உக்ரைன் நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா, மளிகை பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் நவீன் உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.\nதாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நவீனின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அவரது நண்பர்களால் செல்ல முடியவில்லை. இந்த நிலையில் நவீன் உயிரிழந்திருப்பதை வெளியுறவு அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.\nஉயிரிழந்துள்ள நவீன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கார்கிவில் உள்ள தேசிய மருத்துவ பல்கலைக் கழகத்தில் 4ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வந்துள்ளார். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கார்கிவ் இருப்பதால், அங்கு ரஷ்யாவின் தாக்குதல் மற்ற நகரங்களை விட அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.\nPrevious articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுள்ளவர்களுக்காக 16 சிறப்பு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன\nNext articleகாணாமல் போன முதியவர் வெள்ளத்தில் இறந்து கிடக்க காணப்பட்டார்\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nதாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை\n20 வெளிநாட்டு மீனவர்கள் கைது, 3 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் Mersing இல் கைப்பற்றப்பட்டன\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nMySJ ட்ரேஸை செயல்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தல்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவிவசாயிகளுக்கு உதவும் வாட்ஸ் அப்\nதிருமண நாளில் மணமகளுக்கு கொரோனா… கவச உடை யில் தாலி கட்டிய மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/bhahubali-web-series-is-coming-lady-superstar-in-the-lead-role/", "date_download": "2022-05-19T04:35:41Z", "digest": "sha1:TZ3SCT7SE4V5AQHNSSRRFF6NSJYSUHQP", "length": 12254, "nlines": 125, "source_domain": "oredesam.in", "title": "வருகிறது பாகுபலி வெப் சீரிஸ்! முக்கிய வேடத்தில் லே���ி சூப்பர் ஸ்டார்! - oredesam", "raw_content": "\nவருகிறது பாகுபலி வெப் சீரிஸ் முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார்\nin சினிமா, செய்திகள், தமிழகம்\nஇந்தியா படங்களில் தனிப்பெரும் அடையாளம் பெற்றது ‘பாகுபலி ‘ இந்த படம் உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்திய திரைப்படம் ஆகும். இந்த படத்தினை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கினார் 2015ஆம் ஆண்டு ‘பாகுபலி: தி பிகினிங்’ முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நாயக நாயகிகள் நடித்திருந்தனர். இதன் பட்கேட் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் ஆகும்.\nஇந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி நடை போட்டது. படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் விரைவில் என எண்டு கார்டு போட்டார் ராஜமௌலி இரண்டாம் பாகம் எப்போது என இந்தியவே எதிர்பார்த்து கொண்டிருந்தது. படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, அனைத்து தரப்பிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியது பாகுபலி.இந்தியாவே எதிர்பார்த்த இரண்டாம் பக்கம் 2017ஆம் ஆண்டு வெளியானது ‘பாகுபலி 2’, முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது.\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\nபாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெற்றியால் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ‘பாகுபலி: பிஃபோர் தி பிகினிங்’ என்ற வெப் சிரீஸ் ஒன்றை தயாரிக்க முன்வந்துள்ளது. இது ‘பாகுபலி’ கதை தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாக உருவாகவுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இத்தொடரை தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.\n‘பாகுபலி’ படங்களில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த சிவகாமி கதாபாத்திரத்தில் ‘இறவாக்காலம்’ ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த வாமிகா நடிக்கிறார்.என்ற தகவல் வந்துள்ளது இந்நிலையில் தற்போது இத்தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்ல��. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அனுஸ்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கலாம்.\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nபாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனைவி.\nமோடி போல் ஸ்டாலினும் தமிழ் வளர்க்க வேண்டும்\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nயோகி அரசு அயோத்தி விமான நிலையத்திற்கு ஸ்ரீராம் என பெயர் மாற்றம்\nசீனாவுக்கு ஆப்பு வைக்க மோடி சென்னதும் \nகார்த்தி சிதம்பரம் பதவி தப்புமா கார்த்தி சிதம்பரம் கோரிக்கை நிராகரித்த உயர் நீதிமன்றம்\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/vanathi-srinivasan-vs-kamal/", "date_download": "2022-05-19T06:28:28Z", "digest": "sha1:RLZLSYWYVQ5HEU2JZQ4XI2IDRNAULDUH", "length": 13185, "nlines": 137, "source_domain": "oredesam.in", "title": "வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன் நடிகர்களுக்கு இனி அரசியல் மேல் ஆசை வரக்கூடாது பயம் வர வேண்டும். - oredesam", "raw_content": "\nவானதி சீனிவாசன் vs கமல்ஹாசன் நடிகர்களுக்கு இனி அரசியல் மேல் ஆசை வரக்கூடாது பயம் வர வேண்டும்.\nதேர்தல் முடிவுக்குப் பிறகு வந்த இரண்டு செய்திகள்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nபாஜக மீது ஆயிரம் விமரிசனங்கள் இருக்கட்டும்.\nவானதி சீனிவாசன் தேர்தலில் வென்ற உடன் பாஜக ஆதரவாளர்கள் சார்பாக இங்கிருந்து மேற்கு வங்கத்தில் போய் களத்தில் போராடி கைதாகிறார்.\nமத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு ஆக்சிஜன் வாங்கிக் கொடுக்கிறார்.\nமக்களோடு மக்களாக களத்தில் நிற்கிறார்.\nகோவையில் வானதிக்கு வாக்களித்த மக்கள் அவரை சந்திக்க முடியும், தங்கள் குறைகளை கூற முடியும், உதவி கோர முடியும், மருத்துவ வசதிகள் வேண்டும், படுக்கை வசதிகள் தேவை என்று உரிமையோடு கோர முடியும்.\nவானதிக்கு விழுந்த வாக்குகளை விட கமல்ஹாசனுக்கு வெறும் 1700 + வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.\nதேர்தல் முடிவு வந்த 5 மணி நேரத்தில் கமல் கோவையிலிருந்து ஃபிளைட் பிடித்து அடுத்த பட ஷீட்டிங்கிற்கு சென்று விட்டார்.\nதன் வெற்றிக்காக கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும் உழைத்த தன் கட்சி நிர்வாகிகளை, பொறுப்பாளர்களை சந்திக்கவில்லை, ஒரு நன்றி கூறவில்லை. இவ்ளோ உழைச்சிருக்கீங்க மிக்க நன்றி” என ஒரு வார்த்தை கூறி தொண்டர்களை தோல்வியில் துவண்டுவிடாமல் இருக்க முயற்சி செய்யவில்லை. “விடுங்க அடுத்த முறை வெச்சு செய்வோம்”.\nவெறும் கமல் என்ற நடிகர் மேல் உள்ள நம்பிக்கையில் இத்தனை ஆயிரம் வாக்குகள் அளித்த கோவை மக்களுக்கு கமல் உறுதுணையாக நிற்கவில்லை, நன்றி சொல்லவில்லை, இந்த உயிர் போகும் இக்கட்டான நேரத்தில் என்ன தேவை, என்ன வேண்டும், தன் புகழைப் பயன்படுத்தி அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவில்லை,\nஓட்டுப் போட்டல்ல அதோட முடிஞ்சிது “செத்தா சாவு” என்று சொல்லி வாக்கு எண்ணிக்கை முடிந்த 5 மணி நேரத்தில் ஃபிளைட் பிடித்து ஷீட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார்.\nஇது தான் ஒரு நடிகன் முதலமைச்சராக ஆசைப்படுவதற்கும், தன் கொள்கையில் பிடிப்பு கொண்ட ஒரு களப்போராளி அரசியலில் இறங்குவதற்கும் உள்ள வேறுபாடு.\nகோவை என்பது பாஜக ஆதரவு மக்கள் அதிகம் வாழும் பகுதி, அங்கு வானதி சீனிவாசன் பல ஆண்டுகளாக மக்களுக்க���க சேவையாற்றி வருகிறார். ஆனால் கமல் என்ற கதாபாத்திரம்\nவெறும் பிக்பாஸில் மட்டும் தன்னை நேர்மையாளனாகக் காட்டி திரைக்கவர்ச்சியை வைத்து வென்றுவிட முடியும் என நினைத்த கமல் வென்றிருந்தால் கோவை மக்களைப் பார்த்து பரிதாபப்பட்டிருப்பேன்.\nவானதி சீனிவாசன் வென்றதே சரி. நடிகர்களுக்கு இனி அரசியல் மேல் ஆசை வரக்கூடாது பயம் வர வேண்டும்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nபாஜக எம்.பிக்களுக்கு மட்டுமல்ல, எல்லா எம்பிகளுக்கும் தான் பிரதமர்யிட்டுள்ள கட்டளை-அண்ணாமலை\nநெறியாளரின் ஒரே ஒரு கேள்வி தான் ஓட்டம் பிடித்த திமுக MLA மா.சுப்பிரமணியன்\n விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ\n சீனர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்தது \nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/child-unjder-the-steps/", "date_download": "2022-05-19T05:48:35Z", "digest": "sha1:QYMXMJ6NZIDIW66TII5GMSJ4E6XUWUBB", "length": 3945, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "child unjder the steps Archives - Sathiyam TV", "raw_content": "\nதிடீரென்று காணாமல்போன 4 வயது சிறுமி, படிக்கட்டுக்கு அடியில் 3 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்துவருபவர்கள் கிம்பர்லி கூப்பர்- கிர்க் ஷுல்டிஷ் தம்பதியினர்....\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\nஅரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து...\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\nஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு...\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2016/08/18/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2022-05-19T05:43:56Z", "digest": "sha1:YVZZ6U3EIZY5BB4ECL2PJS6BLKB7I6XE", "length": 9658, "nlines": 118, "source_domain": "timestamil.wordpress.com", "title": "ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் சாக்‌ஷி மாலிக்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் சாக்‌ஷி மாலிக்\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, விளையாட்டு\t ஓகஸ்ட் 18, 2016 ஓகஸ்ட் 18, 2016 1 Minute\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வெண்கலம் வென்றிருக்கிறார்.\n58 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற சாக்‌ஷி, கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போ���்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.\nஹரியாணாவின் ரோதக் நகரின் அருகேயுள்ள மோக்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சாக்‌ஷி மாலிக். சாக்‌ஷி தன்னுடைய 10 வயது முதல் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார் இவருடைய பயிற்சியாளர் ஐஸ்வர் சிங் தாஹியா. “அவருடைய கிராமமான கோக்ராவை அவர் பெருமையடைய வைத்துவிட்டார்” என்கிறார் பூரிப்புடன் ஐஸ்வர் சிங்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஓகஸ்ட் 18, 2016 ஓகஸ்ட் 18, 2016\nPrevious Post ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்\nNext Post “சென்னையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியவை என்னைப் பொறுத்தவரை ஆபாசம்”: எழுத்தாளர் கரன் கார்க்கி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில�� இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/where-the-poch-tradition-enjoy-pongal-with-relationships/1648/", "date_download": "2022-05-19T04:43:32Z", "digest": "sha1:2X5DRBCBMZ2FLWT7LCRYA64APULVMC6B", "length": 13360, "nlines": 103, "source_domain": "timestampnews.com", "title": "எங்கே போச்சு பாரம்பரியம்! உறவுகளுடன் பொங்கலை சந்தோஷமா கொண்டாடுங்க. – Timestamp News", "raw_content": "\n உறவுகளுடன் பொங்கலை சந்தோஷமா கொண்டாடுங்க.\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப உழவுக்கும் உழவர்களுக்கும் பெருமை சேர்க்கும் திருநாளாகப் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை. அன்றையக் காலத்தில் கிராமத்தில் சூரிய பகவானுக்குப் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம். ஆனால் இன்றோ நாகரிகம் என்ற பெயரில் வீட்டிலேயே சூரிய பகவானை வரைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறோம். உறவுகளோடும் உணர்வுகளோடும் கலந்த பொங்கல் பண்டிகையை இன்றையக் காலக்கட்டத்தில் தனிக் குடும்பங்களாகக் கொண்டாடுகிறோம். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் தேடித் தேடி விதைத்த பயிர்களை அறுவடை செய்யும் மாதம் தை மாதம். பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தைச் சுத்தம் செய்து வண்ணக் கோலமிட வேண்டும். பின் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கோலமிட்ட இடத்தில் சிறு பலகை வைத்து அதன் மீது திருவிளக்கை வைத்து பூச்சூட்டுங்கள்.\nதிருவிளக்கு நிறைவிளக்காக இருக்க வேண்டும். பின் வாழை இலையில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பக்கத்தில் மஞ்சளையும் அட்சதையும் பிடித்து வைத்து அதை அம்பிகையாக நினைத்து புதுப்பானையை அலங்கரித்து அதன் கழுத்துப் பகுதியில் மஞ்சள் கொத்தும் மாவிலையும் கட்டிச் சிறிது பாலை விட்டு சூடம் ஏற்றி அடுப்பைப் பற்ற வைத்து அதில் அரிசி களைந்த நீரை விடுங்கள்\nவாழை இலையில் வெற்றிலை,பாக்கு, வாழைப்பழம், கிழங்கு வகைகள், காய்கறி வைக்க வேண்டும். அந்த பானையிலிருந்து நீர் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்றுக் கூறி அதில் அறுவடை செய்த புத்தரிசியும் வெல்லமும் சேர்த்து பொங்கலைத் தயார் செய்து அதை சூரிய ���கவானுக்கு நைவேத்யம் செய்து தீபாராதனை செய்து வழிபடுவர்.\nஉழைக்கும் மக்கள் தன் உழைப்பிற்கும் தன் உழவிற்கும் மெருகூட்டும் வகையில் உதவி செய்த இயற்கைக்கும் தன்னோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடும் திருநாளே பொங்கல் திருநாளாகும். ஆனால் இன்று நகரங்களில் காலையில் வாசலில் கோலமிட்டு குக்கரில் மாவிலையைக் கட்டி அதில் அரிசியும் நீரும் விட்டுப் பொங்கல் செய்து இறைவனிடம் படைத்து வணங்கி விட்டு டிவி பார்க்கத் தொடங்கி விடுகின்றனர்.\nவெளியூரிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக பேருந்துக் கிடைக்காமல் கூட்டநெரிசலில் சிக்கி பேருந்தில் இடம்பிடித்து சொந்த ஊர் செல்லும் பல பேர் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் சொந்த ஊர் சென்று பண்டிகையன்று காலையில் குளித்து வி்ட்டு வீட்டிலிருக்கும் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை, மாமா, மாமி, அத்தை, சித்தி போன்ற உறவுகளோடு நேரம் செலவிடாமல் எல்லோரும் சேர்ந்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆஜராகி விடுகிறோம்.\nவெளியூரிலிருந்து வந்த உறவுகளோடு நேரமா செலவிடாமல் செல்போனிலும் தொலைக்காட்சியிலும் நேரத்தைச் செலவிடுகிறோம். இது தான் இன்றுக் கொண்டாடும் பொங்கல். தைப்பொங்கலும் பொங்கலும் பாலும் பொங்குது பார்த்துச் சொல்லடியோய் என்ற காலம் மாறி தைப் பொங்கலும் பொங்கலும் குக்கரில் இருக்குப் பார்த்துச் சொல்லடி என்ற காலத்தில் தான் இருக்கிறோம்.\nபாரம்பரியமான முறைகளால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்குப் பொங்கல் என்றால் வீட்டில் வைக்கும் சாதாரண சக்கரைப் பொங்கலாகி விடும். கூட்டுக் குடும்பமாக பண்டிகை நாளில் எல்லோரும் சேர்ந்துப் பாரம்பரியப் முறையில் பொங்கலிட்டு நம் தமிழரின் பழக்கத்தை நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுப்போம். உழவின் பெருமையை இந்தப் பண்டிகையின் மூலம் உலகறியச் செய்வோம். கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி என்றுப் பாடிக் கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி எல்லா வளமும் இந்த நன்னாளில் பெற்று வாழ வாழ்த்துக்கள்.\n-oneindia ஜி. உமா மகேஸ்வரி\nPrevious Previous post: விருது வழங்கும் விழா – தூத்துக்க���டி\nNext Next post: இந்திய கடற்படையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட ஜப்பான் போர்க்கப்பல் இன்று சென்னை வருகை\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-4sorry-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C/", "date_download": "2022-05-19T05:53:54Z", "digest": "sha1:FC5IJLJNTLUWF7B4KTP7MVJFBVWSCX35", "length": 6177, "nlines": 163, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வெளியானது \"4sorry\" என்ற ஆன்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Chennai City News", "raw_content": "\nHome Cinema வெளியானது “4sorry” என்ற ஆன்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெளியானது “4sorry” என்ற ஆன்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெளியானது “4sorry” என்ற ஆன்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகர் விஜய் சேதுபதியால் பிரம்மாண்டமாக வெளியிடபட்டது “4sorry” என்ற ஆன்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nசேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் வழங்கும் படம் “4sorry” இப்படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் இப்படம் 4sorry என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை இப்படம் பிரதிபலிக்க உள்ளது. இப்படம் ஆ���்தாலஜி படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் காளி வெங்கட் மற்றும், பிக் பாஸ் டேனியல்,கார்த்திக் அசோகன் ரித்விகா, சாக்ஷி அகர்வால் மற்றும் சஹானா செட்டி ஜான் விஜய் மற்றும் முத்துக்குமார், Rnr மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.\nதயாரிப்பு நிறுவனம் : சேப்டி ட்ரீம் புரொடக்சன்ஸ்சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ்\nதயாரிப்பாளர்: என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக்\nமக்கள் தொடர்பு : பிரியா\nPrevious articleபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் இணையும் கார்த்திக் சுப்புராஜ்\nடேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/itemlist/user/311-superuser", "date_download": "2022-05-19T05:53:14Z", "digest": "sha1:BQ62S4LBAL76HG2MGXEVMDZSIQKWGYNM", "length": 43986, "nlines": 262, "source_domain": "eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங��கள் பறிமுதல்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் இரு அருட்­தந்­தை­யர்­க­ளும் இணைந்தே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்­க­வுள்­ள­னர். இந்­தச் சந்­திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nஇந்­தச் சந்­திப்பு இன்று பிற்­ப­கல் 2 மணிக்­கு நடை­பெ­றும் என்று முன்­னர் அறி­விக்­கப்­பட்டி ருந்­த­போ­தும், திடீ­ரென அது மாலை 4 மணிக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்பா­ணத்­துக்கு திடீர்ப் பய­ண­மாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிற��சேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.\nஇந்தச் சந்திப்புக்கு வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் சார்பில் பாலேஸ்வரி, கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பில் கனகரஞ்சினி, லீலாதேவி, யசோதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பில் ஈஸ்வரி, யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சித்திராதேவி, மன்னார் மாவட்டத்தின் சார்பில் உதயசந்திரா, மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் அமலி, திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் ஜெயலக்சுமிபிள்ளை, அம்பாறை மாவட்டத்தின் சார்பில் செல்வராணி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇவர்களுடன் சட்டத்தரணியான இரத்தினவேல், அருட்தந்தை செபமாலை ஆகியோரும் மேலும் மூவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.\nவடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகல்லாறு ப���ுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஅங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.\nஅயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் வருகை தந்திருந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக பெறுமதியான தங்க ஆபரணங்கள், நான்கு இலட்சம் ரூபா பணம் என்பவை அந்த குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த கொள்ளைச் சம்பவம் கல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகல்லாறு பகுதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து உட்சென்ற கொள்ளைக் குழு ஒன்று அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஅங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட குழுவினர், கடை உரிமையாளரை அவரது வீட்டிற்கு ஆயுத முனையில் அச்சுறுத்தியவாறு அழைத்து சென்றுள்ளனர்.\nபாதிக்கப்பட்டவர்களின் அலறல் கேட்டு வீட்டார் கதவை திறக்கும் முன்னர் வீட்டின் பின் கதவை உடைத்து உட்சென்ற குழுவினர் அங்கிருந்த பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.\nஅயலவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் வருகை தந்திருந்த கு��ுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக பெறுமதியான தங்க ஆபரணங்கள், நான்கு இலட்சம் ரூபா பணம் என்பவை அந்த குழுவால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nபோர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஐ.நா. அமை­திப் படை­யில் இணைந்து கொள்­வ­தற்கு 360 சிங்கள‌ இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அனு­மதி மறுக்­கப் பட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.\nமாலி­யில் ஐ.நா. அமை­திப் படை­யில் பணி­யாற்­று­வ­தற்­காக 212 இரா­ணு­வத்­தி­ன­ரைக் கவச வாக­னங்­கள் மற்­றும் ஆயு­தங்­க­ளு­டன் தருமாறு ஐ.நா. கோரியிருந்தது. இதற்கா கத் தெரிவு செய்யப்பட்ட 400 படையினரைக் கொண்ட பட்டியல் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டது.\nஇதில் 40 பேரை மட்டுமே ஐ.நா அங்கீகரித்துள்ளது. ஏனையவர்கள் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில், நிராகரிக்கப்பட்டுள்ளனர்.\nமாலியில் இராணுவத்தினருக்கான கட்டளை அதிகாரியாகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்ட கேணல் சமந்த விக்கிரமசேனவின் பெயரும் ஐ.நாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஆயுதங்கள், வாகனங்களுடன் படையினர் தர நியமனங்களுக்கேற்ப உள்ளனரா என்பதை, ஆய்வு செய்ய ஐ.நா குழுவொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் நேற்று மாலை­யில் வீசிய சுழல் காற்­றால் 21 வீடு­க­ளின் கூரை­கள் தூக்கி வீசப்­பட் டன. மழை கார­ண­மா­க­ குடா­நாட்­டில் பல இடங்­களில் பகல் மற்­றும் இரவு மின் தடைப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nயாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் நேற்று மாலை­யில் திடீ­ரென வீசிய சுழல் காற்­றால் பொம்­மை­வெளி , புதிய சோன­கத் தெருப் பகு­தி­க­ளில் 21 வீடு­க­ளின் கூரை­கள் முழு­மை­யா­கத் தூக்கி வீசப்­பட்­டன. மேலும் பல குடும்­பங்­க­ளும் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர்.\nஇதே­வேளை ஓர் வீட்­டின் கூரை­கள் காற்­றில் தூக்கி வீசப்­பட்­ட­வே­ளை­யில் அதன் அரு­கில் நிறுத்தி வைத்­தி­ருந்த வாக­னத்­தின்­மீது வீழ்ந்­த­மை­யால் அதன் கண்­ணாடி சேத­ம­டைந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nநேற்­று­கா­லை­யி­லி­ருந்து பல இடங்­க­ளில் மின் தடைப்­பட்­டது. சாவ­கச்­சேரி, பருத்­தித்­துறை, வல்­வெட்­டித்­துறை, யாழ்ப்­பா­ணம் ஆகிய இடங்­க­ளில் மின் கம்­பி­கள் அறுந்­தன. வட­ம­ராட்­சிக்­கான மின் விநி­யோ­கம் இன்று காலைக்­குள் வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக மின்­சார சபை­யி­னர் கூறி­னர்.\nவட்­டுக்­கோட்­டை­யில் மின் மாற்­றி­யில் ஏற்­பட்ட பெரு வெடிப்­புக் கார­ண­மாக மின் தடைப்­பட்­டது. அத­னால் அந்­தப் பிர­தே­சத்­தில் மின் விநி­யோ­கம் தடைப்­பட்­டது. மின்­சார சபை ஊழி­யர்­கள் அவற்­றைச் சீர­மைப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­றும் மின்­சார சபை­யி­னர் தெரி­வித்­த­னர்.\nநேற்று இரவு திடீ­ரெ­னப் பல இடங்­க­ளி­லும் மின் தடைப்­பட்­ட­த­னால் பெரும் அச­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­ட­தா­கப் பல­ரும் தெரி­வித்­த­னர்.\nதிருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா\nதிருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (05) இடம்பெற்றது.\nமூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.\nஇந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றவாளியைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பை, 5ஆம் திகதியன்று (நேற்று) நடத்துவதற்கு அன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.\nஅதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாதவாறு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் சென்றவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆள் அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், அலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எவையும், மன்றுக்குள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி���்கப்படவில்லை.\nஇந்நிலையில், திருகோணமலை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த, இந்த வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஐவரையும் ஏற்றிக்கொண்டு, சிறைச்சாலைகள் பஸ், காலை 8:15 மணியளவில் வந்தது.\nமூதூர் நீதவான் நீதிமன்றத்துக்கு, கைதிகள் அழைத்துவரப்படும் போது, சிறைச்சாலை வாசலில் வைத்தே, அவர்கள் இறக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச்செல்லப்படுவர்.\nஎனினும், சிறைச்சாலை பஸ்ஸானது நேற்றையதினம், வளாகத்துக்குள்ளேயே சென்றுவிட்டது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு அண்மையில், பெருந்திரளானோர் குவிந்திருந்தனர். அங்கு அமைதியைக் காக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஅரச தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணியளில் சென்றிருந்த, 7 மற்றும் எட்டு வயதுகளுடைய மூன்று மாணவியரே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇம்மாணவிகளை, மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களில் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nஇந்நிலையில், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பதற்றம் தணிந்தது.\nபாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், அடையாள அணிவகுப்பு, நேற்று (05) நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருடன், மேலும் 30 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் சார்பில், பெண் சட்டத்தரணிகள் இருவர் அடங்கலாக ஐந்து சட்டத்தரணிகள், முன்னிலையாகியிருந்தனர்.\nமுகங்களை மூடியிருந்த அந்தச் சிறுமிகள் மூவரும், தலா நான்கு தடவைகள் என்ற வீதத்தில் 12 தடவைகள், 35 பேரையும் தனித்தனியாகப் பார்த்தனர���. எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.\nஇதனையடுத்து, அந்த ஐவரும், முகங்களை மூடி அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்தவைத்தார்.\nஇதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இவ்வழக்கு விசாரணை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மன்றில் கோரியிருந்தனர்.\nடொனால்ட் ட்ரம்ப், கானுடன் மீண்டும் வம்பு\nலண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார்.\nலண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.\nஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் \"பரிதாபமான சாக்குப்போக்கு\" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.\nசனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.\nஇந்த சோக நிகழ்வுக்கு பின்னர், \"இன்றும், இன்னும் சில நாட்களும் அதிக போலீஸார் காவல் பணிபுரிவதை லண்டன் மக்கள் காணலாம். அதைக் கண்டு பீதி அடைய வேண்டாம்\" என்று சாதிக் கான் தெரிவித்தார்.\nஇவ்வாறு தெரிவித்திருப்பதற்கு சாதிக் கானை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னணியை எழுத தவறி, \"குறைந்தது 7 பேர் பலி. 48 பேர் காயம். லண்டன் மேயர் பீதியடைய வேண்டாம் என்கிறார்\" என டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.\nமேயர் மீதான டிரம்பின் இந்த தாக்குதலுக்கு பதிலளித்துள்ள அவருடைய செய்தி தொடர்பாளர், \"தவறான டிவிட்டர் தகவலுக்கு பதில் அளிப்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் சாதிக் கானுக்கு இருக்கிறது\" என்று தெரிவித்திருக்கிறார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதி���ணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B4/", "date_download": "2022-05-19T06:29:08Z", "digest": "sha1:3ZF6B5JRAOHPI5MJOHWCWUHXX36DP3FX", "length": 6711, "nlines": 162, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "‘ழ’ – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nஆத்மாநாமின் ‘ழ’ கவிதை இதழ்கள் அமேஸானில்\nகவிஞர் ஆத்மாநாம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கவிதைக்கெனப் பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்டு பல கஷ்டங்களுக்கிடையே அவராலும், நண்பர்களாலும் நடத்தப்பட்ட இதழ் ‘ழ’. 1978-லிருந்து 1988 வரை விட்டுவிட்டு காட்சி தந்த இலக்கியப் பத்திரிகை.\nஆத்மாநாமின் கவிதைகளுடன், க.நா.சுப்ரமணியம், கலாப்ரியா, தேவதச்சன், பிரும்மராஜன், காளிதாஸ், ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபாலன், காசியபன், எஸ். வைத்யநாதன், மாலன், ’ஷாஅ’ , சத்யன் போன்றோரின் கவிதைகளும் ’ழ’ -வில் அப்போது வெளிவந்தன.\nஆத்மாநாமின் நண்பரும், எழுத்தாளருமான விமலாதித்த மாமல்லனின் முயற்சியில், ‘ழ’ இதழ்கள் இப்போது அமேஸான் கிண்டிலில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அவற்றில், இரண்டு ‘ழ’ இதழ்கள் இலவச வாசிப்புக்கு (இரண்டு நாட்களுக்கு) இப்போது:\n‘ழ’ 16 (ஏப்ரல் 1981): ஆகஸ்ட் 16 மதியம் – ஆகஸ்டு 18 மதியம் (12:30வரை)\n‘ழ’ 17 (ஜூன் 1981): ஆகஸ்ட் 17 மதியம் – ஆகஸ்ட் 19 மதியம் (12:30வரை)\nகவிதை ப்ரேமிகள் கிண்டிலுக்குள் புகுந்து, வாசித்து மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த ’போஸ்ட்’\n‘ழ’ இதழ் 15 -ஐ வாங்கிப் படித்துப் பார்த்தேன். க.நா.சு., ஞானக்கூத்தன், காசியபன், கலாப்ரியா, எஸ்.வைத்யநாதன், பிரும்மராஜன் போன்றோரோடு ஆத்மாநாமின் இரண்டு கவிதைகளும் படிக்கக் கிடைத்தது நல்ல அனுபவம்.\nTagged ‘ழ’, ஆத்மாநாம், க.நா.சுப்ரமணியம், கலாப்ரியா, கவிதை, ஞானக்கூத்தன், தேவதச்சன், விமலாதித்த மாமல்லன்5 Comments\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2022/02/27/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2022-05-19T06:11:55Z", "digest": "sha1:VAQ6GNFXAHNQIFUQIRZ64JNSEWGWEA6X", "length": 17126, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "உக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா -ஐ.நா தீர்மானத்தைத் தோற்கடித்த ரஷ்யா… எப்படி? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா உக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா -ஐ.நா தீர்மானத்தைத் தோற்கடித்த ரஷ்யா… எப்படி\nஉக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா -ஐ.நா தீர்மானத்தைத் தோற்கடித்த ரஷ்யா… எப்படி\nரஷ்யா, சில தினங்களாக உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்தது. குறிப்பாக, தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கி, தாக்குதலை நடத்திவருகிறது.\nஇதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் அவர், தான் இன்னும் உக்ரைனில்தான் இருக்கிறேன் என வீடியோ வெளியிட்டார். மேலும், ரஷ்யாவின் முதல் இலக்கு தானும் தனது குடும்பத்தினரும்தான் என்றும், உலக நாடுகள் போரை வேடிக்கை மட்டுமே பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.\nஉக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையிலிருந்தும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளிருந்தும் அனைத்து ராணுவப் படைகளையும் முழுமையாகத�� திரும்பப் பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், “நமது அடிப்படைக் கொள்கைகள் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல் மிகவும் தைரியமானது, மிகவும் வெட்கக்கேடானது, அது நமது சர்வதேச அமைப்பை அச்சுறுத்துகிறது” என்றார்.\nஐநாவுக்கான யுனைடெட் கிங்டம் தூதர் பார்பரா வுட்வார்ட் பேசுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன்மீது மிகப்பெரிய படையெடுப்பைத் தொடங்கியுள்ளார். அவரின் நோக்கம் அதன் அரசாங்கத்தை அகற்றி, அதன் மக்களை அடிபணிய வைப்பதாகும். இது தற்காப்பு அல்ல. இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு என்றார்.\nஐ.நா-வுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி ஜாங் ஜுன் பேசுகையில், அனைத்து மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். உக்ரைன் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பாலமாக மாற வேண்டும் என்றார்.\nஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சம்பவங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மனித உயிர்களை விலையாக வைத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது.\nஉக்ரைனில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்களை உள்ளடக்கிய இந்திய சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் ஆழ்ந்த அக்கறைகொண்டிருக்கிறோம். சமகால உலகளாவிய ஒழுங்கு ஐக்கிய நாடுகளின் சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் மாநிலங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து உறுப்பு நாடுகளும், ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடித்துத்தான் இந்தக் கொள்கைகளை மதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரே பதில் உரையாடல் மட்டுமே, இருப்பினும் இந்த நேரத்தில் அது அச்சுறுத்தலாகத் தோன்றலாம்.\nஅரசின் ராஜாந்திர வழிகள் கைவிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவும், இந்தத் தீர்மானத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என்றார்.\nரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது உறுப்பு நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் முடிவை எடுப்பதாகக் தெரிவித்திருக்கிறது. முன்னதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\n15 நாடுகளில், 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தும், ரஷ்யாவுக்கு எதிரான இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. காரணம், ரஷ்யா தனக்கு உள்ள `வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.\nஎனினும் உலக அரங்கில் ரஷ்யா தனித்துவிடப்பட்டுள்ளது என்பதை இந்த தீர்மானம் உணர்த்தியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (Veto Power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து (UK), அமெரிக்கா (US) ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம். ஐ.நா அமைக்கப்பட்ட 1946-ம் ஆண்டு முதல் வீட்டோ அதிகாரம், அதாவது தடுத்து நிறுத்தும் அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன.\nஇதன்படி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்றிருந்தாலும், இந்த ஐந்து நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்தத் தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ.நா சட்டப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபிகேஆர்- மூடா மோதலால் அன்வார் ஏமாற்றம்\nNext article43 பேர் கோவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்தனர்\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nதாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை\n20 வெளிநாட்டு மீனவர்கள் கைது, 3 மில்லியன் மதிப்புள��ள பொருட்கள் Mersing இல் கைப்பற்றப்பட்டன\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nMySJ ட்ரேஸை செயல்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தல்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் குருதி தான செயலியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்...\nவாகன ஓட்டிகள் முக கவசம் அணிய தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/", "date_download": "2022-05-19T06:11:51Z", "digest": "sha1:TJ2AIDKH4MLEMGX74SGN327JAUR4Q7CK", "length": 9317, "nlines": 128, "source_domain": "paperboys.in", "title": "PaperBoys - News from everywhere", "raw_content": "\nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான அமெரிக்கப் பயிற்சி\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nதேத்தான் விதையில் – காபித் தூள்\nஉக்ரைனில் உள்ள வெளிநாட்டு கூலிப்படையினர் பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிடுகிறது\nட்விட்டரின் ‘விஷ மாத்திரை’ என்றால் என்ன \nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான அமெரிக்கப் பயிற்சி\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான அமெரிக்கப் பயிற்சி\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nஉக்ரைனில் உள்ள வெளிநாட்டு கூலிப்படையினர் பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிடுகிறது\nட்விட்டரின் ‘விஷ மாத்திரை’ என்றால் என்ன \nகிட்டத்தட்ட முழு உலக மக்களும் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர்\nSpread the loveகிட்டத்தட்ட முழு உலக மக்களும் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர் – World Health Organization உலகளாவிய பொது சுகாதார சவால்கள் குறித்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை\nஒரு ஆப்பிளை வீட நாளு மணத்தக்காளி பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கு\nகொரோனா வைரஸ் பிறழ்வு ஏன் இன்னும் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துகிறது\nசாதாரணமான மனிதர்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு மிதிவண்டி வாங்குவதற்கு சில குறிப்புகள்\nவேண்டாம் விதைபந்து விதைபையை கையில் எடுங்கள்\nSpread the love வேண்டாம் விதைபந்து விதைபையை கையில் எடுங்கள் உயிர் பெற்று சாகும் அவலம் இனியும் வேண்டாம் விதைகளுக்கு உயிர் பெற்று சாகும் அவலம் இனியும் வேண்டாம் விதைகளுக்கு தமிழகத்தில் விதைபந்து சாத்தியமே இல்லை\nஸ்கார்லெட் ஐபிஸ் Scarlet ibis\nஎதற்காக புலிகளுக்கு வரிகள் தேவை\nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான அமெரிக்கப் பயிற்சி\nSpread the loveமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் உக்ரேனியர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா எட்டு ஆண்டுகளாக உக்ரேனியப் படைகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறது, அதைத் தொடர\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nஉக்ரைனில் உள்ள வெளிநாட்டு கூலிப்படையினர் பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிடுகிறது\nஉக்ரைனில் செயல்படும் வெள்ளை ஹெல்மெட்டுகள்\nAK 47 உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஆயுதம்\nSpread the loveஉலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தாக்குதல் துப்பாக்கி 75 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது இரண்டாம் உலகப் போர் ஆயுதங்களின் புதிய சகாப்தத்தைத் தொடங்கியது –\nரஷ்யாவின் அணுசக்தி பொருட்களை பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வாய்ப்பில்லை\nஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் James web telescope\nசொந்த வாகனத்தில் பயணம் செய்யும் கடைசி தலைமுறை\nகொரோனா வைரஸ் பிறழ்வு ஏன் இன்னும் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துகிறது\nSpread the loveவைரஸ் எவ்வளவு விரைவாக உருவாகிறது, மனித உடலுக்கு என்ன செய்கிறது மற்றும் உயிரினங்கள் வழியாக அது எவ்வாறு நகர்கிறது என்பதைக் கண்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்\nISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும்\nசூரியனின் சின்ன வீடு 2021 PH27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/story-of-peradeniya-university", "date_download": "2022-05-19T06:25:25Z", "digest": "sha1:ULZP7R2VEFVW6EV77TMURWKDTHPWV3R3", "length": 17014, "nlines": 34, "source_domain": "roar.media", "title": "பேராதனைப் பல்கலைக்கழகம் : இயற்கை அழகுடன் இணையற்ற கல்விச்சாலை", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nபேராதனைப் பல்கலைக்கழகம் : இயற்கை அழகுடன் இணையற்ற கல்விச்சாலை\nஇன்று ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படும் பேராதனைப் பல்கலைக்கழகம் 9 பீடங்களையும் 73 துறைகளையும் கொண்டு இயங்குகின்றது. ஏறக்குறைய 11,000 மாணவர்களின் வளமான வாழ்வுக்கு அது வழிகாட்டியபடியே இருக்கின்றது. அதனால் மேற்கொள்ளப்படும் ஆய்வுச்செயற்பாடுகள் பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படுகின்றமை காரணமாக, அதன் சர்வதேச முக்கியத்துவம் தொடர்ந்தும் அதிகரித்தபடியே இருக்கின்றது.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் எழில் கோலம்\nவசந்த காலத்தை வரவேற்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின் காட்சி\nஇயல்பாகவே இயற்கை எழில் சூழ்ந்த பகுதி பேராதனை. குளிரும் மழையும் குலவித் திரிகையில் அவ்வப்போது வெயிலும் மரங்களின் கிளைகளூடாக கோடு போல வெளிவந்து அழகுக் கோலம் காட்டுகின்ற காட்சி, எம்மை வேறோர் உலகத்திற்கு கூட்டிச் செல்லும். பனிப்புகாரில் மறைந்து கிடக்கின்ற நெடுமரங்களும் அவற்றுடன் காதல் கொண்டு பின்னிக் கிடக்கின்ற கொடிகளும் வாழ்வின் வெம்மையைத் தணித்து, புத்துணர்வைப் பெருக்கெடுக்க வைப்பன.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் இன்னுமொரு அழகு அக்பர்பாலம்\nவசந்த காலம் வரும் போது, பேராதனை தனது புதிய முகத்தைக் காட்டும். பனிநிரம்பிய மாதங்களிலிருந்து வெளிப்பட்ட புற்கள் புதிய வாழ்வை வரவேற்கும். பல்கலைக்கழகத்தினூடே பாய்கின்ற நதியோடை, சலசலத்துப் பாய்கையில் அதற்குப் போட்டியாக குரங்குக் கூட்டங்கள் மரங்களில் பாய்ந்த வண்ணமிருக்கும். வசந்தத்தின் மலர்கள் விரிந்து தங்கள் வண்ணப் பேரழகைச் சிந்திக் கொண்டிருக்கும். ஒட்டுமொத்தத்தில் ஆண்டின் மற்றைய காலங்களில் பனிப்புகாரில் மங்கியிருக்கும் பேராதனைப் பல்கலைக்கழகம் வசந்த காலத்தில் ஒளிரத் தொடங்கும்.\nபேராதனை சந்தி மற்றும் பல்கலைக்கழக பீடங்கள்\nகொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியில், கண்டிக்குச் சற்று முன்னரே வருகின்றது பேராதனைச் சந்தி அங்கிருந்து கால்நடையாகவு���் அல்லது முச்சக்கர வண்டிகளிலும் கூட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பீடங்களுக்குச் செல்லலாம். அந்த முழு நகரமே பல்கலைக் கழகமாக இருப்பதனால், ஒவ்வொரு பகுதியிலிலும் அதன் பீடங்களும் நிறுவகங்களும் அமைந்திருக்கின்றன. கொழும்பிலிருந்து வீதியூடாக ஆரம்பிக்கும் பயணத்திற்குப் பொதுவாக மூன்று மணித்தியாலங்களே தேவைப்படுகின்றன. எனினும் பேராதனையின் பெருத்த சவாலாக வாகனநெரிசல் காணப்படுகின்றது. அது சில வேளை உங்களின் பொறுமையைக் கூட சோதிக்கக் கூடும்.\nசேர் பொன் அருணாச்சலம், சேர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சேர் மார்கஸ் ஃபெர்னாண்டோ ஆகியோர்\nஇலங்கையின் பழமையானதும் மிகப் பெரியதுமான பேராதனைப் பல்கலைக்கழகம் ஆரம்பகாலங்களில் சிலோன் பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. இது 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டுமென, அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த பிரித்தானிய அரசாங்கத்திற்கு முன்மொழிவு 1899 ஆம் ஆண்டிலேயே வைக்கப்பட்ட போதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சேர் பொன் அருணாச்சலம், சேர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சேர் மார்கஸ் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டலில் சிலோன் பல்கலைக்கழக சங்கம் 1906 ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே, பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் வீறு நடை போட்டன. அதன் முதற்படியாக 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.\nபல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு சிறந்த இடம் பேராதனைதான் என சுட்டிக்காட்டிய Dr. S.C. Paul மற்றும் Andreas Nell\nஅதன் பின்னர், அதனை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகமொன்றை அமைக்கும் ஏற்பாடுகளை பலர் முன்னெடுத்துச் சென்றனர். நீதிபதி. எம். டி. அக்பர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, உத்தேசிக்கப்பட்ட பல்கலைக்கழகமானது தனித்துவமாக இருக்க வேண்டுமெனக் கருதியது. மாணவர்களுக்கான விடுதி வசதிகளோடு கொழும்புக்கு வெளியே அது அமைய வேண்டும் எனவும் அந்தக் குழு பரிந்துரைத்தது. இதனையடுத்து கண்டிக்கு அருகே உள்ள வேறொரு இடத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் Dr. S.C. Paul மற்றும் Andreas Nell ஆகியோர் அந்த இடத்தை மறுத்து அதில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதில் இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். மேலும், பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு சிறந்த இடம் பேராதனைதான் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாது முன்மொழியவும் செய்தனர்.\nஇரண்டாவது முதல்வராக Sir.Ivor Jennings பதவியேறும் வரை....\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிதாமகர் Sir Ivor Jennings\nபேராதனை மண்ணின் வரலாற்றில் புகழ்பூத்த இந்தப் பல்கலைக்கழகத்துக்கான காணி, 1938 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரித்தானிய அரசினால் இந்த நோக்கத்திற்காக 150 ஹெக்டேயர் பரப்புடைய நிலம் கையகப்படுத்தப்பட்டதாக ஒரு கருது நிலவுகிறது. காணி தயாரான போதும் 1941 ஆம் ஆண்டு வரை பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு இரண்டாவது முதல்வராக Sir Ivor Jennings பதவியேறும் வரை இந்த நிலையே நீடித்தது. அவர் தான், பேராதனையில் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியைத் தீவிரப்படுத்தினார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த C. W. W. கன்னங்கராவுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் உடனடித்தேவையையை உணர்த்தியவர் Sir Ivor Jennings தான். அதனையடுத்தே பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாகவே Sir Ivor Jennings பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிதாமகர் எனப் போற்றப்படுகின்றார்.\nபேராதனை பல்கலைக்கழகம் சட்டபூர்வ அந்தஸ்தை பெற்றது\n1942 ல் இந்தப் பல்கலைக்கழகம் உருவான நிலையில், சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியன அதனுடன் இணைக்கப்பட்டன. நான்கு பீடங்களை அப்போது கொண்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகம் 55 கல்விசார் ஊழியர்களையும் 904 மாணவர்களையும் பெற்றிருந்தது. 1946 ஆம் ஆண்டிலேயே அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டமை காரணமாக, அதற்கு முன்னர் வரை, இந்தக் கல்லூரிகளின் வகுப்புகள் கொழும்பிலேயே இடம்பெற்றன. ஆரம்பகாலக் கட்டிடங்கள் 1952 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட போதும், அவற்றின் உத்தியோகபூர்வ பயன்பாடு 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியன்று இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுடனேயே ஆரம்பித்தது. அந்த நிகழ்வில் பிரித்தானியாவின் தற்போதைய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பங்கேற்புடன் இடம்பெற்றதென்பது விசேட உபரித் தகவல். 1972 ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரகாரம், பேராதனை, கொழும்பு உள்ளிட்ட கற்கை வளாகங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ர பெயரின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனினும், 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் வழியாக பேராதனை தனக்கான சட்டபூர்வ அந்தஸ்தினைப் பெற்றதுடன், தனித்துவம் மிக்க பல்கலைக்கழகமாகவும் மாறியது.\n75வது ஆண்டை பூர்த்தி செய்த பேராதனை பல்கலைக்கழகம்\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் தங்களின் இளமைக் காலத்தைக் கழித்துவிட மாட்டோமா என ஏங்காத மாணவர்கள் குறைவு. மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிறப்பாகப் பணியாற்றுகின்ற பேராதனைப் பல்கலைக்கழகம், அவர்களுக்கு சொர்க்கபுரியாக அமைந்திருக்கின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2022-05-19T06:50:35Z", "digest": "sha1:QF4Z3VGSYEALJB364GYL4UJTMEHM5CLZ", "length": 12810, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபிரிக்கான மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண். 6.44 மில்லியன் (வீட்டு மொழி)\n6.75 மில்லியன் (இரண்டாம் அல்லது மூன்றாம் மொழி)\n12 முதல் 16 மில்லியன் (அடிப்படை மொழி அறிவு) அக்டோபர் 2007 [1] (date missing)\n(தென்னாபிரிக்க அறிவியல் மற்றும் கலை அகடமி கமிஷன்)\nஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் (Afrikaans) என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். தென்னாபிரிக்காவிலும் நமீபியாவிலும் இது பெரும்பான்மை மக்களினால் பேசப்படுகிறது. அதை விட பொட்சுவானா, அங்கோலா, சுவாசிலாந்து, சிம்பாப்வே, லெசத்தோ, சாம்பியா மற்றும் ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் சிறுபான்மையோர் இம்மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் கிட்டத்தட்ட 100,000 ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.[2].\nபுவியியல் படி மூன்றில் ஒரு பங்கு மேற்கு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையோர் மூன்றில் ஒரு பங்கினரின் ஆபிரிக்கான மொழியைப் பேசுகின்றனர். இதன் அண்டை நாடான நமீபியாவின் தெற்கில் இது முதல் மொழியாக உள்ளது.\nஆபிரிக்கான மொழி 17ம் நூற்றாண்டு டச்சு மொழியில் இருந்து \"கேப் டச்சு\" என்ற பெயரில் உருவானது. இம்மொழி \"ஆபிரிக்க டச்சு\" அல்லது \"சமையலறை டச்சு\" எனவும் அழைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டிலிருந்து இம்மொழி தென்னாபிரிக்காவில் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் ம��்றும் டச்சு மொழிகளுடன் சமமான மொழியாக அறிவிக்கப்பட்டது. 1961 இல் இருந்து ஆங்கிலமும் ஆபிரிக்கான மொழிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக்கப்பட்டன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆபிரிக்கான மொழி மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்தில் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக மாறியது.\nகடல்முனை ஆபிரிக்கானசு மற்றும் (Kaapse Afrikaans)\nதென்னாபிரிக்க ஆபிரிக்கானர்களின் வரலாறு பரணிடப்பட்டது 2008-10-07 at the வந்தவழி இயந்திரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2021, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2022-05-19T04:41:13Z", "digest": "sha1:XNR3XUXSGVBYKYKIBGHTV7HFGPNCIKBG", "length": 13878, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்\nதிருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்\nதிருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுக���றார்.\nதிருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் நுழைவாயில் வளைவு\nதிருமணம் விரைவில் நடைபெறவேண்டி பலரும் இக்கோயிலுக்கு வருவது இக்கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும்.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2020, 13:43 மணிக்குத் திருத்��ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2022-05-19T04:32:09Z", "digest": "sha1:TV74X3ERO2PPZ76NJL7AKO36MRLONXXM", "length": 27499, "nlines": 132, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அமெரிக்கா Archives - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா\nMay 16, 2022 May 16, 2022 Pankaj IyerLeave a Comment on மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா\n‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ஒரு ஊருக்கு ராசு வன்னியர் எனப் பெயர் சூட்டப்பட்டதா\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பகுதி ஒன்றுக்கு ராசு வன்னியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலை வழிகாட்டி “சைன் போர்டு” படம் பகிரப்பட்டுள்ளது. அதில், ராசு வன்னியர் என்ற பகுதிக்கு செல்லும் வழி என்று உள்ளது. நிலைத் தகவலில், […]\nFactCheck: முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் விவரத்தை விற்றதா\n‘’முஸ்லிம் ப்ரோ ஆப் அமெரிக்க ராணுவத்திற்கு பயனாளர்களின் ரகசியங்களை விற்றது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) நம��்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். ‘’பயனாளர்களின் விவரத்தை அமெரிக்க ராணுவத்திற்கு முஸ்லிம் ப்ரோ ஆப் விற்றுவிட்டது,’’ எனும் தலைப்பில் செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை கட்டிங் எடுத்து, மேற்கண்ட வகையில் வாட்ஸ்ஆப் […]\nFactCheck: பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி; ஃபேஸ்புக் தகவல் உண்மையா\n‘’பாகிஸ்தானில் வாழும் 210 வயது பெண்மணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link ‘’ பாகிஸ்தானில் உள்ள அதிக வயதான தாய், சில நாட்களூக்கு முன் தனது 210 வயது பிறந்தநாளை கொண்டாடினார்,’’ என்று குறிப்பிட்டு, இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் புகைப்படம் […]\nFactCheck: மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தினரா\n‘’மோடியின் வருகையை எதிர்த்து அமெரிக்க மக்கள் போராட்டம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் தற்போது நிகழ்ந்தது போல குறிப்பிட்டு, ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சமீபத்தில் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்தார். இதன்போது நடைபெற்ற போராட்டம், சம்பவம் என்று கூறி சமூக வலைதளங்களில் நாள்தோறும் […]\nFactCheck: அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்- வைரல் வீடியோவின் முழு விவரம்\n‘’அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ, அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்று கூறி பலரும் கடந்த 2018 முதலே ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெறும் நடிகர்களை பார்த்தால், ஆசிய நாட்டவர் போல முகச்சாயல் உள்ளது. ஆனால், அவர்களை அமெரிக்கர்கள் […]\nFACT CHECK: அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் காமராஜருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா\nஉலகின் நேர்மையான 50 தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும், அதில் முதலிடம் காமராஜருக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் காமராஜர் படத்துடன் போட்டோஷாப் முறையில் மேலேயும் கீழையும் எழுதப்பட்டிருந்தது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் […]\nஅமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா\n‘’அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன்பாக ருத்ர மந்திரம் பாடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 24, நவம்பர், 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’அமெரிக்க வெள்ளை மாளிகையில் புதிய அரசு பொறுப்பேற்றதற்கு முன் சிவபெருமானின் ஸ்ரீ ருத்ரம் ஒலிக்கப்பட்டு பின்பு ஆரம்பிக்கிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]\nFactCheck: ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா என்று கூறி பகிரப்படும் தகவல் உண்மையா\n‘’ஜோ பைடன் பூர்வீகம் இந்தியா,’’ என்று கூறி பகிரப்படும் பல்வேறு தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதில், ‘’ஜோ பைடனின் பூர்வீகம் ஒரு இந்திய பிராமண குடும்பம். அவர்கள் முதலில், கொங்கன் பகுதியில் இருந்து பிறகு, குஜராத்தின் சூரத் சென்று, அங்கிருந்து மும்பை, லண்டன் என இடம்பெயர்ந்தார்கள்,’’ என்று […]\nFactCheck: டிரம்ப் உருவ பொம்மையை எட்டி உதைக்கும் அமெரிக்கர்கள்- முழு விவரம் இதோ\n‘’டிரம்ப் உருவபொம்மையை எட்டி உதைத்து, பாசிசத்திற்கு இழிவான பரிசு அளிக்கும் மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் ���திவில், அமெரிக்க மக்கள், டிரம்ப் உருவ பொம்மையை எட்டி உதைத்து சிரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பகிர்ந்து, ‘’ பாசிசத்திற்கு கடைசியில் […]\nFACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nஇந்திய ரூபாய் மதிப்பு மோசமாக உள்ளதால் அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு பட்டியலில் இருந்து ரூபாய் நீக்கப்பட்டது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மோடி படம் மற்றும் இந்திய ரூபாய் நோட்டு படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசின் அடுத்த சாதனை. இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமாக உள்ளதால் கண்காணிப்பு பட்டியலிலிருந்து… இந்திய […]\nFACT CHECK: உணவகம் முன்பு தொழுகை செய்த மைக் டைசன்- உண்மை என்ன\nஅமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உணவகம் முன்பு மைக் டைசன் தொழுகை செய்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க நாட்டின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் […]\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nகலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம் (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/about-aia/accolades.html", "date_download": "2022-05-19T05:37:25Z", "digest": "sha1:UW2R4AI4C2XFWVHM2BOPYUFVXSUTP536", "length": 16014, "nlines": 188, "source_domain": "www.aialife.com.lk", "title": "விருதுகள்", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nAIA Sri Lanka வாடிக்கையாளர் முறைப்பாடுகளைக் கையாளும் நடைமுறை\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.\nஉங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nAIA Sri Lanka வாடிக்கையாளர் முறைப்பாடுகளைக் கையாளும் நடைமுறை\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nஎமது திறன் மற்றும் அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.\nகடந்த பல ஆண்டுகளாக AIA ஸ்ரீலங்கா பல விருதுகளை வென்று வருகின்றது. சமூகத்தினை உயர்த்திடும் அர்ப்பணிப்பிற்காக விசேடமாக இவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாம் பெற்றுள்ள விருதுகள் எமது தேசிய நலன்காப்பு அக்கறையை வெளிப்படுத்துகின்றன.\n‘கிரேட் பிளேஸ் டூ வேர்க்’® ஆய்வில் இலங்கையில் தொழில்புரிவதற்கு சிறப்பான 15 நிறுவனங்களில் ஒன்று’ மற்றும் ‘தொழில்புரிவதற்கு சிறப்பான பல்தேசிய நிறுவனம்’ என தெரிவு செய்யப்பட்டது.\n2012 மற்றும் 2013 இல் அமெரிக்க தொலைத்தொடர்பாடல் தொழில்நிபுணர்களின் லீக் வழங்கிய சிறந்த ஆண்டறிக்கைக்கான விருதுகள்\nசிறந்த கூட்டுறவூ பிரஜை விருது\n2005, 2006, 2007, 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் Best Corporate Citizen விருதினை பெற்ற முதல்தர 10 நிறுவனங்களில் ஒரே காப்புறுதி நிறுவனம்\nஆசியாவில் முதல்தர விளம்பரமற்ற சமூக கூட்டுறவூ பொறுப்புணர்வூ விருது\nஆசிய காப்புறுதி மீளாய்வினால் ஆசியாவில் முதல்தர விளம்பரமற்ற சமூக கூட்டுறவு பொறுப்புணர்வு விருது\nசிறந்த சமூக வலுப்படுத்தல் விருது\nஇலங்கை வர்த்தக சம்மேளனத்தால் 2014ல் மிகவும் தங்குதிறன் கொண்ட 05 வேலைத்திட்டங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது ( பொசோன் உயிர்காப்புத்திட்டம்)\nஆரோக்கிய காப்புறுதிக்கான வெள்ளி விருது\nமனிதவள நிபுணர்களின் சங்கத்தினால் AON Hewitt உடன் இணைந்து நடாத்தப்பட்ட HRM விருது விழாவில் முதல்தர 10 தங்க வெற்றியாளர்களில் ஒருவராக தெரிவான ஒரே காப்புறுதி நிறுவனம்.\nஇலங்கையில் மிகவூம் பெறுமதிக்குரிய வர்த்தக 10 வர்த்தக நாமத்தில் ஒன்று\nBrand Finance in Association மற்றும் STING Consultants ஆகிவற்றின் இலங்கையின் மிகவும் பெறுமதிக்குரிய 10 வர்த்தக நாமங்களில் ஒன்று\nமிகவூம் தங்குதிறன் கொண்ட 05 வேலைத்திட்டங்களில் ஒன்று\n2012 ஆம் ஆண்டில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் Best Corporate Citizen நடாத்திய திறன்கொண்ட சந்தைப்படுத��தல் ஊக்குவிப்பு பிரச்சார நுககநை விருது விழாவில் சுகாதார காப்புறுதிக்கான வெள்ளி விருது.\nஇலங்கையில் முதல்தர கூட்டுற மேலாண்மை வெளிப்படுத்தல்\nஇலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் இலங்கையில் முதல்தர கூட்டுறவு மேலாண்மை வெளிப்படுத்துகை கொண்ட நிறுவனத்திற்கான விருது\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/the-woman-was-walking-near-the-road-fell-unconscious-to-die-near-perambalur/", "date_download": "2022-05-19T06:06:37Z", "digest": "sha1:67BJWA5UL5BUMVHEIG6TCMJK5WZUDK26", "length": 3118, "nlines": 55, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், மயங்கி விழுந்ததில் சாவு!", "raw_content": "\nபெரம்பலூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், மயங்கி விழுந்ததில் சாவு\nபெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 45), இவர் நேற்று முன்தினம் காலை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கலைச்செல்வி காயமடைந்தார். இதை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, அவருக்கு முதலுதவி செய்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிசிச்சைக்காக அங்கிருந்து திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த போன கலைச்செல்வியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/33813/Karunanidhi-s-funeral-procession-starts-at-4-Pm", "date_download": "2022-05-19T06:42:05Z", "digest": "sha1:XDU3LFYMMGZPZI4PHB3ONDHQ3NP3JQN4", "length": 7514, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம்! | Karunanidhi's funeral procession starts at 4 Pm | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nமாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nமறைந்த, திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 ���ணிக்கு தொடங்குகிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை நேற்றிரவு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், மெரினாவில் அவர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதையடு த்து அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த வேலைகள் அங்கு நடந்துகொண் டிருக்கிறது.\nஇந்நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்றடையும். தொண் டர்களும் பொதுமக்களும் அமைதி காத்திட வேண்டும் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nகோடானு கோடி மக்களின் இதயத்தில் வாழ்வார் கருணாநிதி: பிரதமர் மோடி\nகோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xyy-cn.com/pants-boy/", "date_download": "2022-05-19T06:00:03Z", "digest": "sha1:BUZBYJHRC4QZUG7WCC4L2XFD7IYS2FC4", "length": 16334, "nlines": 208, "source_domain": "ta.xyy-cn.com", "title": "பேன்ட்", "raw_content": "\nஉடை எண் .: B300155 துணை: மீள், டிராக்கார்ட் குறிப்புகள்: வேலை வாய்ப்பு ரப்பர் அச்சு, வலதுபுறத்தில் அச்சுடன் பேட்ச் பாக்கெட் மிகவும் பொதுவான தினசரி பொருட்களில் ஒன்றாக, குறும்படங்கள் ஆண்டு முழுவதும் நுகர்வோர் மத்தியில் பிரபலமாக உள்ளன. செயல்பாட்டு காற்று இன்னும் பிரபலமாக உள்ளது, தளர்வான மற்றும் எளிமையான விளையாட்டு மாடலிங் குறித்த வலுவான உணர்வைக் காட்டுகிறது, இது ஒரு புதிய கவலையாக மாறும். தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில், வண்ணம் மற்றும் பொருள் ஆகியவற்றின் கலவையானது வடிவமைப்பாளர்களின் செயல்திறன் திசையாகும், இது பாணிக்கு அதிக புதுமையை அளிக்கிறது ...\nஆண்கள் நீண்ட பேன்ட் SH-973\nஉடை எண்: SH-973 துணை: மீள், டிராக்கார்ட், நைலான் ரிவிட் அம்சம்: முன் பக்கங்களில் பேனல்களை வெட்டி தைக்கவும் குறிப்புகள்: முன் பேனலில் வேலை வாய்ப்பு பிரதிபலிப்பு அச்சு, வலதுபுறத்தில் பேட்ச் பாக்கெட் இந்த தயாரிப்பு ஒரு பெரிய காட்சி கொடுக்க உருமறைப்பு வண்ண மாறுபாட்டைப் பயன்படுத்துகிறது தாக்கம், இது சர்க்கஸ் வழங்கிய அழகிய செயல்திறனைப் போலவே கண்களைக் கவரும். வித்தியாசமான பாணி இளம் நுகர்வோர் குழுக்களுக்கு ஏற்றது. சிதறிய திட வண்ண பிளவு விளையாட்டு பேண்ட்களுக்கு ஒரு சுயாதீனமான மற்றும் இயற்கையான நபரை வழங்குகிறது ...\nஆண்கள் நீண்ட பேன்ட் SH-977\nஉடை எண் .: SH-977 நிறம்: லெப்டினென்ட் சாம்பல் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 100% பாலியஸ்டர் ஜாகார்ட் பின்னப்பட்ட துணி 280 கிராம் + பாலி பிக், 280 ஜிஎஸ்எம் துணை: மீள், டிராக்கார்ட், நைலான் ரிவிட் அம்சம்: முன் பாக்கெட்டில் சீல் செய்யப்பட்ட ரிவிட், முன் பக்கங்களில் மாறுபட்ட நிறத்தில் பேனலை வெட்டி தைக்கவும் குறிப்புகள்: இடது முன் கால் திறப்பில் வேலைவாய்ப்பு வெள்ளி பிரதிபலிப்பு அச்சு, வலது முதுகில் பேட்ச் பாக்கெட்\nஆண்கள் நீண்ட பேன்ட் SH-975\nஉடை எண் .: எஸ்.எச் -975 நிறம்: கருப்பு அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 100% பாலியஸ்டர் ஜாகார்ட் பின்னப்பட்ட துணி துருவ கொள்ளையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, 350 கிராம் துணை: மீள், டிராக்கார்ட், சிலிக்கா���் லேபிள் அம்சம்: சீல் செய்யப்பட்ட டேப்பைக் கொண்டு பேனல்களை வெட்டி தைக்கவும் ஃபோர்ட் கால் திறப்பு குறிப்புகள்: முன் பாக்கெட் வெல்ட்டில் மாறுபட்ட நிறத்தில் விலா, இடது முன் பாக்கெட்டின் கீழ் சிலிக்கான் லேபிள், வலது முதுகில் பேட்ச் பாக்கெட்\nஆண்கள் நீண்ட பேன்ட் SH-974\nஉடை எண்: SH-974 நிறம்: கருப்பு அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 100% பாலியஸ்டர் ஜாகார்ட் பின்னப்பட்ட துணி துருவ கொள்ளையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, 350 கிராம் துணை: மீள், டிராக்கார்ட், நைலான் ரிவிட் அம்சம்: முன் வெட்டில் அலங்காரத்திற்கான சீல் செய்யப்பட்ட ரிவிட் & தைக்கப்பட்ட குழு குறிப்புகள்: வலது புறத்தில் பேட்ச் பாக்கெட்\nஆண்கள் நீண்ட பேன்ட் SH-529\nஉடை எண்: எஸ்.எச் -529 நிறம்: அடர் சாம்பல் மெலஞ்ச் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 75% பாலியஸ்டர் 25% காட்டன் கொள்ளை துலக்கப்பட்டது, 280 ஜிஎஸ்எம் துணை: மீள், டிராக்கார்ட் குறிப்புகள்: முன் பக்கங்களில் மாறுபட்ட நிறத்தில் பேனல்களை வெட்டி தைக்கவும், முழங்காலில் பிளேட்ஸ்\nஉடை எண்: எஸ்.எச் -710 நிறம்: அடர் சாம்பல் மெலஞ்ச் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 100% பாலியஸ்டர் ஜாகார்ட், 280 ஜிஎஸ்எம் துணை: மீள், டிராக்கார்ட் அம்சம்: முன், பின் மற்றும் பக்க பகுதியில் பேனல்களை வெட்டி தைக்கவும் முன் பாக்கெட் வெல்ட்டில் நிறம் குறிப்புகள்: இடது முன் கால் திறப்பில் வேலை வாய்ப்பு பிரதிபலிப்பு அச்சு\nஉடை எண்: எஸ்.எச் -709 நிறம்: அடர் சாம்பல் மெலஞ்ச் அளவு வரம்பு: எஸ்.எம்.எல்-எக்ஸ்எல்-எக்ஸ்எக்ஸ்எல் துணி: 65% பாலியஸ்டர் 35% காட்டன் ஸ்லப் பிக், 310 ஜிஎஸ்எம் துணை: மீள், டிராக்கார்ட், சிலிக்கான் லேபிள் அம்சம்: கண்ணி மற்றும் வெள்ளியுடன் பேனல்களை வெட்டி தைக்கவும் பக்கங்களில் பிரதிபலிப்பு துணி இணைப்பு குறிப்புகள்: இடது முன் கால் திறப்பில் சிலிக்கான் லேபிள்\nஉடை எண்: பி 300158 நிறம்: கடற்படை அளவு வரம்பு: எஸ்எம்எல்-எக்ஸ்எல் துணி: 94% பாலியஸ்டர் 6% விஸ்கோஸ் ஸ்லப் பிரஞ்சு டெர்ரி, 240 ஜிஎஸ்எம் துணை: மீள், டிராக்கார்ட் குறிப்புகள்: முன் பக்கங்களில் ரப்பர் அச்சு மற்றும் வெள்ளி பிரதிபலிப்பு துணி இணைப்புடன் பேனல்களை வெட்டி தைக்கவும்\nஉடை எண் .: பி 300150 நிறம்: கருப்பு அளவு வரம்பு: எஸ்எம்எல்-எக்ஸ்எல் துணி: 100% பாலியஸ்டர் ஸ்பூன் பிரஞ்சு டெர்ரி, 240 ஜிஎஸ்எம் துணை: மீள், டிராக்கார்ட் குறிப்புகள்: ஆல்-ஓவர் அச்சு + வேலை வாய்ப்பு ரப்பர் அச்சு, வலது புறத்தில் அச்சுடன் பேட்ச் பாக்கெட்\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் சிறந்த ஆர் & டி குழு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.\nஎங்கள் தயாரிப்பு குழு ஆடை தயாரிப்புகளை உயர்தர தரத்துடன் வழங்குகிறது, அவை உலகம் முழுவதும் நன்றாக விற்கப்படுகின்றன.\nஎங்களிடம் சரியான சேவை அமைப்பு உள்ளது, இது விற்பனைக்கு முந்தையதாக இருந்தாலும் அல்லது விற்பனைக்குப் பிறகும், நாங்கள் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்.\nஎண் 5 பில்டிங், ஆடை பியோனியர் பார்க், லிங்சியு டவுன், ஷிஷி சிட்டி, குவான்ஜோ சிட்டி, புஜியன் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் 127 வது கேன்டனைப் பார்வையிட அன்புடன் வரவேற்கிறோம் ...\n127 வது ஆன்லைன் கேன்டன் கண்காட்சி அறிமுகம்\nSS21 வடிவமைப்பு தலைப்பு: கூல் ஸ்கேட்போர்டு கூறுகள்\nஃபேஷன் மற்றும் நடைமுறையின் பொருந்தக்கூடிய தன்மை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1031362/amp", "date_download": "2022-05-19T04:25:55Z", "digest": "sha1:GL627E3OCHXESN5P5IRZVUJZO3U5UUNB", "length": 13228, "nlines": 107, "source_domain": "m.dinakaran.com", "title": "நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை | Dinakaran", "raw_content": "\nநகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை\nநகர்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறும் இடங்கள் குறித்து திமுக தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில் நகர மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்ப படிவத்தை அந்தந்த நகர - பேரூர் மற்றும் மாவட்ட கட்சியினரிடம் இருந்து பெற்று, போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் முழு விவரங்களை அந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து, கட்சி தலைமை அனுப்பி வைக்கும் பிரதிநிதிகளிடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நாளை காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை கட்சி தலைமை அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்கும்படி தெரிவித்து கொள்கிறேன்.\nபோட்டியிட விரும்பும் திமுகவினர், விருப்ப விண்ணப்பப் படிவத்தை வழங்கி அதற்கான விண்ணப்ப கட்டண ரசீதை உடன் பெற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதாம்பரம் மாநகராட்சி (தாம்பரம் - பல்லாவரம் தொகுதி) மற்றும் குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி வாரியாக 20-1-2022 (நாளை) விண்ணப்பப் படிவங்கள் பெறும் பிரதிநிதிகள், விண்ணப்பங்கள் பெறும் இடம் பின்வருமாறு:-\nமாநகராட்சி நகரம் இடம் பிரதிநிதி\nதாம்பரம் மாநகராட்சி (தாம்பரம் தொகுதி) கோன் கிருஷ்ணா திருமண மண்டபம், தாம்பரம் படப்பை ஆ.மனோகரன் குன்றத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், தி.க.பாஸ்கரன் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்.\nதாம்பரம் மாநகராட்சி (பல்லாவரம் தொகுதி) எஸ்.எஸ்.மகால் திருமண மண்டபம், பம்மல் எல்.இதயவர்மன் திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், டி.எஸ்.எம்.ஜெயகரன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை து.அமைப்பாளர்.\nகுன்றத்தூர் நகராட்சி செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர் இரா.பொன்னுராம் தொ.மு.ச பேரவைச் செயலாளர்\nமாங்காடு நகராட்சி கல்யாணி திருமண மண்டபம், மாங்காடு நா.கோபால் பெரும்புதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர்\nநந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி எம்பிஆர் லட்சுமி திருமண மண்டபம், கூடுவாஞ்சேரி பையனூர் சேகர் திருப்போரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்.\nநாள் நேரம் பகுதி இடம்\n20.1.2022 காலை 9 மணி ஆலந்தூர் வடக்கு அரிகரன் மகால் திருமண மண்டபம், நங்கநல்லூர்\nகாலை 11 மணி ஆலந்தூர் தெற்கு\nமாலை 3 மணி செங்கல்பட்டு நகரம் நகராட்சி திருமண மண்டபம், செங்கல்பட்டு\nமாலை 5 மணி மறைமலைநகர் ஆழ்வார் பேலஸ் திருமண மண்டபம், மறைமலைநகர்\n21.1.2022 காலை 9 மணி திருப்போருர் பேரூராட்சி ஒன்றிய திமுக அலுவலகம், திருப்போரூர்.\nகாலை 10 மணி மாமல்லபுரம் பேரூர் சாய் கெஸ்ட் அவுஸ், மாமல்லபுரம்\nகாலை 11 மணி திருக்கழுக்குன்றம் பேரூர் டிவிஎஸ் திருமண மண்டபம், திருக்கழுக்குன்றம்\nமதியம் 3 மணி ஸ்ரீபெரும்புதூர் பேரூர் ஒன்றிய திமுக அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர்\nநடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்\nசங்கரா பல்கலையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா\nமாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது\nதமிழக முதல்வர், மனைவி உருவத்தில் பட்டுசேலை: நெசவாளர் தம்பதி சாதனை\nதமிழக மக்களுக்காக ஒரு நாளைக்கு 24 மணிநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 மணிநேரம் உழைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு\nநந்திவரம் சுகாதார நிலைய வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை முகாம்\nதேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்\nபசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி: டிஐஜி சத்யபிரியா வழங்கினார்\nவாகன விபத்தில் தொழிலாளி பலி\nமாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு\nஅரையப்பாக்கம், ஏறுப்பாக்கம் கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தார்\nபாம்பு கடித்து சிறுமி சாவு\nமதுராந்தகம் அருகே தொகுப்பு வீடு இடிந்து தம்பதி படுகாயம்\nகாஞ்சி மாநகராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்\nடெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு டேங்கர் லாரியில் கடத்திய ரூ.60 லட்சம் எரி சாராயம் பறிமுதல்: மதுராந்தகம் அருகே பரபரப்பு\nஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு\nவிபத்துகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம்\nகுழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ முகாம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது; ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nஒத்தி வைத்த கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:32:39Z", "digest": "sha1:MVGJHMQTIQ2WNPBML4FOZF3HVILMZ6Q4", "length": 9400, "nlines": 97, "source_domain": "paperboys.in", "title": "அறிவியல் Archives - PaperBoys", "raw_content": "\nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான ���மெரிக்கப் பயிற்சி\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nதேத்தான் விதையில் – காபித் தூள்\nஉக்ரைனில் உள்ள வெளிநாட்டு கூலிப்படையினர் பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிடுகிறது\nட்விட்டரின் ‘விஷ மாத்திரை’ என்றால் என்ன \nகொரோனா வைரஸ் பிறழ்வு ஏன் இன்னும் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துகிறது\nவைரஸ் எவ்வளவு விரைவாக உருவாகிறது, மனித உடலுக்கு என்ன செய்கிறது மற்றும் உயிரினங்கள் வழியாக அது எவ்வாறு நகர்கிறது என்பதைக் கண்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து ஆச்சரியப்படுகிறார்கள்.\nISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும்\nரோஸ்கோஸ்மோஸ் CEO டிமிட்ரி ரோகோஜின், ISS ஆனது 15 வருடங்களின் அசல் வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டிருந்ததாகவும், நிலையம் 1998 இல் சுற்றுவட்டப் பாதையில் சென்றதாகவும் குறிப்பிட்டார். 2030\nசூரியனின் சின்ன வீடு 2021 PH27\nசின்ன வீடு சூரியனைச் சுற்றிவரும் கோள்களுக்கெல்லாம் சந்திரன்கள் இருக்கின்றன. கண்ணான கண்ணேயென்று, பூமிக்கு ஒரேயொரு சந்திரன். செவ்வாய்க்கு 2, வியாழனுக்கு 79, சனிக்கு 82 (அம்மாடியோவ்), யூரேனஸுக்கு\nகிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னர் மகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக இந்த பத்து விஞ்ஞானிகள் பெயரையும் ஸ்கெட்ச் பேனா கொண்டு ஒரு அட்டையில் எழுதி வைத்தது. அதை பதிவாகவும் எழுத\nஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் James web telescope\nஇன்று அனுப்ப வேண்டிய ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை, டிசம்பர் 24 தேதி ஒத்திப் போட்டு பின் வானிலை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அனுப்ப போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு\n” -ராஜ்சிவா(ங்க்) நீங்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா இல்லையென்றால் கொஞ்சம் பொறுத்திருங்கள். விமானத்தை முடித்துவிட்டு வந்து பேசுகிறேன். ஆம் என்றால், உங்களின் முதல் விமானப்\nதுயில் வாதம் (Sleep Paralysis) வாழ்க்கையில ஒரு தடவையாச்சும் இதை அனுபவிச்சுருப்பீங்க. ஏற்கனவே இதைப் பத்தி சொல்லிருக்கேன். அது எங்கே இருக்குன்னு தெரியலை மறுபடியும் சொல்றேன். கொஞ்ச\nபகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time)\nபகலொளி சேமிப்பு நேரம் (Daylight Saving Time) பூமத்திய ரேகைக்குத் தள்ளி இருக்கும் நாடுகளில் கோடை காலத்தில் அதிகாலைச் சூரிய வெளிச்சம் சற்று முன்னரே வந்து விடும்.\nமனிதக் கதை – மனிதன் உருவான வரலாறு\n“சர்வசக்தி படைத்த கடவுள்தான் உலகை படைத்தார். அவரே இதனை இயக்குபவர். சிருஷ்டி என்னும் இந்த அற்புதம் கடவுளின் அபாரமான தயவின் விளைவே.” இதைத்தான் எல்லா மதங்களும் வெவ்வேறு\nபேரண்டம் பற்றிச் சொல்லி ரொம்ப நாளாச்சு. பிக்பாங் பெருவெடிப்புக் கோட்பாட்டினால் தனியொரு பேரண்டம் தோன்றியது என்னும் கருத்து, கொஞ்சம் கொஞ்சம் மாறுபாட்டை நோக்கிச் செல்கிறது. பல பேரண்டங்கள்\nகொரோனா வைரஸ் பிறழ்வு ஏன் இன்னும் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துகிறது\nவைரஸ் எவ்வளவு விரைவாக உருவாகிறது, மனித உடலுக்கு என்ன செய்கிறது மற்றும் உயிரினங்கள் வழியாக அது எவ்வாறு நகர்கிறது என்பதைக் கண்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து ஆச்சரியப்படுகிறார்கள்.\nISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும்\nசூரியனின் சின்ன வீடு 2021 PH27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/is-aam-aadmi-partys-new-project-is-harbhajan-singh-fielding-a-candidate-for-the-rajya-sabha-candidate/", "date_download": "2022-05-19T06:12:34Z", "digest": "sha1:H43CW5DUPT6NMFA5WIXZOHJOALRUX5RL", "length": 9294, "nlines": 120, "source_domain": "sathiyam.tv", "title": "ஆம் ஆத்மியின் புதிய திட்டமா... மாநிலங்களவை வேட்பாளராக களமிறங்கிறாரா ஹர்பஜன் சிங் ? - Sathiyam TV", "raw_content": "\nHome India ஆம் ஆத்மியின் புதிய திட்டமா… மாநிலங்களவை வேட்பாளராக களமிறங்கிறாரா ஹர்பஜன் சிங் \nஆம் ஆத்மியின் புதிய திட்டமா… மாநிலங்களவை வேட்பாளராக களமிறங்கிறாரா ஹர்பஜன் சிங் \nபஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது . மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்தக் கட்சியின் பகவந்த் சிங் மான் பஞ்சாப் மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார்.\nஇந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 இடங்கள் மாநிலங்களவையில் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 31ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தேர்தலில் வென்று பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தவுடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஆம் ஆத்மி கட்சிக்கும் என்னுடைய\nநண்பரும் முதல்வர் வேட்பாளருமான பகவந்த் சிங் மானிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பகத் சிங்கின் கிராமத்தில் பதவியேற்க உள்ளது மேலும் சிறப்பான ஒன்று. இந்தப் படம் மிகவும் அற்புதமான படம். அவருடைய தாய்க்கு இது சிறந்த தருணமாக அமைந்திருக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.\nஇந்தச் சூழலில் தற்போது ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் நியமன உறுப்பினராக மாநிலங்களவையில் இருந்தார். அவருக்கு பிறகு சமீபத்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவைக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை\nசினிமாவில் இருந்து விலகுகிறார் உதயநிதி ஸ்டாலின்\nஏலேய்.. 2023ல பாத்துக்கலாம்.. பழிக்கு பழி வாங்கிய மும்பை\nநான் 10th பாஸ் ஆகிட்டேன் – ஹேப்பி Mood -ல் முன்னாள் முதல்வர்\nமாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்காத விமான நிறுவனம்\nகமல் தயாரிக்கும் Sk21வது படத்தில் பிரபல மலர் டீச்சர்\nஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஆளாகும் 89% குழந்தைகள்\n“பாண்டியாவின் மிரட்டலான வின்னிங் ஸ்பீச் கப் அடிக்கப்போற ஒரே அணி நாங்கதான்”\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஅதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை\nஇந்திய வம்சாவளி மாணவனை சக மாணவன் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\nஇந்தியாவில் 6 ஜி சேவை….பிரதமர் தகவல்\nபார்வையற்றவர்களுக்கான புதுமையான தொடு உணர்வுப் பூங்கா\nதமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர்...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 38...\nஅதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை\nஇந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/cyberia/", "date_download": "2022-05-19T06:18:38Z", "digest": "sha1:EDA55FJ5GCQ4BABU6VIEBIYQZGQXG7J7", "length": 3894, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "cyberia Archives - Sathiyam TV", "raw_content": "\n20 டிகிரி குளிரில் விடப்பட்ட பெண் பச்சிளங்குழந்தை\n20 டிகிரி உற���பனியில் விடப்பட்ட பெண் பச்சிளங் குழந்தையின் புகைப்படம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது. சைபீரிய நாட்டில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்து 3 நாட்களே ஆன அந்தப் பச்சிளங்குழந்தை நோவோபிர்ஸ்க் நகருக்கு சற்றுத்...\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\nஅரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து...\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\nஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு...\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/Crime/by/rank", "date_download": "2022-05-19T06:49:27Z", "digest": "sha1:IWNVROCI7WQR7TWYMQFTGI6B3KVPFGBU", "length": 11227, "nlines": 285, "source_domain": "storymirror.com", "title": "Best Crime Stories By Rank | Storymirror", "raw_content": "\nடைம் டிரேவல் செய்து நம்மால் சம்பவங்களை பார்க்க முடியூம்,ஆனால் டைம் டிரேவல் செய்து நம்மால் சம்பவங்களை பார்க்க முடியூம்,ஆனால்\nகுற்ற வழக்கு அத்தியாயம் 2\nஇச்சம்பவம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானங்கள் தலைவர் வெங்கையா நாயுடுவால் இச்சம்பவம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானங்கள் தலைவர் வெங்கையா நாயுடுவால்\nகுற்ற வழக்கு அத்தியாயம் 3\nவர்ஷினியின் குடும்பத்தினர் நீதிமன்ற நீதிபதிக்கு வர்ஷினியின் குடும்பத்தினர் நீதிமன்ற நீதிபதிக்கு\nராஜேந்திரன் ரவிசங்கரை கைது செய்து காரில் அழைத்துச் செல்ல திடீரென ராஜேந்திரன் ரவிசங்கரை கைது செய்து காரில் அழைத்துச் செல்ல திடீரென\nஅரவிந்த் மற்றும் ஹரிஷ் சஸ்பெண்ட் காலத்தை முடித்துவிட்டு மனித உரிமைகள் ஆணைய குழுவை அரவிந்த் மற்றும் ஹரிஷ் சஸ்பெண்ட் காலத்தை முடித்துவிட்டு மனித உரிமைகள் ஆணைய குழுவ...\nஅதே நேரத்தில், டிஜிபி ஜான் டேவிட் மற்றும் அவரது குழுவினர் ரிஷியின் நண்பர்கள் அதே நேரத்தில், டிஜிபி ஜான் டேவிட் மற்றும் அவரது குழுவினர் ரிஷியின் நண்பர்கள்\nகொலை செய்வது ஒரு குற்றம். மேலும் தற்கொலை செய்வது ஒரு பெரிய கொலை செய்வது ஒரு குற்றம். மேலும் தற்கொலை செய்வது ஒரு பெரிய\nசோர்வாகவும் கோபமாகவும் இருந்த சந்தியா அவர் மீது துப்பாக்கியை எடுத்தார் சோர்வாகவும் கோபமாகவும் இருந்த சந்தியா அவர் மீது துப்பாக்கியை எடுத்தார்\nஉள்ளூர் எம்.எல்.ஏ திருநெல்வேலிக்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் என்னைய உள்ளூர் எம்.எல்.ஏ திருநெல்வேலிக்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் என்னைய\nபின்னர், சக்தி காஷ்மீர் எல்லைகளுக்கு புறப்பட்டு, அங்கு வந்த டிஜிபியை சந்திக்கிறார் பின்னர், சக்தி காஷ்மீர் எல்லைகளுக்கு புறப்பட்டு, அங்கு வந்த டிஜிபியை சந்திக்கிறா...\nபோலீஸ் படை அங்கு விரைந்து வந்து அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப போலீஸ் படை அங்கு விரைந்து வந்து அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப\nலட்சத்தீவு தீவில் வெட்ரிமாரன் மறைவிடத்தைத் தேடுகிறார் என்பதை அறிந்த ஹர்ஷா லட்சத்தீவு தீவில் வெட்ரிமாரன் மறைவிடத்தைத் தேடுகிறார் என்பதை அறிந்த ஹர்ஷா\nஅந்த கார்காரன் இந்நேரம் எங்கேயாவது ஜாலியாக இருப்பான். அவன் தண்டிக்கப்படாமல் போனதற்கு தானும் ஒரு காரண... அந்த கார்காரன் இந்நேரம் எங்கேயாவது ஜாலியாக இருப்பான். அவன் தண்டிக்கப்படாமல் போனத...\nவிகாஷ் கர்ப்ப காலத்தில் தன் மனைவி காவியா சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது விகாஷ் கர்ப்ப காலத்தில் தன் மனைவி காவியா சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது\nஎனக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை. எத்தனையோ உயிர காப்பாத்துனேன்னு தான் தோணிருக்கு எனக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை. எத்தனையோ உயிர காப்பாத்துனேன்னு தான் தோண...\nசித்தார்த்தர் தனது உதவியாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்துகிறார் சித்தார்த்தர் தனது உதவியாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்துகிறார்\nதனது சகோதரியின் சீர்திருத்தத்தில் அவர் மகிழ்ச்சியடையவில்லை. மேலும், ரமேஷ் தனது சகோதரியின் சீர்திருத்தத்தில் அவர் மகிழ்ச்சியடையவில்லை. மேலும், ரமேஷ்\nஅன்ஷுவின் பிரதிபலிப்பு மகிழ்ச்சியில் சிரிக்கிறது மற்றும் அவர்களின் இறந்த அன்ஷுவின் பிரதிபலிப்பு மகிழ��ச்சியில் சிரிக்கிறது மற்றும் அவர்களின் இறந்த\nஓடு நாள் சிங்கள,தமிழ் ,ஆங்கில பத்திரிகைகளின்முதல் பக்கத்தில் கொட்டை ஓடு நாள் சிங்கள,தமிழ் ,ஆங்கில பத்திரிகைகளின்முதல் பக்கத்தில் கொட்டை\nஸ்பைடர்மேன் பதில் கொடுக்க ஆரம்பித்தான். சிட்டில செட்டில் ஆனதுக்கப்றம் நீங்க யாருமே ஸ்பைடர்மேன் பதில் கொடுக்க ஆரம்பித்தான். சிட்டில செட்டில் ஆனதுக்கப்றம் நீங்க யாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:41:36Z", "digest": "sha1:Z2FI5QSVJHJHNDT35PEOZXYOARGKC3OC", "length": 12292, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ள்டன் ஹெஸ்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்ள்டன் ஹெஸ்டன் (Charlton Heston) (அக்டோபர் 4, 1923 – ஏப்ரல் 5, 2008) ஓர் அமெரிக்க திரைப்பட நடிகராவார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் - டென் கமாண்ட்மெண்ட்ஸ் படத்தில் மோசஸாக, பிளானெட் ஆஃப் ஏப்ஸ் படத்தில் விண்வெளிவீரர் கர்னல் ஜார்ஜ் டெய்லராக,ஆஸ்கார் விருது பெற்ற பென்ஹராக- நடித்து புகழ் பெற்று விளங்கினார்.\nஅவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். தனது இளம்வயதில் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டிருந்த ஹெஸ்டன், மார்ட்டின் லூதர் கிங்குடன் 1960களில் குடியுரிமை போராட்டங்களில் கலந்து கொண்டார். அந்தக் காலகட்டங்களில் ஒரு ஹாலிவுட் நடிகர் இவ்வாறு உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்வது அரிய செயலாகும். 1998 முதல் 2003 வரை அவர் தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவராக இருந்து துப்பாக்கி வைத்திருப்போரின் உரிமைகளுக்காக போராடினார்.\nமுதிய வயதில் ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டார். தமது 84ஆம் வயதில் 2008ஆம் ஆண்டு நியுமோனியா குளிர்சுரத்தினால் மரணமடைந்தார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சார்ள்டன் ஹெஸ்டன்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது\nரொபேர்ட் டி நீரோ (1980)\nடேனியல் டே- லீவிசு (1989)\nபிலிப் சீமோர் ஹாப்மன் (2005)\nடேனியல் டே- லீவிசு (2007)\nடேனியல் டே- லீவிசு (2012)\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2022-05-19T04:41:28Z", "digest": "sha1:ZZMB5R4MSXJV5CZD5YQ6LR7APVCWSLYC", "length": 10506, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்கள் நீதிமய்யம் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nமக்கள் நீதிமய்யம் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒருஹிந்து என்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின்பேச்சு தொடர்பாக, அவர்மீது வழக்குப்பதிவு செய்யவும், அக்கட்சி அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மக்கள்நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் தனத கட்சி வேட்பாளரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:\nபயங்கரவாதம் எந்தமதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு. பயங்கரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை ஏற்கமாட்டார்கள்.\nமுஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் நான் இதைச் சொல்லவில்லை. காந்தியாரின் சிலைக்கு முன்பு நின்றுகொண்டு இதைச் சொல்கிறேன். ஏனென்றால் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒருஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றார்.\nஇந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹி��்து என்ற மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலின் பேச்சு தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யவும், அக்கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பாரதிய ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கபட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா திங்களன்று தேர்தல் ஆணையத்தில் மனுஅளித்தார். அவரது மனுவில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி இவ்வாறு பேசியுள்ளார்.\nஎனவே அவரது தேர்தல் பிரசாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும்.\nஅவர் மீது வழக்குத் தொடர்வதுடன், மக்கள் நீதிமய்யம் கட்சியின் அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள்…\nமேற்குவங்கம் மாற்றம் காணும் பிரச்சாரங்கள்\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன்.…\nஇனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை\nநெல்லை அமமுக, சமக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள்…\nதிமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டது\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக ...\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய ப� ...\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திர� ...\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்ச� ...\nஔரங்கஸீப் இடித்தார் மோடி மீட்கிறார்\nநரேந்திர மோடி தனித்துவம் மிக்கவர்\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thannaram.in/product/kalviyil-vendum-puratchi/?add-to-cart=1868", "date_download": "2022-05-19T06:20:04Z", "digest": "sha1:BZSUMM26Y7KHKJO2C4IUSNQZNI6DGXXP", "length": 3814, "nlines": 47, "source_domain": "thannaram.in", "title": "கல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nHome / Vinobha / கல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nView cart “சுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு” has been added to your cart.\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nகுழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியும்,உடல் வளர்ச்சியும் விளையாட்டே ஆகும்.நான் இப்போது என் உடலுக்கு பயிற்சியளிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைக்கு ஒரு போதும் ஏற்படுவதில்லை.விளையாட்டின் போது வெளி உலகம் இருப்பதாகவே அவருக்கு தோன்றுவதில்லை.விளையாட்டின் போது குழந்தைகள் வேற்றுமையற்ற நிலையில் அழ்ந்திருஅக்கிறார்கள். செளகரியம்,அசெளகரியம்,பசி,தாகம்,வலி,களைப்பு என்பவையெல்லாம் அவர்களுகுத் தெரியவில்லை.விளையாட்டு அவர்களுக்கு ஒரு ஆனந்தம் , கடமையல்ல அது இன்பம்.அது உடற்பயிற்சி அல்ல.\nஎல்லாவிதமான கற்றலுக்கும் இந்தத் தத்துவம் யன்படுத்தவேண்டும்.கற்றல் ஒரு கடமையெனும் செயற்கையான கருத்துக்கு பதிலாக கற்றல் ஒரு இன்பம் எனும் இயல்பான கருத்தை வளர்க்க வேண்டும்.\nBe the first to review “கல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா” Cancel reply\nநிலைத்த பொருளாதாரம் – ஜே. சி. குமரப்பா\nதூயகண்ணீர் – யூமவாசுகி – சிறார் கதை\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2017/04/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:50:35Z", "digest": "sha1:W7WY7YUMX5YURZDMTDHFZSXKO3NICAVA", "length": 11346, "nlines": 115, "source_domain": "timestamil.wordpress.com", "title": "குடியும் கூத்துமாக இருக்கிறார்கள்: தேயிலைத் தோட்ட பெண்களைப் பற்றி கேரள அமைச்சர் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுடியும் கூத்துமாக இருக்கிறார்கள்: தேயிலைத் தோட்ட பெண்களைப் பற்றி கேரள அமைச்சர்\nமூணாறில் உள்ள 92 வட்டங்களிலும் தேயிலைப் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் “பெண்கள் ஒற்றுமை” என்கிற அமைப்பை உருவாக்கி கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நாற்பது நாள்கள் வேலை நிறுத்தம் செய்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். மேலும் அவர்களின் போராட்டம் தலைநகர் திருவனந்தபுரத்தின் வீதிகளிலும், தலைமைச் செயல கத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபோராட்டத்தின் இறுதியில் தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் கூலி 301 ரூபாய் , ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் கூலி 330 ரூபாய் , இரப்பர் தோட்டத் தொழிலாளர் கூலி 381 ரூபாயாக என்று உயர்த்துவதாக கேரளா அரசு முடிவு செய்தது.\nநாடு முழுவதையும் பெண்களின் இந்த போராட்டம் திரும்பி பார்க்க வைத்தது. பெண்கள் ஒற்றுமை என்கிற இந்த அமைப்பின் தலைவராக கோமதி என்கிற தமிழ்ப்பெண்தான் பொறுப்பு வகிக்கிறார்.\nஇந்நிலையில் கேரளா அமைச்சர் மணி நேற்று இடுக்கி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இடுக்கி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘பெண்கள் ஒற்றுமை’ என்ற அமைப்பு குறித்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. போராட்டம் நடத்திய நாற்பது நாட்களும் அவர்கள் குடியும் கூத்துமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டதாககூறப்படுகிறது.\nஅது மட்டுமில்லாமல், மணியின் பேச்சைக்கண்டித்து போராட்டம் நடத்தக் கிளம்பிய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் “பாண்டி பறை*&^% அனுமதி அளிக்க முடியாது” என்று அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாகவும்”பெண்கள்ஒற்றுமை” அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nஇதற்கிடையே அமைச்சர் மணியை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஏப்ரல் 24, 2017 ஏப்ரல் 24, 2017\nPrevious Post ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை….\nNext Post ஆங்கில விளம்பரங்களையும் ஆக்கிரமிக்கும் இந்தி ; நுட்பமான தளத்தில் நகரும் மொழி அரசியல்….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி ���ுடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2021/12/5-1-1_27.html", "date_download": "2022-05-19T05:54:04Z", "digest": "sha1:6YLERHMASYWCFLJDOWO76IVC4E5J4UAH", "length": 12774, "nlines": 169, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "வகுப்பு 5|தமிழ் |தமிழ் | நானும் பறக்கப் போகிறேன் | துணைப்பாடம் |அலகு1| பகுதி1 - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome Kalvi TV வகுப்பு 5|தமிழ் |தமிழ் | நானும் பறக்கப் போகிறேன் | துணைப்பாடம் |அலகு1| பகுதி1\nவகுப்பு 5|தமிழ் |தமிழ் | நானும் பறக்கப் போகிறேன் | துணைப்பாடம் |அலகு1| பகுதி1\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும���. ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப��ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A/", "date_download": "2022-05-19T04:59:29Z", "digest": "sha1:QPDVLJQXMG4THOXYAFOPSGHNYI7BA5V2", "length": 5945, "nlines": 155, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது - ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் - Chennai City News", "raw_content": "\nHome News கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது – ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும்\nகருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது – ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும்\nகருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது – ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும்\nசென்னை: பட்ஜெட் உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-\nசென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்படும். 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ந்தேதி ரூ.10 லட்சம் ரொக்க தொகையுடன் வழங்கப்படும்.\nநிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டுமென்றால் அரசு தனது பணிகளை மக்களின் மொழியில் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தலைமை செயலகம் முதல் மாநிலத்தின் அனைத்துதுறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துதல் வலுப்படுத்தப்படும்.\nதமிழ் இணைய கல்வி கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு பாண்ட் அனைத்து அரசு துறையிலும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும்.\nபட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும் நிதியமைச்சர்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலித்து எடுத்து சரி பார்த்து 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nPrevious articleதமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்: புதிதாக 1,000 பேருந்துகள் வாங்க ரூ.623.5 கோடி\nதமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது\nமீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை\nபேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/03/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2022-05-19T05:51:29Z", "digest": "sha1:Q2XZRAZ54TOXFI25XPSZZVS2A3MLYLFT", "length": 9002, "nlines": 137, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்தில் சிக்கியது – பலர் தீவிர சிகிச்சை பிரிவில்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்தில் சிக்கியது – பலர் தீவிர சிகிச்சை பிரிவில்\nபாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்தில் சிக்கியது – பலர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஇன்று (16) மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த பேரூந்து ஒன்று தொடரூந்துடன் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளதுடன் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொண்டர்களில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleமட்டுவிலில் – மனைவியை கொன்ற கணவன்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2017/09/blog-post_953.html", "date_download": "2022-05-19T05:44:43Z", "digest": "sha1:JGQUVCFFNHONTXPXPCXB5JX2TDZCY7RG", "length": 8942, "nlines": 39, "source_domain": "www.vivekbharathi.com", "title": "நற்கொலுசு", "raw_content": "\nநண்பகல் போழ்திலே நல்லொளி வீசிடும்\nமன்பெருஞ் சூரியன் மாயிருள் வேளையில்\nவந்திடும் வெண்ணிலா வென்னுந்தன் மனைவிக்குத்\nதந்திடும் ஒளியெனும் தனியொரு அணிகலன் \nஎக்கால மானாலும் தீரா தொளிர்விடும்\nநானுனக்குச் சூட்ட��டும் நற்கொலு சிதுவே \nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் ���ொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/indraya-gandhigal/?add-to-cart=1534", "date_download": "2022-05-19T05:45:05Z", "digest": "sha1:YQXX2VNTIIMQZLBCQ4FZ4NRUN73GN2NJ", "length": 12401, "nlines": 71, "source_domain": "thannaram.in", "title": "இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nHome / Vinobha / இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். இன்றைய இந்தியா, வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கிய சாய்வில் உள்ளது. தனியார் துறை, தனது உற்பத்தித் திறனைப் பல மடங்கு மேம்படுத்தியுள்ளது. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அதிகரிக்காது என்னும் நிலை இன்று உருவாகியுள்ளது.\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் இயந்திரமயமாக்கம், அதிக உற்பத்தி, குறைந்த வேலை வாய்ப்பு என்னும் வழியில் செல்கிறது. மானியங்களால் செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்துகொண்டேவருகின்றன. இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன்.\nசுதந்திரச்சந்தை வலுப்பெற்று ஒரு மதம் போலத் தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால் இந்தியச் சமூகத்தை இறுக்கிவருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப கௌரவமான, ந���டித்து நிலைக்கும் வாழ்க்கையை, காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்தக் கட்டுரைகளின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை.\n– பாலசுப்ரமணியம் முத்துசாமி தனது முன்னுரையில்…\nவெறுப்பரசியலின் குரல் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்காலம், மனதுள் ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது. ஒற்றைத்தரப்பு நியாயங்களால் உலகம் சூழப்பட்டுவருகிறது. தத்துவங்களை நிறுவுவதற்கான ஒவ்வொரு அதிகாரப்போட்டியிலும் தெரிகிறது மானுட வர்க்கத்தின் வெறியோட்டம். நுகர்வு அடிமையாக வாழ்ந்ததற்கான விளைப்பயனை இயற்கையின் ஒவ்வொரு அழிவிலிருந்தும் மனமறிகிறது. ஈவு இரக்கமற்ற அறிவியலை மனிதவளர்ச்சியாக ஒப்புக்கொள்ள போலிவெற்றிகள் வற்புறுத்துகின்றன.\nஆனால், இவையெல்லாவற்றையும் கடந்து மனிதரின் அனிச்சை குணமான அன்பையும் கருணையையும் விடாமல் பற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இவ்வாழ்க்கையில் நிகழத்தான் செய்கிறது. இளம்தலைமுறை உள்ளங்களுக்கு காந்தியைப்பற்றியான அறிமுகமும், அறிதலும் அப்படியானதொரு உளஎழுச்சியை நல்கக்கூடியவையே. காந்தியவழி என்பது மனிதர்களின் வாயிலாக இறையிருப்பைக் கண்டடைவது.\nஎளிய வாசிப்பின் வழி, நம்முள் பெருங்கனவை உருவாக்கும் எழுத்துநடை இப்புத்தகத்தை மனதுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது. தகவல்கள், தரவுகளைத் தாண்டி அனைத்து வார்த்தையிலும் ஒரு மானுட அரவணைப்பை உணரமுடிகிறது. இளம்தலைமுறை பிள்ளைகளுக்கு காந்தியத்தை, அதன் சாத்தியத்தை தகுந்தமுறையில் வழிகாட்டுவதில், தங்கள் கருத்துக்கொள்ளளவு ரீதியாக வலுப்பட்டு நிற்பவர்களில் பாலாவும் ஒருவராக வளர்ந்தெழுவார் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம்.\nசமூகத்தின் கூட்டுமனப்பான்மையை அதிகாரமோ, அரசியலோ எது சிதைத்தாலும், அதற்கான ஆழமானதொரு எதிர்வினையும் செயல்பதிலும் பாலாவிடமிருந்து புறப்பட்டெழுகிறது. பாவனைகளன்றி அவருடைய எழுத்துகள் நிஜம்பேசுகிறது.’எதன்வழி இம்மானுடம் ஆற்றுப்படவேண்டும் என்பதை நாம் மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும்’ என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் தெளிவுற மனப்படுத்துகிறது. காந்திய சாட்சிமனிதர்களின் வாழ்வுவரலாறு, செயல்வழிப்பாதை, மானுடக்கருணை உள்ளிட்ட கூட்டியல்புகளின் எழுத்துவெளிப்பாடே இந்நூல். இன்றைய காலகட்டத்தில், இச்சமூகம��� நிச்சயம் பயணித்தே ஆகவேண்டிய கரைவெளிச்சம். ஜெயகாந்தன் சொல்வதைப் போல, ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊருக்கான காந்தி இருப்பார்’ என்ற கூற்றினை உறுதிப்படுத்தும் படைப்பு இது.\nதங்களது படைப்பூக்கத்தாலும் சேவைகளாலும், உலகளாவிய மானுட முகங்களாக அறியப்படுகிற பதினோரு காந்தியர்களின் வரலாற்றுக்கதையின் தெளிவான சித்தரிப்புக் கட்டுரைகளாக, பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் ஆசிக்குறிப்போடு, தன்னறம் நூல்வெளியின் வாயிலாக வெளிவந்திருக்கிறது ‘இன்றைய காந்திகள்’ புத்தகம்.\nஅக்டோபர் 18ம் தேதி, திண்டுக்கல் காந்திகிராம் ஆசிரமத்தில் இந்நூலின் வெளியீடு நிகழவிருக்கிறது.\nகரம்கூப்பிய நன்றிகள் உறுதுணையாயிருந்த அனைவருக்கும்.\n1 review for இன்றைய காந்திகள் – பாலசுப்ரமணியம் முத்துசாமி\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nகல்வியில் மலர்தல் – வினோபா\nஉரையாடும் காந்தி – ஜெயமோகன்\nசுதந்திரத்தின் நிறம் – கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு\nயானை டாக்டர் – ஜெயமோகன்\nநவகாளி யாத்திரை – சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilmedia.com/index.php/menu-news/20-india/3202-73rd-republic-day-of-india", "date_download": "2022-05-19T04:41:29Z", "digest": "sha1:2DW75HSETYPKYZDZU6EZZCUG4PRTUUIZ", "length": 25382, "nlines": 454, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியாவின் 73வது குடியரசு தினவிழா - டெல்லியில் அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பு !", "raw_content": "\nசுவிற்சர்லாந்தில் அடுத்த இரண்டு வாரங்கள் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டும் \nரஷ்யா - உக்ரைன் ஜெனிவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கலாம் \nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பமாகின \n24 மணி நேரத்தில் 800இற்கும் அதிகமானோர் கைது\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n3-வது வீரராக அதிவேகமாக 6 ஆயிரம் ரன்னை கடந்த லோகேஷ்ராகுல்\n6000 மியான்மார் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்\nஅமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்களுக்கு கொரோன தொற்று உறுதி\n : உலக அமைதி நாள் 2021\nஅம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்\nஅவளும் அவளும் – பகுதி 10\nஅவளும் அவளும் – பகுதி 11\nஅவளும் அவளும் – பகுதி 12\nஅவளும் அவளும் – பகுதி 13\nஅவளும் அவளும் – பகுதி 14\nஅவளும் அவளும் – பகுதி 15\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறு���்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \nThe Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் \nஅட்லீ இயக்கத்தில் ‘லயன்’ ஆகிறார் ஷாருக்கான் \nஎதற்கும் துணிந்தவன் - விமர்சனம்\nசர்ச்சை தொடர் விவகாரம்: சமந்தா மௌனத்தின் பின்னணி\nசார்பட்டா பரம்பரைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் \nசி.வி.குமாரின் கொற்றவை: மூன்று பாகங்களாக ஒரு தமிழ் சினிமா\nசிம்பு - ரஜினி படங்களின் டாப் சீக்ரெட் - திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஎமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா\nகோவிட்-19 இற்கு எதிராக வெள்ளைப்பூடு சூப் மற்றும் HCQ sulfate மருந்து பாவிப்பது குறித்து ஒரு பார்வை\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\nவயிற்றுப்போக்கு சிறுவர்களின் இறப்பை ஏற்படுத்துவது ஏன்\nவரலாற்றின் கலை அம்சங்களை நவீனமுறையில் தெரிந்துகொள்ள கூகுளின் கலை & கலாச்சாரம்\n'அணுக்கரு' - நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் - 4தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர்\nஇலங்கைச் சைவமக்களுடன் இணையவழியில் இணைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி \nகுரு பெயர்ச்சி பலன்கள்: 2022 - 2023\n#தினசரி : மனமே வசப்படு\n'பிரபஞ்சம்..' : மனமே வசப்படு\n2021 குரு பெயர்ச்சி 27 நக்ஷத்ரங்களுக்கான விரிவான பலன்கள் \n8 நொடி கூட : மனமே வசப்படு\nஅகந்தை : மனமே வசப்படு\nஅகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021\nஈழத் தமிழ்ப் படத்தை முடக்கிய கௌதம் மேனன் \nதெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் \n2021 ஆம் ஆண்டின் அரிதான சந்திர கிரகணம் இன்று : இந்தியாவில் எங்கு காணலாம்\n2021 இன் சிறந்த புகைப்படங்கள் \n2022 ஆம் ஆண்டிற்கான கின்னஸ் உலக சாதனைகள் என்ன\nRRR படம் குறித்த ஒரு பார்வை \nஅமெரிக்கப் புலிக்கு கொரோனா தொற்று \nஅரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் \nஇந்தியாவின் 73வது குடியரசு தினவிழா - டெல்லியில் அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பு \nPrevious Article பத்ம பூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா\nNext Article நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்��ி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nஇந்தியாவின் 73வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியிலும், மாநிலங்கள் தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, ராஜபாதை வழியாக இடம்பெற்ற அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகளும், படையணிகளும் அணிவகுத்துச் சென்றன.\nஇந்தியாவின் 73வது குடியரசு தினவிழாவினை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், நடைபெற்றன.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 10.30 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.அதனை தொடர்ந்து அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.\nதமிழகத் தலைநகர் சென்னையின் மெரினா கடற்கரையில் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னையில் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம் பெற்றது.\nதமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்த்திகளில், பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி, சுதந்திரத்திற்காக போராடிய வேலுநாச்சியார், குயிலி, கட்டபொம்மன், பூலித்தேவன்,அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிலைகளும், மருது சகோதரர்கள் வழிப்பட்ட காளையார் கோவில் கோபுரம் ஆகியவை இடம்பிடித்திருத்தன.\nகொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, சென்னையில் குடியரசு தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.\nPrevious Article பத்ம பூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா\nNext Article நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதினமும் செய்திகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு\nசெவ்வாய் கிரகத்தில் தெரியும் கல்லறை அம்சம் : நாசாவின் புகைப்படத்தால் மர்மம்\nஉலக அளவில் ட்ரெண்ட் ஆனது 'பீஸ்ட்’ பட கிளைமாக்ஸ் \nமுள்ளிவாய்க்கால் கஞ்சியும் காலி முகமும் \nடான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை\nகலை : மனமே வசப்படு\nகமலின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா \nபுத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது\nமூத்த குடிமக்கள் சலுகை ரத்தால் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய்\nராஜபக்‌ஷவை தெரிவு செய்த இலங்கை பாராளுமன்றம் \nசுவிற்சர்லாந்தில் அடுத்த இரண்டு வாரங்கள் ஓமிக்ரான் அலை உச்சத்தை எட்டும் \nரஷ்யா - உக்ரைன் ஜெனிவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கலாம் \nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marudhai.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2022-05-19T04:37:20Z", "digest": "sha1:5TNNFUGF3X2KUBMTTT5GXRWUNPL5FOV2", "length": 5660, "nlines": 128, "source_domain": "marudhai.blogspot.com", "title": "மதுரை மாநகரம்: மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nமீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு\nLabels: தருமி, நிழல்படங்கள், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nமேற்கூரைச் சித்திரங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சர்யமாயிருக்கிறது. சதாரணமாய் வரைவதே சிரமம். இதில் தலைகீழாய் எப்படி வரைந்தார்கள் என்று என்னும் போது அவர்கள் உழைப்பு கண்முன் வருகிறது.\nமீனாட்சி சன்னதியிலிருந்து சிவன் சன்னதிக்கு செல்லும் வழியில் ஒரு சிவலிங்க ஓவியம் மேற்கூரையில் உள்ளது. சுழலும் சிவலிங்கம் என்று போட்டிருப்பார்கள். எந்தப் பக்கம் பார்த்தாலும் அந்த லிங்கம் நம் பக்கமாகவே தெரியும்.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)\nதங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபாப்கார்ன் நிரம்பிய காகிதக் குவளை\nகீழக்குயில்குடி - சமணர் படுகை\nகொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல...\nமீனாட்சி அம்மன் க���வில் குடமுழுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/11/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:53:39Z", "digest": "sha1:G3IQBCBBFFJ6XCPSO5232UFEHOD2SSTK", "length": 8709, "nlines": 99, "source_domain": "makkalosai.com.my", "title": "மருத்துவமனையில் கட்டடத்தில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பினார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மருத்துவமனையில் கட்டடத்தில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பினார்\nமருத்துவமனையில் கட்டடத்தில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பினார்\nகோத்த கினபாலு: சனிக்கிழமை (நவம்பர் 14) இரவு மருத்துவமனை கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீழ்ச்சியிலிருந்து அதிசயமாக உயிர் தப்பினார்.\nகோவிட் -19 உறுதி செய்யப்பட்ட 64 வயதான இவர் இரவு 8 மணியளவில் மூன்றாவது மாடி கூரையில் இறங்கியதால் அவர் கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது.\nகோத்த கினாபாலு ஒ.சி.பி.டி உதவி ஆணையர் ஹபீபி மஜின்ஜி, சரியான நேரத்தில் காவல்துறையினர் அந்த நபரிடமிருந்து அறிக்கை பெறுவார்கள் என்றார்.\nஇதற்கிடையில், லிண்டாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் தலைவர் அகஸ்டேவியா ஜோ குவாசி கூறுகையில், அந்த நபர் கூரையிலிருந்து கீழே விழுவதற்கு முன்னர் அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇரவு 8.22 மணியளவில் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. மேலும் அங்கு 15 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.\nஅதன்பிறகு மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்த நபர் மருத்துவ பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார். தீயணைப்பு வீரர்கள் இரவு 9.53 மணியளவில் தங்கள் பணியை முடித்தனர்.\nநகரத்தில் பதிவுசெய்யப்பட்ட கோவிட் -19 நோயாளி சம்பந்தப்பட்ட இதுபோன்ற சம்பவங்களில் இது இரண்டாவது நிகழ்வாகும்.\nஅக்டோபர் 21 ஆம் தேதி, குணமடைந்து, அக்டோபர் 22 ஆம் தேதி வீடு திரும்பவிருந்த ஒரு நோயாளி நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து விழுந்து இறந்துவிட்டார்.\nபலியானவர் 63 வயதான ஒரு பெண், அவர் அக்டோபர் 13 ஆம் தேதி வைரஸ் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nPrevious articleமுன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டான் ஸ்ரீ ஜலேஹா இஸ்மாயில் காலமானார்\nNext articleபட்ஜெட்��ை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார் அன்வார்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nதித்திவங்சா மலையேற்றத்தில் இருந்த முதியவர் மரணம்\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று 4,140 பேருக்கு தொற்று\nபல்பொருள் அங்காடியில் சண்டையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களில் 6 பேரின் தடுப்புக்காவல் உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2022-05-19T04:57:49Z", "digest": "sha1:N3YAE4MYDSGQWEVC2VIPU4FIMP7X3GLE", "length": 10416, "nlines": 98, "source_domain": "makkalosai.com.my", "title": "வாகன திருட்டு : 3 பேர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வாகன திருட்டு : 3 பேர் கைது\nவாகன திருட்டு : 3 பேர் கைது\nகோம்பாக்: ரவாங்கில் வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக மூன்று பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (ஜனவரி 2) முதல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது திருடப்பட்ட ஏழு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nகாணாமல் போன ஹோண்டா சிவிக் தொடர்பாக சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ரவாங் நகரில் ஒருவரை போலீசார் கைது செய்ததாக கோம்பக் ஒ.சி.பி.டி உதவி கமிஷன் அரிஃபாய் தாராவே தெரிவித்தார். இது கடந்த ஆண்டு அக்டோபரில் பண்டார் தாசிக் புத்ரி ராவாங்கில் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து நான்கு டச் என் கோ அட்டைகளை நாங்கள் பறிமுதல் செய்தோம்.\nமேலதிக விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் ரவாங் பெர்டானா குடியிருப்புகள் அருகே ஹோண்டா சிவிக் ஒன்றை அகற்றிக் கொண்டிருந்த ஒருவரை கண்காணிக்க போலீசாருக்கு வழி வகுத்தது.\nஅந்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மற்றும் பிளாட் வாகன நிறுத்துமிடத்தில் அவரது சட்டவிரோத பணிமனையில் சோதனைகள் திருடப்பட்ட ஹோண்டா சிவிக் மற்றும் ராவாங், புக்கிட் செந்தோசா மற்றும் ஜின்ஜாங்கில் திருடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மூன்று வாகனங்களுக்கு போலீசார் பறிமுதல் செய்தனர் என்று ஏசிபி அரிஃபாய் கூறினார்.\nகடைசியாக கைது செய்யப்பட்டவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் அதே பிளாட் அருகே ஒரு நபராவார். அந்த நபர் ஒரு வாகனத்தை வைத்திருந்தார், அதன் சேஸ் எண்ணை மாற்றியமைத்தார் என்று அவர் கூறினார்.\n25 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஜனவரி 7 ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி ஆரிஃபாய் தெரிவித்தார். அவர்கள் அனைவருக்கும் கிரிமினல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான கடந்தகால பதிவுகள் உள்ளன என்று அவர் கூறினார்.\nதொடர்பில்லாத வழக்கில், தமன் ஸ்ரீ செலயாங்கில் திங்கள்கிழமை (ஜன. 4) வீடு உடைந்து விழுந்ததில் இருவர் கைது செய்யப்பட்டனர். இடைவேளையின் போது ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் RM30,000 மதிப்புள்ள மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டதாக ஏ.சி.பி அரிஃபாய் கூறினார்.செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் செலயாங்கில் இருவரையும் கண்டுபிடித்து தடுத்து வைக்க முடிந்தது.\nநாங்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிஜிட்டல் கேஜெட்டுகள், இரண்டு பைகள் மற்றும் வீட்டை உடைக்க பயன்படுத்தப்படும் கருவிகளை கைப்பற்றினோம் என்று அவர் கூறினார். 35 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் சனிக்கிழமை (ஜன. 9) வரை தடுப்புக் காவல் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் கடந்தகால குற்றப் பதிவுகள் உள்ளன என்று அவர் கூறினார்.\nNext articleஹிஷாமுடீன்: நான் அமைச்சரவை பதவிகளை கைவிட தயாராக இருக்கிறேன்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதிய��ல் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nதித்திவங்சா மலையேற்றத்தில் இருந்த முதியவர் மரணம்\n132 பேரை காவுகொண்ட சீன விமான விபத்து: விமானிகளால் வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட செயல் – கருப்பு பெட்டி தகவலால் அதிர்ச்சி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆவணமற்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2019/01/29/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2022-05-19T06:17:40Z", "digest": "sha1:NM7233QXHPCE5LY4FWPJYGP6KZTIAGXJ", "length": 24508, "nlines": 69, "source_domain": "savaalmurasu.com", "title": "வெற்றிகரமாய் நடந்து முடிந்தது, மாணவர்களின் வெற்றியைக் கோருகிற நிகழ்ச்சி - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nவெற்றிகரமாய் நடந்து முடிந்தது, மாணவர்களின் வெற்றியைக் கோருகிற நிகழ்ச்சி\n,வெளியிடப்பட்டது January 29, 2019\nஉயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் பயிலரங்கு (Career Guidance).\nமாற்றுத்திறனாளிகள் எவ்வாறு பயில்கின்றனர், என்ன பணிகளை ஆற்றுகின்றனர் என்பதைவிட, மாற்றுத்திறனாளிகளால் பயில முடியுமா, பல்வேறு பணிகளை ஆற்ற முடியுமா என்பது குறித்தான விழிப்புணர்வு கூட பெருமளவு சமூகத்தில் இல்லை என்பதே நிதர்சனம். அப்படியிருக்க மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டி, வழிகாட்டுவதே மாற்றுத்திறனாளிகளுக்கான நல அமைப்பின் முதன்மையான பணியாகும். ஆகவே எமது ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் தொடங்கிய முதல் ஆண்டில் இருந்தே பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்தான வழிகாட்டல் பயிலரங்கு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்குபெறும் வகையில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேனிலைப் பள்ளிகள் அமைந்துள்ள தஞ்சாவூர், திருச்சி, பூவிருந்தவல்லி (சென்னை) ஆகிய மையங்களில் மூன்று வெவ்வேறு தினங்களில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nஇந்த ஆண்டின் முதல் வழிகாட்டல் பயிலரங்கு தஞ்சாவூர், பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்னிலைப் பள்ளியில் 5.1.2019 அன்று நடத்தப்பட்டது. பயிலரங்கின் நான்கு நிகழ்வுகளில் முதலாவதாக திரு. சுரேஷ் அவர்கள் (பட்டதாரி ஆசிரியர், அச்சிருபாக்கம்) தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் ஆங்கில மொழி ஆளுமை மற்றும் மென்திறன்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அடுத்ததாக திரு. சுந்தரேசன் (பரோடா வங்கி) அவர்கள் பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது மட்டுமின்றி வங்கி தொடர்பான என்னென்ன பணிகளை, எவ்வாறு அடைவது என்பது குறித்து விளக்கினார்.\nமூன்றாவது நிகழ்வாக திரு. குமரேசன் அவர்கள் (புக் ஷேர் இணையதளத்தின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்) மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றியும் அவற்றிற்குத் தயாராகும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். இறுதி நிகழ்வாக திரு. அன்சாரி அவர்கள் (விரிவுரையாளர், நேஷ்னல் சட்டக் கல்லூரி திருச்சி) பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகளும் சட்டம் பயின்று சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் அல்லது சட்டம் தொடர்பான நீதிமன்றப் பணிகளில் ஈடுபட முடியும் என்பதை விளக்கினார்.\nமுன்னதாக தஞ்சாவூர், பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்னிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. மோகன் அவர்கள் தலைமை வகித்து இப்பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். மேலும் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் செல்வி. சித்ரா அவர்கள் முன்னிலையில், துணைச் செயலாளர் திரு. சரவண மணிகண்டன் அவர்கள் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க, நிறைவாக செயற்குழு உறுப்பினர் திரு. ஜெயபாண்டி அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளையும் துணைத் தலைவர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடு செய்திருந்தார்.\nதஞ்சை நிகழ்வின் நிறைவான வெற்றி அடுத்த நாள் நடந்த திருச்சி நிகழ்விலும் அப்படியே எதிரொளித்தது. பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மகளிர் மேல்நிலைப்ப��்ளி திருச்சியில் கடந்த 6.1.2019 அன்று நடந்த பயிலரங்கில், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nசட்டக்கல்வி குறித்த தனது ஆலோசனைகளை திருச்சி மாணவிகளுக்கும் வழங்கிய திரு. அன்சாரி அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டம் குறித்த விழிப்புணர்வு தொடர்பான பயிலரங்கு ஒன்று, பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட வேண்டும் என சங்கத்திடம் தனது கோரிக்கையை முன்வைத்தார். அமேசான் நிறுவனத்தில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான இணைய அணுகல் பரிசோதகராகப் (Accessibility tester) பணியாற்றும் திரு. பிஜோன் அவர்கள், துறையில் பார்வையற்றோருக்குக் காணப்படும் பணிவாய்ப்புகள் குறித்து விளக்கினார்.\nதிரு. சிவானந்தம் அவர்கள் வங்கித்துறையில் இருக்கிற பல்வேறு பணிகள் குறித்துச் சொன்னதோடு, அதற்காக வங்கிகள் நடத்தும் பல்வேறு தேர்வுகள் பற்றியும் விரிவாக விளக்கினார். திரு. மருதுபாண்டியன் அவர்கள், போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள பல்வேறு வழிமுறைகளை சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியது, மாணவிகளுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்தது.\nபள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. M. தமிழ்ச்செல்வி நிகழ்விற்குத் தலைமை ஏற்க, சங்கத்தின் தலைவர் செல்வி U. சித்ரா அவர்களின் முன்னிலையில் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் சங்கச் செயற்குழு உறுப்பினர் திருமதி. சோஃபியா மாலதி. சங்கப் பொருளாளர் திரு. V. சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்க, செயற்குழு உறுப்பினர் திருமதி. V. விசித்ரா அனைவருக்கும் நன்றி பகர்ந்தார். பள்ளியின் மூத்த ஆசிரியர் திரு. அஷோக் குமார் அவர்களின் ஒத்துழைப்போடு, நிகழ்வைச் சிறப்புடையதாக ஏற்பாடு செய்திருந்தார் சங்கப் பொருளாளரும் அதே பள்ளியின் கணினிப் பயிற்றுனருமான திரு. V. சுப்பிரமணியன்.\nமிகவும் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கப்பட்ட பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டல் பயிலரங்கு, தொடக்கம் முதல் இறுதிவரை மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பால் அதன் வெற்றிக்கோட்டைத் தொட்டது. கடந்த 27.01.2019 அன்று நடைபெற்ற நிகழ்விற்குத் தலைமை ஏற்றார் பள்ளியின் முதல்வர் திருமதி. ஜாக்லின் லதா.\nபல்வேறு பொதுவான தேர்வுகள், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறி��்து மாணவர்கள் ஏற்கும் வகையில் அவர்களுக்கு விளக்கினார் இந்தியன் வங்கி ஊழியர் திரு. பாண்டியராஜ் அவர்கள். பார்வையற்றோருக்குக் காத்திருக்கும் சட்டக்கல்வி தொடர்பான வாய்ப்புகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டம் 2016 (RPD Act 2016) குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அலகாபாத் வங்கியின் கிளை மேலாளர் திருமதி. முத்துச்செல்வி அவர்கள். டிசிஎஸ்ஸில் (TCS) பணிபுரியும் திரு. வினோத் பெஞ்சமின் அவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பார்வையற்றோர் பணிவாய்ப்புகள் பெற, தேவைப்படும் அடிப்படைத் திறன்கள் குறித்து மாணவர்களோடு உரையாடினார்.\nநிகழ்வில் சங்கச் செயலர் திரு. கா. செல்வம், துணைச்செயலர் திரு. ப. சரவணமணிகண்டன் மற்றும் உறுப்பினர் திரு. சூரியபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளியின் தன்னார்வ வாசிப்பாளரும், சங்கத்தின் உறுப்பினருமான திருமதி. வளர்மதி அவர்களின் ஒத்துழைப்போடு, நிகழ்வைச் சிறப்புடையதாக ஏற்பாடு செய்திருந்தார் சங்கத்தலைவரும் அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுபவருமான செல்வி சித்ரா அவர்கள்.\nகடந்த ஆண்டு ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாள் முழுவதும் பயிலரங்கு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நெருங்கிவிட்ட காலச் சூழலின் காரணமாக அரை நாள் மட்டுமே நடத்த முடிந்தது. ஆனாலும் ஒவ்வொரு மையத்திலும் மாணவர்கள் ஆர்வமுடன் சந்தேகங்களைக் கேட்ட போது நாங்கள் விதைத்த விதைகள் முளைவிடத் தொடங்கியிருப்பதை உணர்ந்து பங்களிப்பு செய்த அனைத்துக் கருத்தாளர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். முளை விட்ட விதைகள் வனமாகும்; வனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் வரும் ஆண்டுகளிலும் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறது ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம்.\nவெற்றித்தடாகம், நமக்கான ஊடகம்: நமக்கு நாமே ஊடகம்.\nதேர்தல் ஆணையத்திற்கு நன்றி: துணைச்செயலர் – ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\nதொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)\nபார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்\nகர்ணவித்யா அமைப்பின் இரண்டு முன்னெடுப்புகள்\n��மக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/benefits-of-fig-fruit/2136/", "date_download": "2022-05-19T06:22:46Z", "digest": "sha1:YEAZ4BYEWZU24OKYKGYMHVPTEF5NP6NA", "length": 8320, "nlines": 114, "source_domain": "timestampnews.com", "title": "அத்திப்பழத்தின் பயன்கள் – Timestamp News", "raw_content": "\nஅத்திப்பழத்தினை உலரவைத்து, ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் கோர்க்கப்பட்டு, சில கடைகளில் விற்கப்படும்.\nசிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும்.\nஏனென்றால் இதனுடைய சுவையும், பயனும் அறியாத காரணத்தால் தான்.\nஉலர் அத்திப்பழத்தின் பயனை தெரிந்து கொண்டால் இதை வாங்கி உண்ண வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்துவிடும்.\nஇதன் விலை சற்று அதிகமாக தான் இருக்கும்.\nநாட்டுமருந்து கடை அல்லது டிரைஃபுட் பொருட்கள் விற்கும் கடையில் இது கிடைக்கும்.\nஇந்த உலர் அத்திப்பழத்தின் பயனை பற்றி பார்ப்போமா.\nஅத்திப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் இ, கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.\nஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால் இந்த பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடலாம்.\nஇது நம் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு ஆரோக்கியத்தையும் தருகிறது.\nதினமும் 1 அல்லது 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ஏற்படும் பயன்கள்.\nஇதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nஇதன் மூலம் இதயத்தின் ரத்த ஓட்டம் சீராக்கப் படுகிறது.\nட்ரைகிளிசரைடுகள் அளவை குறைப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும்.\nஇதயம் ஆரோக்கியமாகும். இதற்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.\nபுற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.\nநம் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.\nதினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்துகிறது.\nஒரு அத்திப்பழத��தில் 3% கால்சியம் உள்ளது.\nநம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் அளவை இந்த ஒரு அத்திப் பழமே கொடுத்து விடுகிறது.\nஇதனால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் மூட்டு வலி வராமல் தடுக்கலாம்.\nPrevious Previous post: ரெட் கிராஸ் விழிப்புணர்\nNext Next post: இன்று முதல் ரெட் கலர் பஸ்கள்\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/the-second-stage-of-the-sapling-event/8861/", "date_download": "2022-05-19T04:41:55Z", "digest": "sha1:ITBSSSWRL3KKA2T52VY6ZRJ3YIYGLQ55", "length": 5852, "nlines": 91, "source_domain": "timestampnews.com", "title": "இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடும் நிகழ்வு: மெய்யெழுத்து அறக்கட்டளை – Timestamp News", "raw_content": "\nஇரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடும் நிகழ்வு: மெய்யெழுத்து அறக்கட்டளை\nமெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் இன்று இரண்டாம் கட்ட முறையாக மரக்கன்று நடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செல்வம் ஸ்டார் கடையின் உரிமையாளர் திரு. செல்வம் மற்றும் மரியா பேன்ஸி ஸ்டார் உரிமையாளர் திரு. ரூபன் அவர்கள் மற்றும் மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.\nமேலும் மரக்கன்று வழங்கி உதவி புரிந்த ALL CAN TRUST நிறுவனர் திரு. மோகன்தாஸ் சாமுவேல் அவர்களுக்கும், கூண்டு ஏற்பாடு செய்த மெய்யெழுத்து அறக்கட்டளை உறுப்பினர் மாரி அவர்களுக்கும் மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவித்தனர்.\nPrevious Previous post: கொரோனா பாதிப்பிலிருந்து 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி\nNext Next post: தூத்துக்குடி விமானநிலையம் தரம் உயர்வு:- பகல்-இரவு நேரத்திலும் விமானங்களை இயக்க முடியும் – விமான நிலைய இயக்குனர்\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/missing-arunachal-teen-found-by-chinese-process-on-to-bring-him", "date_download": "2022-05-19T06:45:28Z", "digest": "sha1:RSZTP2NJTK755WKKLIVMDLWNPNYP4DNA", "length": 13057, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "அருணாச்சலப் பிரதேசம்: வழிதவறி சீன எல்லைக்குள் நுழைந்த சிறுவன் - இந்திய ராணுவம் தகவல்! | - Vikatan", "raw_content": "\nஅருணாச்சலப் பிரதேசம்: வழிதவறி சீன எல்லைக்குள் நுழைந்த சிறுவன் - இந்திய ராணுவம் தகவல்\nகாணாமல் போன 17 வயது சிறுவனைச் சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரை நாட்டிற்கு அழைத்து வர உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅருணாச்சலப் பிரதேசம்: வழிதவறி சீன எல்லைக்குள் நுழைந்த சிறுவன் - இந்திய ராணுவம் தகவல்\nகாணாமல் போன 17 வயது சிறுவனைச் சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரை நாட்டிற்கு அழைத்து வர உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே காணாமல் போன 17 வயது சிறுவனைச் சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரை நாட்டிற்கு அழைத்து வர உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவத���தைக் குறிப்பிட்டு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\n``அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளது\" என தேஜ்பூர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசிறுவன் காணாமல் போனதை அடுத்து இந்திய இராணுவம், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திடம் (பிஎல்ஏ) உதவி கோரியது. சிறுவன், LAC வழியாக அடிக்கடி வேட்டைக்குச் செல்லும் உள்ளூர் வேட்டைக்கார கும்பலுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது . அப்படி வேட்டைக்குச் செல்லும்போது இந்தியாவுக்குள் வரும் சாங்போ நதியின் நுழைவின் அருகில் சீன இராணுவத்தால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nகடந்த புதன்கிழமை சிறுவன் சீன ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் செய்தி அலுவலர் இது தொடர்பாக வியாழக்கிழமை ட்வீட் செய்திருந்தார் . அதில் ``அருணாச்சலப் பிரதேசத்தின் ஜிடோவைச் சேர்ந்த 17 வயது இளைஞன் மிரம் டாரோம். எல்லை கட்டுபாட்டில் சீன ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக சீன படைகளை ஹாட்லைன் மூலம் தொடர்புகொண்டது. நெறிமுறைகளைப் பின்பற்றி அவரைக் கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அவர்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது\" எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே மிஸ் பண்ணிடாதீங்க\nமிரம் டாரோன் புதன்கிழமை காணவில்லை என்று அருணாச்சல் (கிழக்கு) மக்களவை எம்.பி-யான தபீர் காவ், செய்தி நிறுவனமான பி.டி.ஐ, நண்பர் ஜானி யாய்யிங் ஆகியோரிடம் கூறியுள்ளார் .\nஅதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தின் தலைமையகமான ஜிரோவிலிருந்து தொலைபேசியில் காவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.\nஇவ்வாறு சீனாவின் படைகள் இந்தியர்களைப் பிடித்துச் செல்வது இது முதன்முறை அல்ல. இதே போல் பல முறை எல்லை மாவட்டங்களில் மக்களைக் கடத்திச் செல்வதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.\nசெப்டம்பர் 2020-ல், மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து சிறுவர்களை சீன படைகள் கடத்திச் சென்றன. அவர்கள் ஒரு வாரம் கழித்தே விடுவிக்கப்பட்டனர். அதே ஆண்டு மார்ச் மாதம் அதேப் பக���தியிலிருந்து 21 வயது இளைஞன் ஒருவரை சீனர்கள் கடத்திச் சென்றனர். அவர் சில நாள்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த அனைத்து சம்பவங்களிலும் இந்திய இராணுவத்தின் தலையீட்டால் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருணாச்சல பிரதேசம்: 5 இந்தியர்கள் மாயமான விவகாரம்... இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்த சீனா\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/32459--2", "date_download": "2022-05-19T05:45:35Z", "digest": "sha1:43ZREE6AAXGAO3TWXKTV7CBLKQOAOUJI", "length": 43488, "nlines": 767, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 May 2013 - ஆறாம் திணை - 36 | aaraam thinai - Vikatan", "raw_content": "\nஅவளுக்கு வெயில் என்று பெயர்\nநானே கேள்வி... நானே பதில்\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று\n“இனி, விவசாயம் இளைஞர்கள் வசம்\nவிகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்\nநால் ரோடு பஸ் ஸ்டாப் A/C\nபவானியின் வாள்... ஒலிம்பிக் சவால்\n“தனுஷ் என்னைவிட பெட்டர் ஆக்டர்\nநயன்தாரா, சிம்பு, தனுஷ் மற்றும் ஹன்சிகா\nநடுவுல சொதப்பிய பீட்சாவக் காணோம்\n“கட்டிப் பிடிக்க ஹீரோயினும் இல்லை... எட்டி உதைக்க வில்லனும் இல்லை\n“இவன் முத்துக்குமார்.... அவள் தாமரை\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 36\n`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 5\n`எங்கள் மக்களைத் திரும்பப் பெறுகிறோம்; ஆனால்..' - குடியுரிமை விவகாரத்தில் வங்கதேசம் அறிவிப்பு\nஆறாம் திணை - 90\nஆறாம் திணை - 89\nஆறாம் திணை - 88\nஆறாம் திணை - 87\nஆறாம் திணை - 86\nஆறாம் திணை - 85\nஆறாம் திணை - 84\nஆறாம் திணை - 83\nஆறாம் திணை - 82\nஆறாம் திணை - 81\nஆறாம் திணை - 80\nஆறாம் திணை - 79\nஆறாம் திணை - 78\nஆறாம் திணை - 77\nஆறாம் திணை - 76\nஆறாம் திணை - 75\nஆறாம் திணை - 74\nஆறாம் திணை - 73\nஆறாம் திணை - 72\nஆறாம் திணை - 71\nஆறாம் திணை - 70\nஆறாம் திணை - 69\nஆறாம் திணை - 68\nஆறாம் திணை - 67\nஆறாம் திணை - 66\nஆறாம் திணை - 65\nஆறாம் திணை - 64\nஆறாம் திணை - 63\nஆறாம் திணை - 61\nஆறாம் திணை - 60\nஆறாம் திணை - 58\nஆறாம் திணை - 57\nஆறாம் திணை - 55\nஆறாம் திணை - 54\nஆறாம் திணை - 53\nஆறாம் திணை - 52\nஆறாம் திணை - 51\nஆறாம் திணை - 50\nஆறாம் திணை - 49\nஆறாம் திணை - 48\nஆறாம் திணை - 45\nஆறாம் திணை - 43\nஆறாம் திணை - 42\nஆறாம் திணை - 41\nஆறாம் திணை - 40\nஆறாம் திணை - 39\nஆறாம் திணை - 38\nஆறாம் திணை - 37\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 35\nஆறாம் திணை - 34\nஆறாம் திணை - 31\nவட்டியும் முதலும் - 87\nஆறாம் திணை - 30\nவட்டியும் முதலும் - 86\nஆறாம் திணை - 29\nவட்டியும் முதலும் - 85\nஆறாம் திணை - 28\nவட்டியும் முதலும் - 84\nஆறாம் திணை - 27\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 82\nஆறாம் திணை - 25\nவட்டியும் முதலும் - 81\nஆறாம் திணை - 24\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 11\nவட்���ியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 8\nவட்டியும் முதலும் - 4\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 36\n`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 5\n`எங்கள் மக்களைத் திரும்பப் பெறுகிறோம்; ஆனால்..' - குடியுரிமை விவகாரத்தில் வங்கதேசம் அறிவிப்பு\nஆறாம் திணை - 90\nஆறாம் திணை - 89\nஆறாம் திணை - 88\nஆறாம் திணை - 87\nஆறாம் திணை - 86\nஆறாம் திணை - 85\nஆறாம் திணை - 84\nஆறாம் திணை - 83\nஆறாம் திணை - 82\nஆறாம் திணை - 81\nஆறாம் திணை - 80\nஆறாம் திணை - 79\nஆறாம் திணை - 78\nஆறாம் திணை - 77\nஆறாம் திணை - 76\nஆறாம் திணை - 75\nஆறாம் திணை - 74\nஆறாம் திணை - 73\nஆறாம் திணை - 72\nஆறாம் திணை - 71\nஆறாம் திணை - 70\nஆறாம் திணை - 69\nஆறாம் திணை - 68\nஆறாம் திணை - 67\nஆறாம் திணை - 66\nஆறாம் திணை - 65\nஆறாம் திணை - 64\nஆறாம் திணை - 63\nஆறாம் திணை - 61\nஆறாம் திணை - 60\nஆறாம் திணை - 58\nஆறாம் திணை - 57\nஆறாம் திணை - 55\nஆறாம் திணை - 54\nஆறாம் திணை - 53\nஆறாம் திணை - 52\nஆறாம் திணை - 51\nஆறாம் திணை - 50\nஆறாம் திணை - 49\nஆறாம் திணை - 48\nஆறாம் திணை - 45\nஆறாம் திணை - 43\nஆறாம் திணை - 42\nஆறாம் திணை - 41\nஆறாம் திணை - 40\nஆறாம் திணை - 39\nஆறாம் திணை - 38\nஆறாம் திணை - 37\nஆறாம் திணை - 36\nஆறாம் திணை - 35\nஆறாம் திணை - 34\nஆறாம் திணை - 31\nவட்டியும் முதலும் - 87\nஆறாம் திணை - 30\nவட்டியும் முதலும் - 86\nஆறாம் திணை - 29\nவட்டியும் முதலும் - 85\nஆறாம் திணை - 28\nவட்டியும் முதலும் - 84\nஆறாம் திணை - 27\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 82\nஆறாம் திணை - 25\nவட்டியும் முதலும் - 81\nஆறாம் திணை - 24\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 11\nவட்டியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 8\nவட்டியும் முதலும் - 4\nஇரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண் ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய் கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் விளம்பரம் வழியாகவும் ஊட்டப்பட்ட அரைகுறைத் தெளிவுடன் இருக்கும் இளைய தலைமுறையினரும் மாசத் தொடக்கத்தில் புளி, பருப்போடு, இரண்டு பாட்டில் இரும்பு டானிக், ஒரு பாக்கெட் உயிர்ச்சத்து மாத்திரை வாங்கிவருவதைப் புத்திசாலித்தனமான அக்கறையாகக் கருதுகிறது.\n'அவசர உலகில் அரக்கப்பறக்கத் தின்று திரியும்போது, இப்படி டானிக்குகள், பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகள் தினம் ஒன்று எடுத்தால் நல்லதுதானே’, 'அப்போதைக்கப்போது 'கட்டிங்’ போடும் பழக்கம் உள்ள எனக்கு லிவர் டானிக் நல்லதுதானே செய்யும்’, 'அப்போதைக்கப்போது 'கட்டிங்’ போடும் பழக்கம் உள்ள எனக்கு லிவர் டானிக் நல்லதுதானே செய்யும்�� என்போருக்கு ஒரு தகவல்... செய்த குற்றங்களுக்கு இப்படி டானிக்குகளைச் சாப்பிடுவது என்பது பாவத்தைக் கழுவும் பிராயச்சித்தம் அல்ல; தவிர, அவசியம் இல்லாமல் எடுக்கப்படும் இந்த மருந்துகள் ஆபத்தைத்தான் தரும். எப்படி\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇரும்புச் சத்து டானிக் என்பது வெகு அதிகமாக மக்களால் அவசியம் இன்றிப் பயன்படுத்தப்படும் ஒரு சத்து மருந்து. சோகை நீக்க மிக அவசியமான அந்த மருந்து, அவசியம் இன்றி அதிகம் பயன்படுத்தப்படும்போது, இரைப்பைக் குடலில் புண்களையும், மலச்சிக்கலையும், சில நேரங்களில் ஈரல் பாதிப்பையும்கூட ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சாக்லேட், பிஸ்கட் வாங்கிச் செல்வதுபோல, 'எதற்கும் இருக்கட்டும்’ என இரும்புச் சத்து டானிக் வாங்கிச் செல்வது அந்தக் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என எச்சரிக்கிறது நவீன மருத்துவ உலகம். இரும்புச் சத்து ஏற்கெனவே ஏராளமாக நம் அன்றாட உணவில் பொதிந்திருக்கிறது. இரும்பை உடல் உட்கிரகிக்க வைட்டமின் சி சத்து அவசியம். பட்டை தீட்டிய வெள்ளை அரிசியில் இரும்புச் சத்து கிட்டத்தட்ட கிடையாது. ஆனால், கம்பு அரிசியில் ஏராளம். குதிரைவாலியிலும் வரகு, சாமையிலும்கூட அதிகம். அந்தச் சிறுதானியங்களில் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுவது, வைட்டமின் சி சேர்த்து இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதற்கு இணையானது. இது தவிர, முருங்கைக் கீரை சூப், கோழி ஈரல், நிலக்கடலை மிட்டாய், நெல்லிக்கனிச் சாறு, உலர்ந்த திராட்சை இவை அனைத்தும் இரும்புச் சத்தை இயல்பாகத் தரும். இப்படிச் சாப்பிடுபவருக்கு இரும்புச் சத்துக்கு என தனி டானிக் தேவை இல்லை.\nநாகச் சத்து (zinc), குழந்தை டானிக்குகளில் பிரபலம். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதிலும், கேன்சர் நோய்த் தடுப்பிலும், ஹார்மோன் சுரப்பைச் சீர்ப்படுத்துவதிலும் அதன் பயன்குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. இந்த நாகச் சத்து நம் ஊர் நிலக்கடலை, சோயா, பீன்ஸ், மாதுளம் பழம், கோழி மற்றும் ஆட்டு ஈரல், பூசணி விதை, தர்பூசணி விதை, வெள்ளரி விதையில் ஏராளம். பூசணி, தர்பூசணியைச் சாப்பிடும்போது/சமைக்கும்போது விதையைத் தூர எறிந்துவிடாமல் உலர்த்தி எடுத்து, அவ்வப்போது சாப்பிட்டால் நாக���் சத்து தாராளமாகக் கிடைக்கும். இப்படி நாகச் சத்தைச் சாப்பிடாமல், டானிக்காக அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நல்லது செய்யும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையும். மற்ற வைட்டமின்கள் உட்கிரகிக்கப் படுவதைக் குறைத்து, குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தன்மையைக் கொடுத்துவிடும் என பாதிப்புகளை வரிசையாகப் பட்டியலிடுகிறது உலகின் பிரபல மருத்துவமனையான மேயோ கிளினிக்.\nவைட்டமின்கள் மிக அவசியமான உணவுக் கூறுகள் என்பது புது விஷயம் இல்லை. அதே, 'உடம்பு சோர்வாக இருக்கிறது; தோல் இன்னும் பளபளப்பாக இருந்தால் நல்லா இருக்குமே; கணக்கில் சென்டம் வரலையே’ என்று காலை, மதியம், இரவு என வைட்டமின் மாத்திரைகளை இஷ்டத்துக்குச் சாப்பிடுவது, உயிர்ச் சத்தாகாமல், உயிரை எடுக்கும் சத்தாகிவிடும். அளவுக்கு அதிகமான ஃபோலிக் அமிலம் எனும் பி9 வைட்டமின் மலக்குடல் புற்றைத் தரக்கூடும். அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சிறுநீர்ப்பை புற்றைத்தரக் கூடும். ஆனால், இந்த இரண்டு வைட்டமின்களையுமே இயற்கையாக அளவோடு எடுத்துக்கொள்ளும்போது புற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றலுடன் செயல்படும்.\n'பையனுக்கு இந்த டானிக் கொடுத்தீங்கன்னா, அடுத்த சீன்லயே உலக செஸ் சாம்பியன் ஆகிடுவான்’ என்று மூளைக்கு டானிக் விற்பது, 'இந்தப் புரத பானம் குடிக்கக் குடிக்க இந்திய கிரிக்கெட் அணியில் அவனுக்கான இடம் கர்ச்சீப் போட்டுவைக்கப்படும்’ என்பது போன்ற கற்பனை கமர்ஷியல்களுடன் தினமும் நாலு டானிக் கம்பெனிகள் சந்தையில் இறங்குகின்றன. பிளாஸ்டிக் பக்கெட், குடம் சைஸில் மாத்திரை டப்பாக்கள், இன்று ஒவ்வொரு ஜிம்முக்கு அருகிலும் ஊட்டச் சத்து உணவுகளாக விற்கப்படுகின்றன. அவசியம் இல்லாமல், அளவு தெரியாமல், குடும்ப மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதற்கு வசப்படுவது என்பது 'சொ.செ.சூ’தான்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/239-2016-10-15-06-02-09", "date_download": "2022-05-19T04:29:48Z", "digest": "sha1:6VHFP6QJT4PTRIYBWBJGVK7TM6TSPTJC", "length": 7431, "nlines": 121, "source_domain": "eelanatham.net", "title": "மைத்திரியின் அறிக்கை-கோத்தா மகிழ்ச்சி - eelanatham.net", "raw_content": "\nமைத்திரியின் அறிக்கை-கோத்தா மகிழ்ச்சி Featured\nஜனாதிபதி உண்மையை உணர்ந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்படுவார் என நான் நினைக்கின்றேன் என நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப க்சதெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nநான் எந்தவொரு விசாரணைகளையும், புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொ ள்ளப்படுகிறது என்பதை நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தெளிவாக சுட்டிக்காட்டி யுள்ளோம்.தற்போது ஜனாதிபதி அதே முறையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு இடையில் எது வித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை\nகடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளி யிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி, தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Oct 15, 2016 - 40103 Views\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம் Oct 15, 2016 - 40103 Views\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது Oct 15, 2016 - 40103 Views\nMore in this category: மஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1258138", "date_download": "2022-05-19T06:28:38Z", "digest": "sha1:POVOEGXOPKBW3IKCSTHSN6KKZ5VVPUQU", "length": 8103, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "எரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன! – Athavan News", "raw_content": "\nஎரிவாயு நெருக்கடி – நாடு முழுவதுமுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டன\nin இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்\nநாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.\nஎரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் ஏனைய பேக்கரிகளும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு\nதலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் மண்சரிவு – 25 பேர் பாதிப்பு\nகண்ணில்படுபவர்களை சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை – ரணில்\nமீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை\nலிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்\nலிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்\nநீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்\nபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு\nபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பான் முடிவு\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/102263/cinema/Kollywood/Bikini-actress-contesting-UP-election.htm", "date_download": "2022-05-19T05:57:20Z", "digest": "sha1:HAVONQGOTANLBGICQBEL544UH53UIVXK", "length": 11931, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தேர்தலில் போட்டியிடும் பிகினி நடிகை - Bikini actress contesting UP election", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nதேர்தலில் போட்டியிடும் பிகினி நடிகை\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஉத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரபிரசேத மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஹஸ்தினாபூர் தொகுதி வேட்பாளராக அர்ச்சனா கவுதம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகாரணம், அர்ச்சனா கவுதம் ஒரு பிகினி மாடல் அழகி மற்றும் பாலிவுட் நடிகை. பிகினி 2018 போட்டியில் டைட்டில் வென்ற இவர் மிஸ்.உத்தரபிரதேசம் டைட்டிலையும் வென்றவர். அதன்பிறகு தி கிராண்ட் மஸ்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அற���முகமானார். ஹசீனா பார்க்கர், பாரத் கம்பெனி உள்பட பல படங்களில் நடித்தார்.\nகடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பிகினி அழகிதான், நடிகைதான், ஊடகத்துறையில் எனது தொழிலை எனது அரசியல் வாழ்க்கையுடன இணைத்து பார்க்க வேண்டாம். என்று கூறியிருக்கிறார்.\nBikini Actress Archana Gautam UP Election Contesting அர்ச்சனா கவுதம் தேர்தல் உபி போட்டி பிகினி நடிகை\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா படுகோனே அடல்ட் ஒன்லி படம்: ... பூனம் பாண்டேவை கைது செய்ய தடை போட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது ...\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசட்டசபை தேர்தலில் போட்டியிடும் திரையுலகினர்\nநடிகர் சங்க தேர்தல் நடத்த தடை நீடிப்பு: வழக்கை புதிய அமர்வு விசாரிக்கிறது\nடப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சின்மயி போட்டி\nஅரசியல் களத்தில் பிரகாஷ்ராஜ்: பார்லிமென்ட் தேர்தலில் தனித்து போட்டி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/08/blog-post_17.html", "date_download": "2022-05-19T04:44:14Z", "digest": "sha1:S53OPOCUZXI53SPHLTEIK3MQY5Z6IVB5", "length": 43467, "nlines": 475, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ...", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 17 ஆகஸ்ட், 2013\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ...\n1) ஆட்டோவுக்கு பதிலாக வரப்போகும் குவாட்ரிசைக்கிள் பற்றிய செய்தி\n2) சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி, பல்வேறு அனுபவங்களின் மூலம் 'வாழ்க்கையை'ப் படித்து, இன்று முன்னேறியிருக்கும் திரு பிரேம் கணபதி.\n3) இரைப்பை புற்றுநோய்க்கு தீர்வு\nஉலக அளவில் முதல் முறையாக, இரைப்பை புற்றுநோய்க்கு காரணமான மரபணுவை கண்டுபிடித்துள்ள, எம்.எஸ். சந்திரமோகன்\n4) தனிமனிதராய் ஒரு காட்டியே உருவாக்கிய திரு ஜாதவ் பயேங் பற்றிப் படிக்க...\n5) விளக்கம் தேவையில்லை அல்லவா\n6) உலகிலேயே மிகவும் இளம் வயது யோகா ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் உ.பியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஸ்ருதி பாண்டே.\nஜன்சி நகரில் உள்ள பிரமானந்த் சரஸ்தி தாம் என்ற ஆசிரமத்தில் தினசரி காலை 5.30 மணிக்கு தனது யோகா வகுப்பை தொடங்கி சொல்லிக் கொடுக்கிறார் இந்த குட்டி ஆசிரியை.\nகடந்த 2 வருடங்களாக யோகா சொல்லிக் கொடுத்து வருகிறார் ஸ்ருதி. அதாவது தனது 4 வயது முதலே அவர் யோகா ஆசிரியையாக மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 7:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் எங்கள் கண்ணில் பட்டவரை\nப.கந்தசாமி 17 ஆகஸ்ட், 2013 அன்று முற்பகல் 9:40\nசாந்தி மாரியப்பன் 17 ஆகஸ்ட், 2013 அன்று முற்பகல் 10:27\n'பரிவை' சே.குமார் 17 ஆகஸ்ட், 2013 அன்று முற்பகல் 10:31\nரத்தினச் சுருக்கமான தொகுப்பு.. அருமை\nவல்லிசிம்ஹன் 17 ஆகஸ்ட், 2013 அன்று முற்பகல் 10:40\nநாலு வயது ஸ்ருதிக்கு ஜே.விளையும் அரும் பயிர்.\nபுற்றுநோய் மரபணு கண்டுபிடித்தவருக்கு வாழ்த்துகள் எத்தனை உயிர் காப்பாற்றப் படப்போகிறது. நன்றி,\nதெருவிளக்கு மேதை.டென்னிஸும் விளையாடுவார் போல.\nஜாதவ் பயாங் காடே தேவலை என்று வந்துவிட்டார்,. இனி மனிதவளத்துக்கு யாரோ.\nUnknown 17 ஆகஸ்ட், 2013 அன்று பிற்பகல் 1:33\nஅவசியம் படிக்கவேண்டிய செய்திகளின் தொகுப்பு\nவெற்றிவேல் 17 ஆகஸ்ட், 2013 அன்று பிற்பகல் 3:07\nஅனைத்தும் சிறப்பான பதிவுகள்... பகிர்விற்கு நன்றி...\nகுட்டி யோகா ஆசிரியைக்கு வந்தனங்க���்.\nதெருவிளக்கு மேதையின் எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.\nஇந்த ஆட்டோவை நாமே ஓட்டலாமா\nஜாதவ் பயேங் பற்றி படிக்க வியப்பு\nகோமதி அரசு 17 ஆகஸ்ட், 2013 அன்று பிற்பகல் 6:26\nஅனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.\nபாதையோர சிறுமியின் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.\nஇந்த ஆட்டோ மாதிரி இருக்கும் கார் எப்போ சென்னைக்கு வரும் சொல்லுங்கள். அதில் போய் பார்க்க வேண்டும்.\nகிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் தெரு விளக்கிலும் படிக்கும் சிறுமிக்கு வாழ்த்துக்கள்.\nயோகா ஆசிரியைம்றும் ஜாதவ் பயேங்பற்றித் தெரிந்து கொண்டேன் வியப்படைந்தேன்.\nராமலக்ஷ்மி 18 ஆகஸ்ட், 2013 அன்று பிற்பகல் 1:42\nநல்ல செய்திகள். தொகுத்தளித்த விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nகவியாழி 18 ஆகஸ்ட், 2013 அன்று பிற்பகல் 10:05\nஹுஸைனம்மா 19 ஆகஸ்ட், 2013 அன்று பிற்பகல் 12:12\nவிபரங்களை டைப் பண்றதுக்குப் பதிலா லிங்க் கொடுத்துட்டீங்க, “பாஸிடிவ்” முன்னேற்றம்\nநோய்க்குக் காரணமான மரபணுதானே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அது தீர்வாகுமா தீர்வுக்கான வழி தொடங்கியது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாமோ\n(அந்த லிங்கின் சுட்டி வேறொரு பக்கத்திற்குப் போகிறது)\n//சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி, பல்வேறு அனுபவங்களின் மூலம் 'வாழ்க்கையை'ப் படித்து, இன்று முன்னேறியிருக்கும் //\n”வீட்டைவிட்டு ஓடிப்போய்” வாழ்வை இழக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் இடையில் இதுபோல ஓரிருவர் முன்னேறி இருப்பவர்கள் கதை மட்டுமே வெளிவருகிறது. இளைய தலைமுறைக்கு இது ஒரு தவறான உதாரணமாகாதா என்று ஒரு கேள்வி.\n//6 வயது யோகா ஆசிரியை//\nஇளவயதிலேயே யோகா கற்றுக்கொளவது சிறப்புதான். ஆனால் இந்த வயதில் ‘ஆசிரியை’ ஆகமுடியுமா\nவல்லிமா, குட் கொஸ்டீன். :-))\n‘பாஸிடிவ்’ செய்திகளுக்கு, என்னுடைய எல்லா கருத்துகளுமே ‘நெகடிவ்வா’ இருக்கோ... அவ்வ்வ்வ்வ்....\nகடைசிச் செய்தியைத் தவிர மற்றவை படித்தவை. இந்தக் குட்டி யோகா ஆசிரியர் குறித்துக் கேட்டதில்லை. :)))\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nவெள்ளிக்கிழமை வீடியோ 130830:: நான் ஒரு ... ... \nஆதார் அப்டேட், ஒல்லி விக்ரம், மோசர் விளக்கு - வெட��...\nசென்ற வார பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 130823:: நேற்று சென்னை தினம்\nதமிழ்ப்பட டயலாக், தானாய் எரியும் விளக்கு, ஜோக், கா...\nமுதல் பதிவின் சந்தோஷம்... தொடர்பதிவு - DD கேட்டுக்...\nசைக்கிள் வண்டி மேலே 02\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ...\nவெள்ளிகிழமை வீடியோ 130816:: ஆனந்த சுதந்திரம்\nஞாயிறு 214:: சில பொம்மைகளும் ஓர் உண்மையும்\nபாசிட்டிவ் செய்திகள் 3 ஆகஸ்ட், 2013 முதல், 10, ஆகஸ...\nபாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள்...\nபாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள்\nஞாயிறு 213:: ஏரி காப்போம்\nபாசிட்டிவ் செய்திகள் 28, ஜூலை 2013 முதல், 3, ஆகஸ்ட...\nஅமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு - அமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு (இன்று கிழமை புதன் -6) *அமெரிக்காவில் 37 ஆவது நாள் * 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின்...\nஒரு நிமிட கதை : பொக்க வாய் எல்லாம் பல்லு - செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காககாலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில்,எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம...\nமாயை தான் எல்லாம் - எல்லாமே மாயைதான்.. ---------------------பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வ...\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட *பக்கபலம்* ...\nதமிழ் ஞானம் - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***நேற்று வைகாசி மூல நட்சத்திரம்.. ஞான சம்பந்தப் பெருமான் சிவ ஜோதியுள் ஐக்கியமாகிய நாள்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2118. கலைக்கோவில்கள் - 15 - *குடும்பக் கலைக் கல்லூரி* 'கல்கி'யில்* 1963*-இல் வந்த இந்தத் தொடரில் இன்னொரு கட்டுரை. [ நன்றி : கல்கி ] *[ If you have trouble reading from an image...\nமலர்குழல்மின்னம்மை - அம்மன் சந்நதி தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில். திருக்கடவூர் மயானம் முதல் பகுதி படிக்கவில்லை என்றால் படிக்கலாம். ...\nகுறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் - குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையு���் மதிக்காமல் நடந்து ச...\nதன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டு இருப்பவர் l Ki Rajanarayanan l கி.ரா ... - 🙏🙏🙏🙏🙏🙏\nஎனது விழியில் பூத்தது (6) - *வ*ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனத...\nஸீஸன் மோர்க்குழம்பு. - Originally posted on சொல்லுகிறேன்: எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம். மாம்பழ மோர்க்குழம்பு. தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மர...\nநேரில் பார்க்கும் கர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும் - ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜய...\n - டிசம்பர் மாசத்துலே (2021) இருக்கோம் இப்ப :-) எங்க கோடை ஆரம்பம். மூணு மாசத்துக்கு வெயில்னு அல்ப சந்தோஷம் அந்த தொன்னூறு நாட்களில் நெசமாவே வெயில் எத்தனை ...\n - என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ...\n7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - *திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...* *1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.* *2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல* *3. தேகத்தை வ...\nகடம்போடுவாழ்வு - 6 - *கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும்...\nதிரைப்படங்கள் சொல்லும் செய்திகள். - *திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.* திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக...\nகோயில் உலா : 7 மே 2022 - 7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல்...\nSK's Surgery - எங்காத்துல அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி - February 21ம் தேதி,2022. அது பெரிய விஷயமில்லை. நான்தான் பக்க பலமாக இருந்தேனே. எப்படி என்று கேட்கிறீர்களா. \"கொல்லம...\nஇடுக்கண் வருங்கால்... - மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பா���லை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில் நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளில...\nஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2 - கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை. வர்கத்வய பித்ருக்களுக்...\nஇலக்கு - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133* *பறவை பார்ப்போம்.. - பாகம் 84* #1 “நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். முன்னேற்றத் திசையைப்...\nஉனக்காக .. எல்லாம் உனக்காக .. - ஐயா மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், \"என்ன ஆய...\nபுத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' - கீதாரி- ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரித...\nநான் நானாக . . .\nவெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா - தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம். ...\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nமின்னிலா 85 - *மின்நிலா 85 ஆவது வார இதழ் சுட்டி *\nரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன். - இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால...\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் : *அறத்துப்பால் :**① * சிரிக்க சிரிக்க... *② * மானிட லீலை... *பொருட்பால் :**③ * துன்பம் நேர்கையில்... *④ * கிசுக...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள��� பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\n - பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண்பார்வையின் தீட்சன்யம் சுவரை து...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nபழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..\nஇட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்��ியாசம்\nகாய்கறி விற்பவர் மகள் நீதிபதி . & நான் படிச்ச கதை\nஇளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile-eng.asp?id=4560&cat=3&subtype=college", "date_download": "2022-05-19T05:40:09Z", "digest": "sha1:YSNVRO3DOWWLMD2YEHYYXOIMANQZYRSO", "length": 4016, "nlines": 65, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nடி.எஸ்.எம் ஜெயின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 09\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 03\nஉலக தமிழர் செய்திகள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jf-balio.pt/microsoft-offers-chromium-based-edge-browser-windows-7", "date_download": "2022-05-19T05:09:57Z", "digest": "sha1:FWSIA5BEENEB2DTYXVGBS2FSVMDWA4LS", "length": 23960, "nlines": 106, "source_domain": "ta.jf-balio.pt", "title": "மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்களுக்கு குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவியை வழங்குகிறது - Appuals.com - செய்தி", "raw_content": "\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்களுக்கு குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவியை வழங்குகிறது\nவிண்டோஸ் / மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 மற்றும் 8.1 பயனர்களுக்கு குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவியை வழங்குகிறது 3 நிமிடங்கள் படித்தேன்\nகுரோமியம் எட்ஜ் - டெக் க்ரஞ்ச்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 க்கான நிறுவனத்தின் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் குரோமியம் வலை உலாவியின் முன்னோட்ட பதிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. புதிய உலாவி கூகிளின் குரோமியம் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. நிறுவனத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமானது மென்பொருளை வழங்குதல் இது விண்டோஸ் 10 பிரத்தியேகமாக தொடங்கப்பட்டது, இயக்க முறைமைகளின் பயனர்களுக்கு விரைவில் அவர்களின் சேவை மற்றும் ஆதரவின் முடிவை எட்டும்.\nகேமிங் மதர்போர்டு இன்டெல் ஐ 7\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 க்கான அதன் குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவியின் சோதனை கட்டமைப்புகளை கிடைக்கச் செய்துள்ளது. நிறுவனம் எட்ஜ் உலாவியின் கேனரி சேனல் முன்னோட்ட உருவாக்கங்களை வெளியிட்டுள்ளது. இந்த கட்டடங்கள் இன்னும் சோதனைக்குரியவை, மேலும் கேனரி சேனலில் இருப்பது தினசரி புதுப்பிக்கப்படும். சுவாரஸ்யமாக, விண்டோஸ் இயக்க முறைமையின் பழைய பதிப்புகளுக்கு ஒருமுறை விண்டோஸ் 10 பிரத்தியேக உலாவியை வழங்க மைக்ரோசாப்ட் உறுதிபூண்டுள்ளது. எனவே ஒப்பீட்டளவில் நிலையான தேவ் சேனல் உருவாக்கங்களில் Chromium- அடிப்படையிலான எட்ஜ் உலாவியைச் சேர்க்கும் என்று நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், மைக்ரோசாப்ட் வளர்ச்சிக்கான உறுதியான காலக்கெடுவை சுட்டிக்காட்டவில்லை.\nமைக்ரோசாப்ட் ஏற்கனவே விண்டோஸ் 10 மற்றும் மேக்கில் குரோமியம் அடிப்படையிலான எட்ஜிற்கான கேனரி மற்றும் தேவ் சேனல் உருவாக்கங்களை வழங்குகிறது. இருப்பினும், குரோமியம் அடிப்படையிலான எட்ஜை லினக்ஸுக்குக் கொண்டுவருவதில் நிறுவனம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இன்னும், கொடுக்கப்பட்ட லினக்ஸ் மீதான உறவை அதிகரிக்கும் , மற்றும் திறந்த மூல இயக்க முறைமைக்கான உள்ளடிக்கிய ஆதரவு, லினக்ஸிற்கான மைக்ரோசாஃப்ட் எட்ஜ் அதிகாரப்பூர்வமாகக் கிடைப்பதில் இருந்து வெகு தொலைவில் இல்லை.\nவிண்டோஸ் 7 க்கு இப்போது குரோமியம் சார்ந்த எட்ஜ் உலாவி கிடைக்கிறது https://t.co/QiF18Xgxhy pic.twitter.com/YQ9ahfylST\nகுரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவி இன்னும் பொது நுகர்வுக்கு இல்லை\nஇதுபோன்ற அனைத்து வெளியீடுகளையும் போலவே, முதல் கேனரி உருவாக்கங்கள் இருண்ட-பயன்முறை ஆதரவு மற்றும் அசூர் ஆக்டிவ் டைரக்டரி உள்நுழைவு உள்ளிட்ட சில அறியப்பட்ட சிக்கல்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த வெளியீடு மற்றும் அனைத்து எதிர்கால வெளியீடுகளும் விண்டோஸ் 10 உடன் “பெரும்பாலும் ஒரே மாதிரியாக” இருக்கும் ஒரு அம்சத் தொகுப்பை உள்ளடக்கும். சுவாரஸ்யமாக, விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 க்கான குரோமியம் சார்ந்த எட்ஜ் உலாவியின் வரவிருக்கும் பதிப்புகளில் “இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்முறை” அடங்கும் குறிப்பாக பின்தங்கிய இணக்கத்தன்மையைக் கோரும் வணிகங்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் பரிச்சயத்தின் தேவையை நிவர்த்தி செய்யுங்கள்.\nடிசம்பர் 2018 இல், மைக்ரோசாப்ட் தற்போது எட்ஜில் உள்ள சில கூறுகளுடன் இணைந்து குரோமியத்தைப் பயன்படுத்தி எட்ஜின் புதிய பதிப்பை உருவாக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியது. குரோமியம் தளத்திற்கு நகர்வதற்குப் பின்னால் உள்ள முதன்மை நிகழ்ச்சி நிரல் வலை முழுவதும் அதிக உலாவல் பொருந்தக்கூடிய தன்மையை வழங்குவதாகும். சுவாரஸ்யமாக, இந்த நேரத்தில்தான், மைக்ரோசாப்ட் புதிய எட்ஜ் உலாவியை விண்டோஸ் 7, 8.1, 10 மற்றும் மேகோஸ் ஆகியவற்றில் கிடைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுரோமியத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய மைக்ரோசாஃப்ட் எட்ஜ் \nஎட்ஜ் உலாவி விண்டோஸ் 10 உடன் தொடர்ந்து அனுப்பப்படும். இருப்பினும், மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவியின் வளர்ச்சியை தற்போது ஆதரிக்கும் மற்றும் பராமரிக்கும் இயக்க முறைமைகளுடன் துண்டிக்கிறது என்பதை இந்த வளர்ச்சி தெளிவாகக் குறிக்கிறது. இது நேரடியாக வேறுபட்ட ஆனால் இன்னும் செயலில் உள்ள புதுப்பிப்பு காலக்கெடுவுக்கு மொழிபெயர்க்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மைக்ரோசாப்ட் உலாவியை இயங்கும் இயக்க முறைமைகளிலிருந்து சுயாதீனமாக புதுப்பிக்க வேண்டும். இது புதுப்பிப்புகள் மற்றும் இணைப்புகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். புதிய குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவிக்கு மாறுவதற்கு இதுவே போதுமான ஊக்கத்தொகை, ஏனெனில் இது எட்ஜ் இன் தற்போதைய குரோமியம் அல்லாத MSHTML பதிப்பை விட விரைவாக கிடைக்கும்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸின் பழைய பதிப்புகளுக்கு குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் உலாவியை ஏன் வழங்குகிறது\nமைக்ரோசாப்ட் அசல் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் உலாவியை 2015 இல் மீண்டும் வெளியிட்டபோது, ​​அது உலாவியை விண்டோஸ் 10 பிரத்தியேக சலுகையாக மாற்றியது. படிப்படியாக உலாவி ஆப்பிள் மேகிண்டோஷ் சாதனங்களுக்கு கிடைத்தது. லினக்ஸ் விநியோகங்களுக்கான பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், விண்டோஸ் இயக்க முறைமைகளின் பழைய பதிப்புகளுக்கு உலாவியை அதிகாரப்பூர்வமாக ஏமாற்ற மைக்ரோசாப்ட் அனுமதிக்கவில்லை.\nகேனரி சேனலில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் குரோமியத்தின் முன்னோட்ட பதிப்புகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு மைக்ரோசாப்ட் எட்ஜின் முதல் பதிப்பாகும், இது நிறுவனம் அதன் விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 இயக்க முறைமைகளுக்காக வெளியிட்டது. புதிய எட்ஜ் உலாவி கூகிள் குரோம் மற்றும் விவால்டி, ஓபரா அல்லது தைரியமான பிற உலாவிகளில் உள்ள அதே குரோமியம் கோரைப் பயன்படுத்துகிறது.\nவிண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 ஓஎஸ் பயனர்கள் அதிகாரப்பூர்வ மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இன்சைடர் வலைத்தளத்திலிருந்து குரோமியம் சார்ந்த எட்ஜ் உலாவியை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். வலைத்தளத்தைப் பார்வையிட்டு, விரும்பிய இயக்க முறைமைக்கு அடுத்த பதிவிறக்க பொத்தானை அழுத்தவும்.\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 பயனர்களுக்கு குரோமியம் அடிப்படையிலான எட்ஜ் வழங்குவதாகத் தோன்றும் முக்கிய காரணம், டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகள் மற்றும் தளங்களின் எளிமையான சோதனையை வழங்குவதாகும். பரந்த அளவிலான இயக்க முறைமைகளில் உலாவி கிடைப்பது டெவலப்பர்கள் அனைத்து வெவ்வேறு இயக்க முறைமைகள் மற்றும் விண்டோஸ் மாறுபாடுகளிலும் தங்கள் தளங்களை முழுமையாக சோதிக்க அனுமதிக்க வேண்டும். விண்டோஸ் 7 அதன் சேவையின் முடிவை நெருங்குகிறது மற்றும் வாழ்க்கையை ஆதரிக்கிறது. விண்டோஸ் 7 க்கான ஆதரவு ஜனவரி 14, 2020 அன்று முடிவடையும் என்று மைக்ரோசாப்ட் வழக்கமாக இயக்க முறைமை பயனர்களுக்கு நினைவூட்டுகிறது. ஆயினும்கூட, ஓஎஸ் தொடர்ந்து ஏராளமான பிசிக்களில் இயங்குகிறது.\nவிண்டோஸ் 10 இல் Volsnap.sys ப்ளூ ஸ்கிரீன் பிழையை (BSOD) தீர்க்கவும்\nஸ்கைலேக் 6600 கே ஐ ஓவர்லாக் செய்வது எப்படி\nசரி: விண்டோஸ் 10 பின்னணி ஸ்லைடுஷோ துணை கோப்புறைகளைக் காணவில்லை\nArduino ஐப் பயன்படுத்தி இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை எவ்வாறு அளவிடுவது\nஆத்திரமடைந்த பயனர்கள் புகார் நகல் உரையாடல் அம்சம் சமீபத்திய ஸ்கைப் புதுப்பிப்பில் நீண்ட காலம் கிடைக்கவில்லை\nசரி: புதிய வன் வட்டு வட்டு நிர்வாகத்தில் காண்பிக்கப்படவில்லை\nபுதிய காட்சி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஆப்பிள்: மேக்புக்குகள், ஐபாட்கள் மற்றும் புதிய ஆப்பிள் காட்சி\nவிண்டோஸ் 10 ஜூன் 2019 புதுப்பிப்பு பாதுகாப்பு பெயரில் சில புளூடூத் இணைப்புகளை உடைக்கிறது\nஎன்விடியா என்விலிங்க் vs எஸ்எல்ஐ - வேறுபாடுகள் மற்றும் ஒப்பீடு\nAMD Ryzen Threadripper PRO 3995WX HEDT CPU EPYC 7662 செயலியைப் போன்ற விவரக்குறிப்புகளுடன் ஆன்லைனில் கசியும்\nYahoo இல் அனைத்து மின்னஞ்சல்களையும் நீக்குவது எப்படி\nசரி: ஆசஸ் விசைப்பலகை பின்னொளி வேலை செய்யவில்லை\nதீர்க்கப்பட்டது: பிழை 0x80004005 ஐ எவ்வாறு சரிசெய்வது\nசரி: Spotify இல் பிழை குறியீடு 18\nAWS EC2 நிகழ்வை மற்றொரு பாதுகாப்புக் குழுவிற்கு எவ்வாறு நகர்த்துவது\nசரி: மீடியாக்கிட் அறிக்கைகள் கோரப்பட்ட செயல்பாட்டிற்கான சாதனத்தில் போதுமான இடம் இல்லை\nAndroid பயனர்களுக்கான சுயவிவர அட்டைகளை YouTube உருட்டுகிறது: கருத்துகள் பிரிவில் இருந்து மக்கள் சுயவிவரங்களையும் சமீபத்திய கருத்துகளையும் பார்க்கலாம்\nஒன்ப்ளஸ் சாதனங்கள் புளோட்வேரை புதிய சாதனங்களுக்குத் தள்ளும்: பேஸ்புக் பதிவிறக்க மேலாளர் மற்றும் நிறுவி பயனர்கள் மீது கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்\nவிண்டோஸ் 10 இல் தொடக்க மெனுவில் அனைத்து பயன்பாடுகளின் பட்டியலையும் சேர்ப்பது அல்லது அகற்றுவது எப்படி\nஅமேசான் வன சர்வைவல் விளையாட்டு பசுமை நரகம் ஆரம்பகால அணுகலில் நுழைகிறது\nவிண்டோஸ் 10 கேம் பயன்முறை எஃப்.பி.எஸ் டிராப், ஸ்டட்டர் மற்றும் பிற செயல்திறன் சிக்கல்களை மென்மையான கேமிங் அனுபவத்தை பாதிக்கிறதா\nசரி: நீராவியில் பிழை குறியீடு 51 (விளையாட்டு தொடங்குவதில் தோல்வி)\nசரி: தண்டர்பேர்டில் காணாமல் போன பொத்தான்களை அனுப்பவும் இணைக்கவும்\nமைக்ரோசாப்டின் ‘ப்ராஜெக்ட் ட்ரைடன்’ கேம் மேலும் “அதிவேக மற்றும் யதார்த்தமானது”\nதயாரிப்பு விமர்சனங்கள், செய்தி, வீடியோ மற்றும் வழிமுறைகளை வெளியிடுகின்ற முன்னணி தொழில்நுட்ப வலைத்தளம்.\nசஃபாரி மீது ஐக்ளவுட்டில் உள்நுழைக\nஒரு டீம்ஸ்பீக் 3 சேவையகத்தை உருவாக்குவது எப்படி\nஅனைத்து யாகூ மின்னஞ்சல்களையும் ஒரே நேரத்தில் எப்படி நீக்குவது\nகால் ஆஃப் டூட்டி: குறைந்த திறமையான எதிர்ப்பாளர்களைக் கண்டுபிடிக்க வீரர்களுக்கு உதவுவதற்காக வார்சோன் கம்பானியன் பயன்பாடு தீயில் உள்ளது\nமைக்ரோசாஃப்ட் ஸ்டோர் முன்கூட்டிய ஆர்டருக்கான மாஃபியா & மாஃபியா 2 வரையறுக்கப்பட்ட பதிப்புகள்: ஆகஸ்ட் 28 மற்றும் மே 19 அன்று வெளிவருகிறது\nMacOS இலிருந்து மேக் ஆப்டிமைசரை அகற்றுவது எப்படி\nதீர்க்கப்பட்டது: துரதிர்ஷ்டவசமாக அடோப் காற்று Android இல் நிறுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/syed-mushtaq-ali-trophy/", "date_download": "2022-05-19T06:08:13Z", "digest": "sha1:5BT25VEMY4PCJM6WHSEJMOUHJRKMZDGD", "length": 9369, "nlines": 156, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Syed Mushtaq Ali Trophy Archives | Indian Express Tamil", "raw_content": "\nசையத் முஷ்டாக் அலி கோப்பை: 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழ்நாடு\nஐதராபாத்தை சாய்த்த தமிழ்நாடு; தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது…\nமிரளவைத்த கேரளாவின் விஷ்ணு வினோத்: சமாளித்து வென்ற தமிழ்நாடு\nஉள்ளூர் போட்டியில் உலக சாதனை… 4 ஓவரையும் மெய்டன் வீசி மிரட்டிய இந்திய வீரர்…\nசெய்யது முஷ்டாக் அலி கிரிக்கெட்: சூப்பர் தொடக்கம் கொடுத்த தமிழக அணி\nஅதிரடியாக ஆடிய நிஷாந்த் 64 பந்துகளுக்கு 8 பவுண்டரிகளுடன், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்களை சேர்த்தார்\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: ஜிஎஸ்டி தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-6th-february-2020-rasi-palan-today/", "date_download": "2022-05-19T05:41:29Z", "digest": "sha1:GVRXHPQA6M2CE6KOHQGDHKBS2ZAEUI4Z", "length": 16376, "nlines": 193, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய ராசிபலன் | Indian Express Tamil", "raw_content": "\nToday Rasi Palan, 6th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nRasi Palan 6th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 6, 2020 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nவியாழக்கிழமை பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான நாள். குரு கிரகம் எப்போதும் நன்மையே பயக்கும் என்பதால் பெரும்பாலானோரின் விருப்ப கிரகமாக அது உள்ளது. வியாழக்கிழமையை யாராவது வெறுக்கிறார்கள் என்றால், அவர்கள் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். குருவை பழிப்பவர்களுக்கு நல்வாழ்க்கை அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது.\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nகணவர் – மனைவி இடையே ரொமான்ஸ் எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்துடன் அன்பும் அதிகரிக்கும் நாள். மகிழ்ச்சியான நாள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். யாரையும் எளிதில் நம்பவேண்டாம் என்று முடிவு செய்வீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஅரிதான செயல்களையும் அனாசயமாக செய்து முடிப்பீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி கிடைக்கும்.குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை முன்னுரிமை அளித்து முடிப்பீர்கள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉற்றார் உறவினர்களின் பங்கு குறித்து ஆய்வு செய்வீர்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்பதை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nமகிழ்ச்சியான நாள். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரங்களிலிருந்து நல்ல தகவல்கள் வரும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nமுக்கிய விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை ஏற்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nதினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்வீர்கள். போட்டி, பந்தயங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பது நல்லது.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nநீண்டநாள் கனவுகள் நிறைவேறும். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்களும் மனம்மாறி தங்களை வந்தடைவார்கள். வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும் நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். பண சேமிப்பு அபரிமிதமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மனமறிந்து நடப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஅதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம். போட்டி, பந்தயங்களில் பங்கேற்பீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nமனசஞ்சலம் அதிகரிக்கும் நாள். அமைதியினால் எத்தகைய காரியத்தையும் எளிதில் சாதிக்கலாம் என்பதை உணர்வீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமகிழ்ச்சியான நாள், நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: பேரறிவாளன் விடுதலை.. தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2022-05-19T04:33:37Z", "digest": "sha1:DSB6V52YPMMDLFVF7GXY7XTC5WUE2TWT", "length": 7844, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "\"ரஜினி\" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..! விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.!! - Chennai City News", "raw_content": "\nHome Cinema “ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.. விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.\n“ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.. விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.\n“ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.. விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா.\n“ரஜினி” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.\nவைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது “ரஜினி” A.வெங்கட��ஷ் இயக்குகிறார்.\nவிஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன் விஜய் சத்யா சிக்ஸ் பேக் உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.\nகதாநாயகியாக செரின் நடிக்கிறார். மற்றும் வனிதா, மூக்குத்தி முருகன், குக் வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடவிருக்கிறார்.\nரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.\nதிரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்\nபடம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது…\nபடப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது தற்போது டப்பிங் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதமாக பிரீ புரொடக்சன் பணியை சிறப்பாக செய்ததால் இத்தனை நடிகர்களை வைத்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்.\nதிரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமா படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி ரசிகரான விஜய் சத்யா ( ரஜினி ) தனது வாழ்வில் எதிர்பாராத விஷயமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.\nஅவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. நான் இயக்கிய படங்களிலேயே இந்த படத்தில் தான் ஒரு மிருகத்தை நடிக்க வைத்திருக்கிறேன். அந்த நாய் வரும் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருக்கும், அப்படி ஒரு ஆர்ட்டிஸ்டை போல நடித்துள்ளது. படப்பிடிப்பு முடியும்போது நானும் அந்த நாயும் நாண்பர்களாகி விட்டோம். விஜய் சத்யா இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அப்படி சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார் இயக்குனர் A.வெங்கடேஷ் விரைவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் V.பழனிவேல் திட்டமிட்டுள்ளார்.\nPrevious articleநாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=841:2008-04-23-20-53-26&catid=37&Itemid=240", "date_download": "2022-05-19T06:16:26Z", "digest": "sha1:6MR3MQZ6LIXSZWCVO3V6QKJNZZM5NW3O", "length": 16393, "nlines": 77, "source_domain": "www.tamilcircle.net", "title": "காம கேடிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2005\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2008\nRg= காஞ்சி மடம் நடத்தும் காமதுர்கா மாணவியர் விடுதியில் தங்கிப் படித்த 11 வயது ஏழைப் பார்ப்பனச் சிறுமி. இன்று அவள் வாலாஜாபேட்டை மயானத்தின் சாம்பல். கொலை செய்த பெண்களின் பிணங்களை சுவரில் வைத்துப் பூசினான் ஆட்டோ சங்கர். பிரேமானந்தாவோ தனது ஆசிரமத்திலேயே புதைத்து மாட்டிக் கொண்டான்.\nகிரிமினல் வேலைகளில் 2000 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கரமடத்தின் பார்ப்பனக் கும்பல் Rg= என்ற அந்த ஏழைச் சிறுமியைச் சாம்பலாக்கிக் காற்றில் கரைத்துவிட்டது.\n\"\"என் வயிறு பற்றி எரிகிறது என்ன கொடுமையடா, ஒருவர்கூட இவர்களைத் தட்டிக் கேட்கவில்லையே'' என்று தன்னுடைய கடைசிக் கடிதத்தில் குமுறினார் சங்கரராமன். தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அழுவதற்குக் கூட யாருமில்லாமல் அநாதையாய்த் துடித்து அடங்கிய Rg= என்ற அந்த ஜீவனின் கதை இரக்கமற்ற கொலைகாரர்களையும் உருக்கவல்லது.\nகடைய நல்லூரில் ரயில்வே சிற்றுண்டிச் சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியின் மகள் Rg= வறுமையின் கொடுமை தாளாமல், படிக்க வைக்க வழியில்லாமல் தன் 8 வயதுப் பெண்ணை காஞ்சிமடம் நடத்தும் \"ஏழை பிராமணப் பெண்களுக்கான விடுதி'யில் சேர்த்துவிட்டார் அவள் தந்தை.\nகடந்த ஜூலை 29ஆம் தேதியன்று தொடர்ச்சியான ரத்தப் போக்கு காரணமாக இறந்து போனாள் சுபஸ்ரீ. உடனே அவளது உடலை வடஆற்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை மயானத்திற்குக் கொண்டு சென்று எரித்துவிட்டனர் சங்கரமடத்தின் கிரிமினல்கள். போலீசில் வழக்கு கிடையாது சவப்பரிசோதனை கிடையாது இறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க பெற்றோர் கூட வரவழைக்கப்படவில்லை. சாவுச் செய்தியே அவர்களுக்குத் தெரியாது. ஏன், ஏன், ஏன் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.\n\"\"மாதவிடாய்ப் பிரச்சினை காரணமாகத்தான் ரத்தப் போக்கு இது இயற்கை மரணம்'' என்கிறார் காமதுர்கா விடுதியின் வார்டன் வேதாம்பாள்.\nசோற்றுக்கு வழியில்லாத குடும்பத்தில் பிறந்த ஒரு தொடக்கப்பள்ளிச் சிறுமி 11 வயதிலேயே பருவத்துக்கு வந்துவிட்டாள் என்ற கதையை யார் நம்புவது இதனைப் புலனாய்வு செய்த அவுட்லுக் வார ஏட்டின் நிருபர் சுபஸ்ரீ படிக்கும் எஸ்.எஸ்.கே.வி. தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சுந்��ரி என்பவரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டபோது அவர் அளித்த பதில் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது.\n\"\"சென்ற ஆகஸ்டு மாதம் அந்த \"விடுதித் தலைவி' பள்ளிக்கு வந்து சுபஸ்ரீக்கு டி.சி. வாங்கிச் சென்றார். அவள் பருவத்துக்கே வரவில்லை. அவள் இறந்துவிட்டாள் என்பதே இதுவரை எங்களுக்குத் தெரியாது'' என்றார். இறந்துபோன பெண்ணுக்கு யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்குவார்களா\n\"\"மாதவிடாய்க்கால ரத்தப்போக்கு காரணமாக ஒரு சிறுமி இறந்துவிட்டதாகக் கூறுவது மருத்துவரீதியில் சாத்தியமே இல்லாதது'' என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். ஆனால் சுபஸ்ரீயின் ஏழைப் பெற்றோரை அழைத்து வந்து \"\"எங்கள் மகளின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகமில்லை'' என்று போலீசில் சொல்ல வைத்து விட்டார்கள் சங்கரமடத்துக் கிரிமினல்கள்.\n குற்றவாளியை அடையாளம் காட்டும் வாக்குமூலத்தை அவுட்லுக் நிருபரிடம் வழங்கியிருக்கிறார் அந்த விடுதியின் காவலர். \"\"விஜயேந்திரரும் அவர் தம்பி ரகுவும் விடுதிப் பெண்களுக்குச் சுலோகம் சொல்லிக் கொடுக்க அன்றாடம் மாலை நேரத்தில் வருவார்கள். கடந்த 3 மாதமாகத்தான் வருவதில்லை.''\nஅந்த விடுதி இன்னொரு தடயத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறது. அவை இரண்டு ஏ.சி. அறைகள் அந்த அநாதைச் சிறுமிகள் விடுதியில். இரவு நேரத்தை பெண்கள் விடுதியில்தான் கழிக்க வேண்டுமென்று சொல்கின்றனவா சந்நியாசிக்குரிய நியமங்கள்\nஇதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும் அந்த இரண்டு பன்றிகளையும் அடித்து இழுத்து வருவதற்கு சந்தேகமில்லையென்று பெற்றோர் சொன்னால் வழக்கை முடித்துவிட முடியுமா சந்தேகமில்லையென்று பெற்றோர் சொன்னால் வழக்கை முடித்துவிட முடியுமா சுபஸ்ரீயின் பெற்றோர் ஒருவேளை விலை போயிருந்தால் அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் காமகேடிகளின் பொய்யை நம்பி மோசம் போயிருந்தால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் போலீசிடம் எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் காமகேடிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் சுபஸ்ரீயின் பெற்றோர் ஒருவேளை விலை போயிருந்தால் அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் காமகேடிகளின் பொய்யை நம்பி மோசம் போயிருந்தால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் போலீசிடம் எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் காமகேடிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் சுபஸ்ரீயின் பெற்றோரைய���ம் உயிருடன் கொலை செய்தததற்காக விஜயேந்திரனும் ரகுவும் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள்.\nஆனால் பார்ப்பன ஏடுகளோ, சுபஸ்ரீயின் பெற்றோரிடம் \"எழுதி வாங்கிய' சாதனையைக் கொண்டாடுகின்றன. \"\"சுபஸ்ரீ வழக்கு பிசுபிசுத்துவிட்டது'' என்று கொண்டாடும் ஜூ.வி. முதலாளி பாலசுப்பிரமணியத்தின் பேத்தியையும், தினமலர் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் பேத்தியையும் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டு சாம்பலைக் கையில் கொடுத்தால் \"ஹர ஹர சங்கர' என்று நெற்றியில் பூசிக் கொள்வார்களா மனிதச் சங்கிலி நடத்தும் மைலாப்பூர் மாமிகள் தங்கள் பெண்களை காமதுர்க்கா விடுதியின் ஏ.சி. ரூமுக்கு \"ஸ்லோகம் கற்றுக் கொள்ள' விஜயேந்திரனிடம் அனுப்புவார்களா\nஇது சங்கரராமன் கொலையைக் காட்டிலும் கொடிய கொலை. தனக்கு நேரவிருக்கும் அபாயத்தையும், தான் மோதிக் கொண்டிருக்கும் எதிரிகளின் இரக்கமின்மையையும் சங்கரராமன் அறிந்திருந்தார். ஆனால் சுபஸ்ரீ பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் கொடிய தருணத்திலும் கூட தனக்கு என்ன நேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவியலாத ஒரு சிறுமி. இந்தக் கிரிமினல்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டிருக்கக் கூடிய பேதை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் கொடிய தருணத்திலும் கூட தனக்கு என்ன நேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவியலாத ஒரு சிறுமி. இந்தக் கிரிமினல்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டிருக்கக் கூடிய பேதை வயிற்றுப்பசிக்குச் சோறு தேடி வந்து, இந்த மிருகங்களின் காமப்பசிக்கு இரையான ஏழை\nமேற்கு வங்கத்தில் ஒரு வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த பள்ளிப் பெண்ணை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொன்ற மிருத்யுஞ்சய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான். விஜயேந்திரன், ரகு மற்றும் காமகேடி மடத்தின் கிரிமினல்கள் மீது இன்னும் வழக்கே பதிவு செய்யப்படவில்லை.\nவிடக் கூடாது. காமதுர்கா விடுதியின் ஊமையாக்கப்பட்ட பெண்கள் பேசவேண்டும். சுபஸ்ரீயின் உயிர் துடித்து அடங்கிய ஒவ்வொரு கணமும் பேசவேண்டும். காமகேடிகளை அவர்களுடைய மடத்திலேயே ஜீவசமாதி வைக்க வேண்டும்.\nபதிப்புரிமை © 2022 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/02/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2022-05-19T05:31:49Z", "digest": "sha1:UAEPCEDJXDHV32T3GKK6NOIETYPTQ7MA", "length": 9449, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் பாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்\nபாக்கிஸ்தான் மீது இந்திய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்\nஇந்திய, பாக்கிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி இஸ்லாமிய தீவிரவாதிகளின் முகாம்களை அழித்துள்ளன.\nஇன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இத் தாக்குதலில் இந்திய விமானப்படையின் “மிராஜ் -2000” விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது.\nஒரே நேரத்தில் 12 போர் விமானங்கள் மேற்கொண்ட இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படையின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்ற அதே வேளை இரு நாட்டிலும் போர் வெடிக்கும் பதட்ட நிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை – மு.திருநாவுக்கரசு\nNext articleஒன்றாய் பொங்கி எழுந்த மக்கள் – கோஷங்களால் அதிர்ந்த கிளிநொச்சி:\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nநாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தக��ல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/06/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:38:55Z", "digest": "sha1:C7YQIAOHQVKVR2ZSIMTSU6VFZTZC3KVD", "length": 11230, "nlines": 139, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பிரதமர் ருத்திரகுமாரின் கடிதம் தி.மு.க தலைவர் ஸ்ராலினிடம் கையளிப்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தமிழகச் செய்திகள் பிரதமர் ருத்திரகுமாரின் கடிதம் தி.மு.க தலைவர் ஸ்ராலினிடம் கையளிப்பு\nபிரதமர் ருத்திரகுமாரின் கடிதம் தி.மு.க தலைவர் ஸ்ராலினிடம் கையளிப்பு\nதிராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரப்பட்டுள்ளது.\nஇலங்கைத்தீவு தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அரசையே மையம���க் கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிறிலங்கா ஆடசியாளர்களுடன் உறவாடித் தமது நலன்களை அடைந்து கொள்ள முடியும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கின்றார்கள். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிங்கள அரசுக்கு சார்பாக அமைந்து விடுவதற்கு இது வாய்பளிக்கின்றது.\nதங்களது தலைமையில் இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் மூலம் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் செயற்படுவதற்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் என தங்களிடம் தோழமையிடன் வேண்டிக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிரது.\nPrevious article45ம் ஆண்டு நினைவை முன்னிட்டு தியாகி பொன்.சிவகுமாரனுக்கு மக்கள் அஞ்சலி:\nNext articleமீண்டும் சிங்களத்தின் ஆதிக்கம் – கிழக்கு ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்\nதமிழ்நாட்டில் “மே10” முதல் இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம்:\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஸ்ராலின்:\nதனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/04/03/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2022-05-19T05:43:58Z", "digest": "sha1:32GFWRJEQJA7TQQM4JIBRHL44VHGE7AL", "length": 10474, "nlines": 139, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் – 2000 நோயாளர்களை பராமரிக்க ஏற்பாடுகள் பூர்த்தி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் – 2000 நோயாளர்களை பராமரிக்க ஏற்பாடுகள் பூர்த்தி\nஇலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் – 2000 நோயாளர்களை பராமரிக்க ஏற்பாடுகள் பூர்த்தி\nஇலங்கையில், அடுத்து வரும் வாரங்களில் ஏற்படப் போகும் நிலைமையை கருத்திற் கொண்டு 2000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை 350 ஐ தாண்டும் எனவும், தற்போதைய நோய் பரவலை கணக்கிட்டு இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை விடவும் ஆரம்ப 20 நாட்களில் இலங்கையில் தீவிரமாக வைரஸ் பரவியிருக்கின்றது. எனினும், தற்போது அமெரிக்காவின் நிலைமை படுமோசமாகி விட்டது. அமெரிக்காவில் ஆரம்ப 20 நாட்களில் 20 பேரே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்தனர்.பிரித்தானியாவில் 9 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும், இலங்கையில் கடந்த 20 நாட்களில் 150 பேர் இனங்காணப்பட்டிருப்பதாக அமெரிக்கப் ஜோன்ஸ் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா நோயை எதிர்கொள்ளவென உலக வங்கி இலங்கைக்கு 1.28 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபம்பைமடு முகாமிலிருந்து 45 பேர் இன்று விடுவிப்பு\nNext articleதனி மனித உதவிகளும் – சந்தர்ப்பத்தை சாதகமாக்கி வசூலிக்க ஆரம்பித்துள்ள நிறுவனங்களும்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்த���களில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2022-05-19T05:42:46Z", "digest": "sha1:JKSDLZMPDVON32IDS7BZ6STBUQENLOD4", "length": 8827, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் பாஸோ அறிமுகம் - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nகேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் பாஸோ அறிமுகம்\nMay 12, 2022 தண்டோரா குழு\nகேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் புதிய உள்ளாடைகள் “பாஸோ” (FASO) அறிமுக விழா கோவையில் நடந்தது.புதிய ஆடைகளில் கலெக்சன்களின் அறிமுகம் கோவை லி மெரிடியன் ஓட்டலில் நடந்தது.\nதென்னிந்திய அளவிலானசில்லறை விற்பனையாளர்கள், சந்தைவிநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.ப கேபிஆர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கேபிஆர் ராமசாமி புதிய பொருளை அறிமுகப்படுத்தினார்.நிர்வாக இயக்குனர் பி.நடராஜ்,செயல் இயக்குனர்கள் சிஆர் அனந்தகிருஷ்ணன், இ.கே சக்திவேல் மற்றும் என். அருண் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\n2022-23ம் ஆண்டுக்கான வணிக திட்ட அறிக்கையை துணைத்தலைவர் டி. கோகுலகிருஷ்ணன், “எதிர்காலத்தில் பயணிப்போம்” என்ற தலைப்பில் சமர்ப்பித்தார். ஆண்டு வணிக சந்திப்பு 2022 புதிய ஆர்டர்கள் மற்றும் சிறப்பான இரவு விருந்துடன், இனிதாக நடந்தது.புதிய உள்ளாடைகளை அறிமுகம் செய்து, கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே.பி ராமசாமி பேசியதாவது:\nபாஸோ சில்லறை விற்பனை பிராண்ட் 2019ம் ஆண்டில் அறிமுகப்படுத்தட்டது. தென்னிந்திய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,பின்னுாட்டம் வயிலாக அறியப்பட்டுள்ளது.இந்திய அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.ஆண்கள் உள்ளாடையில் பாஸோ இயற்கையான பருத்தி, மென்மையான வசதி மற்றும் தோலுக்கு நட்பான தன்மை போன்றவைகள் இதன் சிறப்பம்சங்கள். இது, இந்திய உள்ளாடை சந்தையில் புதிய நிர்ணயத்தை ஏற்படுத்துவதோடு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு வசதியான தரமான பொருளாக இருக்கும்.\nமுதன்மை சேகரிப்பானது மிக முக்கியமானது. தற்காலத்துக்கு ஏற்ற வகையில் மென்மையான தன்மை, உயர் இழுதிறன் மற்றும் உயர்வான தரம், மிக துல்லியமான வடிவமைப்பு போன்றவை சிறப்பான வசதிகள் போன்றவை எங்களது தயாரிப்பின் மிக முக்கிய அம்சங்களாகும். இவ்வாறு, அவர் பேசினார்.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை ��ெய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2022/1264155", "date_download": "2022-05-19T06:23:24Z", "digest": "sha1:II47U773VKA7RHXZMQ4W37Y3QBYDNMKJ", "length": 8907, "nlines": 116, "source_domain": "athavannews.com", "title": "நெல்லுக்கு தளம்பல் இல்லாத விலையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – பிள்ளையான் – Athavan News", "raw_content": "\nநெல்லுக்கு தளம்பல் இல்லாத விலையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – பிள்ளையான்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைசெய்யப்படும் நெல்லுக்கு தளம்பல் இல்லாத விலையினைப்பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு,மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.\nமண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சில முக்கிய தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டது.\nவவுணதீவு நாவக்காடு வீதித் திருத்தம், வைத்தியசாலைக்கான ஆளணிப் பற்றாக்குறை மற்றும் அப்பிரதேசத்திற்கான கால்நடை வைத்திய அதிகாரிகளின் தேவை, உடைந்த நிலையில் காணப்படும் கரவெட்டி மகிளவெட்டுவான் பாலத்தினை திருத்தம் செய்வது, பன்சேனை��ிலிருந்து, தாந்தாமலைக்கான பஸ் சேவையினை முன்னெடுப்பது, பத்தரைக்கட்டை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினையினை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் கண்டியனாறு மாவடித்தட்டு பெரியகுளத்தினை அமைத்து அதன் மூலமாக செய்கைபண்ணுப்படாது காணப்படுகின்ற பல ஏக்கர் விவசாய நிலங்களை விவசாயத்திற்கென பயன்படுத்தி அதனூடாக விளைச்சலை அதிகரிப்பது, யானைத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக தேவையான இடங்களில் யானை வேலிகளை அமைப்பது.\n1,2 ஏக்கருக்கும் அதிகமான தென்னந் தோப்புகளை பதிவு செய்வது அத்துடன் அறுவடைக் காலம் நெருங்குவதால் விவசாயிகள் பாதிப்படையாத வண்ணமும் நெல் விதைகளின் விலைகளில் தளம்பல் ஏற்படாத வண்ணமும் விலைத்தீர்மானங்களை மேற்கொள்வது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nகுறித்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ஜனா கருணாகரம், பிரதேச செயலாளர சுதாகர்; திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட துறை சார் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள்\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு\nதலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் மண்சரிவு – 25 பேர் பாதிப்பு\nகண்ணில்படுபவர்களை சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை – ரணில்\nமீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை\nபத்திரிகை கண்ணோட்டம் 27 01 2022\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/117045-childrens-dairy", "date_download": "2022-05-19T04:32:36Z", "digest": "sha1:BLKBCZJU7ZG7U3WEAYZFZKMH3MZLMRYP", "length": 24101, "nlines": 319, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 31 March 2016 - குறும்புக்காரன் டைரி - 9 | Childrens Dairy - 9 - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nமீட் டு த கோர்ட்\nநாம் வாழ நீரைக் காப்போம்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nஅஞ���சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 22\nகுறும்புக்காரன் டைரி - 21\nகுறும்புக்காரன் டைரி - 20\nகுறும்புக்காரன் டைரி - 19\nகுறும்புக்காரன் டைரி - 18\nகுறும்புக்காரன் டைரி - 17\nகுறும்புக்காரன் டைரி - 16\nகுறும்புக்காரன் டைரி - 15\nகுறும்புக்காரன் டைரி - 14\nகுறும்புக்காரன் டைரி - 13\nகுறும்புக்காரன் டைரி - 12\nகுறும்புக்காரன் டைரி - 11\nகுறும்புக்காரன் டைரி - 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 8\nகுறும்புக்காரன் டைரி - 7\nகுறும்புக்காரன் டைரி - 6\nகுறும்புக்காரன் டைரி - 5\nகுறும்புக்காரன் டைரி - 4\nகுறும்புக்காரன் டைரி - 3\nகுறும்புக்காரன் டைரி - 2\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 22\nகுறும்புக்காரன் டைரி - 21\nகுறும்புக்காரன் டைரி - 20\nகுறும்புக்காரன் டைரி - 19\nகுறும்புக்காரன் டைரி - 18\nகுறும்புக்காரன் டைரி - 17\nகுறும்புக்காரன் டைரி - 16\nகுறும்புக்காரன் டைரி - 15\nகுறும்புக்காரன் டைரி - 14\nகுறும்புக்காரன் டைரி - 13\nகுறும்புக்காரன் டைரி - 12\nகுறும்புக்காரன் டைரி - 11\nகுறும்புக்காரன் டைரி - 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 8\nகுறும்புக்காரன் டைரி - 7\nகுறும்புக்காரன் டைரி - 6\nகுறும்புக்காரன் டைரி - 5\nகுறும்புக்காரன் டைரி - 4\nகுறும்புக்காரன் டைரி - 3\nகுறும்புக்காரன் டைரி - 2\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் அம்மா சமையல் பண்ணும்போது, 'இதைப் பண்றதுக்கு இவ்வளவு நேரமா’னு சலிப்பா சொல்லிடுவேன். ஆனா, சமைக்கிறது எம்புட்டுக் கஷ்டம்னு தெரிஞ்சுக்கிற காலமும் என் லைஃப்ல வந்துச்சு.\nஎக்ஸாம் டைம்ல, சொந்தக்காரங்க கல்யாணம்னு அப்பாவும் அம்மாவும் ஊருக்குப் போயிட்டாங்க. ''டேய் லோகேஷ், தம்பி சின்னப் பையன். நீதான் அவனைப் பத்திரமா பாத்துக்கணும்'னு என் அண்ணன்கிட்டே சொல்லிட்டுப் போனாங்க. எலிக்கு செக்யூரிட்டியா பூனைப் படையை வெச்ச மாதிரி இருந்தது.\nகொஞ்ச நேரம் விளையாடிட்டு வீட்டுக்கு வந்து படிக்கலாம்னு புஸ்தகத்தைத் தொறக்கும்போது, 'டேய் கிஷோர், இங்கே இருந்த தயிர்சாதம் எங்கடா\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nநான் கூலா, 'பக்கத்து வீட்டு நாய் ரொம்ப நேரமா பசியில கத்திச்சு. அந்தச் சாதத்தை நாய்க்கு வெச்சுட்டேன்'னு பெருமையா சொன்னேன்.\n'அடேய், அது நமக்காக அம்மா ரெடி பண்ணி வெச்சுட்டுப் போனதுடா'னு சொன்னதும் ஷாக்.\n'னு கேட்டதும், முறைப்போட துரத்தினான். சில பல டாம் அண்ட் ஜெர்ரி ஓட்டங்களுக்குப் பிறகு, டயர்டாகி, ''இப்போ என்னதான்டா பண்றது\nகொஞ்சம் யோசிச்சவன், 'நாமளே சமைச்சா என்ன'னு ஆர்வமா கேட்டான் லோகேஷ்.\n''எனக்கென்னமோ இது சரிப்பட்டு வரும்னு தோணலை''னு ஒரு ரியாக்‌ஷனைக் காட்டியதும், ''அட வாடா, இது என்ன ராக்கெட் ஃபார்முலாவா இன்னிக்கு நமக்கு நாமே சமைக்கிறோம், சாப்பிடுறோம்'னு கிச்சனுக்கு இழுத்துட்டுப் போனான்.\nஎல்லாச் சாமான்களையும் வெறிக்க வெறிக்கப் பார்த்தவன்கிட்டே, ''லோகேஷ், ஒரு நாள் ஒரு வேளை சாப்பிடாமக்கூட இருந்துக்கலாம்டா. எதுக்கு ரிஸ்க்\n''வாழ்க்கைனா ரிஸ்க் வேணும்டா. அரிசியையும் தண்ணியையும் எடு. குக்கர்ல சமைப்போம்'னு ஒரு போர் வீரன் போல தயாரானான்.\nரொம்ப நேரம் லைட்டரை கிளிக்கியும் கேஸ் ஸ்டவ் எரியவே இல்லை. ''சே, என்னடா இது, லைட்டர் சரியில்லடா’னு டென்ஷன் ஆனான் லோகேஷ்.\nநான் சந்தேகமா குனிஞ்சு பார்த்துட்டு, ''டேய், கீழே ஆன் பண்ணவே இல்லையே. சாவியே போடாம ஸ்டார்ட் பண்ணினா எப்படிடா வண்டி ஓடும்\nகேஸை ஆன் பண்ணி, ஸ்டவ்வுக்கு நேரே லைட்டரை க்ளிக் பண்ண குப்புனு தீ வந்தது, ''ஹையா சூப்பர்... உனக்குள்ளே இவ்ளோ திறமை இருக்கும்னு நினைக்கவே இல்லை. இனி என் திறமையைப் பார்''னு சொன்னான்.\nஒரு சமையல் பண்றதுக்கு சயின்டிஸ்ட் லெவல்ல பில்டப் குடுக்குறானேன்னு வெறுப்பா இருந்தாலும் வேற வழியில்ல. சோறு முக்கியம்னு கம்முனு இருந்தேன்.\n அம்மாவை நினைச்சுப் பார் லோகேஷ். நமக்கு ஏதாச்சும் ஆனாலும் பரவாயில்லை. குக்கருக்கு ஏதாச்சும் ஆனா, குமுறக் குமுற அடிப்பாங்க.\n'அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்'னு சொல்லி குக்கரை எடுத்து வெச்சான். அரிசியைப் போட்டு தண்ணியை ஊத்தியாச்சு. இனி, குக்கர் விசில் அடிக்கிறதுதான் பாக்கி, அப்பதான் ஒரு டவுட்டு.\n''எத்தனை விசில் வரணும், ஒரு இருபது\n ட்வென்ட்டி ட்வென்ட்டி மேட்சா நடக்குது\nசரி, உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். 15 வெச்சிப்போம்னு முடிவுக்கு வந்தோம். அடுத்து, குழம்பு எப்படி வைக்கலாம்னு டிஸ்கஷன், ''அம்மாவ���க்கே போன் பண்ணி கேட்டா என்ன\n'சொந்தச் செலவுல சூனியம் வெச்சுக்கிற மாதிரி. வேணும்னா ஜெகன் அம்மாவுக்கு போன் பண்ணிக் கேக்கலாம்'னு சொன்னேன்.\nஅவங்களுக்கு போன் பண்ணி கேட்டதும், ''அட பரவாயில்லையே, ரொம்ப பொறுப்பா சமையல் பண்றீங்களே''னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சுட்டு, ''என்ன காய்கறி இருக்கு\nகேரட்டும் கத்திரிக்காயும் இருந்துச்சு. அவங்க சொல்லச்சொல்ல நோட் பண்ணிக்கிட்டே வந்தோம். நடுவுல குக்கர் சத்தம் போட, 'என்ன சத்தம் கிஷோர்'னு கேட்டாங்க.\n''அரிசி வெச்சிருக்கோம். குக்கர் விசிலடிக்குது ஆன்ட்டி. 15 வந்தா போதும்தானே\n அடேய், குக்கரே வெடிச்சுரும். மூணுக்கு மேல வைக்கக் கூடாது'னு ஆன்ட்டி பதற, உடனே பாய்ஞ்சு ஆஃப் பண்ணினோம்.\n'கிஷோர் இதுவரைக்கும் எத்தனை விசில் வந்திருக்கு'னு லோகேஷ் கேட்க, 'ரெண்டோ, மூணோ மறந்துட்டேன். ச்சே என்ன டெக்னாலஜி கண்டுபுடிச்சு இருக்காங்க. குக்கர் விசிலை கவுன்ட் பண்றதுக்கு ஒரு டிஜிட்டல் கவுன்டர் வெச்சா எவ்ளோ ஈஸியா இருக்கும்'னு சொன்னேன்.\nஅடுத்தது குழம்பு. ஜெகன் அம்மா சொன்ன குறிப்புகளின் அடிப்படைல ஒண்ணொன்னா பண்ணினோம். 'உப்பு தேவையான அளவு.'\n'அது என்னடா தேவையான அளவு\n குத்துமதிப்பா போடுவோம். குக்கரைத் திறந்து சாதம் வெந்துடுச்சா பாரு'ன்னு சொன்னான்.\nநான் பிஸ்கட் பாக்கெட்டைத் திறக்கற மாதிரி குக்கரை டப்புனு திறந்ததும், 'புஸ்ஸ்ஸ்’னு நீராவி அடிக்க, பயந்துபோய் குக்கரைக் கீழே போட்டுட்டேன். கிச்சன் ஃபுல்லா சாதம்.\nஅப்போ, காலிங்பெல் சத்தம் கேட்டுச்சு. 'ஐயையோ அம்மா ரிட்டன் வந்துட்டங்களோ’னு பேய் முழி முழிச்சேன். லோகேஷ் தைரியமா போய் கதவைத் திறந்தான்.\nஜெகன் அம்மா. ''நீங்க சமைக்கறேன்னு சொல்லி என்ன அமர்க்களம் பண்ணப்போறீங்களோனு பயந்துட்டே வந்தேன். என்ன ஆச்சு''னு கேட்டுக்கிட்டே உள்ளே வந்தாங்க. கிச்சனின் அலங்கோலத்தைப் பார்த்துட்டு, ''நீங்க எதுவும் சமைக்க வேணாம். என் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க'னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.\nஅங்கே ஃபுல் கட்டு கட்டிட்டுத் திரும்பும்போது, ''டேய் கிஷோர், வீட்டுக்குப் போனதும் கிச்சனை சுத்தம் செய். ஒரு குக்கரைக்கூட ஒழுங்கா திறக்கத் தெரியலை’னு ஏப்பத்தோடு மிரட்டலா சொன்னான் லோகேஷ்.\nவருங்காலத்துல பெரிய சயின்ட்டிஸ்ட் ஆகி, விசிலைக் கவுன்ட் பண்ற மாதிரியும் ஆட்டோமேட்டிக்��ா ஓப்பன் ஆகிற மாதிரியும் ஒரு குக்கரைக் கண்டுபிடிக்கணும்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/111657-", "date_download": "2022-05-19T04:27:08Z", "digest": "sha1:OINUOL4Z5GPN2YEV43HEPY3KLUQ2UB4X", "length": 23164, "nlines": 268, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 03 November 2015 - ‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!' | Youth Inspirational Icons - Bobby Simha - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nஆல் இன் ஆல் ஆப்ஸ்\nஸ்கின் டைப் சொல்லுங்க... மேக்கப் டைப் சொல்றோம்\n'லிக்விட் எம்ப்ராய்டரி' யில் லிம்கா சாதனை முயற்சி\n18 வயது... சாதிக்கும் மனது\nகுயிக் லாபம் தரும் தொடர்\nஇருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம்\nஎன் டைரி - 366\nநள்ளிரவு வானவில் - 21\nதொழில்கள் 18... 'டிக்' செய்யலாம் விருப்பபட்டு\n'கம்பேக்' மூவி... கலக்கும் 'ஐஸ்'\n\"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு\nசீஸன் ரெசிப்பி... செம தூள்\nவயசு 121... மனசு 31\nஅழகு முதல் ஆரோக்கியம் வரை... அனைத்தும் தண்ணீர்\nமேஜர் ஆனதும்... மறக்காமல் செய்யுங்கள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஅவள் விகடன் வழங்கும் ‘வழிகாட்டும் ஒலி’\nஇளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்சூப்பர் ஸ்டார் மாதிரி... ஸ்டார் ஆகப்போறேன்\nஇளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்சூப்பர் ஸ்டார் மாதிரி... ஸ்டார் ஆகப்போறேன்\nஅவள்16 இதழ் உங்க கையில கிடைச்சதும் பாபி எங்க இருக்கார்னு தேடுனீங்கதானே\nபாபி ரெடி... அப்ப நாம நாஸ்டால்ஜிக் ஃபீலுக்குப் போக ரெடி ஆக வேணாமா\nகமான்... ‘அவள்16’ சேனலை டியூன் பண்ணுங்க மக்களே...\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஒரு பெர்ர்ர்ரிய இடைவெளிக்கு பிறகு உங்க எல்லாரையும் மீட் பண்றேன் அது என்ன மாயமோ... மந்திரமோ தெரியலைங்க. உங்ககூட வந்து பேசுறப்ப ‘ரெனால்ட்ஸ்-ஹீரோ’ பேனா வெச்சு எழுதுன காலத்துக்கு டைம் மெஷின்ல ஏறிப்போயிடுறேன். கையில இருக்குற போன்ல செல்ஃபி எடுத்தாக்கூட அரும்பு மீசை எட்டிப்பார்க்குற ஃபீல். சரி, நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. இப்படித்தான் குஜராத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு... ‘ஸாரி ஸாரி... சினிமா வாய்ப்புக்காக சென்னையில நாயா பேயா அலைஞ்ச காலத்துல சாப்பாட்டுக்காக இன்ஷுரன்ஸ் கம்பெனில வேலை பாத்த கதை, சொந்தமா தொழில் ஆரம்பிக்கிறேன்னு அதுல நஷ்���மாகி நாஸ்டாவுக்கு வழி இல்லாம போன கதை, 13 வயசுல லாரியில நான் கிளீனரா இருந்த கதைனு உங்ககிட்ட நான் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருக்கு’னு போன புக்ல சொன்னேன்ல. இதுல நான் மொதல்ல சொல்ல வேண்டிய கதை கிளீனரா இருந்த கதை.\nகாலேஜ்ல `நானும் ரவுடிதான்’னு செமையா பில்டப் கொடுத்திட்டு இருந்த இந்த பாபிக்கு, ஸ்கூல் டேஸ்ல பயங்கரமான ஃப்ளாஷ்பேக்கெல்லாம் இருக்கு.\nகட் பண்ணி ஓபன் பண்ணா... ஹைதராபாத் அப்போ நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். ’சில்ட்ரென்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’க்காக ஒரு தியேட்டர்ல LION KING படம் போட்டிருந்தாங்க. எங்க கிளாஸ் பசங்களைக் கூட்டிட்டுப் படத்துக்குப் போயிட்டேன். மதியம் படம் முடிஞ்ச பின்னாடியாச்சும் அவனுங்களை ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனா, அடுத்த படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு ஜாலியா கடலை மிட்டாய் பாக்கெட்டோட கூட்டிட்டுப் போயிட்டேன். படம் முடிஞ்சு வெளிய வந்தா செம ஷாக் அப்போ நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். ’சில்ட்ரென்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’க்காக ஒரு தியேட்டர்ல LION KING படம் போட்டிருந்தாங்க. எங்க கிளாஸ் பசங்களைக் கூட்டிட்டுப் படத்துக்குப் போயிட்டேன். மதியம் படம் முடிஞ்ச பின்னாடியாச்சும் அவனுங்களை ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம். ஆனா, அடுத்த படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு ஜாலியா கடலை மிட்டாய் பாக்கெட்டோட கூட்டிட்டுப் போயிட்டேன். படம் முடிஞ்சு வெளிய வந்தா செம ஷாக் டீச்சர்ஸ், பேரன்ட்ஸ், ஆட்டோ அங்கிள்ஸ், ரிக்‌ஷா மாமாஸ்னு ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க டீச்சர்ஸ், பேரன்ட்ஸ், ஆட்டோ அங்கிள்ஸ், ரிக்‌ஷா மாமாஸ்னு ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க அடுத்த நாளே நாலாங்கிளாஸ் பையன்னுகூட பார்க்காம என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.\nவிதி நம்ம லைஃப்ல ரொம்ப வலியது...\nவிஜயவாடால ஒரு தெலுங்கு ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. அங்கயும் நமக்கு செட் ஆகலை. அப்டி இப்டினு ஒன்பதாங்கிளாஸ் வரைக்கும் வந்துட்டாலும், சுத்தமா எனக்கு மேத்ஸ் வரல. வராத மேத்ஸை ‘வா வா’ன்னா எப்படி வரும் மேத்ஸ்ல ஜீரோதான் என் ஆவரேஜ் மார்க். வீட்டுல டின்னு கட்டுவாங்க. ஒருநாள் எங்கயாச்சும் எஸ்கேப் ஆயிடலாம்னு மேத்ஸுக்குப் பயந்து முடிவு எடுத்தேன். எந்த ஒரு நல்லது பண்ணாலும் ஸ்வீட்ல ஆரம்பிக்கணும்லயா மேத்ஸ்ல ஜீ���ோதான் என் ஆவரேஜ் மார்க். வீட்டுல டின்னு கட்டுவாங்க. ஒருநாள் எங்கயாச்சும் எஸ்கேப் ஆயிடலாம்னு மேத்ஸுக்குப் பயந்து முடிவு எடுத்தேன். எந்த ஒரு நல்லது பண்ணாலும் ஸ்வீட்ல ஆரம்பிக்கணும்லயா சக்கரைங்கிற சக்கவர்த்தி... என் படா தோஸ்து கெடைச்சான். ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிடலாம்னு பிளான் போட்டு விஜயவாடாவுல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு கிளம்புனோம். அது ‘காதல் தேசம்' ரிலீஸ் டைம். ‘முஸ்தபா முஸ்தபா’ பாட்டு செம ஹிட் இல்லையா சக்கரைங்கிற சக்கவர்த்தி... என் படா தோஸ்து கெடைச்சான். ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிடலாம்னு பிளான் போட்டு விஜயவாடாவுல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு கிளம்புனோம். அது ‘காதல் தேசம்' ரிலீஸ் டைம். ‘முஸ்தபா முஸ்தபா’ பாட்டு செம ஹிட் இல்லையா நாங்க ரெண்டு பேரும் ஆட்டோ டிரைவரை திரும்பத் திரும்ப அந்தப் பாட்டைப் போடச் சொல்லி டார்ச்சர் பண்ணோம். சேட்டை ஓவரானதைப் பாத்து நாங்க ஓடி வந்த கதையை மனுஷன் போட்டு வாங்கிட்டு பாதி வழியில ‘ஓடிப்போங்கடா தொங்கனக்கொடுக்காஸ்’னு இறக்கி விட்டுட்டார்.\nசர்க்கரை செம சமத்து. என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டான். நல்லவேளை கொஞ்ச தூரத்துல தூரத்து ரிலேஷன் வீடு இருந்துச்சு. விஷயத்தைச் சொல்லாம நல்லா சாப்டுட்டு அவங்க கொடுத்த 10 ரூபாயை எடுத்துட்டு ஜாக்கிசானோட ‘WHO AM I’ படத்துக்குப் போனேன். என்னை மாதிரியே சேட்டைப் பையன் ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்ட் ஆனான். என்னை ஒரு லாரி டிரைவர்கிட்ட கிளீனரா சேர்த்துவிட்டான். அது நேஷனல் பெர்மிட் லாரி. சொல்லவா வேணும்.. ’நானும் லாரியும்’னு லைஃப் ஒரே ’ஜிங்கலாலா’தான் ’நானும் லாரியும்’னு லைஃப் ஒரே ’ஜிங்கலாலா’தான் அதுலயும் நார்த் இந்தியன் பொண்ணுங்க பாக்குறதுக்கு...\nஇருங்க மூச்சு வாங்குது... ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக். ஐ வில் பி பேக்\nஆங்... நார்த் இந்தியன் பொண்ணுங்க எல்லாம் சேட்ஜி வீட்டு சேஃப்டி லாக்கர் மாதிரி இருந்தாங்க. குலுமணாலி, சிம்லானு டிராவல் பண்ணா கசக்குமா ‘இதான்டா உனக்கு சொர்க்கம்... டிரைவர் அண்ணன் மனசுல இடம் பிடிக்கணும் ‘இதான்டா உனக்கு சொர்க்கம்... டிரைவர் அண்ணன் மனசுல இடம் பிடிக்கணும்’னு சின்சியரா லாரியில காத்து இருக்கானு செக் பண்றது, ஸ்டெப்னி மாத்துறது, எலுமிச்சம்பழம் தொங்கவிட்டு பூஜை போடுறதுனு ஆல்பெர்ஃபாமன்ஸும் பண்ணேன். 29 நாள் ஆ���்சு. வீட்ல பையனைக் காணோம்னு தேடிட்டு இருக்காங்க. எனக்கு அந்த நெனைப்பே வரலை. டிரைவர் அண்ணனுக்கு என்னை பிடிச்சுப் போச்சு. ஆனா, ஏன் பிடிச்சதுனு ட்விஸ்ட் இருக்கு. வெயிட் ப்ளீஸ்\nஒருமழை நாள்... தார்ப்பாய் ஒழுங்கா கட்டியிருக்கானு செக் பண்ணலாம்னு டாப்புல ஏறுனா... வாங்குன கடனுக்காக என்னை ஒருத்தர்கூட அனுப்ப லாரிக்கு கீழே நின்னு யார்கிட்டயோ பிளான் போட்டுட்டு இருந்தார் டிரைவர். இதுக்கு மேல இருந்தா கிட்னி சட்னியாகிடும்னு தெறிச்சு ட்ரெயின் புடிச்சு சென்னை வந்தேன். கொடைக்கானல் போகணும். கையில துட்டு நஹி. பஸ்ல ஏறி கண்டக்டரைப் பார்த்ததும் தாரைதாரையா அழுகை வந்திருச்சு. அவர் ரஜினி ஃபேன் போல இரக்கம் உள்ள மனசுக்காரரா ஊருல இறக்கி விட்டாரு. இறங்குனதும் அப்பாவுக்கு தெரிஞ்சவரோட ஹோட்டலுக்கு தாவி... சொன்னா நம்ப மாட்டீங்க. அன்னிக்கு 42 இட்லி சாப்ட்டேன். ஆங்... வீட்டுக்குப் போனதும் அப்பாவும் அம்மாவும் எதுவுமே திட்டாம என்னை அமைதியா விட்டுட்டாங்க.\nஅப்புறம் டுடோரியல் காலேஜ்ல சேர்ந்து 3 வருஷம் கழிச்சு பத்தாவது பாஸ் பண்ணேன். அப்போலாம், ‘நீ என்னவாக போறே’னு யாராவது கேட்டா... ‘நான் சூப்பர் ஸ்டார் மாதிரி ’ஸ்டார்’ ஆகப்போறேன்’னு சொல்வேன். தலைவரோட வசனத்தைதான் ரைம்ஸ் மாதிரி சொல்வேன். இதோ இப்ப மொபைல் வால்பேப்பர், ரிங்டோன் எல்லாமே தலைவர் மயம்.\nவெறும் கனவு மட்டும் போதுமா என் கனவுக்கு உருவம் கொடுத்தது... ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி\nஹோ... ஸாரி பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். டைம் ஆயிடுச்சாம்... நம்ம லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் அடக்கி வாசிக்கச் சொல்றாரு. மீதியை அடுத்த புக்ல சொல்றேன். கூடிய சீக்கிரம் என்னோட `உறுமீன்' ரிலீஸாகப் போகுது பார்த்திட்டு சொல்லுங்க. எங்கேயும் போயிடாதீங்க... வர்ற நவம்பர் 3-ம் தேதி மீட் பண்றேன்.\nஸீ யூ... பை பை\nமீட்: பொன்.விமலா, எஸ்.கே.பிரேம் குமார், ஐ.மா.கிருத்திகா,\nபடங்கள்: சொ.பாலசுப்ரமணியன், க.சர்வின், பா.அபிரக்‌ஷன், ச.பிரசாந்த்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr17/33066-2017-05-15-10-59-02", "date_download": "2022-05-19T05:50:25Z", "digest": "sha1:WNUI2YQWJZBXXTDNFSJHZZF5MQV4HK7Y", "length": 21534, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பால் - ஆல கால விஷமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nநஞ்சுக்கொடி - தாயத்து - ஸ்டெம்செல்\nதாய்ப்பால் - இயற்கையின் கொடை \nடிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம்\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 15 மே 2017\nபால் - ஆல கால விஷமா\nஜல்லிக்கட்டை ஆதரித்து உலகெங்கிலும் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குரல் கொடுத்தார்கள். அதற்கு Ôதை எழுச்சிÕ, Ôமெரினா புரட்சிÕ என நாமகரணங்கள் சூட்டப் பட்டன. இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினை நாட்டுக் கால்நடைகளின் முக்கியத்துவம் பற்றியும், A1, A2 பால் வகைகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள ஓரளவுக்கு உதவியது என்று சொன்னால் மிகையில்லை.\n'பால் தேவாமிர்தத்துக்கு நிகரான சத்துணவு என்றும், கால்சியம் நிறைந்தது என்றும் ஊடகங்கள் மூலம் தவறான கருத்துகள் விதைத்து வளர்த்து விடப்பட்டுள்ளன” என்கிறார். 'மெல்லக் கொல்லும் பால்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் டாக்டர் த. ஜெகதீசன். குழந்தைகள் நல மருத்துவரான இவர் மருத்துவத்திலும், மரபியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்.\nஇந்தப் புத்தகத்தில் பால் குடிப்பதால் விளையும் கேடுகளை மருத்துவ ஆதாரத்துடன் தெளிவாக எழுதியிருக்கிறார். `பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளை வற்புறுத்திக் குடிக்க வைப்பது தவறு’ என்கிற செய்தியோடு ஆரம்பிக்கும் புத்தகம் `பசும் பால் குடிப்பது கன்றுக்குட்டியின் பிறப்புரிமை; அயலார் அதில் பங்கு கேட்பது சரியில்லை” என்பதோடு முடிகிறது. உலகில் மனிதனைத் தவிர வேறு எந்தப் பாலூட்டியும் தன் தாயின் பாலைத் தவிர வேறு விலங்குகளின் பாலை உட்கொள்வதில்லை தானே\n1900 ஆம் ஆண்டுவாக்கில் தினம் நான்கு லிட்டர் பால் சுரந்த பசுக்கள், செயற்கை மாட்டுத் தீவனங்களைச் சாப்பிட்டு 1960 ஆம் ஆண்டுகளில் பத்து லிட்டர் பால் தரத் தொடங்கின. ஆனால் தற்போது இந்த ஹார்மோன் மருந்தின் உதவியால் கலப்பின பசுக்கள் தினம் முப்பது லிட்டர் பால் சுரக்குமளவுக்குத் தரம் மாறிவிட்டன. இதைத் தான் `வெண்மைப் புரட்சி’ என்று உலக மக்கள் புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த விபரீதப் புரட்சியின் பக்கவிளைவுகளை மனித குலம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nபால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும் அதோடு இரத்தசோகை நோய், இரத்தப் புற்றுநோய், இதய நோய்கள், கண்புரை நோய், இளவயதில் முதுமையும் ஞாபகசக்தி குறைபாடும், மூளைப்பிறழ்வு நோய் (ஆட்டிசம்), இளவயது சர்க்கரை நோய், குழந்தை களிடையே மலச்சிக்கல் போன்ற எண்ணற்ற நோய் களின் ஊற்றுக்கண் நாம் தினந்தோறும் அருந்தும் பால் தான்\nதாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆசிரியர் அதில் இருக்கும் கால்சியமும், பாஸ்பரசும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்குப் போதுமானது என்றும் அதன்பின் நமக்குத் தேவையான கால்சியத் தையும் மற்ற கனிமங்களையும் கீரை வகைகள், பச்சைநிறக் காய்கறிகளிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார். தாவரங்களில் இருக்கும் குளோரோபில் என்னும் பச்சையத்தில் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. காய்கறிகளிலிருந்து கிடைக்கும் கால்சியம் முதல் தரமானது என்றும் பாலிலிருந்து கிடைக்கும் கால்சியம் தரம் குறைந்தது என்றும் அது எலும்புச் சிதைவு நோய்க்கு வழிவகுக்கும் என்றும் நூலாசிரியர் எச்சரிக்கிறார்.\nஅதிக அளவில் பால் அருந்துபவர்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் பெண்கள் கர்ப்ப காலத்தில் பால், டீ, காபி, பால் சார்ந்த பானங்கள் எதுவும் அருந்தாமல், சுத்தமான தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டுமே அருந்துவது குழந்தையின் உடல் நலத்துக்கு மிகச் சிறந்தது என்றும் கூறுகிறார்.\nA1, A2 பீட்டா கேசின், பீட்டா கேசோமார்பின் -7 (BCM 7) என்றால் என்ன, அது எப்படி நம் உடம்பில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். பால் குடித்தவுடன் லேசாக கண்ணயர்வதற்கானக் காரணம் அதிலிருக்கும் கேசோமார்பின் தான்\nபன்னாட்டு பால் பொருள் தயாரிப்புகள் அனைத்தும் A1 கலப்பினப் பசும் பாலிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது நாட்டின் பல கிராமங்களில் குழந்தைகளுக்கு A-2 விலங்குகளான ஆடு, காராம் பசு ஆகியவற்றின் பாலைப் பயன்படுத்துவது சற்று ஆறுதலான செய்தி. பசும் பால் அல்லது பசும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பவுடர்பால் குடிக்காமல், இரண்டு வயது வரை தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளை இன்சுலின் தேவைப்படும் சர்க்கரை நோய் - T1 DM தாக்குவதில்லையாம். உலகிலேயே அதிக அளவில் தனி மனிதர்கள் பால் அருந்தும் நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, டென்மார்க் ஆகிய நாட்டுக் குழந்தைகளையே இந்த நோய் அதிகம் பாதித் துள்ளதாக பல புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.\nஎனவே தங்களுடைய அழகைப் பாதுகாக்கும் பொருட்டும், ஊடகங்களின் மூலம் பன்னாட்டு பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் பொய் பிரச்சாரத்திலும் மயங்கிவிடாமல் குழந்தைகளுக்கு முடிந்தமட்டும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்றும், அதன்பின் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்குத் தேவையான கால்சியமும் மற்ற கனிமங்களும் கிடைக்குமென்றும் இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nபுத்தகத்தின் இறுதியில் அதிக ஆபத்தை உருவாக்கும் பால் பொருட்கள் (ஐஸ்க்ரீம், மில்க்«க்ஷக், கோல்ட் காஃபி முதலியவை), குறைந்த ஆபத்தை உருவாக்கும் பால் பொருட்கள் பட்டியலும் (பனீர் மட்டர், பால்கோவா, பால் அல்வா, தூத் பேடா, மில்க் பிஸ்கெட்டுகள், ரசகுல்லா போன்றவை), இந்நூல் எழுதுவதற்கு உதவிய ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் குறித்த குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், பாலினால் விளையும் தீமைகள் குறித்தும் திரிகடுகம், சிலப்பதிகாரத்திலிருந்தும் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.\nஇந்தப் புத்தகம் பாலில் உள்ள நன்மைகள், தீமைகள் குறித்த ஒரு விவாதத்தை துறை சார்ந்த நிபுணர்களிடம் எழுப்பும் என எதிர்பார்க்கலாம். வளர்ந்து வரும் குழந்தைகள் பால் குடிக்க வில்லையே என தாய்மார்கள் ஆதங்கப்படாமல் அதற்கு மாற்றாக சத்துள்ள உணவை சாப்பிடக் கொடுத்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக வளருங்கள். ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/22/malaysia-meterai-perjanjian-peroleh-6-4-juta-dos-vaksin-astrazeneca/", "date_download": "2022-05-19T05:22:15Z", "digest": "sha1:MQN72EHJ3UTLBRLY5O7C3VM6LPJ6LUZ3", "length": 7515, "nlines": 122, "source_domain": "makkalosai.com.my", "title": "Malaysia meterai perjanjian peroleh 6.4 juta dos vaksin AstraZeneca | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleகணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் : டிச 22, 1887\nNext articleஉருமாற்றம் பெற்ற கொரோனா பல நாடுகளுக்கும் பரவி இருக்கலாம்\nதுங்கு அஜிசா மருத்துவமனை வார்டில் விடப்பட்ட குழந்தை கே. தேவியின் தாய் தேடப்படுகிறார்; உலு லங்காட் சமூக நல அலுவலகம் தகவல்\nதங்குமிட பள்ளி பெண் மேலாளர் எம்ஏசிசியால் கைது\nகனடா ஆளுநர் மேரி சைமன் மீது நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு\nகனிஷா நீலாம் போட்டியில் உலக அளவில் சாதனை\nகட்டுப்பாட்டை மீறிய சுகாதார துணையமச்சர் கைது செய்யப்படுவாரா\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nவின்சென்ட் டான் கராத்தே கிட்ஸ் குழுவினருக்கு உதவ முன் வந்துள்ளார்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/12/25/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A/", "date_download": "2022-05-19T05:36:38Z", "digest": "sha1:6ZKP32YV5CVCQQ4Q27AXUERYKH7DDPDV", "length": 10942, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிக்கான புதிய இடைவெளி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome COVID-19 கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிக்கான புதிய இடைவெளி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்\nகோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிக்கான புதிய இடைவெளி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்\nபுத்ராஜெயா, டிசம்பர் 25 :\nநாட்டில் ஓமிக்ரான் மாறுபாடு பரவியதைத் தொடர்ந்து கோவிட் -19 பூஸ்டர் தடுப்பூசிக்கான புதிய இடைவெளியை அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.\nகோவிட் -19 தடுப்பூசியின் ���ரண்டாவது டோஸுக்கும் பூஸ்டர் டோஸுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாக அவர் கூறினார்.\n“அடுத்த வாரம் நான் புதிய இடைவெளியை அறிவிப்பேன், அதன் காத்திருப்புக்காலம் குறுகியதாக இருக்கும். கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முடித்த பெரும்பாலான மலேசியர்கள் பூஸ்டர் டோஸைப் பெற, இதனால் தகுதி பெற முடியும் ” என்று அவர் இன்று கோவிட் -19 இன் வளர்ச்சி மற்றும் நிலை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nஇன்றுவரை, சுகாதார அமைச்சகம் (MOH) நாட்டில் ஓமிக்ரான் மாறுபாட்டின் 62 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் 61 வழக்குகள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு (இறக்குமதி செய்யப்பட்டவை) கண்டறியப்பட்டது மற்றும் ஒன்று உள்ளூர் தொற்றுநோயாக இருக்கலாம் என்றார்.\nமேலும் , வெளிநாடு செல்ல விரும்பும் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஊசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கைரி அறிவுறுத்தினார், குறிப்பாக அவர்கள் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றிருந்தால் அதன் பின்னர் இதனையும் செலுத்திக்கொள்ள வேண்டும் .\n“வெளிநாட்டிற்குச் செல்லத் திட்டமிடுபவர்கள், குறிப்பாக உம்ராவைச் செய்ய விரும்புபவர்கள் இதைச் செய்யுமாறு நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்.\n“உம்ராவைச் செய்து திரும்பியவர்களிடமிருந்து ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகள் கண்டறியப்பட்டதாக தரவு காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.\nகைரியின் கூற்றுப்படி, நாட்டில் டிசம்பர் 23 முதல் இரண்டு நாட்களில் பதிவாகிய ஓமிக்ரான் வகைகளின் 30 வழக்குகள் உம்ராவைச் செய்துவிட்டு திரும்பிய நபர்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇரண்டாவது அலை வெள்ளத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார் தீயணைப்புத் துறை இயக்குநர்\nNext articleவெள்ளத்தால் சேதமடைந்த கார்கள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்க, உரிமையாளர்களுக்கு போலீசார் ஆலோசனை\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\n7 மாத குழந்தை துஷ்பிரயோகம் – குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு\nஉங்கள் பழைய டயர்களுக்க��� என்ன நடக்கிறது தெரியுமா இந்த விஷயத்தை இதுவரை எங்கேயும் கேள்விபட்டிருக்க...\nசிலாங்கூரில் கை, கால் வாய் புண் நோய் அதிகரித்துள்ளது\nகொரோனா தடுப்பூசியை வழங்க 3 சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபந்தாய் சேனாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநாட்டில் 64.2 விழுக்காடு பெரியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்\nகோவிட் தொற்றினால் நேற்று 1,929 பேர் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2004/07/28/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2004/", "date_download": "2022-05-19T05:46:25Z", "digest": "sha1:LWCFIMUOVRG77V7D2IDAHNKQINJ3Q7B7", "length": 15740, "nlines": 259, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "தென்றல் – ஜூலை 2004 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nதென்றல் – ஜூலை 2004\nஇந்தியாவில் இருந்து வரும் பல இதழ்களை மிஞ்சும் தயாரிப்புடன் செறிவான பொருளடக்கத்தையும் தாங்கிய இதழ் தென்றல். ஏற்கனவே வ.ராமசாமி குறித்த பரியின் குறிப்பை பார்த்தேன். மேலும் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதும் பூம்புகார் பக்கம், மதுரபாரதியார் தொகுத்த கேடிஸ்ரீயின் புஷ்வனம் தம்பதியரின் பேட்டி, வாஞ்சிநாதனின் புதிர் பக்கங்கள், சுற்றுச்சூழல் ஆர���வலர் குமரப்பாவை குறித்த மதுசூதனின் பதிவு, அரசரத்தினம் ராஜாஜியை சந்தித்தது, quotable quotes ஆகியவை மிகவும் பயன் தரும் இதழாக்குகிறது.\nஎதைப் படித்தாலும், அதில் opportunities for improvement காணும் reviewer புத்தியினால் தோன்றிய சில:\n* குறுக்கெழுத்துப் புதிருக்கான விடை, இந்த இதழிலேயே கொடுத்தது எனக்கு தெரியாதவற்றை சீக்கிரம் சரிபார்க்க உதவினாலும், அடுத்த மாதம் வரை காத்திருக்க வைக்கலாமே\n* அவுட்சோர்ஸிங் குறித்த தமிழ் வார்த்தை எனக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால், ஆசிரியர் அசோகன் கூடவா, அப்படியே ஆங்கிலத்தைக் கையாளவேண்டும் (பத்ரியோ, வெங்கட்டோ ஒரு நல்ல பதத்தைக் கையாள்வார்களே (பத்ரியோ, வெங்கட்டோ ஒரு நல்ல பதத்தைக் கையாள்வார்களே என்ன அது\n* எனக்கு மிகவும் பிடித்த ‘மாயா பஜார்’ பகுதியில், முட்டைகோஸ் சாதம் செய்ய சொல்லிக் கொடுத்திருந்தார்கள். முட்டைகோஸை எப்போது போடுவது என்று மட்டும் செய்முறையில் எழுதவேயில்லை. முட்டைகோஸே இல்லாமல் ‘முட்டைகோஸ் சாதம்’\n* மாத இதழில் சினிமா செய்திகள் வரும்போது ஆறிவிடலாம். ‘நிழல்’ போல சினிமா ஆய்வு கட்டுரைகளை இடலாமே சமகால சினிமா அல்லது ஹாலிவுட் படங்களின் அலசல் என்று கொடுத்தால் மேலும் சுவைக்குமே\n* A-44, B(C) 02, என்று பக்க எண் கொடுப்பது பதிப்பாளர்களுக்கு வசதியாக இருக்கலாம். வாசகன் எனக்கு\n* ஜூலை மாத ராசி பலன் எழுதியவர் யார்\n* நிகழ்வுகள் என்பதை மொத்தமாக ஒரே இடத்தில் சேர்த்துப் போடாமல் ஆங்காங்கே, கதை கட்டுரைகளுக்கு இடையே வெளியிட்டிருந்தால் வாசகரின் ஆர்வத்தைப் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்.\n* ஏன் கர்னாடிக்.காம் கூட இணைந்து வழங்கும் ஜுலை மாத நிகழ்வுகள், ஆங்கிலத்தில் வழங்கப் பட்டிருக்கிறது Events ஒவ்வொன்றும் தமிழ் மாற்றுவது முடியாத பட்சத்தில், important dates, தமிழ் மன்ற அமைப்பு நிகழ்த்தும் கலைவிழாக்களையாவது முழுக்கத் தமிழில் தந்திருக்கலாமே\n1. அந்தக் காலத்து ‘கண்ணதாசன்’, ‘தீபம்’ போன்றும், தற்போது வெளிவருகிற ‘மூவேந்தர் முரசு’, ‘சிங்கைச் சுடர்’, ‘கண்ணியம்’ போன்ற இதழ்கள் போன்றும் ‘தென்றல்’ இதழ் மனதை நிறைவு செய்தது.\n– பாவலர் கருமலைப் பழம்நீ (வாசகர் பக்கம்)\n2. தை மாதம், 1964ம் ஆண்டு. ….. இலங்கைத் தமிழர் பிரச்சினையப் பற்றி கேட்டார். அப்போது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் சிங்கள அதிகாரத்துக்கு எதிராக சாத்��ீகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாஜி சொன்னார். “இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது உரிமைகளைப் பெறவேண்டும். போராட்டத்தைத் தளர்த்தினார்களோ அவர்கள் இனரீதியாக அழிந்துவிடுவார்கள்.”\n– அ. இ. அரசரத்தினம் (நைஜீரியாவில் மதுபானம் மலிவு)\n3. ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்’ மற்றும் ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள்ரும்’ குறித்த புஷ்வனத்தாரின் எளிய, insightful விளக்கங்கள்.\n4. மணி மு. மணிவண்ணனின் புழைக்கடப் பக்க சிதறல்கள்:\nவெங்கட் சாமிநாதன் “தங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஒரு சதத்துக்கும் பிரயோசனப்படாத தமிழ் அறிவில் மாணவர்கள் காட்டும் உற்சாகம் தனக்கு வியப்பைத் தருகிறது” என்றார்.\n(இது குறித்த அவ்ரின் பதிவுகள் முக்கியமானவை. மைக்கேல் மூர் படம், செம்மொழி அறிவிப்பு என்று கடைசிப் பக்கத்தில் புரட்ட ஆரம்பிக்கும் என் போன்றோருக்கு சரியான தீனிப் பக்கம்).\nஅமெரிக்காவில் இதழ் பெற சந்தாதாரர் ஆகலாம். உங்களின் கதை, கட்டுரைகளை அனுப்பலாம்.\nஉதிர்ந்த முத்துக்கள் இணையப் பொறுக்கன்\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2022-05-19T06:14:34Z", "digest": "sha1:ROAYNKEJLA6DCYYUSI3TW5DJCNHNLENP", "length": 7671, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜம்மு |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nநாட்டு பற்றும் ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்\nஜம்மு-காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாரதிய ஜனதாவால் இன்றுநேற்றல்ல, 1980-இல் அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே கூறப்பட்டது. எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், ......[Read More…]\nAugust,6,19, —\t—\tஜம்மு, ஜம்மு காஷ்மீர்\nஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி முயற்சி\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளிக்கும் அரசமைப்புச்சட்டத்தின் 35 ஏ} பிரிவை வைத்து, ஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி முயன்றுவருவதாக, பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஜம்மு}காஷ்மீரில் ஆளும்மக்கள் ஜனநாயகக் கட்சி அரசில் ......[Read More…]\nAugust,13,17, —\t—\tஜம்மு, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\n‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெள� ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அதிகாரம் கி� ...\nஅப்னிபார்ட்டி என்பது பாஜகவின் பி டீம் � ...\nஜாா்க்கண்ட் தோல்வி முற்றிலும் எதிா்பா ...\nமதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்; த� ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=NA==&pvcode=Mzc=", "date_download": "2022-05-19T04:44:24Z", "digest": "sha1:NLI3MDCHVR433ED4XCUGBVZGQJUFB7BQ", "length": 3993, "nlines": 28, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> திருமருகல் -> வடகரை\nவார்டு 1 திரு த மணிகண்டபாபு வெற்றி\nவார்டு 2 திருமதி P ஊர்மிளா வெற்றி\nவார்டு 3 திருமதி S ஷீலா வெற்றி\nவார்டு 4 திரு மு முகமது அன்சாரி வெற்றி\nவார்டு 5 திருமதி A அனுராதா வெற்றி\nவார்டு 6 திருமதி ப ரேவதி வெற்றி\nவார்டு 7 திருமதி V செல்வராணி வெற்றி\nவார்டு 8 திரு சா முத்துமுகமது வெற்றி\nவார்டு 9 திருமதி மு பஞ்சவர்ணம் வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/business/india-business/page/2/", "date_download": "2022-05-19T05:02:56Z", "digest": "sha1:DTSHCDZTSG73LE2N3BJXYDKQNRNTVQF3", "length": 4555, "nlines": 185, "source_domain": "www.chennaicitynews.net", "title": "India - Chennai City News", "raw_content": "\nடேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்\nதமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது\nமீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை\nபேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\nடேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்\nதமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது\nமீண்டும் அதிகரித்த ��மையல் கேஸ் சிலிண்டர் விலை\nபேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/08/notice%20karaichi.html", "date_download": "2022-05-19T05:37:23Z", "digest": "sha1:PBAFBRZY7GRJ4NIP5WSABFMDODIKA4AZ", "length": 8397, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "இறுதி எச்சரிக்கை!! வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்புப் பதிவுகள் / இறுதி எச்சரிக்கை வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\n வீடுகளில் குடியேறுங்கள் இல்லையேல் பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும்\nஅஞ்சு Sunday, August 01, 2021 கிளிநொச்சி, சிறப்புப் பதிவுகள்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகளில் இன்றுவரை குடியேறாதவர்களின் வீடு மற்றும் காணி என்பன பிற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் அறிவித்துள்ளார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொண்டவர்கள்,அவ்வீடுகளில் வசிக்காமல், பிற இடங்களில் வாழ்கின்றனர்.\nஇந்த நிலையில், குறித்த வீடுகள் பராமரிப்பற்று காணப்படுவதாகவும் இதன் காரணமாகவே, நிரந்தர வீடுகளில், வெள்ளிக்கிழமை (30) முதல் குடியேற வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில், வீட்டின் பயனாளிகள் மாற்றப்படுவார்கள் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.\n2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்...\nகாலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீ...\nகோத்தா தரப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் படையினரை முதற்கட்டமாக அரசு வேட்டையா தொடங்கியுள்ளது. ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ...\nதமிழ் தரப்புக்கள் மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரணிலுக்கும் எம்.ஏ.சுமந்...\nகைதுகளிற்கு அஞ்சி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப��பித்துவருகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாதியான பிள்ளையானும் தப்பித்துள்ளதாக கூறப...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/08/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2022-05-19T06:35:54Z", "digest": "sha1:45WNQ4C5UNNWLY5I25F2W7XRUGZMBF5V", "length": 9626, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம இராஜினாமா! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம இராஜினாமா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம இராஜினாமா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nஇது தொடர்பில், கலாநிதி தீபிகா உடகம, ஜனாதிபதிக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதுடன், அதன் பிரதியை அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியுள்ளார்.\nஇதனையடுத்து, நேற்று 03/08/2020 (திங்கட்கிழமை) அரசியலமைப்புப் பேரவை கூடியபோது கலாநிதி தீபிகா உடகமவின் இராஜினாமா கடிதம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் அரசியலமைப்பு பேரவை கூடியபோது, மனித உரிமை ஆணைக்குழுவில் அவர் ஆற்றிய சேவை தொடர்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்�� சிலர் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்சிகளின் சின்னம், வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களுக்கு தடை\nNext articleவட மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் வினியோகம்:\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/viral-video/page/11/", "date_download": "2022-05-19T04:58:00Z", "digest": "sha1:QCWQC4GXRFFCMNCBCWTW2GQRMPLHKTYW", "length": 7567, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "Viral Videos Archive - Page 11 of 49 - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மச��தா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nகாந்தி மீயூசியத்தில் மாணவர்கள் படிக்க தடை\nமதுரையில் பதிமூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தை மாணவர்கள்...\nஇசையமைப்பாளராக மாறிய நடிகர் ஜெய் …\nஇசையமைப்பாளராக மாறிய நடிகர் ஜெய் ...\nலண்டனில் விஜய் மல்லையாவை “திருடன் திருடன் ” என்று கத்திய இந்தியர்கள்\nலண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைக் காண வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை திருடன்...\nசாலையை கடக்க முயன்ற பெண் குரங்கு வண்டியில் அடிப்பட்டு அங்கேயே இறந்தது\nசாலையை கடக்க முயன்ற பெண் குரங்கு வண்டியில் அடிப்பட்டு அங்கேயே இறந்தது. தாய்...\nபெண் தோழியுடன் பேசிய இளைஞரை மொட்டை அடித்த “ஆன்ட்டி-ரோமியோ” குழு\nஷாஜன்பூர் பூங்காவில் பெண் தோழியுடன் இருந்த இளைஞரை “ஆன்ட்டி-ரோமியோ” குழுவினர் பிடித்து காவல்துறையினர்...\nஇந்தோனேசியாவில் வாலிபரை உயிரோடு விழுங்கிய மலை பாம்பு – அதிர்ச்சி வீடியோ\nஇந்தோனேசியாவின் சுலவெசி தீவில் பனை எண்ணெய் தோட்டத்தில் வேலைக்கு சென்ற வாலிபர் ஒருவர்...\nவேறு அணிக்கு சென்றுவிடுவேன்: சசி ஆதரவாளரான சூலூர் எம்எல்ஏ எச்சரிக்கை\nஇரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரியை மூடாவிட்டால், வேறு அணிக்கு சென்றுவிடுவேன் என...\nபிரபல கார் பந்தய வீரர் விபத்தில் பலி: தீப்பிடித்து எரியும் காரின் வீடியோ\nபிரபல கார்பந்தய வீரர் அஸ்வின் ஒட்டி வந்த விலையுயர்ந்த பிஎம்டபியூ கார் திடீரென...\nசர்ச்சை வீடியோ குறித்து நடிகை சஞ்சிதா செட்டி விளக்கம்….\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/viral-video/page/8/", "date_download": "2022-05-19T05:42:01Z", "digest": "sha1:I37IX4XBED2LRVRLLF457GFHSULPLADD", "length": 7848, "nlines": 72, "source_domain": "www.thandoraa.com", "title": "Viral Videos Archive - Page 8 of 49 - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nபோராட்டக்களத்தில் செல்பி எடுக்க வந்தவரை அறைந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்…..\nபோராட்டக்களத்தில் செல்பி எடுக்க வந்தவரை அறைந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்....\nஅமெரிக்காவில் மூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் ஊதிய 63 வயது பெண்….\nஅமெரிக்காவில் மூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் ஊதிய 63 வயது பெண்....\nசென்னையில் ஹெல்மெட் போடாமல் சென்ற வாலிபரை மூன்று போலீசார் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ \nசென்னையில் ஹெல்மெட் போடாமல் சென்ற வாலிபரை மூன்று போலீசார் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக...\nவீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துரத்தி துரத்தி கடித்த தெரு நாய் \nவீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் துரத்தி துரத்தி கடித்த தெரு நாய் \nஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி அமெரிக்காவின் வாஷிங்டனில் போராட்டம்\nஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி அமெரிக்காவின் வாஷிங்டனில் போராட்டம்\nபோலீஸ் சீருடையில் ‘சரக்கு’ அடிக்கும் பெண் காவலர்\nபோலீஸ் சீருடையில் 'சரக்கு' அடிக்கும் பெண் காவலர்\nமாட்டுவண்டி பந்தயத்தை வீடியோ எடுத்தபோது நேர்ந்த பரிதாபம்…\nமாட்டுவண்டி பந்தயத்தை வீடியோ எடுத்தபோது நேர்ந்த பரிதாபம்...\nசென்னையில் நள்ளிரவில் காவலரை துரத��தி துரத்தி வெட்டிய ரவுடிகள் வைரலாகும் வீடியோ \nசென்னையில் நள்ளிரவில் காவலரை துரத்தி துரத்தி வெட்டிய ரவுடிகள் வைரலாகும் வீடியோ \nகேரளாவில் சாலை விபத்தில் துடித்த பெண்ணை கண்டுகொள்ளாமல் சென்ற வாகன ஓட்டிகள்\nகேரளாவில் சாலை விபத்தில் துடித்த பெண்ணை கண்டுகொள்ளாமல் சென்ற வாகன ஓட்டிகள்....\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/the-different-mask-varieties-which-are-trending", "date_download": "2022-05-19T05:52:52Z", "digest": "sha1:DXNDPPGRI42H2JSJVCOC7BDPC7WQWVHZ", "length": 10651, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 17 June 2020 - ஆடித்தள்ளுபடியில் மாஸ்க் கிடைக்குமோ?|The different mask varieties, which are trending - Vikatan", "raw_content": "\nஆக்‌ஷன் ஆபரேஷன்... காமெடி ட்ரீட்மென்ட்\nகல்யாணத்துக்குப் பிறகு ஆர்யா மாறிட்டார்\n\" கவுண்டமணியை நேர்ல பார்க்கணும்கிறது என் வாழ்நாள் ஆசை\nஓ.டி.டி ஓட்டப்பந்தயத்தில் யார் நம்பர் ஒன்\nமதுரை முதல் ஐ.நா வரை...\nஇப்படி ஒரு தொழில் உங்களுக்குத் தெரியுமா\nஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\nமுகக் கவசம் முக்கியமா, இல்லையா\nஇறையுதிர் காடு - 80\nவாசகர் மேடை: இரத்தத்தின் உடன்பிறப்பே..\nமாபெரும் சபைதனில் - 35\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 6\nஅஞ்சிறைத்தும்பி - 35: அப்பாவின் சைக்கிள்\nஹலோ மிசஸ் ராங் நம்பர்\nநோயா, நானா ஒரு கை பார்ப்பேன்\nலாக் - டெளன் கதைகள்\nரெண்டு வெளிய... ஒன்னு உள்ள...\nமுதலில் மாஸ்க் அணிய மறுத்த மக்கள், இப்போது அதையே புதுப்புது டிசைன்களில் டிரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இன்னும் என்னெல்லாம் நடக்குமோ\nஉங்கள் அன்��ாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க\n ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே மிஸ் பண்ணிடாதீங்க\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/130969-i-dont-have-office-premises-till-now-says-villivakkam-mla", "date_download": "2022-05-19T04:59:09Z", "digest": "sha1:D6LPPFKXYTKCZE7JYJDHU22MECNT5QIN", "length": 11084, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "`கார்தான் எனக்கு ஆபீஸ்!’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ | I dont have office premises till now, says Villivakkam MLA - Vikatan", "raw_content": "\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ\nவில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தி.மு.க-வைச் சேர்ந்த ரங்கநாதனுக்கு அலுவலகம் இல்லை. இதனால் தன்னுடைய காரைத்தான் எம்.எல்.ஏ அலுவலகமாக அவர் பயன்படுத்திவருகிறார்.\nவில்லிவாக்கம் தொகுதியில் அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல் பாடி மேம்பாலம், திருமங்கலம் வரை உள்ளிட்ட இடங்கள் வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது வில்லிவாக்கம் தொகுதியிலிருந்த அம்பத்தூர், தனி தொகுதியாக உதயமானது. வில்லிவாக்கம் தொகுதியில் ரயில்வே தொழிலாளர்களும் தெலுங்கு மொழி பேசும் மக்களும் பரவலாக இருக்கின்றனர். மேலும், இந்தத் தொகுதியில் உள்ள சிட்கோ நகரில் தனியார் தொழிற்சாலைகளும் கம்பெனிகளும் அதிகம் உள்ளன.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த ரங்கநாதன், எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவருக்குத் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் இல்லை. இவருக்கு முன்பு எம்.எல்.ஏ-வாக இருந்த ஜே.சி.டி.பிரபாகரும் எம்.எல்.ஏ அலுவலகம் இல்லாமல்தான் பணியாற்றினார். இந்தச் சூழ்நிலையில் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகம் கேட்டு ரங்கநாதன் எம்.எல்.ஏ பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தன்னுடைய காரையே எம்.எல்.ஏ அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார் ரங்கநாதன் எம்.எல்.ஏ. நடுரோட்டில் காரை நிறுத்தி மக்களிடமிருந்து மனுக்களை பெறுவதாக அவர் தெரிவித்தார்.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஇதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ``வில்லிவாக்கம் தொகுதிக்கு அம்பத்தூரில் எம்.எல்.ஏ அலுவலகம் இருந்தது. தொகுதி சீரமைப்புக்குப் பிறகு அம்பத்தூர் தனி தொகுதியானது. இதனால், அந்த அலுவலகத்தை வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வால் பயன்படுத்த முடியவில்லை. எம்.எல்.ஏ அலுவலகம் கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நான் கொடுத்த மனுவுக்கு சமீபத்தில் வந்த பதிலில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்டுவதற்கான வாய்ப்புகள், வசதிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஇதனால், தொகுதி முழுவதும் நான் வலம் வந்து மக்களின் குறைகளைக் கேட்டுவருகிறேன். பெரும்பாலும் காரில்தான் மனுக்களை வாங்கிக் கொண்டு வருகிறேன். வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஓர் இடத்தில் எம்.எல்.ஏ அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்தேன். ஆனால் அந்த இடம், நீதிமன்ற வழக்கில் உள்ளது. மேலும், இன்னும் சில இடங்களைத் தேர்வு செய்தோம். ஆனால், அந்த இடங்களிலும் வழக்கு உள்ளது. இதனால் எம்.எல்.ஏ அலுவலகம் இல்லாமல் மக்கள் பணியாற்றிவருகிறேன்\" என்றார்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/yuvvh.html", "date_download": "2022-05-19T06:11:37Z", "digest": "sha1:FEZSZEOWJMMTZ56KKJAPQCLQEKARBXCD", "length": 13613, "nlines": 268, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)", "raw_content": "\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nஇசையின் மேல கொண்ட அதீத ஆர்வத்தால் அவ்வப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதுண்டு.. அப்படி சமீபத்தில் புதிதாக வீட்டிற்கு ஒரு “Home Theater” வாங்கி வந்தேன். அப்போது அதை இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளிடம் ஏதாவது வீடியோ உள்ளதா என கேட்ட போது சில பாடல்களை என் ஹார்டு டிரைவில் பதிவு செய்து கொடுத்தான்.\nஅந்த பாடல்களில் ஒன்று “YUVVH” என்ற ஆல்பத்திலிருந்த “நெஞ்சோடு சேர்த்து” எனும் இந்த மலையாளப் பாடல்.. முதல் முறை கேட்ட போதே மனதை என்னவோ செய்தது.. அந்த பாடல் முழுமையாக இல்லாததால் இணையத்தில் தேடிய போது “YOU TUBE” ல் கிடைத்தது..\nஇதுவரை சுமார் ஐம்பது முறையாவது அந்தப் பாட்டை கேட்டிருப்பேன். சற்றும் சலிக்கவில்லை. அந்த பாடல் இது போல் துவங்கும்\n“நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்,\nஎன காதல் ரசம் சொட்டச் சொட்ட இயற்றப்பட்ட இந்த பாட்டிற்கு இசையமைத்திருப்பது ஸ்ரீஜித்- சச்சின் எனும் இருவர். (இவர்கள் இப்போது ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைப்பதாய் கேள்வி). பாடலைப் பாடியவர் “என்னமோ ஏதோ” புகழ் ஆலாப் ராஜு. இந்த பாடல் கேரளாவில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.. அழகான நாயகி, அவள் அழகையும் மீறி ரசிக்க வைக்கும் நாயகனின் நடிப்பு, சிறப்பான ஆக்கம் இப்படி எல்லாம் நிறைந்த இந்த வீடியோ உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 5:30 AM\nஇன்ஸ்டால் செய்ய வந்த பணியாளருக்கு நன்றி... பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்...\n பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்\nஇனிமை..சரணத்தில் சில இடங்களிள் வசனம் போல்..ராகமில்லாமல் இருப்பது சற்றே குறை\nரியல்லி சூப்பர் சாங்க் பகிர்வுக்கு நன்றி\nஉண்மையிலேயே செமயான சாங்க்..முன்பு ஒருமுறை புலம்பல்கள் தளத்தில் இந்தப் பாடலை நண்பர் பகிர்ந்திருந்தார். அப்போதே மனதில் ஒட்டிக் கொண்டது.\nஸ்ரேயா கோஷல் ரசிகராக இருந்தால் இந்த பாடலை கேளுங்கள்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு ப��ங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\n (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம்\n1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி\nயாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sithanaiyalan-aug2020/40734-2020-08-30-16-24-50", "date_download": "2022-05-19T05:15:45Z", "digest": "sha1:V3RG7W6WOEH25GKVCGWMMO64MAMFQUXO", "length": 36110, "nlines": 276, "source_domain": "keetru.com", "title": "உழவினார் கைம்மடங்கின்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2020\nஏலத்தில் வாங்கப்படும் இந்திய இறையாண்மை\nருஷியாவின் வெற்றி ஐந்து வருட திட்டத்தின் பலன்\nஉழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு\nபழமொழிகளும் வாழ்வியலும் – 9\n நீராண்மை நிலைகளைக் காப்பாற்றிட ஒன்றுதிரண்டு போராடுவோம்\nஉணவு நெருக்கடி - வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nநெடுவாசல் போராட்டம் - மீத்தேனை சுவாசிக்க முடியுமா\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2020\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2020\nஅண்மையில் பெய்த பெருமழையால் பாலையாக இருந்த எங்கள் கிராமம் பச்சைப் பசேலெனச் சோலை யாக மாறியுள்ளது. எங்கள் கிராமத்தை விட்டுப் ‘புலம்பெயர்ந்து’ நான் நகரவாசியாக மாறி முப்பது ஆண்டுகளாகின்றன. எப்போதாவது சொந்த பூமியை எட்டிப் பார்ப்பதோடு சரி என்னால் எந்தப் பிரயோசன மும் இல்லை என்றால் கூட எங்கள் கிராமத்து மக்கள் என்னை விடமாட்டார்கள்.\nகுறிப்பாக விவசாயம் செய்வதில் உள்ள சிரமங்கள், விவசாயம் தங்களை எப்படிக் கடனாளிகளாக ஆக்கிவிட்டது, மாற்றுவழி தெரியாமல் தாங்கள் எப்படி மாட்டிக் கொண்டு தவிக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் வருத்தப்பட்டுக் கூறும்போது, நெஞ்சில் இரத்தம் வடியும் இவர்களுக்கு என்ன வழி என்று தெரியாமல் நான் மட்டும் இவர் களை விட்டுவிட்டுச் சொகுசு வாழ்க்கை வாழும் குற்ற உணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.\nதற்போது, கடந்த பல ஆண்டுகளாக இல்லாத மகிழ்ச்சியை அவர்கள் முகங்களில் இந்த மழை கொண்டு வந்திருக் கிறது என்பது எனக்கு ஓர் ஆறுதலான செய்திதான். ஏர் உழுவது, நாற்றுப் பறிப்பது, நடவு செய்வது என எல்லாரும் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கும் போது, விவசாயம் செய்ய ஆட்கள் கிடைப்ப தில்லை; இருப்பவர்களும் “விவசாயம் செய்ய விரும்பு வதில்லை” என்ற பிரச்சாரங்களிலெல்லாம் உண்மை இருக்கின்றதா என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது.\n“ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்குங்\nகோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்\nபண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்\nவட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்\nநெஞ்சைப் பறிகொடுக்காமல் பட்டணத்து வாசியாக நான் ஏன் ஓடினேன்\nஎன்னுடைய மக்களை, என்னுடைய மண்ணை, என் தொழிலான விவசாயத்தை உதறிவிட்டு நான் ஓடிவந்தது பெருங்குற்றந்தான் ஆனால், இந்தக் குற்றத்தை நான் ஏன் செய்தேன் ஆனால், இந்தக் குற்றத்தை நான் ஏன் செய்தேன் விளக்க முயல்கிறேன். தண்ட னையைப் பின்னர் நீங்கள் தீர்மானியுங்கள்\nஎங்கள் கிராமத்தினர் அனைவரும் நெல்பயிரிடும் வேளாண் பெருங்குடிமக்கள். அபிதான சிந்தாமணியில், கூறப்பட்டிருக்கும் 108 வகையான நெல் ரகங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் பெயரிட்டுக் கூறும் போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். குறிப்பாக, ஆர்க்காடு, கிச்சிலி என்னும் ஆறு மாத சம்பாப் பயிர் வளரும் அழகைப் பார்த்தவர்களால் மட்டுமே அப்பெயர் சொல்லும் போது பரவசப்பட முடியும்.\nஅச்சு மட்டமாக வளர்ந்து, பூப்பூத்து, சாயாமல் நிற்கும்போதும், சரி நெற்கதிர்கள் முற்றித் தரையோடு படுத்து அறுவடைக்குத் தயாராகும் போதும் சரி, வயல்வெளிகளில் நடப்பது எவ்வளவு ரம்மியமாக இருக்கும் தெரியுமா சம்பாப் பட்டத்தில் கிச்சிலி, நவரைப் பட்டத்தில் வெள்ளைக்கார், சொர்ணவாரிப் பட்டத்திற்குக் குள்ளக்கார் இப்படியாக, அதிக மழை வெள்ளத்தைத் தாங்கும் நெல் ரகங்கள், வறட்சி யைத் தாங்கும் நெல் ரகங்கள் என்று எத்தனை எத்தனை நெல் ரகங்கள் சம்பாப் பட்டத்தில் கிச்சிலி, நவரைப் பட்டத்தில் வெள்ளைக்கார், சொர்ணவாரிப் பட்டத்திற்குக் குள்ளக்கார் இப்படியாக, அதிக மழை வெள்ளத்தைத் தாங்கும் நெல் ரகங்கள், வறட்சி யைத் தாங்கும் நெல் ரகங்கள் என்று எத்தனை எத்தனை நெல் ரகங்கள் என்னென்ன பயிர் வகைகள் இப்பொழுது இவை எதுவுமே இல்லை இவற்றை ஒழித்தது யார் தெரியுமா இவற்றை ஒழித்தது யார் தெரியுமா நானும், என்னைப் போன்ற வர்களும்தான்\nகல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுக் கிராமத்தில் கால் வைத்தபோதுதான், “பசுமைப்புரட்சி” என்ற பெயரில் எங்கள் ஊரில் அரசாங்கம் உள்ளே நுழைந்தது.\n“அதிக விளைச்சல் அதிக இலாபம்; கட்டு கலம் காணலாம்; கதிர் உழக்கு நெல் காணலாம்” என்றெல் லாம் சொல்லி, ஐ.ஆர். ரகங்களை எங்கள் ஊரில் தமிழக வேளாண்துறை எங்களைப் போன்றவர்கள் மூலம் நுழைத்தது.\n“படித்தவன் சூதும் வாதும் செய்தால்\nஅதனால், படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று படிக்காத எங்கள் ஊர் மக்கள் படித்த என் போன்ற வர்களை நம்பி, புதிய நெல் ரகங்களுக்கு வழிவிட்டனர். குறிப்பாக, ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20 நெல் ரகங்கள் மிகவும் பிரபலம். அதிக உரமேற்று, அதிக விளைச்சலைத் தரும். மழை, வெள்��த்திற்குப் பயிர் சாயாது ‘நிறைந்த மகசூல் நிச்சயம்’ என்ற எதிர்பார்ப்புகளோடு எங்கள் கிராமங்களில் இந்த விதைகளைப் பரப்பினோம்.\n“சம்பாவில் ஐ.ஆர்.8, 20” நவரையிலும் சொர்ண வாரியிலும் ஆடுதுறை நெல் ரகங்கள் சிவப்பரிசி வேண்டுமா டி.கே.எம்.9 சன்ன அரிசிக்குப் பொன்னி, பவானி, ஏ.எஸ்.டி.15, மோட்டா நெல் ரகமா ஐ.ஆர்.8, ஜெயா, இப்படி வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி நெல் ரகங்களை வேளாண்மைத்துறை கொட்டித் தீர்த்தது.\nதழை, மணி, சாம்பல் (NPK) சத்துக்கள் ஏக்கருக்கு முறையே 40:20:20 என்ற அளவில் இடவேண்டும் என்றார்கள். அதாவது ஒரு ஏக்கருக்கே 4 மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் 1 அல்லது 1ஙூ மூட்டை யூரியா போட்டவர்களெல்லாம் உண்டு.\nஇப்படிச் செயற்கை உரங்களை இடுவதனால் என்ன நேரும் என்று எங்களுக்குத் தெரியாது; யாரும் சொல்லவுமில்லை. பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஆரம் பித்தது. பயிரை எடுத்துக் கொண்டு வேளாண் அலுவலகங் களின் படிக்கட்டுகளைத் தஞ்சமடைந்தோம்.\nஇது குருத்துப் பூச்சி - ஃபாஸ்மாபிடான் அதாவது டிமெக்ரான் தெளியுங்கள். இது இலைச் சுருட்டுப்புழு என்டோ சல்ஃபான் - தயோடான், எக்கலாக்ஸ் எது வேண்டுமானாலும் அடிக்கலாம். டி.டி.டி.25ரூ (DDT25ரூ) கூடத் தெளிக்கலாம். மருந்து எத்தனை லிட்டர் தண்ணீரில் எந்த அளவு கலக்க வேண்டும் என்று வகுப்பு எடுத் தார்கள். அடிப்பது யார் நாங்களே கலக்கி நாங்களே ஒருவழியாகப் பூச்சி மருந்து தெளித்த போது அதன் பாதிப்பு படிப்பு அறிவில்லாத எங்கள் மக்களைத்தான் முழுதாகச் சென்றமடைந்தது.\nபூச்சித் தாக்குதலில் இருந்து ஓய்வதற்குள் பூஞ்சாணத் தாக்குதல், செங்கல் வடிவத்தில் நெற்பயிரில் சிவப்பாகத் திட்டுத்திட்டாகத் தெரிகிறதா தெளியுங்கள் டைத்தேன் இசட் 78. இலை களின் ஓரங்கள் கருகுகின்றனவா தெளியுங்கள் டைத்தேன் இசட் 78. இலை களின் ஓரங்கள் கருகுகின்றனவா பிடியுங்கள் அக்ரிமைசின். அது பாக்டீரியல் இலைக் கருகல் நோய், கதிர் தோன்றும் போது பூச்சியா பிடியுங்கள் அக்ரிமைசின். அது பாக்டீரியல் இலைக் கருகல் நோய், கதிர் தோன்றும் போது பூச்சியா ‘புகையானாக’ இருக்கலாம் அல்லது கதிர்நார்வாய்ப் பூச்சியாக இருக்கலாம் பி.எச்.சி.10ரூ தூவுங்கள்; கார்பரில் தெளியுங்கள் ‘புகையானாக’ இருக்கலாம் அல்லது கதிர்நார்வாய்ப் பூச்சியாக இருக்கலாம் பி.எச்.சி.10ரூ தூவுங்கள்; கார்பரில் தெளியுங்���ள் புரடீனியப் புழுக் களைப் பார்த்தால் விளக்குப் பொறி வைத்துப் பிடியுங்கள்\nஇவற்றிடமிருந்தெல்லாம் தப்பி நெல் பயிரும் வளர்ந்து நெல் மகசூலும் பரவாயில்லைதான் ஆனால் ஓரிரு போகங்களிலேயே மீண்டும் பிரச்சினை\n“ட்வார்ஃப் வகை” என்றும் “குட்டைவகைப் பயிர்கள்” என்றும் கூறி பயிரிடப் போய் அவை புகழ்பெற்ற ஆங்கில நாவலான “கலிவர்ஸ் டிரேவலில்” வரும் “லில்லிபுட்டன்-குட்டை மனிதர்கள்” மாதிரியில் வளராமல் நின்றுவிட்டன. வயல்வெளிகளில் இந்தக் குட்டைப் பயிர்கள் வளர்ச்சியற்று, ஜப்பானிய ‘போன்சாய்’ போல நின்ற நிலையைப் பார்த்து நாங்கள் நெட்டை மரங்களாக நின்றுவிட்டோம். இந்நோய் இலைச் சிறுத்தல் நோயாம் துங்ரோ வைரஸ் நோயாம்\n கழனியில் உள்ள நெற்பயிரின் கட்டைகளை எல்லாம் திரட்டி எரித்து விடுங்கள்; அப்பொழுதுதான் அடுத்த பயிராவது தப்பிக்கும்” என்று சொன்னார்கள். எல்லா வகையான கடன் வசதி, 25 சதவீத, 50 சதவீத மானிய விலை யில் பூச்சி மருந்து, கைத்தெளிப்பான், விசைத் தெளிப் பான், ஏரியல் ஸ்ப்ரே... இப்படி கிராமத்தையே பூச்சி மண்டலமாக மாற்றிய பின் “பயிரிடாதீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார்கள்.\nஎங்கள் கிராம மக்கள் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே, தூக்கு மாட்டிக் கொண்டு நான் சாகலாம். ஆனால் நான் வேதாளம் கதையில் வரும் விக்கிர மாதித்தன் போல, சற்றும் மனந்தளராமல் மீண்டும் வேளாண்மை அதிகாரிகளின் கருணைக்கே காத்து நின்றேன். அறிவியல் பூர்வமான விவசாயத்தின்பால் எனக்கிருந்த நம்பிக்கைதான் இதற்குக் காரணம். இந்த முறை அவர்கள் “பிரிஸ்கிரிப்ஷன்” வேறுவிதமாக இருந்தது.\n“தழை, மணி, சாம்பல் சத்து சதவீதம் 40:20:20 என்பது மிகவும் அதிகம். இனி 30:15:15 என்று மாற்றி உரமிடுங்கள் நாங்களும் வேறு நெல் ரகங்களை மாற்றித் தருகிறோம். இனி நாற்று விடும்போதே அக்ரசான், செரசான், திரப்டான் மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள் நாங்களும் வேறு நெல் ரகங்களை மாற்றித் தருகிறோம். இனி நாற்று விடும்போதே அக்ரசான், செரசான், திரப்டான் மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள் நாற்றங்கால்களில் டி.ஏ.பி. (DAP) மட்டும் போதும். குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த நாற்றங் காலிலேயே கார்போ பியூரான் குருணை மருந்துகளை இடுங்கள். வளர்ந்த பயிரில் களைக்கொல்லியைப் பயன் படுத்துங்கள். அந்துப் பூச்சிகளை விளக்குப் பொறி வைத்துக் கட்டுப்படுத்துங்கள்.”\nஇந்தச் சுழற்சி முடிவதற்குள் துயரம் வேறொரு வடிவில் வந்தது. வயல் முழுவதும் பாய்ச்சிய நீர் நுரைத்துக் கொண்டு நின்றது. மண் இளகும் தன்மையே போய்விட்டது. மண் பரிசோதனை செய்தார்கள் யீழ வேல்யூ தாறுமாறாக உள்ளதாம் யீழ வேல்யூ தாறுமாறாக உள்ளதாம் அதிகமான செயற்கை உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை அமிலத்தன்மை அதிகமாகிவிட்ட தாம் அதிகமான செயற்கை உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை அமிலத்தன்மை அதிகமாகிவிட்ட தாம் ‘ஜிப்சம்’ இட்டுப் பாருங்கள் என்றனர். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் கேட்டார்.\n நிலத்தில் இருந்த நாங்கூழ்ப் புழு வெல்லாம் எங்கே போய்விட்டன இப்புழுக்கள்தானே மண்ணை இளக்கும் பூச்சி மருந்துகள் அவற்றையும் அழித்துவிட்டனவா\nஎனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. மனோன் மணியம் சுந்தரனார், நடராசன் என்னும் கதாபாத்தி ரத்தின் மூலம் இப்புழுக்களின் பெருமையைப் பாடியது மட்டும் நினைவிற்கு வந்தது\nஉழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்\nஉழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ\nமண்ணைத் தின்று, மெழுகு போலாக்கிப் பதப்படுத்தா விட்டால் பயிர்கள் எப்படி வளரும் என்று 19ஆம் நூற் றாண்டிலேயே மனோன்மணியம் வினவியது. ஆனால் இந்தக் காலத்தில் போய் பூச்சி, பூஞ்சாண மருந்து களால் மண்புழுக்களை அழித்து விட்டோமே என்ற கழிவிரக்கத்தால் மனம் தவித்தது\nதீர்வு இருக்கிறது என்று அதிகாரிகள் சொன்னார்கள்\n“நீலப்பச்சைப் பாசி நெல்லுக்கு நல்ல ராசி”\n“அசோஸ் பைரில்லம், வேப்பம் பிண்ணாக்கு இவை நிலவளத்தை மேம்படுத்தும். செயற்கை உரம் இல்லாமல் விவசாயம் இனி இல்லை. பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் பயிர்கள் இல்லை என்றாலும் மண் வளம் காக்க இயற்கை உரட்டு நிலவளத்தை மீட்டெ டுங்கள் மாற்றுப் பயிர்த்திட்டம் பயிர்ச்சுழற்சி முறை கட்டாயம் தேவை.”\nஅதாவது, விட்டஇடத்திற்கே மீண்டும் விவசாயம் வந்துவிட்டது. இதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டன.\n* பாரம்பரிய விதைகளெல்லாம் காணாமல் போய் விட்டன. பன்னாட்டு விதை நிறுவனங்களின் பிடியில் நம் விவசாயம் சிக்கிக்கொண்டுவிட்டது.\n* மேலை நாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன.\n* காம்ப்ளக்ஸ், யூரியா, பொட்டாஷ் உரங்கள் விலை மூன்று மடங்கு, ���ான்கு மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன.\n* மின்பற்றாக்குறை-கிணற்றுப் பாசனம் அடியோடு பொய்த்துப் போய்விட்டது-இருக்கும் மின்சாரத் தைக்கூட பயன்படுத்த இயலாச் சுற்றுச்சூழல் அமைப்பு பன்னாட்டு கம்பெனிகளின் கழிவ றைகள் கூட ஏ.சி.யில் மிதக்கும் போது, ஏழை விவசாயிகளுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்ற பொதுக் கருத்தோட்டம் பரப்பப்படுகிறது.\n* விவசாய மானியத்திற்கு எதிராக மக்கள் கருத்து உருவாக்கப்படுகிறது. விவசாய மானியம் 50 விழுக்காட்டுக்குமேல் வளர்ந்த நாடுகளில் உள்ள தனைத் திட்டமிட்டே மறைத்தோ அல்லது இருட்டடிப்புச் செய்தோ செய்திகள் வெளிவரு கின்றன.\n* உணவு உற்பத்தி வியாபாரமாக்கப்பட்டுப் பாரம் பரிய நெல், தானிய உற்பத்தியைவிட பணம் ஈட்டும் பயிர் வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.\nமொத்தத்தில், உணவு எப்படிக் கிடைக்கின்றது, யார் இவற்றை உற்பத்தி செய்கிறார்கள் என்பவை பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், நுகர்வதற்கு மட்டுமே நுகர்வோர் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஇவை மிக மிக ஆபத்தான போக்குகள் எங்கள் மக்களின் இயலாமையைப் புரிந்துகொண்ட பல நிறுவனங்கள் எங்கள் விவசாயிகளிடமிருந்து அவர் களின் மண்ணைப் பிடுங்க முயற்சிக்கின்றன. நான் என்ன செய்ய முடியும்\n” எனினும் என் தாயைத் தவிக்கவிட்டு விட்டு நான் ஓடிவந்துவிட்டேன் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் நகர்ப்புறத்தில் நானாவித வசதிகளோடு நான் வாழ்ந்து கொண்டிருக் கிறேன். இது குற்றமில்லையா\n“உழவினார் கைம்மடங்கின்” உலகமே இயங்காது என்கிறார் வள்ளுவர் எனக்கு என்னவோ அவர்கள் கைம்மடங்குவது முஷ்டியை உயர்த்துவதற்காக என்று தோன்றுகிறது\nஅதன்பின் உலகமே அவர்கள் கைகளில்தானே\n- முனைவர் இர.நடராசன் (புதிய வெள்ளைக்காரன் என்னும் பெயரில் 14 சிறுகதைகளை எழுதி நூலாக்கி வெளியிட்டவர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-dec2021/43114-21", "date_download": "2022-05-19T05:39:34Z", "digest": "sha1:3TEOKSRMZBDXIXMMC6WYICT5VBGNTF3H", "length": 31207, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "திருமண வயது 21ஆக உயர்வதை வரவேற்கிறோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2021\nகற்பு: கலாச்சாரம் - பண்பாடு – ஒழுக்கம்\nஆண் காவல் - இழிவான காரியம்\nநாம் நம்முடைய பெண்களிடம் தோழமை உணர்வோடுதான் பழகுகின்றோமா\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்\nசாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி\nமரகதவல்லி மணம் - மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம்\nபெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும்\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2021\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2021\nதிருமண வயது 21ஆக உயர்வதை வரவேற்கிறோம்\nசமுதாய விழிப்புணர்வின் மூலமே சட்டத்தைச் செயல்படுத்த முடியும்\nபெண்களின் திருமண வயதை ஆண்களுக்குச் சமமாக உயர்த்திட ஒன்றிய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. அதற்கான உள்நோக்கம் எது என்று ஆராய்வதைவிட சட்டத்தின் நோக்கங்கள் உருவாக்கிடும் தாக்கங்கள் குறித்தே நாம் சிந்திக்க வேண்டும் என்பதே நமது கருத்து. குறிப்பாக, மதச் சிறுபான்மையினராகிய இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் மதம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று வாதாடுகிறார்கள். பெண்களுக்கான சமத்துவத்தை சம உரிமைகளை மறுப்பதில் அனைத்து மதங்களுமே ஒன்றுபட்டு நிற்கின்றன. காரணம், மதங்களை உருவாக்கியதும் அதற்கான விதிகளை நிர்ணயித்தவர் களும் ஆண்களாகவே இருப்பது தான். எப்படி, இலக்கியங்கள் எழுதிய ஆண்கள் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளையும் அடங்கிப் போவதையும் ‘சமூக ஒழுங்காக’ நிர்ணயித்தார்களோ, அதுபோலவே தான் மதங்களும். நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் சட்டங்கள் இயற்றுவது மட்டுமே முழுமையான சட்டத்தின் நோக்கத்தை வெற்றி பெற வைத்து விடாது. சமூகத்தில் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி, மக்களிடையே கருத்துருவாக்கத்தை விதைப்பதன் வழியாகவே சட்டங்களின் நோக்கம் இலக்கை அடையும்.\nதீண்டாமையை ஒழிக்க கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்தாலும், ‘தீண்டாமை’க் கொடுமைகள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ‘ஜாதிக்கு ஒரு சுடுகாடு’ இப்போதும் இருப்பதை கடந்த வாரம் உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டி, பொது சுடுகாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. தீண்டாமைக்கு வேராக இருப்பது ஜாதி. ஜாதிக்கு அடித்தளமாகி நிற்கும் மதம், மனுதர்மம், புராணங்கள், வேதங்கள் உள்ளிட்ட ‘புனிதமாக்கப்பட்ட’ பார்ப்பனிய கருத்தியல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி விளக்கும்போதுதான் மக்களிடம் ஜாதி எதிர்ப்பு குறித்த புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.\nபெரியாரும் பெரியார் இயக்கமும் காலங்காலமாக மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே இந்தப் பரப்புரையைத் தொடர்ந்து நடத்தியதன் விளைவாகவே ஏனைய மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழ்நாடு ஓரளவு முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. ஆனால் பெண்களின் குழந்தைத் திருமணங்களை நியாயப்படுத்தும் ‘மனுசாஸ்திரத்தை’ எதிர்த்தாலோ, ஜாதிக்கு ஆதாரமான ‘வர்ணக் கட்டமைப்பு’களை நியாயப்படுத்தும் கீதை, இராமாயணம் போன்றவற்றை விமர்சித்தாலோ, மதத்தைப் புண்படுத்துவதாகவும், ‘இந்து’க்கள் எதிர்ப்பதாகவும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கொந்தளிக்கின்றன.\nசமூகத்தில் ‘தீண்டாமை’ ஒரு குற்றம் என்று அறிவிக்கப்பட்டாலும் ‘மதத்தின்’ பெயரால் ‘தீண்டாமை’, ‘பழக்க வழக்கங்கள்’ என்ற பெயரில் தடையின்றி பின்பற்றப்பட்டு வருகின்றன. கோயில் கருவறைக்குள் இப்போதும் ‘பிராமணர்’ மட்டுமே அர்ச்சகராகும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை புரோகிதர்கள் செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருப்பது ‘பழக்க வழக்கம்’ என்ற அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சொற்றொடருக்குள் அடங்கி நிற்கும் ‘தீண்டாமை’, ‘பெண் சமத்துவ மறுப்பு’ கருத்துகள் தான்.\nஇந்து திருமணச் சட்டம், 1955இல் உருவாக்கப் பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது இந்துக்களிடையே சமத்துவத்தைக் கொண்டு வரும் நோக்கத்தோடு “இந்து சட்டத் திருத்த மசோதா”வைக் கொண்டு வந்தார். வைதீர்களும் ஜனசங்கம்-ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த பார்ப்பன சக்திகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்து வெளியேறினார். தொடர்ந்து பிரதமர் நேரு, படிப்படிய���க இந்து சட்டத் திருத்தங்களை அமுலாக்கும் முயற்சிகளில் இறங்கினார். அப்போது உருவானதுதான் 1955 ‘இந்து’ திருமணச் சட்டம். அதில் தமிழக முதல்வர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த திருத்தம் தான் புரோகிதத்தை விலக்கி வைக்கும் சுயமரியாதை திருமணச் சட்டம்.\n1872ஆம் ஆண்டு உருவான கிறிஸ்துவ திருமணச் சட்டம் பெண்களுக்கு 18; ஆண்களுக்கு 21 என்று திருமண வயதை நிர்ணயித்தது. முஸ்லீம்களுக்கான தனிச் சட்டம் ஷரியத் அடிப்படையில் 1937இல் உருவாக்கப்பட்டது. ஆண், பெண் வயதுக்கு வந்து விட்டாலே திருமணம் செய்யலாம் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இருவேறு மதப் பிரிவினருக்கிடையே திருமணம் செய்யும் உரிமையை வழங்கும் சிறப்பு திருமணச் சட்டம் 1954இல் உருவானது. அது பெண்களுக்கு 18 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் வயது வரம்பை நிர்ணயித்தது. 2006இல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் பெண்களுக்கு 18 வயதுக்குக் கீழேயும் ஆண்களுக்கு 21 வயதுக்குக் கீழேயும் திருமணம் செய்வதற்கு தடை விதித்தது.\nகுழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்துவிட்டால் வர்ணக் கலப்பைத் தடுத்து விடலாம் என்ற நோக்கத்துடன் பார்ப்பனர்கள் பால்ய விவாகத்தைத் தீவிரமாகப் பின்பற்றினர். 1924இல் இந்திய பீனல் கோடு 375ஆவது சட்டப்படி திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. 14 வயதுக்குக் கீழே உள்ள பெண்களைத் திருமணம் செய்வதும் உடலுறவு கொள்வதும் “பாலுறவு வன்முறை” என்று சட்டம் கூறியது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது இந்த சட்டம். சென்னை மாகாணத்தில் கருத்துகளைக் கேட்டபோது பார்ப்பன பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதன் பிறகு பெண்கள் திருமண வயதை 13 என்று நிர்ணயித்து சட்டம் இயற்றப் பட்டது. இச்சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என்று சட்டம் கூறியது. மீண்டும் மாகாண அரசுகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.\nபிப்ரவரி 1, 1927இல் ராஜ்சாஹிப் எம்.ஹர்பிலாஸ் சாரதா என்பவரால் இந்து பால்ய விவாக மசோதா மத்திய சட்டசபையில் (அன்றைய நாடாளுமன்றம்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்து பால்ய விவாகத்தைக் கட்டுப்படுத்தவும், 11 வயதுக்கு முன் திருமணம் செய்து வைப்பது தவறு என்றும் உணர்த்துவதே இந்த மசோதாவின் குறிக்கோளாகும். இந்த மசோதா இந்துக்கள், பி��ம்ம சமாஜம், ஆரிய சமாஜம், புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கியர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும். இந்து மதத்தைச் சேர்ந்த ஆணுக்கு 15 வயதும், பெண்ணுக்கு 12 வயதுமே திருமணத்திற்கு உகந்த வயது என்றும் இதற்கும் இளையவர்களாக இருப்பின் அத்தகைய திருமணம் செல்லுபடியாகாது என்றும் இந்த மசோதாவில் முடிவெடுக்கப்பட்டது. பதினொரு வயது நிரம்பிய பெண்ணுக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்றால், நீதிபதியின் சிறப்பு அனுமதி பெற்று திருமணம் செய்து வைக்கலாம் என்று சிறப்புச் சலுகையும் அளிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதும் பெண்ணுக்கு 11 வயது கட்டாயம் நிரம்பி இருக்க வேண்டும். 1927 செப்டம்பர் 15இல் சட்டசபையில் இந்த மசோதா ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவின் காரணகர்த்தாவாகிய சாரதா, ‘பால்ய விவாக’ முறையை ஒழிப்பதே இதனுடைய முதன்மைக் கொள்கை என்று தெரிவித்தார்.\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் மார்ச் 27, 1928இல் மதராஸ் சட்ட ஆலோசனை சபையில், அச்சபையினரின் முழு ஆதரவோடு திருமண வயது அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை உறுப்பினர்களுக்கும் கவர்னர் ஜெனரல் அவர்களுக்கும் ஒரு சுருக்கமான குறிப்புக் கடிதம் இவரால் அனுப்பப் பட்டது. அக்கடிதத்தில் சாரதா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மசோதாவிற்குச் சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துப் பெண்கள் சங்கங்களும் முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31, 1929இல் திருவல்லிக்கேணியில் உள்ள இந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்த்தப் பெற்ற ஒரு பெண்கள் பொதுக் கூட்டத்தில் இந்தக் குறிப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.\nஏப்ரல் 1, 1930இல் ‘பால்ய விவாகத் தடை’ அரசின் நீதியாக மாற்றப்பட்டது. 1929இல் இந்தியா முழுவதும் சட்டம் அமுலானது. ஆணுக்கு 18 என்றும் பெண்ணுக்கு 14 என்றும் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம், ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் இந்து கிறித்துவர் மற்றும் முஸ்லிம் என்று அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது.\nஇப்படி மதவாதிகள், பார்ப்பனிய சக்திகளின் தடைகள் எதிர்ப்புகளைத் தாண்டி சட்டங்கள் வந்தாலும் இப்போதும் ‘பால்ய விவாகங்கள்’ தொடரவே செய்கின்றன.\n21 வயது என்பது ஒரு பெண்ணின் கல்வி ஓரளவு முழுமையடைவதற்கும் அவர்களின் மனநிலையில் முதிர்ச்சி ஏற்படுவதற்குமான ஒரு பருவம் என்ற கண்ணோட்டத்தில் இந்தச் சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ‘நாடகக் காதல்’ என்று கூறி ஜாதி அடையாளத்தைக் காப்பாற்றும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தேசிய குடும்ப ஆரோக்கியக் கணக்கெடுப்பு (2019-2021) தரும் புள்ளி விவரங்கள் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் அமுலில் இருந்தும் 23.3 சதவீதப் பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்று கூறுகின்றன.\nஎனவே சட்டங்கள் நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டாலும் சட்டத்தின் நியாயங்களை மக்களிடம் பரப்பி, மக்களை ஏற்கச் செய்யும் சமூக விழிப்புணர்வை உருவாக்காவிட்டால் சட்டம் காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். பரப்புரைக்கான கருத்துச் சுதந்திரத்தை மறுக்காமல் மாற்றங்களை நோக்கி சமூகத்தை முன் நகர்த்துவதற்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. இந்த நிலையில் பெரியாரிய இயக்கம், முற்போக்கு சிந்தனை இயக்கங்கள் மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் உரிமை இயக்கங்களின் பரப்புரைக்கு வழியமைத்துத் தர சட்டத்தை உருவாக்கியவர்கள் முன் வர வேண்டும்.\nமதவாதப் பிற்போக்குச் சிந்தனைகளைப் புறந்தள்ளித் தான் பெண்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்ற அடிப்படைப் புரிதல் இல்லாமல் சட்டத்தை மட்டும் இயற்றி விட்டால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. புதிய சட்டத்தை நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டத்தின் நியாயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது முக்கியம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2022-05-19T05:43:46Z", "digest": "sha1:CNXI2DJIXZZWZI23N6NOTS2WPVH2BHJM", "length": 9681, "nlines": 186, "source_domain": "minkirukkal.com", "title": "சகடக் கவிதைகள் – 4 - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nசகடக் கவிதைகள் – 4\nஇந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nமனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்\" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅளவில் சிறியதாக இருந்தாலும் ஆழமான தத்துவங்களைச் சொல்லும் கவிதைகள்.\nநான்காம் பரிமாணம் – 11\nஜூம் கலாட்டா – 4\nநான்காம் பரிமாணம் – 58\nநான்காம் பரிமாணம் – 72\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2022-05-19T05:04:19Z", "digest": "sha1:P2M6SACXRN7MCQFZREJERCQNYDQSZH6R", "length": 8844, "nlines": 138, "source_domain": "news7tamil.live", "title": "பாஜக தலைவர் எல்.முருகன் | News7 Tamil", "raw_content": "\nTag : பாஜக தலைவர் எல்.முருகன்\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nசிமெண்ட் விலையைக் குறைக்க பாஜக மாநிலத் தலைவர் முருகன் கோரிக்கை\nதமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளதால், விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து எல்.முருகன் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு...\nபாஜக தலைவர் எல்.முருகன்சிமெண்ட் விலைஎல்.முருகன்BJPLeadermuruganCementpriceLmuruganTNbjpleaderMurugan\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்��ிகள்\nதமிழகத்தில் பாஜக நுழைந்துவிட்டது: எல்.முருகன்\nதமிழகத்திற்குள் பாஜக நுழைந்துவிட்டதாகவும், பாஜகவின் அபரிமிதமான வளர்ச்சியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அக்கட்சி மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினருக்கு எதிரான நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும்...\nதமிழகத்தில் பாஜகபாஜக மம்தாவை எதிர்த்து போராட்டம்பாஜக தலைவர் எல்.முருகன்Bjp L Murugatamilnadu bjpValluvarKottam Bjp Protest against Mamata\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\n#JustIn பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்… https://t.co/NQ61VJfVvk\n#NewsUpdate மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் உருவாகும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூ… https://t.co/GjGGw9oYmy\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2020/06/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2022-05-19T06:25:42Z", "digest": "sha1:2NCN6IEORYM4DV7NWLJZ75GO57B4C5TB", "length": 17734, "nlines": 77, "source_domain": "savaalmurasu.com", "title": "சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன? - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொ���ர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன\n,வெளியிடப்பட்டது June 27, 2020\nசிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,\n“மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை இணைய வழியில் நடைமுறைப்படுத்த ( covid 19 காலங்களில் ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசெயலியைப் பதிவிறக்க படத்தைக் க்லிக் செய்யவஉம்\nஅதுசமயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையாக ஒவ்வொரு வகுப்பிற்கும் தனியாக புலனக் குழுக்களை ( Whatsapp Group ) உருவாக்கிட வேண்டும். அக்குழுவில் பள்ளி தலைமையாசிரியர் , வகுப்பு ஆசிரியர் , பாட ஆசிரியர்கள் Admin ஆக கொண்டு வகுப்பு மாணவர்களின் திறன்பேசி எண்கள் உறுப்பினர்களாகக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பயனுறும் வகையில் , எளிதில் புரியும் வண்ணமாக 15 முதல் 20 நிமிடங்கள் கொண்ட காணொலிகளாக பாடக் கருத்துகள் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nபார்வை திறன் குறைவுற்ற மாணவர்களுக்கு ஒலி வடிவிலும் , செவித்திறன் குறைவுற்ற மாணவர்களுக்கு சைகை மற்றும் ஒளி வடிவிலும் பாடம் பதிவேற்றப்பட வேண்டும். மேலும் தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி ( Kalvi Tv ) சேனலில் ஒளிபரப்பாகும் பாடங்களையும் , https://e-learn.tnschools.gov.in/welcome என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள | முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பொருள் சார்ந்த காணொலிகளைக் கண்டு மாணவர்கள் பயன்பெற போதிய அறிவுரையும் வழிகாட்டுதலையும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் கிரமமாக அனைத்து வகுப்பிற்கும் நடைபெறுவதையும் , அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயன்பெறுவதை உறுதி செய்து தொடர�� கண்காணிப்பு செய்து தலைமை ஆசிரியர்கள் அதன் சார்பான அறிக்கையை இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வருங்காலங்களில் zoom , google meet , webinar jam , big blue button போன்ற செயலிகள் மூலம் கற்பித்தல் பணி மேற்கொள்ள ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் ,” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்\nஒரு பார்வையற்ற வாசகனின் தினசரி கனவு\nஏற்றத்தாழ்வை வளர்க்கும் இணையவழிக் கற்றல்\n2 thoughts on “சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வகுப்புகள், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் சுற்றறிக்கை சொல்வது என்ன\nதொட்டு பயில்பவர்களுக்கு தொலைவிலிருந்து கல்வி.\nமிகப்பெரிய சவாலான இந்த காலத்தில். சிறப்பு பள்ளிகளில் மாற்று கல்வியை முன்னெடுப்பது பாராட்டுக்குரிய செயல் என்றாலும்.\nமாணவர்கள் பிரயிலை தொட்டு படிக்கும் சூழலை தாண்டி.\nஇயல்பான குழந்தைகளுக்கு இணைய வகுப்புகள் மன ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்று கல்வியாளர்கள் உரைக்கும் சூழலில்.\nஇந்த இணைய வழி வகுப்புகள் சிறப்பு குழந்தைகளை மன ரீதியில் பாதித்து விடாத என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக ஆறாம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாணவனுக்கு அவனது சாதனங்களை இயக்க தெரியுமா.\nநிச்சயமாக அவனால் சாதனங்களை இயக்க முடியாத போது இயல்பாகவே அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.\nஎன்னை பொருத்தவரை இந்த இணைய வழி வகுப்புகள் என்பது.\nசிறப்புப் பள்ளிகளில் பொதுப் பள்ளிகளில் இருக்கும் கொடுமைகளை இருப்பதாகவே உணர்கின்றேன்.\nபெரும்பாலும் பார்வையற்ற மாணவர்களின் பெற்றோர். ஏழைகளாக இருப்பர்..\nதொலைபேசி கைபேசி எல்லாம் அவர்களிடம் இருக்காது இருந்தாலும் அதை பார்வையற்ற மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யத் தெரியாது.\nபிரெயில் முறை அடிப்படை ஆறு புள்ளி போன்றவை எல்லாம் கைகளை பிடித்தான் சொல்லித்தர வேண்டும் இதை இணைய வழியில் சாதிக்க முடியாது..வசதி இருப்பவர்கள் இதை நன்றாக பயன்படுத்திக் கொள்வார்கள் நல்ல விஷயம் தான் ஆனால் ஏழைகளின் குழந்தைகள்தான் இதிலே பயன் பெற முடியாத சூழல் ஏற்படும்..\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\n‘இருள்சூழ் உலகு’, கலங்கடித்துவிட்ட கலைஞர் ச��ய்திகள் செய்தித் தொகுப்பு\nமுக்கிய முன்னெடுப்பாய் அமைந்த முதல் கருத்தரங்கு\nஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புகள்\n” மிரட்டும் நபர், மெத்தனத்தில் அரசு நிர்வாகம், சொல்லுணாத் துயரில் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம்,: என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்\nஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும் ஆசிரியர்தின விழா அழைப்பிதழ்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/australia-open-tennis-2022-day-2-highlights-andy-murray-emma-radacanu-wins-030413.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2022-05-19T05:50:50Z", "digest": "sha1:CNIWP7CZD3MBCJRAUZKEW5B7FDZAKBQO", "length": 14992, "nlines": 145, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- அழகிய இளம் புயல் வெற்றி..!! முதல் மேட்சே ஆன்டி முர்ரேவை ஓட விட்டாங்க..!! | Australia open tennis 2022 Day 2 Highlights Andy Murray, Emma Radacanu Wins - myKhel Tamil", "raw_content": "\n» ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- அழகிய இளம் புயல் வெற்றி.. முதல் மேட்சே ஆன்டி முர்ரேவை ஓட விட்டாங்க..\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- அழகிய இளம் புயல் வெற்றி.. முதல் மேட்சே ஆன்டி முர்ரேவை ஓட விட்டாங்க..\nமெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.\nநட்சத்திர வீரர் ஜோகோவிச்சின் கொரோனா தடுப்பூசி விவகாரத்தால், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த ஆஸி. ஓபனில் ஒரு வழியாக போட்டி தொடங்கியது\nஇந்த நிலையில், 2வது நாள் ஆட்டத்தில் எந்த வீரர்கள், வீராங்கனைகள் வெற்றி பெற்றனர் என்பதை தற்போது காணலாம்\nU-19 உலகக் கோப்பை- ஆஸ்திரேலிய அணியில் கலக்கிய தமிழக வீரர்..\nமகளிர் ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தின் முதல் சுற்றில் 2 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயினின் முகுரோசாவும், பிரான்ஸ் வீராங்கனை கிளாராவும் எதிர்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் 28 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் முகுருசா 6க்கு3, 6க்கு4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்\nமற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்று புகழ் பெற்ற 19 வயத��� பிரிட்டன் வீராங்கனை எமா ரடுகானு, அமெரிக்க வீராங்கனை ஸ்லோவன் ஸ்டிபன்சை எதிர்கொண்டார். முதல் செட்டை அதிரடியாக விளையாடிய ரடுகானு 6க்கு0 என்ற செட் கணக்கில் வென்றார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட ஸ்டிபன் 2வது செட்டை 6க்கு2 என்ற கணக்கில் கைப்பற்ற, போட்டியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ரடுகானு, 6க்கு1 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.\nஇதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதலாம் சுற்று ஆட்டத்தில், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ரஷ்ய வீரர் மெட்வடேவ்வும், சுவிட்சர்லாந்து வீரர் ஹென்ரியும் மோதினர். சுமார் ஒரு மணி நேரம் 54 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் மெட்வடேவ் 6க்கு1, 6க்கு4, 7க்கு6 என்ற நேர் செட் கணக்கில் மெட்வடேவ் வென்றார். கடந்த முறை ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டி வரை வந்த மெட்வடேவ் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது\nமற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை ஜார்ஜியாவின் நிக்கோலஸ் எதிர்கொண்டார். சுமார் 3 ஆண்டுக்கு பிறகு ஆஸி. ஓபனில் களமிறங்கிய ஆன்டி முர்ரேவை நிக்கோலஸ் ஓட விட்டார். இருப்பினும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய முர்ரே 6க்கு1, 3க்கு6, 6க்கு4, 6க்கு7,6க்கு4 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 52 நிமிடம் வரை நீடித்தது.\n2022 ஆஸி. ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற கிரிக்கெட் வீராங்கனை.. 44 ஆண்டுகால கனவு நிறைவேற்றம்..\nடென்னிஸ் உலகமே வியக்கும் சாதனை.. ஆஸி, ஓபனில் ரஃபேல் நடாலுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரசிகர்கள் ஆரவாரம்\nஆஸி ஓபன் டென்னிஸ்- பெட்டியுடன் ஊருக்கு சென்ற நட்சத்திர வீரர், வீராங்கனைகள்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி\nநாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை\nஇடுப்பு வலியால் அவதி... ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தவறவிட்ட ஆன்டி முர்ரே\nவிளையாட்டு வீராங்கனைகள் 'ஆன்டி மெர்ரியை விரும்புகிறார்கள்' - செரீனா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆன்டி முர்ரே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n59 min ago ஐபிஎல் தொடரின் தரமான ஆட்டம்.. கடைசி ஓவரில் நகம் கடித்த ரசிகர்கள்.. அப்படி என்ன நடந்தது- பரபர நொடிகள்\n11 hrs ago கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்\n12 hrs ago அப்போ எல்லாம் பொய்யா கோலி முதுகில் குத்திய கெயில்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில்\n13 hrs ago அடி இல்ல ஒன்னொன்னும் இடி.. சாதனை செய்த குயின்டன் டி காக், ராகுல் ஜோடி.. 140 ரன்கள் விளாசிய டிகாக்\nMovies ‘பீஸ்ட்’ தோல்விக்கு இதுதான் காரணம்… இணையத்தில் வெளியான தகவல் \nNews \"கருணாநிதிக்கு பேரறிவாளன் விடுதலையில் உடன்பாடு இல்லையா\" அட்டாக் மோடில் அண்ணாமலை.. சுளீர் கேள்விகள்\nTechnology ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.\nFinance 1000 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அமெரிக்கச் சந்தை சரிவின் எதிரொலி..\nAutomobiles அறிமுகமாவதற்கு முன்னரே சொகுசு கார் ஒன்றிற்கு புக்கிங்கை வாரி வழங்கிய இந்தியர்கள்\nLifestyle உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க மதிய உணவாக இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்\nEducation ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIPL 2022 Points Table-ல் கடைசி இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/cape-town-test", "date_download": "2022-05-19T05:46:11Z", "digest": "sha1:OIULPGD4HNZJ4E4BQRI5D7LEORZASYAA", "length": 10159, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "Cape Town Test News in Tamil | Latest Cape Town Test Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\n 2 இடத்துக்கு போட்டி போடும் 6 இளம் வீரர்கள்..டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு..\nகேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தொடரையும் இழந்தது இந்திய அணியின் பே...\nபுஜாரா, ரஹானேவின் டெஸ்ட் எதிர்காலம் என்ன விராட் கோலி வெளியிட்ட முக்கிய தகவல்..\nகேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப...\n 8 விக்கெட்டுகளும் கிடைக்கும்..இந்தியாவின் வெற்றிக்கு சூப்பர் பிளான் ரெடி..\nகேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் இன்று கிளைமேக்ஸை நெருங்கி வருகிறது தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால...\nஇந்திய அணி எவ்வளவு ரன் அடித்தால் வெற்றி கிடைக்கும்.. கேப் டவுன் டெஸ்ட் வரலாறு என்ன\n��ேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடரை தீர்மானிக்க கூடிய போட்டி என...\nபும்ராவின் பூகம்பத்தில் சிக்கிய தென்னாப்பிரிக்கா.. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடைசி வாய்ப்பு..\nகேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் கேப...\nரிஷப் பண்ட் செய்த தவறால் இந்தியாவுக்கு 5 ரன்கள் பெனால்டி.. என்ன நடந்தது..\nகேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் ஒரு மெகா தவறை செய்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன...\nதம்பி இந்த வேகம் பத்தாது.. கடுப்பான கோலி.. \nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது. தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று...\nIND VS SA 3rd TEST - இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஏமாற்றம்..\nகேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இது வரை இந்திய அணி டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க மண்...\nஇன்றும் கோலியின் 71வது சதம் இல்லை 2 ஆண்டுகள் காத்திருப்பு தொடர்கிறது. 2 ஆண்டுகள் காத்திருப்பு தொடர்கிறது. தனி ஒருவராக போராடிய கோலி\nகேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று போராடினார். விராட் கோலி கடைசியா...\nஇதைவிட மோசமான ஷாட் எங்கேயும் பார்க்க முடியாது,, கேட்சிங் பயிற்சி அளித்த ரிஷப் பண்ட்..\nகேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக டிராவிட் மற்றும் கோலிக்கு இடையே ஈகோ மோதல் எழுந்தத...\nIPL 2022 Points Table-ல் கடைசி இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/india-vs-south-africa-3rd-test", "date_download": "2022-05-19T04:48:30Z", "digest": "sha1:UORJ32ZFVXW35ESLUUOR7XNHZC2PXB3D", "length": 10536, "nlines": 127, "source_domain": "tamil.mykhel.com", "title": "India Vs South Africa 3rd Test News in Tamil | Latest India Vs South Africa 3rd Test Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nஎல்கரின் டிஆர்எஸ் தான் தோல்விக்கு காரணம்.. விராட் கோலி கூறிய விளக்கம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nகேப்டவுன்: இந்திய அணியின் தோல்விக்கு எல்கருக்கு சாதகமாக வந்த டிஆர்எஸ் முடிவுதான் என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். தென்னாப்பிரிக...\n“வெளிநாட்டிற்கு சென்றாலே இப்படி தான்”.. இந்திய அணி மீது விராட் கோலி வைத்த முக்கிய குற்றச்சாட்டு\nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை விராட் கோலி வெளிப்படையாக உடைத்துள்ளார். இர...\nவிராட் கோலியின் 4 பெரும் தவறுகள்.. தென்னாப்பிரிக்க சரித்திரத்தை மாற்ற தவறிய இந்தியா.. காரணங்கள் என்ன\nகேப்டவுன்: அனுபவ வீரர்கள் குறைந்த பலவீனமான அணியாக மாறியுள்ள தென்னாப்பிரிக்காவிடம் 4 முக்கிய காரணங்களால் இந்திய அணி வெற்றியை பறிகொடுத்துள்ளது. 3 போ...\n“நல்லா பார்த்துக்கோ.. இதுதான் நடந்தது” பூதாகரமான கோலியின் குற்றச்சாட்டு..தென்னாப்பிரிக்கா விளக்கம்\nகேப்டவுன்: இந்திய அணி கேப்டன் விராட் கோலி வைத்த முக்கிய குற்றச்சாட்டிற்கு தென்னாப்பிரிக்காவின் ஒளிபரபரப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இரு அ...\n“கொஞ்சம் கூட அது இல்லையா” விராட் கோலியின் தரக்குறைவான செயல்.. விட்டு விளாசிய கவுதம் கம்பீர்\nகேப்டவுன்: 3வது டெஸ்டின் போது தரக்குறைவான வார்த்தைகள் விட்ட விராட் கோலி குறித்து கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். இந்தியா - தென்னாப்பிரிக்க அண...\n“இதுக்கு வேற வழியை பாக்கலாம்” 3வது நடுவரின் குளறுபடியான முடிவு.. ஆத்திரத்தில் விளாசிய அஸ்வின் - கோலி\nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 3வது நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேச...\nரிஷப் பண்ட்கான பெண்மணியின் பதற்றம்.. கோட்டை தாண்டாமலேயே சிங்கிள்.. 3வது டெஸ்டில் நடந்த சேட்டைகள்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ரிஷப் பண்ட் செய்த சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது. இரு அணிகளும் மோதி வரும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவ...\nரிஷப் பண்ட் ‘ஒன் மேன் ஷோ’..தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு நிர்ணயித்த இந்தியா.. வரலாறு படைக்குமா\nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்-ன் போராட்டத்தால் இந்திய அணி மீண்டுள்ளது. இரு அணிகளும் மோதி வரும் 3வது டெ...\nரிஷப் பண்ட் ‘ஒன் மேன் ஷோ’.. சீனியர்களே திணறிய ப��ட்ச்-ல் சதம் விளாசியது எப்படி\nகேப்டவுன்: சீனியர் வீரர்களே தடுமாறிய கேப்டவுன் பிட்ச்-ல் ரிஷப் பண்ட் மட்டும் எப்படி சதம் அடித்து அசத்தினார் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இந்த...\n200 ரன்களே போதும்.. தென்னாப்பிரிக்காவை மிரட்டும் முக்கிய துருப்புச்சீட்டு.. விராட் கோலி ஃபார்முலா\nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற போராடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உ...\nIPL 2022 Points Table-ல் கடைசி இடம் யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/05/65500-rti-reply-letter.html", "date_download": "2022-05-19T05:04:40Z", "digest": "sha1:X3FTXT5HRGN5O2FTBXSBXDG7M4LYOIIE", "length": 13519, "nlines": 167, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? - RTI Reply Letter. - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome Unlabelled இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஇடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nபள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா இல்லையா \nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்க��றது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=924:2008-04-27-07-34-00&catid=39&Itemid=240", "date_download": "2022-05-19T04:45:19Z", "digest": "sha1:Z2T7X76QEMPKVUCQKXJJT2X3YNHJHY46", "length": 13038, "nlines": 66, "source_domain": "www.tamilcircle.net", "title": "அறுத்த கோழியைப் பார்த்துச் சிரித்ததாம் - வறுத்த கோழி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅறுத்த கோழியைப் பார்த்துச் சிரித்ததாம் - வறுத்த கோழி\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2007\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2008\n\"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு இது புதுமொழி. கோகோ கோலாவைப் போலவே \"கென்டகி வறுத்த கோழிக்கறி' என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடு. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்ற தகுதியில் அமெரிக்கச் சட்டியில் விழுந்து புரண்ட ரோனேன் சென் என்ற கோழி, அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது கேள்வி எழுப்பும் எல்லாக் கட்சிகளையும் \"தலையறுந்த கோழிகள்' என்று எள்ளி நகையாடியிருக்கிறது. \"தலையறுந்த கோழிகளோ' தம் பெயருக்கேற்பத் துள்ளினவேயன்றி அந்தத் தூதரைத் தூக்கியெறிய இயலவில்லை.\n\"\"அமெரிக்க அதிபரே சொன்னபிறகு இவர்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது'', \"\"இந்தியா குண்டு வெடித்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அமெரிக்க அரசு தனிப்பட்ட முறையில் கூறியிருக்கிறது.'' ��வை ரோனேன் சென்னின் \"வாதங்கள்'. \"\"இதுவரை நாம் கண்ட அமெரிக்க அதிபர்களிலேயே இந்தியாவுக்கு பெரிதும் நேசமானவர் ஜார்ஜ் புஷ்தான்... அவர் என்னிடம் அன்பாக நடந்து கொண் டார்... தேச பக்தர்களாக இருந்தால் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்.'' இவை மன்மோகன் சிங்கின் \"வாதங்கள்'. ஒரு ஒப்பந்தத்தின் மீது குறிப்பான கேள்விகள் எழுப்பப்படும்போது உரிய விவரங்களுடன் அவற்றுக்கு யோக்கியமான முறையில் பதில் சொல்லவேண்டும். அமெரிக்க அடிமைத்தனத்தில் ஆழ அமிழ்த்தி வறுத்து எடுக்கப்பட்ட இந்தக் கோழிகள், இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு ஒப்பந்தம் குறித்த பிரச்சினையை ஏதோ மாமன்மச்சான் உறவுமுறை விவகாரத்தை விளக்கும் மொழியில் பேசுகிறார்கள். சொல்வதற்கு நேர்மையான பதில் ஏதும் இல்லை என்பது மட்டும் காரணமல்ல, இவர்களுக்கும் அமெரிக்க வல்லரசுக்குமிடையில் வெளியே சொல்லிக் கொள்ள முடியாத ஒரு கள்ள உறவொன்று நிலவுவதையும் அவர்களது மொழி நிரூபிக்கிறது. ஒப்பந்தம் குறித்து என்ன கேள்வி எழுப்பினாலும் இவர்கள் ஆத்திரமடைந்து பிதற்றுவதும் இந்த ஐயத்தை உறுதி செய்கிறது.\nஇவ்வொப்பந்தம் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கமோ, தனது அறிவுத்துறைக் கைக்கூலிகளான பத்திரிகையாளர்களை ஏவி விடுகிறது. \"\"திருவோடு ஏந்தி நின்று கொண்டிருந்த பழைய இந்தியாவையே இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், புதிய வளர்ந்து வரும் இந்தியாவின் வலிமை தெரியாமல் தாழ்வுணர்ச்சியில் பேசுகிறார்கள்'', \"\"ஒப்பந்தத்தில் உள்ள சொற்களை விடுங்கள். அமெரிக்காவை சரிசமமாக எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை எதிர்ப்பாளர்களிடம் இல்லை'', \"\"இறையாண்மை போய்விடும் என்கிறார்களே, இறையாண்மை என்பது மக்களின் இதயத்தில் அல்லவா இருக்கிறது. 100 கோடி மக்களை அமெரிக்கா அடிமைப்படுத்திவிட முடியுமா என்ன'' இப்படி வல்லரசு போதையை ஏற்றி விட்டு, அப்பட்டமான அடிமைத்தனத்தை இந்த ஒப்பந்தம் திணிப்பதை அடியோடு மறைக்கின்றன பத்திரிகைகள்.\nஇந்த வாதங்களுக்கு இணையாக, ஆத்திரம் கொப்புளிக்க ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் வெளிப்படுத்தும் கருத்துகள் அவற்றின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகின்றன. \"\"எதிர்ப்பவர்கள் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சினை என்பதனால் எதிர்க்கவில்லை, ��வர்கள் எப்படி இருந்தாலும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள், எனவே இவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை'', \"\"ஒவ்வொரு அயலுறவுக் கொள்கையையும் ஓட்டுக்கு விட்டுத் தீர்மானிக்க முடியுமா என்ன'', \"\"அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படப் போவதில்லை. கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மன்மோகன் சிங் துணிச்சலாக இதனை அமலாக்கம் செய்யவேண்டும். கூடவே மக்கள் நலத்திட்டங்கள் (கவர்ச்சித் திட்டங்களை) சிலவற்றை அறிவித்தால் மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம். இன்னும் கூடுதலான இடங்களையும் கைப்பற்றலாம்'' என்று காங்கிரசுக்கு தைரியம் கூறுகின்றனர் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர்.\nநாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் வரம்புக்கு உட்பட்டு வலது, இடது கம்யூனிஸ்டுகள் எழுப்பும் ஆட்சேபங்களுக்கு ஆளும் வர்க்கம் வழங்கும் மறுமொழி இது. மறுகாலனியாக்கத் திட்டத்தைத் தம் விருப்பம் போல அமலாக்குவதற்கு இந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை சிறிது இடையூறாக இருக்குமானாலும், அதற்கு என்ன கதி நேரும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறது ஆளும் வர்க்கம். நாம் அறிந்த வரை தலை அறுந்த கோழிகள் சண்டையில் வெல்வதில்லை.\nபதிப்புரிமை © 2022 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3491", "date_download": "2022-05-19T04:43:35Z", "digest": "sha1:ME4M4VYIPIBSWTQV6SX2VBUDKYXODX74", "length": 28150, "nlines": 55, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - தமிழிசை ஆய்வாளர் : ஆப்ரகாம் பண்டிதர் (1859-1919)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சமயம் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது\nதமிழிசை ஆய்வாளர் : ஆப்ரகாம் பண்டிதர் (1859-1919)\n- மதுசூதனன் தெ. | ஜூ���் 2002 |\nதமிழர்களின் கலாசார வரலாறு, கலைவரலாறு இன்னும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பிரிக்கிறோம். ஆனால் இதுவரை புலமையாளர்களால் திரட்டப்பட்டு நமக்கு கிடைப்பது இயல் மட்டுமே. நாடகம்கூட இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. இசை குறித்த வரலாறே நம்மிடம் இல்லை.\nஇசையியல் பற்றிய வரன்முறையான ஆய்வு நோக்கி நமது கவனத்தை குவிக்கும் போது 'தமிழிசை' பற்றிய ஆய்வுத் தடங்கள் எம் மிடையே இருந்துள்ளதை அறிய முடிகிறது. ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது தமிழிசையே இப்போது தென்னிந்திய இசை என்றும் கர்நாடக சங்கீதம் என்றும் வழங்கப் படுகிறது. வடஇந்திய இசை அல்லது ஹிந்துஸ் தானி இசை இந்தத் தமிழிசையின் ஒரு வளர்ச்சி நிலையே என்றும் தெரியவருகிறது.\nஇவ்வாராய்ச்சிக்கு முன்னோடியான இசையிய லாளர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1859-1919). கர்நாடக இசை என்ற விரிந்த சட்டகத்திற்குள் தமிழிசையைப் பற்றி அவர் மேற்கொண்ட ஒரு முறையான அறிவியல் வகைப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக 1917இல் அவர் வெளியிட்ட 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலுக்கு இணையான பெரும்படைப்பு இதுவரை ஏதுமில்லை.\nதமிழரிடையே வழங்கிவந்த இசை மரபு தனது தொடர்ச்சியை இழந்து நின்ற போது ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசையியலை மறுகண்டுபிடிப்பு செய்தார். பண் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக தமிழிசையே, தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளராவார்.\nஆபிரகாம் நெல்லை மாவட்டத்தில் தென் காசியை அடுத்து சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் சு. முத்துசாமி நாடாருக்கும் அன்னம் மாள் அம்மையாருக்கும் 2.8.1859 இல் பிறந்தார். ஆபிராகம் தமது ஆரம்பக் கல்வியை சுரண்டையில் முடித்தார். பின்னர் சுரண்டைக்கு கிழக்கே பன்றிகுளம் என்னும் ஊரிலுள்ள உயர்தர ஆரம்ப பள்ளியில் படித்தார்.\n1874ஆம் ஆண்டு ஆபிரகாம் திண்டுக்கல்லில் இருந்த நார்மன் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இங்கே இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு தேர்ந்து கற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணி புரிந்தார்.\n1877 ஆம் ஆண்டு சுருளிமலையில் வசித்து வந்த அருள்மாரி கருணானந்த மகரிஷி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. உயிர் காக்கும் மருத்துவப் ப��ியை இவரிடமிருந்து ஆபிரகாம் கற்றுக் கொண்டார். இவரையே தனது குருநாதராக ஏற்றுக் கொண்டார். சித்த மருத்துவத் துறையில் ஆபிரகாம் துறை போனவரானார்.\n1882இல் பண்டிதர் நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மையைத் திருமணம் செய்து கொண்டார். 1883இல் தஞ்சை வந்து சித்த மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். இதில் அவர் பெரும் பொருளீட்டினார். இக்கால கட்டத்தில் புதுவகை பயிர்களை வேளாண்மை செய்வதிலும் காற்றாலைகள் நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆபிரகாம் பண்டிதருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. 1911 இல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார்.\nஇவரது விவசாய ஆராய்ச்சிகளுக்காக பிரட்டிஷ் அரசு ராவ் பகதூர் பட்டம் அளித்து கெளரவித்தது. இவர் புகைப்படம் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்துள்ளார். இவர் எடுத்த புகைப்படங்கள் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது. இதன் காரணமாக 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்ஷில் உள்ள அரசுக் கலைச் சங்கத்தின் அங்கத்தி னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅபிரகாம் பண்டிதர் பல்வேறு கலைகளிலும் அறிவுத் தேடலிலும் ஆழ்ந்த ஈடுபாடுமிக்க வராகவே இருந்துள்ளார். தனக்குள் இயல்பாக இருந்த இசையார்வத்தை மேலும் வளர்த்துக் கொண்டார். திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் முறையாக இசை பயின்றார். பிறகு தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்துவானிடமும் இசை கற்றார். ஆர்மோனியம், ஆர்கன், வீணை, பிடில் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் கற்றுக் கொண் டார்.\nஇசை ஆர்வமும் இசைப் புலமையும் ஆய்வு நோக்கும் ஆபிரகாம் பண்டிதரை இசையியல் பற்றிய ஆய்வாளராக படிப்படியாக வளர்த்தது. தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கிய மாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசைமரபு உண்மையில் பழந்தமிழ் இசை மரபே என்ற எண்ணம் ஆபிரகாம் பண்டிதருக்கு ஏற்பட்டது.\nதெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமைந்துள்ள கீர்த்தனைகளையும், பாடல்களையும் பொருள் தெரியாமல் பாடுவ தினால் சங்கீதத்தில் அர்த்தபாவம் என்ற மேலான பாவத்தில் விருத்தி செய்ய முடியாமல் இருப்பதை ஆபிரகாம் பண்டிதர் உணர்ந்தார். இயற்றமிழைக் கேட்டும் வாசித்தும்கூட அதன் பொருளை உணர முடியாத ஒருவர் இசைத் தமிழை கேட்கும் போது அதன் பொருட் சுவையை ம���ற்றிலும் உணர்வது உறுதி.\nபொருளின்றி இனிய ஓசையை மட்டும் அந்நிய மொழிகளில் கேட்டு இன்புறுவதைவிட, இசை யின் இனிய ஓசையோடு பொருளுமறிந்து பக்திரசமான கீர்த்தனைகள் பாடப்படுமானால் கேட்பவர்கள் யாவரும் நற்பயனடைவார்கள் என்பதை உணர்ந்தார். இதற்காக ஆபிரகாம் பண்டிதர் தானே தமிழில் பல பாடல்களை இயற்றி அவற்றிற்கு இசை அமைத்தார். இதைத் தவிர சாகித்யமில்லாத சுர ஜாதிகளுக்கும் வர்ணங்களின் ஒத்தக்கட்டை சுரங்களுக்கும், பிறமொழிகளிலுள்ள சாகித்யங்களுக்கும் தமிழில் எளிதான நடையில் பாடல்கள் இயற்றினார்.\nஇப்பாடல்கள் அடங்கிய நூல் 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற பெயரில் 1907 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. தனக்குள் இயங்கும் இசை ஆர்வத்தை தனது பிள்ளை களிடம் வளர்ந்தார். பல ஆசிரியர்களிடம் முறையான இசைப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.\n1910 முதல் 1914 வரையிலான காலகட்டத்தில் ஆபிரகாம் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912 இல் தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். இந்த இசை மாநாடுகளில் பல்வேறு இசை நிபுணர்களையும் பாடகர் களையும் இசைப் புலமையாளர்களையும் அழைத்து விரிவாக உரையாடினார். இசையின் நுணுக்கங்களை ஆழ்ந்து கற்றார். இந்த இசை மாநாடுகள் முழுக்க ஆபிரகாம் பண்டிதரின் சொந்தச் செலவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆபிரகாம் பண்டிதர் தமது ஆய்வுகளை சுரம் குறித்த அடிப்படைகளை ஒட்டி தொடங்கினார். வேங்கட மகியின் 'சதுர்த்தண்டி பிரகாசிகை' என்ற நூலில் 72 மேளகர்த்தா ராகங்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. மேளகர்த்தா என்றால் தாய்ப் பண். அதாவது அடிப்படை ராகம் என்று பொருள். இது பிற ராகங்களைப் படைக்கும் தன்மை உடைய generative ராகம். ஜன்யராகம் என்றால் மேளகர்த்தா ராகத்திலிருந்து பிறந்தது. இந்த 72இல் 16 சுத்த மத்திம ராகங்களும் 16 பிரதி மத்திம ராகங்களுமாக 32 ராகங்களுக்கு மட்டுமே உண்மையில் மேளகர்த்தா ராகங் களாக விளங்கக் கூடிய தகுதி உண்டு என்று ஆபிரகாம் பண்டிதர் கண்டார். பிற ராகங்கள் நடைமுறையில் இல்லை. பாடினால் சுகமாகவும் இல்லை. புது ராகங்களை உருவாக்கும் விரிவுடனும் இல்லை. அது ஏன் எ��்ற கேள்வி எழுப்பினார்.\nஆகவே ஆபிரகாம் பண்டிதர் சுருதியைப் பற்றி ஆராயத் தொடங்கினார். நமது சுருதியமைப்பு முறையினை பின்னப்பகுப்பு முறை (Just infonation) என்கிறோம். ஏழு ஸ்வரங்கள் 12 ஸ்வரத் தாளங்களுள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வீதம் 24 சுருதிகள், அல்லது கால் சுரங்கள். ஆனால் சாரங்க தேவரின் 'சங்கீத ரத்னாகரம்', பரதரின் 'நாட்டிய சாஸ்திரம்' முதலியவை 22 சுருதிகள் என்கின்றன. சமபங்கு முறைப்படி 24தான் வரவேண்டும். இதனால் ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசை மரபை விரிவாக ஆராய்ந்து விளக்குகிறார். நமக்கும் 24 சுருதிதான் இருந்தது. நடுவே 22 என்று குறிப்பிடப்பட்டது. அது தவறான புரிதல் மட்டுமே.\nஅடுத்து ஆபிரகாம் பண்டிதர் 'ராகபுடம்' குறித்து விரிவாகப் பேசுகிறார். நம்முடைய மரபிலே ராகங்கள் எப்படி உருவாகின்றன. எப்படி ராகசஞ்சாரம் செய்யலாம் என்று முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் ஆபிரகாம் பண்டிதர்தான். உண்மையில் அவருக்கு முன் ராக சஞ்சாரம் குறித்து ஒரு மரபான திறமை மட்டுமே நமக்கு இருந்தது.\nசுவரங்கள் ஏன் எதற்கு ஒரு குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரி யாது. இதை ஆபிரகாம் பண்டிதர் கண்டுபிடித்து சொன்னார். இதை அறியாத தனாலேயே நம்முடைய இசையில் முன்னகர்வு இல்லாமல் இருந்தது. புதிய புதிய சாத்தியங்கள் அருகி காணப்பட்டன. பதினைந்து நிமிடத்துக்கு மேலே ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் அலுப்பு ஏற்படும் நிலைமை இருந்தது.\n'ராகபுட' முறையை பண்டிதர் கண்டறிந்த போது ஒன்று தெளிவாகியது. அது காலம் காலமாக தமிழில் இருந்து வந்ததுதான். அதாவது இந்த ராகங்கள் அனைத்துமே தமிழ் மரபில் உள்ளவை என்ற புரிதல் கிடைத்தது.\nபண்கள்தான் ராகங்களாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்று கூறலாம். நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களை பாலை என்கிறோம். அதை வடமொழியில் ஜாதி என்பார்கள். அதாவது உயர்ந்தது என்று பொருள்.\nநமது பழந்தமிழ் இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலை என்பது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. சிலம்பு (உரையாசிரியர்கள்) கூறும் வட்டப் பாலை முறையில் ஏழ்பெரும் பாலைகளை அமைத்து கூறியவர் ஆபிரகாம் பண்டிதர். அந்த ஏழ்பெரும் பாலைகளாவன\nஆபிரகாம் பண்டிதர் இந்த ஏழு பண்களையும் வட்டப்பாலை முறையில் அமைத்துக் காட்டி னார். இசையின் 12 சுவரத் தாளங்களை 12 இராசி வீடுகளில் கொண்டு வட்டத்தை 12 உட்பிரிவுகளாக பிரித்தார். அதாவது அரை வட்டம் கால்வட்டம் என்று குறுக்காக அவற்றில் 12 சுரத்தானங்களை அமைத்து ஏழ்பெரும் பாலைகளைக் கண்டுபிடித்துக் காட்டினார்.\nஆக ஆபிரகாம் பண்டிதர் பாடப்படும் இசையை இலக்கணப்படுத்தியவர் அல்லர். மாறாக அவர் இசையின் வேர்களைத் தேடிக் கண்டடைந்தார். அதன் மூலம் இந்த இசையின் அடிப்படை அமைப்பினை மீள்கண்டுபிடிப்புச் செய்தார். அந்த அடிப்படை தெரியும் போது தான் புதிது புதிதாகப் பாடுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உருவாகும். பொதுவாக பண்டிதரின் ஆர்வமெல்லாம் இசையின் அறியப்படாத அடிப்படை அம்சங்கள் மீதுதான் இருந்தது.\nவெறும் விருப்புறுதி மனநிலையில் மட்டும் பண்டிதர் ஆய்வு செய்யவில்லை. சுருதி குறித்த ஆய்வுகளில் விஞ்ஞானியின் மனநிலையே இருந்தது என்பதை இசை வல்லுநர்கள் ஆராய்ச்சியாளர்களான வி.பா.க.சுந்தரம், எஸ். இராமநாதன் போன்றோர் மிகத் தெளிவாகக் கூறுகின்றனர். ஒலியின் அளவு விகிதம்தான் சுருதி என்ற புரிதலை ஆபிரகாம் பண்டிதர் தெளிவாக முன்வைக்கின்றார்.\nஆக ஆபிரகாம் பண்டிதர் பண்டைய இலக்கியங்களை முதல் ஆதாரங்களாகக் கொண்டு விரிவாக நிறுவியிருக்கிறார். தமிழ் நிலைப்பட்ட வரலாற்றியல் நோக்கு கண்டறியக் கூடியதாக இருந்தது. மேலும் சிலப்பதி காரத்தில் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை பண்டிதர் சுட்டிக் காட்டினார்.\nஆபிரகாம் பண்டிதர் தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்கு கிறது என்று நிரூபித்தார். 20 முதல் 24 வரை மார்ச் 1916 இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளை எடுத்துப் பேசினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.\nஇருபதாம் நூற்றாண்டின் தமிழிசையின் முன்னோடியாக ஆபிரகாம் பண்டிதர் கருதப்பட வேண்டிய அளவிற்கு ஆய்வுப்பரப்பை நமக்குத் தந்துள்ளார். அத்தகைய இசையியல் ஆய்வாளர் 31.8.1919 இல் தனது ஆய்வுப் பார்வையை நிறுத்திக் கொண்டார். இவர் முடிக்காமல் விட்டிருந்த பகுதிகளை முடித்து இவரது மகளான திருமதி மரகதவள்ளி துரைப் பாண்டியன் 'கர்ணாமிர்த சாகரம்' இரண்டாம் பகுதியை நிறைவு செய்தார்.\nமறைக்கப்பட்ட தமிழ்க் கலாசார வரலாற்றில் தமிழிசைய���ன் மீள் கண்டுபிடிப்புக்கு காரண கர்த்தா ஆபிரகாம் பண்டிதர். இவரது ஆய்வு முடிவுகள் இசையியலுக்கு தமிழிசை வழங்கும் புதிய மடைமாற்றமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2022-05-19T06:32:00Z", "digest": "sha1:3757LLKQTXJ43WAR5J25QBHWWEFZDRGN", "length": 6646, "nlines": 113, "source_domain": "urany.com", "title": "நியுட்டன் அருளானந்தம் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / நியுட்டன் அருளானந்தம்\nஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த யோசப் எட்வேட்-பிலோமினா(தங்கமணி) அவர்களின் புதல்வியான மரிஸ்ரெலா யெயந்தி அவர்களின் கணவர் நியுட்டன் அருளானந்தம் 8.3.2008\nபருத்தித்துறையில் காலமானார்.இவர் யுட்,றெக்ஸ் மாவீரரான அலெக்ஸ் அவர்களின் மைத்துனராவார்\nஅவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்\nPrevious திருமதி ரோஸ்மணி தங்கராசா\nNext காணிகளைப் பெறவிருப்போருக்கான அடிப்படைத் தகமைகள்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஇலங்கை நெருக்கடி: \"காலி முகத்திடலில் வன்முறையை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது உண்மையே\" - முன்னாள் அமைச்சர்\nமாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன\nஇலங்கை முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள், துணிச்சலான பெண்கள் - செய்தியாளரின் குறிப்பு\nவேண்டாத கழிவுப்பொருட்களை கலைப்பொருளாக மாற்றும் இவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2022-05-19T05:43:11Z", "digest": "sha1:UHOVLX6U6QZPYX5Y4445UB3U3YCZURBN", "length": 7058, "nlines": 115, "source_domain": "urany.com", "title": "ஊறணியில் ஒளிவிழா – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / ஊறணியில் ஒளிவிழா\nஇன்று ஊறணியில் நடைபெறவிருந்த ஒளி விழா, சீரற்ற காலநிலை காரணமாக பிறிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார். நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.\nஎனினும் இன்று இரவு 11.30 மணிக்கு நத்தார் திருப்பலி ஊறணியில் இடம்பெறும்.\nநாளைய தினம் திட்டமிட்டவாறு பி.ப 6.00 மணிக்கு ஊறணியில் ஒளிவிழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு நத்தார் திருப்பலி நடைபெறும்.\nஒளி விழாவின் போது சிறுவர்களுக்கான நத்தார் பரிசுகளை நத்தார் தாத்தா வழங்கி சிறப்பிப்பார்.\nநத்தார் பரிசுப் பொருட்களுக்கான நிதியன்பளிப்பு வழங்கிய வெளிநாடு வாழ் ஊறணி குடும்பத்தினருக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.\nNext பிரான்ஸ் புதிய நிர்வாக உறுப்பினர்கள்-2019\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nபேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன\nபேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன\nபேரறிவாளன் விடுதலை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரும் சிறைவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2022/01/25025554/Complaint-box.vpf", "date_download": "2022-05-19T05:54:21Z", "digest": "sha1:RLP72L3Q5RC7L27I7OJUHVV444XNDI3X", "length": 20817, "nlines": 309, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaint box | ‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்\n‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-\nஈரோடு சோலார் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் மொத்தம் 4 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிறிது, பெரிது, மிகப்பெரிது என 3 அளவுகளில் அடுத்தடுத்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஒரே அளவில் வேகத்தடைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஈரோட்டில் இருந்து ஊஞ்சலூர், கொடுமுடி, நொய்யல் வழியாக பரமத்தி வேலூருக்கு அரசு பஸ் வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு பஸ் இயக்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. நாள்தோறும் பரமத்தி வேலூர் பகுதியில் ஏராளமானோர் கொடுமுடி வந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ் மாற்றி ஈரோடு வந்து செல்கிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈரோட்டில் இருந்து பரமத்தி வேலூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.\nஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பஸ்நிலையத்துக்கு வாசுகி வீதி, அகில்மேடு 7-வது வீதி வழியாகத்தான் பஸ்கள் வருகின்றன. இதில் அகில்மேடு 7-வது வீதியில் டாஸ்மாக் கடை அருகே 4 ரோடுகள் பிரியும் இடத்தில் ஒரு பெரிய ஆபத்தான குழி உள்ளது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இந்த குழியில் சிக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். பரபரப்பான 4 ரோடு சந்திப்பில் ஆபத்தான குழி இருப்பது, பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த குழியை சரிசெய்வதற்கு ஆவன செய்வார்களா\nஈரோடு சென்னிமலை ரோடு ரெயில் நிலையம் அருகே சாலைகளில் குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் எஞ்சிய குழாய்கள் அப்படியே ரோட்டு ஓரத்தில் கிடக்கின்றன. இவ்வாறு போடப்பட்டுள்ள குழாய்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. வழிவிடுவதற்காக சாலை ஓரத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சாலையோரத்தில் கிடக்கும் குழாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடிக்க வருகின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் அவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் பி.பி.அக்ரஹாரத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிக���ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபவானி ஒன்றியம் கவுந்தப்பாடி ஊராட்சியில் மத்திய அரசின் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. பணி தொடங்கிய சில நாட்களிலேயே பணி நிறுத்தப்பட்டு விட்டது. நிற்காமல் பணி நடந்தாலே முடிவதற்கு வருடக்கணக்கில் ஆகும். இப்படி பாதியில் நிறுத்திவிட்டால் எப்போது பணி முடியும் என்று தெரியவில்லை. எனவே கவுந்தப்பாடி ஊராட்சியில் பாதியில் நிற்கும் குடிநீர் திட்ட பணியை அதிகாரிகள் உடனே தொடங்க ஆவன செய்யவேண்டும்.\nஈரோடு சோலார் அருகே உள்ள லக்காபுரத்தில் ரிங்ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் ஊராட்சி குப்பை கொண்டுவந்து கொட்டப்படுகிறது. மேலும் இதில் தீயும் வைத்துவிடுகிறார்கள். எப்போதும் குப்பை எரிந்தபடி புகை வந்துகொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதியின் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ரோட்டில் புகை சூழ்ந்திருப்பதால் தடுமாறுகிறார்கள். எனவே லக்காபுரத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதையும், அதற்கு தீவைப்பதையும் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nComplaint box புகாா் பெட்டி\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n4. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தன���த்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/10/04161639/Asian-Table-Tennis-Cships-India-mens-doubles-teams.vpf", "date_download": "2022-05-19T04:59:29Z", "digest": "sha1:GIIEIOXIRHWA5BHOQVR3RSR6B72ZPBNU", "length": 14439, "nlines": 295, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Table Tennis C'ships: India men's doubles teams capture two more bronze | ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.\nகடந்த வாரம் நடந்த ஆண்கள் கூட்டு பிரிவில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று இருந்துது.\nஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த ஆண்கள் கூட்டு பிரிவில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று இருந்துது.\nஇந்நிலையில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்,மானவ் தாக்கர் ஜோடி தென்கொரியாவின் வூஜின் ஜாங் ,ஜோங்ஹூன் இணையிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர்.\nஇதனால் வெண்கல பதக்கத்துடன் ஹர்மீத் தேசாய்,மானவ் தாக்கர் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேறியது.\nபின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ஜோடி ஜப்பானின் யுகியா உடா, ஷுன்சுக்கே இணையிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கல பதக்கத்துடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேறினர்.\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வா��ிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..\n4. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news/itemlist?start=98", "date_download": "2022-05-19T06:07:25Z", "digest": "sha1:3ZYTCQIGTVQ7LLAMSKFYRL7IQ3QUY3VK", "length": 10619, "nlines": 217, "source_domain": "eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்\nதமிழகத்தில் கொரோனா தொற்ற��ல் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nகனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nநியூசிலாந்தில் பாரிய பூகம்பமும் சுனாமியும் பலர் பலி\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை: சிராந்தி\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nஎனது தோல்விக்கு FBI இயக்குனரே காரணம்\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு\nட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்\nஅமெரிக்க தேர்தல்துவங்கியது, முடிவுகள் நாளையில் இருந்து..\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:31:32Z", "digest": "sha1:JQQUSPLA3SJWD25BK5JZOFBHB3327GSR", "length": 9631, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "திரிணமூல் காங்கிரஸ் |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nதிரிணாமுல் காங்கிரஸுக்கு அரசியல் சித்தாந்தம் இல்லை, திசையும் இல்லை.\nமேற்கு வங்க��்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளது துரதிஷ்டவசமானது எனினும் அவரது ராஜினாமா கட்சியைபாதிக்காது என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது. மேற்குவங்க மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் ......[Read More…]\nJanuary,6,21, —\t—\tதிரிணமூல் காங்கிரஸ், லக்ஷ்மி ரத்தன் சுக்லா\nகொள்கைகளுக்காக மட்டுமே வாழும் தலைவர்கள்\n\"அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி' என்ற தாரகமந்திரத்தின் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சிக்கும் இல்லாத பல சிறப்புகள் நமக்கு (பாஜக) உள்ளன. கொள்கை மீதான அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் வாரிசு அரசியல் இல்லாத ......[Read More…]\nAugust,19,16, —\t—\tதிரிணமூல் காங்கிரஸ், பாஜக\n5 ஆண்டுகால திரிணமூல் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை\nமேற்குவங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒரேஅணியாகச் செயல்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலம், காரக்பூரில் ......[Read More…]\nMarch,28,16, —\t—\tகாங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தாபானர்ஜிக்கு இது போதாத காலம்...தங்களது 35 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மந்தாவை தாக்குவதற்கு, கையில் கிடைத்த தூசி, துரும்பு, சிரட்டை , ஓடு எதையும் எடுத்து, ......[Read More…]\nApril,27,13, —\t—\tதிரிணமூல் காங்கிரஸ், மம்தா பானர்ஜி\nதிரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்க்கான தனது ஆதரவைவாபஸ் பெற்றது\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் வாபஸ் பெற்றது .சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதித்தது. சமையல் எரிவாயுககு கட்டுப்பாடுகளை விதித்தது, ......[Read More…]\nSeptember,18,12, —\t—\tதிரிணமூல் காங்கிரஸ்\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது... மேலும் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட ...\nகொள்கைகளுக்காக மட்டுமே வாழும் தலைவர்க ...\n5 ஆண்டுகால திரிணமூல் ஆட்சியில் மேற்கு வ ...\nதிரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்க ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/101203/cinema/Kollywood/Pooja-hegde-feels-sad-after-reading-book.htm", "date_download": "2022-05-19T04:33:49Z", "digest": "sha1:MJ3TYNKGXKWUGOC2D6FW4LVLIJVCWBRI", "length": 11102, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பூஜா ஹெக்டேவை சோகமாக்கிய புத்தகம் - Pooja hegde feels sad after reading book", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபூஜா ஹெக்டேவை சோகமாக்கிய புத்தகம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து பிசியாக நடித்து வரும் சில நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது உடற்பயிற்சி, சுற்றுலா, படப்பிடிப்பு உள்ளிட்ட தன்னை பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். படங்களில் நடி���்கும் நேரங்கள் தவிர்த்து மீதி நேரங்களில் புத்தகம் படிப்பதற்கு செலவிடும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சல்லி ரூனே என்கிற எழுத்தாளர் எழுதிய நார்மல் பீப்பிள் என்கிற நாவலை வாசித்துள்ளார்.\nஅந்த நாவல் குறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது இந்தப்புத்தகம் உங்கள் இதயத்தை உடைத்து விடும். குறைபாடுள்ள கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான எதிர்மறை கதாபாத்திரங்கள்.. வாவ்” என கூறியுள்ளார். ஆனால் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் சோகமாகி விட்டார் பூஜா ஹெக்டே. புத்தகத்தை கையில் வைத்தபடி சோகமாக படுத்திருக்கும் தனது புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nத்ரிஷ்யம் 3க்கு 50 - 50 சான்ஸ் தான் ... இளையராஜா புகார் அளிக்க போவதாக தகவல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\n‛ரஜினி 169' எப்போது ஆரம்பம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய்யைப் போன்று கடின உழைப்பாளியை பார்த்ததில்லை : பூஜா ஹெக்டே\nவிஸ்கி விளம்பரத்தில் பூஜா ஹெக்டே - ரசிகர்கள் கண்டனம்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/mi-bowling-looks-weaker-this-time-with-poor-bench-strength-says-sehwag/", "date_download": "2022-05-19T05:09:04Z", "digest": "sha1:4LUM3WXVKN2TUYNPUKBNB3UWAS37NFDU", "length": 15898, "nlines": 80, "source_domain": "crictamil.in", "title": "பழைய பவர் இல்ல! எப்படி வெற்றி கிடைக்கும் - மும்பை தடுமாறுவதன் காரணத்தை கூறும் நட்சத்திர முன்னாள் வீரர் | IPL : MI Bowling Looks Weaker This Time With Poor Bench Strength Says Sehwag - CricTamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் பழைய பவர் இல்ல எப்படி வெற்றி கிடைக்கும் – மும்பை தடுமாறுவதன் காரணத்தை கூறும் நட்சத்திர...\n எப்படி வெற்றி கிடைக்கும் – மும்பை தடுமாறுவதன் காரணத்தை கூறும் நட்சத்திர முன்னாள் வீரர்\nமிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற முதல் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளை பெற்றதால் அந்த அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பைக்கு அத்தனை கோப்பைகளை வாங்கி கொடுத்த ரோகித் சர்மா தான் இந்த வருடமும் கேப்டன்ஷிப் செய்து வருகிறார்.\nஅந்த நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மோசமான பேட்டிங் மற்றும் அதைவிட படு மோசமான பவுலிங் ஆகியவற்றால் அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. தற்போதைய நிலைமையில் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடும் அந்த அணி இதிலிருந்து மீண்டெழுந்து எப்படி கோப்பையை வெல்லப்போகிறது என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.\nமுன்னதாக இந்த தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு எதிராக தனது 3-வது போட்டியில் களமிறங்கிய மும்பை பேட்டிங்கில் தட்டுத்தடுமாறி சூர்யகுமார் யாதவ் உதவியுடன் 161 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து பந்து வீச்சிலும் சொதப்பிய அந்த அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.\nஅதிலும் கடைசி 30 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் 16-வது ஓவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் வீச அதை எதிர் கொண்ட மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் 6, 4, 6, 6, 3 (நோ பால்), 4, 6 என ஒரே ஓவரில் 35 ரன்களையும் தெறிக்க விட்டு மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்தார். குறைந்தது 19-வது வரை சென��றிருக்க வேண்டிய அந்தப் போட்டி டேனியல் சாம்ஸ் மோசமாக பந்து வீசியதன் காரணமாக 16-வது ஓவரிலேயே முடிந்தது. அத்துடன் அந்த ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 30க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்த முதல் மும்பை பந்துவீச்சாளர் என்ற அவப்பெயரை மும்பைக்கு ஏற்படுத்தினார்.\nஅதன் காரணமாக அடுத்த போட்டியில் அவரை நீக்க வேண்டும் என மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் ஒரே ஓவரில் வெற்றியை தாரை வார்த்த டேனியல் சாம்ஸ்க்கு பதில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதைப் பற்றி முன்னாள் இந்திய நட்சத்திர அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற தருணங்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலோ காயமடைந்தாலோ அவருக்கு பதிலாக விளையாட கடந்த வருடம் வரை நேதன் கவுண்டர்-நைல் இருந்தார். ஆனால் தற்போது உள்ள மும்பை அணியின் பெஞ்சை பார்க்கும்போது அதில் அமர்ந்திருக்கும் வீரர்களில் யாரை விளையாடும் 11 பேர் அணியில் சேர்க்கலாம் என ஒன்றுக்கு 2 முறை யோசிக்க வேண்டிய நிலைமை அந்த அணி நிர்வாகத்துக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஜெயதேவ் உனட்கட், ரிலே மெரிடித், அர்ஷத் கான், சஞ்சய் யாதவ், ரித்திக் ஷோக்கின், அர்ஜுன் டெண்டுல்கர் என அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு வீரரும் பேசில் தம்பி அல்லது டேனியல் சாம்ஸ் போன்றவர்களுக்கு மாற்றாக களமிறங்கும் அளவுக்கு இல்லை” என கூறினார்.\nஅவர் கூறுவது போல பேசில் தம்பி அல்லது டேனியல் சாம்ஸ் ஆகியோரில் யாரையாவது அடுத்த போட்டியில் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள மும்பை அதற்கு ஏற்ற வீரர்கள் பெஞ்சில் இல்லாமல் தவிக்கிறது. கடந்த வருடம் வரை அந்த இடத்தில் கவுன்டர்-நைல் இருந்ததாக கூறும் சேவாக் தற்போது அது போன்ற தரமான வீரர்கள் மும்பையின் பெஞ்சில் இல்லை என்று கூறியுள்ளார்.\n“அதில் கடந்த காலங்களில் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக ஒரு சீசனில் மட்டும் சிறப்பாக விளையாடிய ஜெய்தேவ் உனட்கட் ஓரளவு சிறப்பாக செயல்பட கூடிய அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். கடந்த வருடங்களில் 15 – 16 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் போன அவர் ஒரு சீசனை தவிர்த்து ஏனைய வரு���ங்களில் சோபிக்கவில்லை. எனவே அவர் மட்டும்தான் பும்ராவுடன் சிறப்பாக பந்து வீசும் அளவுக்கு தகுதியானவராக உள்ளார். அவரைத் தவிர பவர்பிளே ஓவர்களில் 3 ஓவர்களை வீசும் அளவுக்கு மும்பை அணியில் வேறு யாரும் இல்லை.\nஎனவே இந்த வருடம் மும்பையின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கடினமாக உழைக்க வேண்டும்” என இதுபற்றி சேவாக் மேலும் தெரிவித்தார். கடந்த வருடங்களில் அந்த அணிக்காக விளையாடிய ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தின் போது கோட்டை விட்டதால் தற்போது மும்பை அணியின் பந்துவீச்சு பலவீனமாக மாறிவிட்டதாக சேவாக் கூறியுள்ளார்.\nஇதையும் படிங்க : சிக்கலை சரிசெய்ய சி.எஸ்.கே பவுலர்களுக்கு ஸ்பெஷல் பிராக்டீஸ் குடுக்கும் – பவுலிங் கோச் பாலாஜி\nமேலும் கடந்த வருடம் வரை அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருந்த வீரர்கள் கூட தரமானவர்களாக இருந்த நிலையில் தற்போது அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்கள் யாருமே பும்ராராவுடன் ஜோடியாக பந்துவீசும் அளவுக்கு இல்லை என ஏலத்தில் சொதப்பிய மும்பை அணி நிர்வாகத்தை சாடினார். எனவே இதைப் புரிந்து கொண்டு இந்த வருடம் கிடைத்துள்ள பலவீனமான பந்துவீச்சை ஈடுகட்டும் அளவுக்கு பேட்டிங்கில் மும்பை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே கோப்பையை பற்றி நினைத்து பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\nகெயிலுக்கே அந்த பிரச்சனை வந்திருக்கு. எனக்கு வராதா – பேட்டிங் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷன்\nஇதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்\nஇறுதிபந்து வரை ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்த லக்னோ – கொல்கத்தா போட்டி – இறுதியில் யாரு ஜெயித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2016/02/29/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2022-05-19T06:20:34Z", "digest": "sha1:VC4P6T3K3MYQ5IBKEJ566PF2OQ7H5KNL", "length": 37992, "nlines": 156, "source_domain": "timestamil.wordpress.com", "title": "ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், செய்திகள், போராட்டம், மத அரசியல், ரோஹித் வெமுலா\t பிப்ரவரி 29, 2016 மார்ச் 1, 2016 1 Minute\n என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் விஜயம் என்ற பல வித மான நமது பிரதமரின் ராஜ தந்திரங்களையும் மீறி அந்த போக்கிரிகள் நம்மைத் தாக்கி நம் தீரமிக்க வீரர்களை கொல்லவும் செய்தனர். எனினும் அத்தாக்குதல் சமயத் தில் நீங்கள் உங்கள் தேசபக்தியை வெளிக்காட்டாதது குறித்து எனக்கு ஏமாற்றம் ஏதுமில்லை.\nஏனெனில் உங்கள் கூட்டத்திற்குத்தான் உண்மையான பகைவனுக் கெதிராக தேசபக்தியைக் காட்டும் வரலாறு கிடையாதே ஆர்.எஸ்.எஸ்-ன் உயர்மட்ட தலைவர் கள் கேசவ் பல்ராம் ஹெட்கேவார், மாதவ் சதாசிவ கோல்வால்கர் போன்றவர்களிலிருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை சுதந்திர போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் குறித்து நூலகம் நூலகமாக தேடியும் ஒருவரைக் கூட காணமுடியவில்லை.\nஅதாவது 1925 லிருந்து 1947 வரை ஆங்கிலேயருக்கு எதிராக மௌனம் சாதித்து அவர்களின் அடிவருடிகளாக இருந்தனர் என்பதையே வரலாறு காட்டுகிறது.\nஅவர்கள் அப்போதே ஆங்கிலேயருக்கு எதிராக போராடியிருந்தாரெனில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் செல்லும் வெளிநாடுகளிலெல்லாம் காந்தியின் நாமத்தை உச்சரிக்கும் தேவை ஏற்பட்டி ருக்காது. அவர்களின் தத்துவார்த்த முன்னோர்களின் துரோக வரலாறினால் தன் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் பாவம், பாடாய்படுகிறார் மோடி வாழ்நாள் முழுவதும் காங்கிரஸகாரராகவே வாழ்ந்த, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்த சர்தார் வல்லபாயைக் கூட மோடி திருடிக்கொள்ள நேர்ந்துவிட்டது. காந்தியுடனான வேறு பாட்டினால் காங்கிரசைவிட்டு வெளியேறினும் தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) முதல் வா னொலி ஒளிபரப்பில் காந்தியை தேசப்பிதா என அழைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தைக் கூட மோடி கவர்ந்து கொள்ள வேண்டியிருந்தது பரிதாபம் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸகாரராகவே வாழ்ந்த, ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்த சர்தார் வல்லபாயைக் கூட மோடி திருடிக்கொள்ள நேர்ந்துவிட்டது. காந்தியுடனான வேறு பாட்டினால் காங்கிரசைவிட்டு வெளியேறினும் தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) முதல் வா னொலி ஒளிபரப்பில் காந்தியை தேசப்பிதா என அழைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தைக் கூட மோடி கவர்ந்து கொள்ள வேண்டியிருந்தது பரிதாபம் இப்போது நீங்கள் இந்தியாவிற்கு இழைத்த துரோகத்தைப் பற்றி சொல்லி விட்டேன். இனிமேலிருந்து உங்களை நவீன தேச பக்தர்கள் என்று அழைக்கப் போகிறேன். ஓ இப்போது நீங்கள் இந்தியாவிற்கு இழைத்த துரோகத்தைப் பற்றி சொல்லி விட்டேன். இனிமேலிருந்து உங்களை நவீன தேச பக்தர்கள் என்று அழைக்கப் போகிறேன். ஓ ஜே.என்.யூக்காரர்களான எங்களைப் பற்றியல்லவா பேசத் தொடங்கினேன் ஜே.என்.யூக்காரர்களான எங்களைப் பற்றியல்லவா பேசத் தொடங்கினேன் இடையில் உங்கள் துரோகம் குறுக்கிட்டுவிட்டது. நல்லது, நான் இப்போது எங்கள் விசயத்துக்கு வருகிறேன்.\n நான் ஜே.என்.யூக்காரன்தான். ஜே.என்.யூவில் சேர்வதற்கு முன்பே என்னை நான் உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டாலும், இப்போது நான் இருக்கிறபடியாக்கியது ஜே.என்.யூதான். இதன்காரணம் மிக எளிதானது. எனது பட்டப் படிப்பின்போதே அலகாபாத்தில் நான் கம்யூனிஸ இயக்கத்தில் உண்மையான இந்திய தேசத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்நாட்களிலெல்லாம் எங்களில் பெரும்பாலானோர்க்கு இந்தியா என்பது பெரிதும் மேல்சாதி, இந்தி பேசக்கூடிய வட இந்தியாவாகவே இருந்தது. இந்த இந்தியாவிற்கு அப்பாற்பட்டு வேறு எவரையும் சந்திப்பதென்பது அப்போது மிக அரிது. பாலிவுட் திரைப்படங்களின் மூலம் தான் “ஐய்யய்யோ” என அலறும் அண்ணா ரோல்களான தென்னிந்தியரையும், வில்லன் ரோல்களிலேயே வரும் வட கிழக்கு இந்திய டேனி டென்சோங்க் பாவையும் நாங்கள் அறிதாக சந்தித்தோம்.\nஜே.என்.யூவை அடைந்த பின்னரே பன்முகத்தன்மை கொண்ட உண்மையான இந்தியா என்னைப் போன்ற பலருக்கு அறிமுகமானது. அலகாபாத் பல்கலைக் கழகத்தில் இருந்த ஒரே ஒரு மனோதத்துவ பேராசிரியரைத் தவிர வேறு எந்ததென்னிந்தியரையும் ஜே.என்.யூவிற்கு வருவதற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை.\nஆனால் பாருங்கள், அங்குசென்ற உடனேயே எனக்கு உயிர்த்தோழியாக ஒரு கன்னடப் பெண்ணும் குறும்புக்காரத் தோழியாக ஒரு மணிப்புரியும் வாய்த்துவிட்டனர். சமூக நல மற்றும் மருத்துவ மையத்தின் 2012ஆம் ஆண்டு வகுப்பின் வெகு சீக்கிரமே உத்தரப் பிரதேசத்தவனுமான நானும், கன்னட, தெலுங்கு, சத்தீஸ்கர், தமிழ்ப் பெண் எனநால்வரும் உயிர்த் தோழர்கள் ஆனோம். அதன் பின் பத்தாண்டுகள் கழித்து ஜே.என். யூ வில் கூடப்படித்த ஒரு தமிழ்ப் பெண் ணையே மணம் செய்து கொண்டேன். கங்கை முதல் கோதாவரி வழியாக சபர்மதி வரையுள்ள இந்தியாவைப் பற்றி யெல்லாம் அதிகமாக நான் ஜே.என்.யூ தாபாக்களிலிருந்தவாறுதான் அறிந்துகொண்டேன். ஜே.என்.யூ மாணவர் இயக் கத்தில் துடிப்புடன் செயல் பட்டதன் மூலம் இன்னும் அதிகமாகவே.\nதெலுங்கானா கைத்தறித் தொழிலாளர்களை வதைக் கும் பிரச்சனைகள் எல்லாம் ஏதோ செய்தித் தாளின் உள்பக்கத்தில் செருகப்பட்ட எனக்குச் சம்பந்தமில்லாத பிரச்சனை என்பது மாறி என்னுடைய நெருங்கிய தோழிக்கு வேண்டியவர்களை பாதிக்கும் பிரச்சனையென ஆகிவிட்டது. என்னு டைய அலகாபாத் நாட்களிலேயே மணிப் பூர் ராணுவமயமாக்கலை நான் எதிர்த்து வந்த போதிலும் இப்போது அது என்னுடைய வகுப்புத் தோழர்களில் இருவரை நேரிடையாக பாதிக்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ஜே.என்.யூ எனக்கு அழித்த அழகிய உறவுகளோடு நான் வெறும் இந்தியனாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக நானே இந்தியாவானேன்.\n அன்பிலா தேச பக்தர்களே, உங்களது இந்தியாவாக அல்ல உங்களின் இந்தியா காஷ்மீர் – மணிப்பூர் எல்லைகளை விட்டு வெளியே வந்ததுமே வேறு மாதிரி – அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தியர் அல்லாதோரையும் மற்ற வட இந்தியரையும் மிரட்டி அடித்துத் துரத்துகிற இந்தியாவாக – மாறிவிடுகிறது.\nஆனால் என்னுடைய இந்தியா மகாராஷ்டிரத்தில் அடிவாங்குகின்ற அந்த சகோதர இந்தியாதான். என் அன்பிலா தேசபக்தர்களே, பயம்வேண்டாம். நீங்கள் என்னுடன் மோது வதற்கும் நான் உங்களுக்கு வாய்ப்பு தரு கிறேன். அதுவும் ஜே.என்.யூ. வகை கனத்த விவாதங்கள் போலல்ல. ஏனெனில்அவையெல்லாம் உங்கள் அறிவு மட்டத்திற்கு மிகையென்று எனக்குத் தெரி யும்.\nவிவசாயிகளெல்லாம் ஆண்மைக் குறைவினாலும், காதல் விவகாரத்தில் சிக்கியும்தான் தற்கொலை செய்துகொள் கிறார்கள் என்று மத்திய விவசாய அமைச்சர் ராதா ராமன் சிங் கூறியபோது தேச பக்தர்களே நீங்களெல்லாம் எங்கே விடுப்பில் சென்றுவிட்டீர்கள் என்று நான் கேட்கவில்லை. இன்னும் அவமானப் படுத்த பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பி னர் கோபால் ஷெட்டியோ, விவசாயிகள் தற்கொலை இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் என்று சொன்னபோது உங்கள் தேசபக்த நெஞ்சங்கள் கொதிக்கவில்லையா என்றும் நான் கேட்கவில்லை.\nஉச்சநீதிமன்றம் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மைக்கு இந்த தேசபக்த அரசின் முகத்திலறைந்தாற்போல் கேட்டதே அந்தக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள் இல்லையா என, அப்போதும் நீங்கள் எங்கு சென்றிருந்தீர்கள் என நான் கேட்க வில்லை. அன்பிலா நவீன தேசபக்தர்களே, உங்கள் மொழியிலேயே நான் பேசு கிறேன். நான் அப்சல் குருவாக ஆக வேண் டாம். அப்சரின் மகன் காலிப் எப்படி அப்ச லாக அல்ல மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படி. ஜே.என்.யூவில் எவரும் நான் அப்சல்குரு ஆக வேண்டும் என கோஷமிட்டதை நான் கேட்டதில்லை.\nஉங்களது வீடியோக்களிலெல்லாம் (அவையெல்லாம் இட்டுக் கட்டியவை என்று இப்போது தெரிந்துவிட்டது) இத்தகைய கோஷங்களின் போது இருட்டாகவும், முகங்கள் தெரிய வரும்போது, மந்திரம் போட்டாற்போன்று அந்த முழக்கங்கள் ‘ பசியிலிருந்து விடுதலை’ என மாறிவிடுவதையும் பார்க்க முடிகிறது. சரி என்னைப்பற்றி மறந்துவிடுங்கள்.\nதேசபக்தியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ள பி.ஜே.பி. ஜம்மு – காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கூட்டு வைத்ததே அந்த மக்கள் ஜனநாயக கட்சி யைப் பற்றிச் சொல்லுங்கள். அக்கட்சியினர் அப்சல்குருவை தியாகி எனும் போது உங்கள் தேசபக்தி என்னவாயிற்று\nநீங்கள் அவர்களுடன் கூடி அரசு அமைத்த உட னேயே, அப்சல்குருவின் உடல் காஷ்மீரம் வரவேண்டும் என்று கோரினரே, அப்போ தெல்லாம் உங்கள் வீரம் எங்கு சென்றுமறைந்ததோ பிடிபியின் எதிர்ப்பையும் மீறி, பிரிவினைவாதத் தலைவர் சஜ்ஜத்லேனேவை பி.ஜே.பி. அமைச்சராக்கிய போது உங்களுக்கு ஏன் அவர்களைச் சென்று அடிக்கத் தோன்றவில்லை பிடிபியின் எதிர்ப்பையும் மீறி, பிரிவினைவாதத் தலைவர் சஜ்ஜத்லேனேவை பி.ஜே.பி. அமைச்சராக்கிய போது உங்களுக்கு ஏன் அவர்களைச் சென்று அடிக்கத் தோன்றவில்லை அன்பிலா தேசபக்தர்களே, உங்களுக்கு இருப்பதெல்லாம் மிகுந்த சந்தர்ப்பவாத தேசபக்திதான். பி.ஜே.பி-பி.டி.பி கூட்டணி யில் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு, முதற்காரியமாக, காஷ்மீரில் அமைதியாகத் தேர்தல் நடத்த உதவி யதற்கு பாகிஸ்தானுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் நன்றி தெரிவித்தாரே முஃப்தி முகமது சையது அப்போதெல்லாம் உங்கள் தேசபக்தியை எங்கு தேடினாலும் காணக்கிடைக்கவில்லையே அன்பிலா தேசபக்தர்களே, உங்களுக்கு இருப்பதெல்லாம் மிகுந்த சந்தர்ப்பவாத தேசபக்திதான். பி.ஜே.பி-பி.டி.பி கூட்டணி யில் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு, முதற்காரியமாக, காஷ்மீரில் அமைதியாகத் தேர்தல் நடத்த உதவி யதற்கு பாகிஸ்தானுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் நன்றி தெரிவித்தாரே முஃப்தி முகமது சையது அப்போதெல்லாம் உங்கள் தேசபக்தியை எங்கு தேடினாலும் காணக்கிடைக்கவில்லையே காஷ் மீரை பாகிஸ்தானோடு இணைக்க ஆதரிப்பவரான மஸரத் ஆலம் என்பவரை பி.ஜே.பி -பி.டி.பி ஆட்சி விடுதலை செய்ததே, அப்போது எங்கு போயிற்று உம் தேசபக்தி காஷ் மீரை பாகிஸ்தானோடு இணைக்க ஆதரிப்பவரான மஸரத் ஆலம் என்பவரை பி.ஜே.பி -பி.டி.பி ஆட்சி விடுதலை செய்ததே, அப்போது எங்கு போயிற்று உம் தேசபக்தி உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றுமிச்சமிருந்தால் அதனிடம் இதைப்பற்றி யெல்லாம் கேளுங்கள்.\nஇந்திய விடுதலைக்காக ஒரு சிறிதும் பாடுபடாதோரின் கண்களைக் குத்தும் இந்தியாவாவேன் நான். இந்தியாவின் பன்முகத்தன்மையைத் துடைத்தெறிந்து ஒரே போன்ற`ஹிந்து மேல்சாதி ஆண்களின் தேசியமாக மாற்ற விரும்புவர்களின் கண்களைக் குத்தும் இந்தியாவாவேன் நான்.\nஇந்தியாவில் எல்லாமே மிகச்சரியாக அமைந்திட வில்லை. ஆனால் அதனை ஒத்துக்கொள்வது அவற்றைச் சரி செய்யும் முயற்சி யாக பார்க்கப்படுமேயொழிய தேசத் துரோகமாக அன்று; என எண்ணும் இந்தியாவாவேன் நான். என் இந்தியாவிற்கெதிரான கோஷங்கள் எனக்கும் உவப்பாயில்லைதான். எனினும் உங்கள் இந்தியா போன்றோ அல்லது ஐ.எஸ். களின் இஸ்லாம் போன்றோ 10 முட்டாள்களின் கோபத்தினால் பலவீன மடைந்துவிடுவதில்லை என் இந்தியா.\nஉங்கள் இந்தியா உங்களுக்கு அரசியல் ஆயுதம். ஆனால் எனக்கோ என் இந்திய என் முன்னோர்களின் சாம்பல்களினால் ஆனது. என்னுடைய இந்தியா இந்த கோஷமிடுவோரை அரவணைத்து ஆறுதல்படுத்தி அவர்களை இவ்வாறு எதிர்ப்பாளர்களாக மாற்றியது எனக்கேட்கும் அளவிற்கு வலிமையும் கருணையும் ஒருங்கே வாய்ந்த இந்��ியாவாகும். எனது இந்தியா அவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்து உங்களின் முன்னோர்களும் இதேமண்ணில் அல்லவா எரியூட்டப்பட்டனர் / புதைக்கப்பட்டனர். எனின் நீங்கள் ஏன் இதை பிளவுபடுத்தப் பார்க்கிறீர்கள் என்று வினவும் தார்மீக தைரியம் கொண்டது. மேலும்\nஎனது இந்தியா அவர்கள் உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்ட வர் எனில் அவர்களிடம் மன்னிப்புக்கோரி அவர்களுக்காக நீதிமன்றங்களில் போராடும் மனசாட்சியும் கொண்டது.\n(நீங்கள் சொல்லக்கூடிய எதற்கும் யாரையும்சம்மதிக்க வைக்க முடியும்.) எவராயிருப் பினும், அவர் கழுத்தில் திரிசூலத்தை வைத்து கட்டாயப்படுத்தும்போது நீங்கள்கூறும் எதற்கும் அவர்களைத் தலையாட்டவைத்துவிடலாம்; ஆனால் இந்நாட் டையோ உங்களையோ நேசிக்கச்செய்து விட முடியாது. இந்நாட்டின் மக்களில் பலர்ஆங்கிலேயருக்குத் தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டனரே, நினை விருக்கிறதா வீர சாவர்கரும் அவர்களில்ஒருவராக இருந்தாரே, அது நினைவிருக்கிறதா வீர சாவர்கரும் அவர்களில்ஒருவராக இருந்தாரே, அது நினைவிருக்கிறதா அப்படியானால் அவர் உண்மையாகவே ஆங்கிலேயரை நேசித்தாரா அப்படியானால் அவர் உண்மையாகவே ஆங்கிலேயரை நேசித்தாரா அப்படியெனில், கோஷங்களால் பயங்கொள்கிற உங்கள் இந்தியாவிலேயே நீங்கள் இருங்கள். அப்படியும் நேர்மையற்று `ஹிந்து மகாசபையின் கோஷங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் தேசியக் கொடியை எரித்த செயலானது உண்மையிலேயே உண்மையாகவே தேசத்துரோகமாகும். 1971ன் சட்டப்படி உண்மையாகவே தேசத்துரோகமாகும். நான் இந்தியாவில் தலைநிமிர்ந்து பய மற்ற நெஞ்சுடன் வாழ்வேன். நீங்கள் என்னைத் தாக்கிக்கொண்டே இருங்கள். ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். உங்களால் என்னைக் கொல்ல முடியும். ஆனாலும் என்ன, ஆங்கிலேயர் பகத்சிங்கைக் கொன்றனர். உங்களுக்குத் தெரியும் மக்கள் யாரை அன்போடு நினைவு கூறுகிறார்கள், யாரை நேசிக்கிறார்கள் என்று.இறுதியாக, நீங்கள் ஒரு வேறுபட்ட இந்தியாவில் வெறுப்புமிக்க மக்களிடம் அன்பற்ற – இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.\nஎனினும், நான் உங்களைப் போன்று சகிப் புத்தன்மை அற்றவர் கிடையாது. நான் உங் களுக்கு ஒரு யோசனையை முன் வைக் கிறேன். நீங்கள் தலித்துக்கள், சிறுபான் மையினர், பழங்குடியினர், பெண்கள், மாணவர்கள் அல்லது உங்கள் தேசபக் தர்கள் ஆணையிடுகின்ற எவரென்றாலும் அவர்களை குருதி சொட்ட தாக்கி கொல் லுங்கள். அதே சமயம் உங்களின் ஆதர வைப் பெறுவதற்கு அவர்கள் உங்களுக்குஎன்னவெல்லாம் வாக்களித்தார்களோ- உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக் கும், உங்கள் முதியோருக்கும் நல்லவேலை, வாழ்க்கை, பாதுகாப்பு – இவற் றையெல்லாம் தேடிக்கொண்டார்கள். அப்போது நீங்கள் காண்பீர்கள் – சீருடையணிந்த படையினரின் எந்த முனை யில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று. குஜராத்தின் படேல்கள் அதை ஏற்கனவே கண்டுகொண்டார்கள்.\nநான் இதை எழுதும் போது ஹரியானாவின் ஜாட்களும் இதை உணர்கிறார்கள். அதுவரை உங்கள் வாக்கியங்களை பாரத மாதா வாழ்க என்று ஆரம்பித்து, அதே பாரத மாதாவின் தாய்களையும், மகள்களையும் கொடுமைப் படுத்தியவாறே முடியுங்கள். ஆனாலும் என்ன, எந்தத் தாயும் தன் பெயரால் தன் மகள் கொடுமைப்படுத்தப்படும்போது மகிழ்வதில்லை.\nஅவினாஷ் பாண்டே சமர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வாளர், கட்டுரையாளர்.\nதமிழில் : ஜமீலா ராசிக்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது பிப்ரவரி 29, 2016 மார்ச் 1, 2016\n : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து\nNext Post “பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2016/09/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2022-05-19T05:59:07Z", "digest": "sha1:LFKUD4PSQSXP24I7CXDRSW6CGKA2NNDJ", "length": 14951, "nlines": 156, "source_domain": "timestamil.wordpress.com", "title": "“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\n“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா\nத டைம்ஸ் தமிழ்\tஇடதுசாரிகள், சுற்றுச்சூழல், தொழிலாளர்\t செப்ரெம்பர் 1, 2016 செப்ரெம்பர் 1, 2016 1 Minute\nதொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,\nகோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர்.\nதொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன் இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.\nஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது “சிறு துளி”எனும் அறக்கட்டளைக்கு, தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்து தொழிலாளர்களின் ரத்தத்தை உறுஞ்சி “இயற்கை ஆர்வலர்”எனும் அரிதாரம் பூசிக்கொள்பவர்.\nநொய்யலாற்றின் கிளை ஓடைய�� ஆக்கிரமித்து தாமரா ரிசார்ட் கட்டியவர்,”நொய்யல் எங்கள் உயிர் மூச்சு” என்ற பெயரில் அண்ணா ஹசாரே முதல் நடிகர் சூர்யா வரை அழைத்துவந்து நொய்யலைக் காப்பதாக நாடகம் ஆடுபவர்.\nதொழிலாளர்கள் உழைப்பை உறுஞ்சுகிற கார்ப்பரேட் முதலாளியும்,நொய்யலைக் காப்பதாக பசுமைப் போர்வை போர்த்தி கபட நாடகம் ஆடுகிற, தொழிலாளிகளின் விரோதி ‘சிறுதுளி’ வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல் விருது”வழங்குகிற கேலிக் கூத்து நிகழ்வை புறக்கணிப்போம்\nசமூக அடையாளத்தின் பொருட்டு சூழல் பாதுகாப்பு என்ற முகமூடியுடன் வனிதா மோகன் நடத்துகிற இந்நாடகத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை போவது என்பது தொழிலாளர்கள், இயற்கை வளப் பாதுகாப்பிற்கு செய்கிற துரோகமாகும்.எனவே அவரது விருது வழங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள சிறப்பு அழைப்பாளர்களான ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும் கேரள மாநில ஆளுனருமான சதாசிவம் மற்றும் மருத்துவர் சிவராமன் ஆகியோர், இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து ஜனநாயகப் போரட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று கோருகிறோம்.மேலும், இந்நிகழ்வில்,கலந்துகொண்டு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடாது என தமிழகத்தின் சூழல்வாதிகம்,செயற்பாட்டாளர்களும் கேட்டுக்கொள்கிறோம்.\nதோழர் ஆர். ஆர். சீனிவாசன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது செப்ரெம்பர் 1, 2016 செப்ரெம்பர் 1, 2016\nPrevious Post காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்\nNext Post அங்குசெட்டிபாளைய மாணவியின் பரணியும் கபாலியின் இறுதி வசனமும்….\nOne thought on ““தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா\n23:11 இல் செப்ரெம்பர் 6, 2016\nமுற்றிலும் உண்மை. தொழிலாளர்கள் போராட்டத்தின் போது’அருணன்’ வனிதாவின் முகத்திரையைக் கழித்தெறிந்திருந்த து குறிப்பிடத்தக்கது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிற��க்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/23647/tharunam-ithil-arul-sei-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2022-05-19T04:36:56Z", "digest": "sha1:3LYP6S2R2JPDC5H7BNCPDND5OJADDB3T", "length": 3564, "nlines": 85, "source_domain": "waytochurch.com", "title": "tharunam ithil arul sei தருணம் இதில் அருள் செய்", "raw_content": "\ntharunam ithil arul sei தருணம் இதில் அருள் செய்\nதருணம் இதில் அருள் செய்\nதருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது\nதாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்\nமரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து,\nவதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம்\n1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற\nஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே,\nபல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1] பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர. – தருணம்\n2. வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர்\nவாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்;\nதிருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள்\nசெய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே. – தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/senega", "date_download": "2022-05-19T05:22:57Z", "digest": "sha1:L5BNDXHG3LXXNWL76QDBNCQO53DUOBXP", "length": 5993, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பாகுபலியை மிஞ்சுமா சினேகாவின் இந்த படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nபாகுபலியை மிஞ்சுமா சினேகாவின் இந்த படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று பெயரெடுத்தவர் நடிகை ஸ்னேகா. மலையாளம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஆனந்தம், கண்ணத்தில் முத்தமிட்டாள், விஜய்யுடன் வசீகரா போன்ற படங்களில் நடித்தார்.\nஅதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்தவர் வாய்ப்பு குறைவின் காரணமாக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது மீண்டும் சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ள ஸ்னேகா, வேலைக்காரன் படம் மூலம் தமிழில் சினிமாவில் மீண்டும் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் பாகுபலி அளவிற்கு கன்னடத்தில் உருவாகிவரும் குருச்சேத்ரா என்ற படத்தில் திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். புராண கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் அர்ஜூனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nஇதன் டிரைலர் கடந்த ஜூலை 7 ம் தேதி வெளியாகி 14 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்திருக்கிறது. இந்த ட்ரைலரில் யாரும் எதிர்பாராத அளவிற்கு பாகுபலி ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் அளவிற்கு பிரமாண்ட தோற்றத்தில் உள்ளார் நடிகை ஸ்னேகா.\nகுழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவன் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..\nஎன் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு\nசிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் \nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...\nநடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்.... அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...\nபல லட்சம் மதிப்புள்ள வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/02/15/300-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2022-05-19T04:57:09Z", "digest": "sha1:TOKYUWN335XAWWV3KPJWTTPNSILGBRQF", "length": 14919, "nlines": 151, "source_domain": "www.thamilnaatham.media", "title": "300 ற்கும் அதிகமான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணியில் நவீன நகரம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் 300 ற்கும் அதிகமான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணியில் நவீன நகரம்\n300 ற்கும் அதிகமான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணியில் நவீன நகரம்\n1995 ஆம் ஆண்டு இறுதியில் யாழ் மண் சிறீலங்கா இராணுவ பிடிக்குள் வந்தபின்னர் கைதுசெய்யப்பட்டு பாலியல் வன்புணர்வு, சித்திரவதைகளின் பின்னர் “கிரிசாந்தி” உட்பட கொலை செய்யப்பட்ட 300 க்கும் அதிகமான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்று அமையவிருக்கிறது.\nஅதனை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கீகரித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.\nகுறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடர்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது.\nகுறித்த திட்டம் சிறந்ததாக இருந்தாலும், அது அமையப் போகும் இடமே மனதை நெருடுவதாக இருக்கிறது. அத்தோடு எதிர்காலத்தில் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை நிரந்தரமஅக மறைப்பதற்காகவா இலங்கை அரசு இதற்கான ஒப்புதலை உடன் வழங்கியுள்ளது என்ற சந்தேகமும் எழுகின்றது.\nவடமாகாணத்திற்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணம்\nபிரதமர் சென்றிருந்தநிலையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள்\nகுறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில்\nஇதன்போது யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை சமர்பித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தார்.\nஇதன்போது கருத்து தொரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…\nகுறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த கூட்டத்திலேயே இணக்கம் தொரிவித்தார்.\nஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், யா ழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமார் 293 ஏக்கர் நிலபரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம். இதற்கு தேவையான 293 ஏக்கர் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது.\nஇந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகன் ஆகியோருடன் நானும் பிரதமரை சந்தித்து திட்டம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம்.\nஅதற்கமைய 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கர் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.\nபின்னர், கொழும்பிலிருந்து நிபுணர்களை அழைத்துவந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிரி ஒன்றையும் தயார் செய்துள்ளோம்.\nஅதனை இன்று பிரதமர் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமர்பித்தபோது அதனை வரவேற்ற பிரதமர் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தொிவித்துள்ளார் என கூறினார்.\nPrevious articleசிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது: ஜனாதிபதி சட்டத்தரணி\nNext articleசமர்கள நாயகனை உருவாக்கிய சாணக்கியன் மேஜர் பசீலன்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்��� அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nநாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் அபாயம்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/06/29/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2022-05-19T06:33:12Z", "digest": "sha1:6FCXAJ65CAQT3CHPM2TA6Z6AQHBN4I6B", "length": 9446, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஜூலை 5ல், பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் ஜூலை 5ல், பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்:\nஜூலை 5ல், பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்:\nபலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற��று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,\n“பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nஇந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்த விரிவாக்கப் பணிகளை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.\nPrevious articleசிறிலங்கா இராணுவ கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் – யாழ்., வன்னிக்கு புதிய தளபதிகள்\nNext articleமீண்டும் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் மாவை:\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்:\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விள���யாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nalluran.com/article/courtesy-nallur-temple-admin", "date_download": "2022-05-19T04:50:43Z", "digest": "sha1:IKBHP6SFOU446SA4UQHEXHJEIWGYHAMW", "length": 6158, "nlines": 132, "source_domain": "nalluran.com", "title": "Courtesy Nallur Temple Admin | Nalluran.com", "raw_content": "\nநல்லூர் திருவிழா என்றதும் மனதில் ஐய்யன் கந்தன் தோன்றுமிடத்து சமாந்தரமாய் காட்சி தருபவர் நிர்வாகி மாப்பாணர்...\nஇந்துக்கலாச்சார அமைச்சராக இருந்த போது மகேஸ்வரன்,பிறதொருநாளில் அமைச்சர் டக்ளஸ் செல்கின்றனர் பத்தரை பதினொன்றிற்கு ஆலயத்தை வழிபட, கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றன அமைச்சர் தரப்பினர் பரிவாரங்கள் சூழ செல்கின்றனர் மாப்பாணர் வீட்டிற்கு...அள்ளக்கைகள் உள்ளே சென்று உரப்புகின்றனர் \" ஐயா வந்திருக்கிறார் கும்பிடோணுமாம் \"... மாப்பாணர் பதிலளிக்கின்றார்\n\" பன்ரண்டு மணி பூசைக்கு கதவு திறப்பம் வேணுமெண்டால் உங்கைய்யாவை wait பண்ணி கும்பிட்டிட்டு போக சொல்லுங்கோ \"...\nஆண்கள் எவராயினும் மேலாடை இன்றியே உட்செல்ல முடியுமென்னும் மாப்பாணரின் இறுக்கமான சட்டதிட்டங்களிற்கு ஏற்ப தம்மால் வணங்கிட முடியாதென மோடியே பின்வாங்கினார்...ரணில் மகிந்த என அனைவருமே அடிபணிந்தனர் ஆலய சட்டதிட்டங்களிற்கு...\nமாப்பாணரின் குடும்பத்தை சேர்ந்தவரிற்கு விசேடமாக மந்திரம் ஓதி பூ வழங்கினாரென்னும் குற்றச்சாட்டில் மாப்பாணரால் ஆலயத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார் பூஜகரென்பது அண்மைய வரலாறு...\nஇன்றுவரையில் அர்ச்சனை பற்றுச்சீட்டு ஒரு ரூபாவாகவும், அன்பளிப்பென எவரும் பணத்தினை செலுத்த முடியாதெனவும், பொருள்களை அன்பளிப்போர் அதற்கான பராமரிப்பு செலவுகளையும் ஏற்க வேண்டுமெனவும் மாப்பாணர் இயற்றிய சட்டங்களிற்கு ஐய்யன் அலங்கார கந்தனும் ஆமா போடுகின்றான்...\nஅஞ்சுவதும் அடிபணிவதும் ஐய்யன் ஆறுமுகத்தானுக்கன்றி அற்பருக்கல்ல என்பது மாப்பாணரின் எண்ணம், அதுவே செயலும்...\nஇன்னமும் ஒரு தமிழன் வளையாது வாழ்கின்றான்...\nகந்த சஷ்டி விரதம் ...\nஏவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/delhi-maharashtra-among-9-states-with-bird-flu-parliamentary-meet-today.html", "date_download": "2022-05-19T06:07:48Z", "digest": "sha1:GC3BKQYQX5AXFKTWJD5QOZMTB4FW2NHA", "length": 11807, "nlines": 149, "source_domain": "news7tamil.live", "title": "இந்தியாவில் 9 மாநிலங்களுக்குள் நுழைந்த பறவை காய்ச்சல்! | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் 9 மாநிலங்களுக்குள் நுழைந்த பறவை காய்ச்சல்\nஇந்தியாவில் 9 மாநிலங்களுக்குள் நுழைந்த பறவை காய்ச்சல்\nடெல்லி மற்றும் மகாராஷ்டிராவிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதனால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டில் உத்தர பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி மற்றும மும்பையில் தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் உயிரிழந்த மாடுகள், வாத்துகளின் ரத்த பரிசோதனையில் அவற்றில் 8 மாதிரிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதே போல 3 நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள முரம்பா கிராமத்தில் 800 கோழிகள் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது பறவை காய்ச்சல் ஏற்பட்டு அவை உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கிராமத்திலும் அதனை சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பகுதிகளிலும் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ளவர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.\nஏற்கெனவே கொரோனா தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பறவை காய்ச்சல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதன் பரவலை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nமேட்ச் டிரா…. ஆஸி., பவுலர்களை கண்ணீர் விட வைத்த விஹாரி – அஷ்வின் பார்ட்னர்ஷிப்\nநெருப்பு மூட்டி குளிர் காய்ந்த போது நேர்ந்த விபரீதம்; ஒருவர் உயிரிழந்த பரிதாபம்\nமேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த மணமகள்: மணப்பெண் ஆன சகோதரி\nதேர்வில் பங்கேற்காத மாணவர்கள்- விசாரிக்க உத்தரவு\nஅஞ்சல் நிலையங்கள் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும்\n‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா\nமுதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் சந்தித்தது ஏன் \nகோவை விமான நிலையம் தரம் உய��்த்தப்படும்- முதலமைச்சர்\nஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி\n‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\nப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியிழந்த சென்னை, மும்பை அணிகள் 2022 கோப்பை யாருக்கு இன்று மாலை 6 மணிக்கு, இணைந்திருங்கள்… https://t.co/ywmL0HheX3\n‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா விவரம்: https://t.co/1SGR8ZexA3 |… https://t.co/yrVkKTlScN\n‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா\nமுதலமைச்சர் முக ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் சந்தித்தது ஏன் \nகோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி\n‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்\nஅதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/let-us-celebrate-ganesha-chaturthi-despite-the-ban/", "date_download": "2022-05-19T04:33:57Z", "digest": "sha1:PUGMHOGLJBVKLVFRZNE5DY765GEBPOGQ", "length": 12538, "nlines": 133, "source_domain": "oredesam.in", "title": "தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்! இந்து முன்னணி திட்டவட்டம்! - oredesam", "raw_content": "\nதடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்\nவிநாயகர் சதுர்த்திக்கு தடையை நீக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நேற்று துவங்கியது\nஅரசு அனுமதிக்காவிட்டால் தடையை மீறுவோம் என இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள் .கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் முதல் பள்ளி கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுளளது.\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\nஇந்த நிலையில் வரும் 10ம் ���ேதி விநாயகர் சதுர்த்தியன்று, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாரவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தலைமை வகித்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.தினமும் சட்டசபை கூட்டத் தொடரும் நடக்கிறது.\nஆனால், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.புதுச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு, அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான தடையை விலக்கி, அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nபாரதிய ஜனதா தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 முதல் 12 ம் தேதி வரையில் 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள்.\nஎன பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா திமுகவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின் இந்து விரோத முகத்திரையை கிழிப்போம்என இந்து அமைப்புகள் கூறி வருகிறது.\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nபாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனைவி.\nமோடி போல் ஸ்டாலினும் தமிழ் வளர்க்க வேண்டும்\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர��யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\n“ திரைத்துறை கிறிஸ்தவ மதமாற்றும் கூட்டத்தின் பிடியில் வலுவாகச் சிக்கியுள்ளது” – மாரிதாஸ் பகீர்\n29 நவம்பர், 2020-க்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு.\nபிஜேபியின் தமிழக ராஜ்யசபா எம்பிக்கு\nமு.க.ஸ்டாலினுக்கு மானம் சுயமரியாதை என்றால் என்ன விளக்கும் அளித்துள்ள மூக்குத்தி அம்மன் படகுழுவினர்.\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/95-percent-discount-on-7-pound-jewelry-dgp/", "date_download": "2022-05-19T06:08:41Z", "digest": "sha1:WLCHOOHR3BCV4RB7OLPJLPCGAVOFR4B7", "length": 8042, "nlines": 79, "source_domain": "tamilminutes.com", "title": "ஆஹா எவ்வளவு நேர்மை... 7 பவுன் நகைக்கு 95 விழுக்காடு தள்ளுபடி !! கஷ்டப்பட்டு தங்கம் வாங்கிய டி.ஜி.பி... - Tamil Minutes", "raw_content": "\nஆஹா எவ்வளவு நேர்மை… 7 பவுன் நகைக்கு 95 விழுக்காடு தள்ளுபடி கஷ்டப்பட்டு தங்கம் வாங்கிய டி.ஜி.பி…\nஆஹா எவ்வளவு நேர்மை… 7 பவுன் நகைக்கு 95 விழுக்காடு தள்ளுபடி கஷ்டப்பட்டு தங்கம் வாங்கிய டி.ஜி.பி…\nகேரளாவில் 7 பவுன் நகையை 95% தள்ளுபடியில் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் கேரள டிஜிபி மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்ததாக கேரள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகேரள மாநிலத்தில் போலீஸ் புலனாய்வு அதிகாரியாக இருக்கும் டி.ஜி.பி சுதேஷ் குமார் திருவனந்தபுரத்தில் ஒரு நகைக்கு மகளுடன் சென்றுள்ளார். நகை கடையில் அவர் எடுக்கும் நகைகளுக்கு 5% விழுக்காடு தள்ளுபடி தருவதாக கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.\nஆனால் ஏ���ு பவுன் தங்கச்சங்கிலியை 95 % விழுக்காடு தள்ளுபடி விலையில் தர வேண்டும் என சுதேஷ் குமார் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் நகை கடை உரிமையாளர்கள் 50% விழுக்காடு தள்ளுபடி தர முன்வந்தும் அவர்களை டிஜிபி மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையிம் மறுநாளும் கடைக்கு சென்று மிரட்டிய போது உரிமையாளர் 95% நகை தள்ளுபடி வழங்கியதுடன் அதனை பில் போட்டு பதிவு செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய சான்றுகளுடன் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு கடை உரிமையாளர் புகார் அளித்தார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட கேரள உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு பரிந்துரை செய்வதாகவும் வெளிநாட்டுக்கு சென்றுள்ள கேரள முதல்வர் மீண்டும் வந்தவுடன் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nஇதனையடுத்து ஒரு வாரத்திற்கு முன்பே கேரள புலனாய்வு அதிகாரியாக இருந்த சுதேஷ்குமார் தற்போது சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார். மேலும், கேரள முதல்வர் கையசைத்தாள் அவருடைய பதவி பறிபோகும் என கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/admission-of-bed-college-students-completed-online-2728945/", "date_download": "2022-05-19T04:58:17Z", "digest": "sha1:GYF3WDDFAS2PHGXESBA5ZEMHCIDSQES3", "length": 8255, "nlines": 76, "source_domain": "tamilminutes.com", "title": "ஆன்லைனில் முடிந்தது பி.எட் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை! - Tamil Minutes", "raw_content": "\nஆன்லைனில் முடிந்தது பி.எட் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை\nஆன்லைனில் முடிந்தது பி.எட் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை\nதமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் போன்றவைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. இதனால் பள்ளி மாணவர்கள் பரிட்சை எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக கூறபட்டனர். மேலும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்க்க மற்றவர்கள் ஒரு சில கல்லூரிகளில் தேர்ச்சி செய்யப்பட்டதாகவும் ஒரு சில கல்லூரிகளில் முந்தைய செமஸ்டர் மார்க் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nமேலும் அரியர் மாணவர்கள் கடந்தாண்டு பரிட்சை எழுதாமலேயே பாஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அரியர் மாணவர்களுக்கு 8 வாரத்திற்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனில் தேர்வு வைக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் கட்டாயம் தேர்வு வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சில தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து தற்போது பிஎட் படிப்பிற்கான சில தகவல்களும் வெளியாகியுள்ளன.\nஅதன்படி தற்போது பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக ஆறு மாத காலமாக தடை பின்னர் தற்போது மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் கல்வியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித்திருந்தது. மேலும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தடை நீக்கப்பட்டது. இதனால் ஏழு அரசு பிஎட் கல்லூரிகள் உட்பட 21 பிஎட் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.\nFollow @ Google: ப���த்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/coronavirus-transmission-to-humans-by-white-mice-hong-kong-university-warns/", "date_download": "2022-05-19T04:39:06Z", "digest": "sha1:AOJJN243WOP7ZAMJYG7R3IICHOJYOCPE", "length": 7187, "nlines": 80, "source_domain": "tamilminutes.com", "title": "வெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும்: எச்சரிக்கும் ஹாங்காங் பல்கலைக்கழகம்..", "raw_content": "\nவெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும்: எச்சரிக்கும் ஹாங்காங் பல்கலைக்கழகம்..\nவெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும்: எச்சரிக்கும் ஹாங்காங் பல்கலைக்கழகம்..\nஅமெரிக்காவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா- தினசரி ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு மக்கள் அதிர்ச்சி\nவெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும்: எச்சரிக்கும் ஹாங்காங் பல்கலைக்கழகம்..\nஉலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இருப்பினும் கொரோனாவின் தாக்கத்தை இன்னும் முட��வுக்கு கொண்டுவர முடியவில்லை.\nஇந்த நிலையில் வெள்ளை எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.\nசீனாவில் கடந்த சில நாட்களாக டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இது தொடர்பான ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை எலிகள் மூலம் 50 பேருக்கு வைரஸ் தொற்று பரவியது கண்டறியப்பட்டது.\nஇதனையடுத்து 2200 வெள்ளை எலிகள் அழிக்கப்பட்டன. மேலும், வெள்ளை எலிகளுக்கு டெல்டா வைரஸ் பரவியது ஹாங்காங் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா- தினசரி ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு மக்கள் அதிர்ச்சி\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/prabhas-going-to-jarjia-1257514/", "date_download": "2022-05-19T06:25:25Z", "digest": "sha1:EFDU2DFGLZXOXEJBBTDGLOC4KZDSLQDK", "length": 7072, "nlines": 79, "source_domain": "tamilminutes.com", "title": "கொரோனா தடையை மீறி வெளிநாடு சென்ற முன்னணி ஹீரோ மற்���ும் ஹீரோயின் - Tamil Minutes", "raw_content": "\nகொரோனா தடையை மீறி வெளிநாடு சென்ற முன்னணி ஹீரோ மற்றும் ஹீரோயின்\nகொரோனா தடையை மீறி வெளிநாடு சென்ற முன்னணி ஹீரோ மற்றும் ஹீரோயின்\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கிறது. வெளிநாட்டு வேலையில் இருப்போர் இங்கு உள்நாடு வரமுடியவில்லை கெடுபிடிகள் அதிகமாக இருக்கிறது.\nதந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து இந்தியா வந்த மகன் காய்ச்சல் பாதிப்பால் விமான நிலையத்திலே மடக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டதால் திடீரென இறந்து போன தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்க்கும் நிலை ஏற்பட்டது.\nஅரசும் உள்ளூரிலேயே இருக்கும்படியும் பொதுக்கூட்டம் நடத்த, தியேட்டரில் திரைப்படங்களை திரையிட, கோவில்களுக்கு செல்ல , சுற்றுலா செல்ல என கடும் தடைகளை விதித்துள்ளது.\nஇந்நிலையில் நடிகர் பிரபாஸும், முகமூடி படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜா ஹெக்டே என்ற நடிகையும் ஜார்ஜியா நாட்டுக்கு இந்தியாவில் இருக்கும் கொரோனா தடையை மீறி சென்றுள்ளனர்.\nஇருவரும் இணைந்து நடிக்கும் ஜான் என்கிற ஓ டியர் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கிறது.\nபடப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாது போன்ற காரணங்களால் கொரோனாவை எதிர்கொண்டு அதனை தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்படக்குழு சென்றிருக்கிறதாம்.\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்\nகமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம்...\n இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே \nமீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன்...\nவிக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா \nநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய்...\nதிருமண கோலத்தில் ஆலுமா டோலுமா பாட்டுக்கு ட்னஸ் ஆடிய ஆதி, நிக்கி கல்ராணி ஜோட�� \nதமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின்...\n இப்படி ஒரு மாஸ்டர் பிளான்..\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படமானது பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/second-injection-corona-isolated-police-2717929/", "date_download": "2022-05-19T05:19:30Z", "digest": "sha1:JJITYI2JRE24YPCC5LE6CI6ADLAVXTYD", "length": 8129, "nlines": 76, "source_domain": "tamilminutes.com", "title": "இரண்டாவது ஊசி போட்டும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட போலீஸ்! - Tamil Minutes", "raw_content": "\nஇரண்டாவது ஊசி போட்டும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட போலீஸ்\nஇரண்டாவது ஊசி போட்டும் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட போலீஸ்\nமக்கள் மத்தியில் எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைதான் தற்போது நிலவுகிறது. இந்த கூற்றுக்கு ஏற்ப எங்கு சென்றாலும் கொரோனா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் வெளியே செல்லும் போது கூட மிகவும் கண்காணிப்புடன் கவனத்துடனும் செல்கின்றனர். இவ்வளவு பாதுகாப்பாக சென்றாலும் ஒருசிலருக்கு கொரோனா கண்டறியப்பட்டு அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழகத்தின் சார்பில் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் சில தினங்கள் முன்பாக விதிக்கப்பட்டன.\nஇருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் போன்றோருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது இந்தியாவில் முன்னதாக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தன. தற்போது ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டு மூன்றாவது தடுப்பூசி நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டும் காவலர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொரோனா அறிகுறி உள்ளதால் தற்போது அவர் தனிமைப் படுத்திக் கொண்டார். மேலும் இவர் கொரோனா தடுப்பூசி காண ��ரண்டு முறை தடுப்பூசிகளை போட்டுக் கொண்டும் அவருக்கு கொரோனா இருந்தால் அவர் தற்போது தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டும் அவருக்கு கண்டறியப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது,\nFollow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.\nBreaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய...\nபக்கா ப்ளான் போட்ட ரஷ்ய அதிபர்: ’செக்’ வைத்த கனடா\nகடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார...\nஅடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை\nஇலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட...\n#Breaking பேரறிவாளன் விடுதலை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேராறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனுக்கு உச்ச...\n#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு\nஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்னியர் இன மக்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/02/tnpsc_18.html", "date_download": "2022-05-19T05:38:23Z", "digest": "sha1:FXHMBBNHMLX55ABZ22EVBCYJOQL5NVGQ", "length": 15051, "nlines": 175, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஆசிரியர் அல்லாத பணியாளர்களை TNPSC மூலமாக நியமிக்க திட்டம்! - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome Teachers zone ஆசிரியர் அல்லாத பணியாளர்களை TNPSC மூலமாக நியமிக்க திட்டம்\nஆசிரியர் அல்லாத பணியாளர்களை TNPSC மூலமாக நியமிக்க திட்டம்\nபல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை, அந்தந்த பல்கலைகளே ���ேற்கொள்கின்றன. இதில், இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.\nஇந்நிலையில், அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடக்கிறது.\nஇதுதொடர்பாக, உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் சார்பில், பல்கலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அனைத்து பல்கலைகளும் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர் விபரங்களை, உயர்கல்வி துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - ���ைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஎண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - ...\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரச�� துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஎண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 - எண்ணும் எழுத்தும் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சி - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326170", "date_download": "2022-05-19T06:46:27Z", "digest": "sha1:WD22ORJTBRNSVDNLYYNE5D2FL4RC5ZF6", "length": 35284, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊர்க்காவல் தளபதி... - கவனிச்சாராம் அதிபதி!| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 4\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nஊர்க்காவல் 'தளபதி'... - கவனிச்சாராம் அதிபதி\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nஇதோ... அதோ... என்று, கருமேகங்கள் போக்குகாட்டி கொண்டிருந்த நிலையில், சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர். சிவன் தியேட்டர் வழியே வண்டி சென்ற போது, மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கினா மட்டும்தான் பிடிக்கறாங்க. கமிஷன்' வாங்கினா பிடிக்க மாட்டீங்கறாங்க,'' என்றாள்.''ஏய்... மித்து. புரியற மாதிரி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇதோ... அதோ... என்று, கருமேகங்கள் போக்குகாட்டி கொண்டிருந்த நிலையில், சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர். சிவன் தியேட்டர் வழியே வண்டி சென்ற போது, மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கினா மட்டும்தான் பிடிக்கறாங்க. கமிஷன்' வாங்கினா பிடிக்க மாட்டீங்கறாங்க,'' என்றாள்.\n''ஏய்... மித்து. புரியற மாதிரி சொல்லுடி''''அக்கா... நாலு நாளைக்கு முன்னாடி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு நடத்துனாங்க. 'சக்தி'யுள்ள ஒருவரை பிடிச்சு விசாரிச்சிட்டு இருக்காங்க. ஆனா, அதே ஆபீசில், பத்திரம் எழுத்தர்ங்கிற பேரில், இஷ்டத்துக்கு பணம் விளையாடுதாம். கையில வாங்கினாத்தானே பிரச்னைன்னு, பல்வேறு வழியில் கைமாறுதாம். அதையும் கண்டுபிடிச்சு களையெடுக்கணும்னு, பெட்டிஷன் போயிருக்காம்,''\n''அதுக்கும் ஒரு ரெய்டு விட்டாதான் சரியாகும் போல,'' என்ற சித்ரா, ''ஜல் சக்தி அபியான்' திட்டக்குழுவினர் வந்ததும், போனதும் தெரியலையே. உனக்கு, ஏதாச்சும் தெரியுமா''''டி.ஆர்.டி.ஓ., அதிகாரிங்க பொறுப்புல, கலெக்டர் ஆபீசில், ஆய்வு நடந்துச்சு. ஏதாவது சொதப்பல் இருக்கக்கூடாதுன்னுட்டு, பசுமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பங்கேற்க வைச்சு, கூட்டம் நடத்தி முடிச்சிட்டாங்க..''\n''குழுவுல தொழில்நுட்ப பிரிவு அதிகாரி வந்துட்டு போயிட்டாராம்... நிதிப்பிரிவு அதிகாரி 'லேட்'டா வந்து பார்த்துட்டு போயிருக்காரு. இவங்க இரண்டு பேரும், சரியா 'ரிப்போர்ட்' கொடுத்தா மட்டுமே, சென்ட்ரல் கவர்மென்ட் 'பண்ட்' கிடைக்கும்னு தெளிவா சொல்லிட்டாங்க. அதனால, அவரையும் வரவழைச்சு, ஆய்வுங்கற பேரில, குறிப்பிட்ட மாதிரி, சில ஏரியாவ சுத்திக்காட்டி அனுப்பி வச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.\n''இப்படி, மாவட்ட அதிகாரிகளுக்கே அக்கறை இல்லைன்னா, திட்டம் எப்படி வெற்றி பெறும்''''கரெக்டா சொன்னீங்க. என்னதான், அரசாங்கம் திட்டம் கொண்டு வந்தாலும், அதை சக்சஸ் பண்றது அவங்க கையிலதானே இருக்குது. சில நல்ல அதிகாரிங்களும் இருக்கிறாங்க. அதேபோல், எல்லாரும் நடந்துட்டா பரவாயில்லதான்,'' மித்ரா சொன்னதும், ''அடடா... பரவாயில்லையே... கரெக்டா சொல்றயே''''கரெக்டா சொன்னீங்க. என்னதான், அரசாங்கம் திட்டம் கொண்டு வந்தாலும், அதை சக்சஸ் பண்றது அவங்க கையிலதானே இருக்குது. சில நல்ல அதிகாரிங்களும் இருக்கிறாங்க. அதேபோல், எல்லாரும் நடந்துட்டா பரவாயில்லதான்,'' மித்ரா சொன்னதும், ''அடடா... பரவாயில்லையே... கரெக்டா சொல்றயே''வண்டி, பூலுவப்பட்டி வழியே முதலிபாளையம் நோக்கி சென்றது. அவ்வழியே ரோட்டோரமிருந்த பெட்டிக்கடை முன், கூட்டமாக இருந்தது. ''ஏங்க்கா... அங்க என்ன கூட்டம்''வண்டி, பூலுவப்பட்டி வழியே முதலிபாளையம் நோக்கி சென்றது. அவ்வழியே ரோட்டோரமிருந்த பெட்டிக்கடை முன், கூட்டமாக இருந்தது. ''ஏங்க்கா... அங்க என்ன கூட்டம்\n''ஓ... அதுவா.. வேறென்ன, லாட்டரிதான். இங்கே பரவாயில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக, விக்கறாங்க. சிட்டியில் பல இடங்களில் ஜோராக வித்தாலும், டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டுக்கு பக்கத்திலயே விக்கறதுதான், பேரதிர்ச்சியான விஷயம்டி,''''என்னக்கா... சொல்றீங்க கோர்ட்டு பக்கத்திலயேவா\n'''ஆமாம். லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட் வளாகம் அருகே, பகிரங்கமாக, லாட்டரி விக்கறாங்க. இதில், விற்கும், வாங்கற ஆட்கள், கும்பல் கும்பலாக ரோட்டிலேேய நிற்பதால், அந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே இருக்குது,''''இத்தனைக்கும், அந்த வழியே போலீஸ் நடமாட்டமும் அதிகமாக இருந்தும் கூட, யாரும் கண்டுக்கறதில்லைங்கறது வேதனையான விஷயம்,''\n 'கொடுக்க' வேண்டியதை 'கொடுத்து'தான், நடத்துவாங்க,'' என்று சொன்ன மித்ரா, நல்லுார் ஈஸ்வரன் கோவில் முன் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.\nவிசேஷ பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால், இருவரும், பிரகார மண்டபத்தில் அமர்ந்தனர்.அப்போது, மித்ராவின் மொபைல்போன் ஒலித்தது. பேசி விட்டு வைத்தவளிடம், ''யாரு,'' சித்ரா கேட்டதும், ''வேலம்பாளையத்தில் இருந்து ஆன்ட்டி கூப்பிட்டாங்க,'' மித்ரா பதிலளித்தாள்.''அடடே... ஊரை கேட்டவுடன், ஒரு மேட்டர் நினைவுக்கு வருது. அங்கிருக்கிற ஸ்டேஷனில் சிலர் செய்ற அலப்பறை தாங்க முடியலை,''\n'' ''ஒரு சில போலீஸ், ஸ்டேஷனுக்கு முன்னாடியே, 'மப்டி'யில் நின்று 'வெகிள் செக்கப்' பண்றாங்களாம். பக்கத்திலேயே கமிஷனர் ஆபீஸ் இருக்குதுன்னு, கண்டுக்கறதில்லையாம். அப்புறம், பெட்டிஷன் கொடுக்க வர்வறங்களை ஒருமையில பேசுவது, பெட்டிஷன் கொடுத்தவங்களுக்கு, 'ஆப்போஸிட் சைடு'ஆட்களுக்கு ராஜமரியாதை கொடுக்கிறாங்களாம்,''\n''இவ்ளோ நடந்தும், அந்த அதிகாரி எதையுமே கண்டுக்கறதில்லையாம். இந்த ஸ்டேஷன் ஏரியாவிலதான், 'கஞ்சா' விற்பனை கரைபுரண்டோடுது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். பெரிய அதிகாரி பார்த்து நடவடிக்கை எடுத்தால்தான்உண்டாம்,''\n''ச��ல்றதை சொல்வோம். அதிகாரி பாத்துப்பாருன்னு நம்பலாம்,'' என, கூறிய மித்ரா, ''அக்கா... சிட்டி ேஹாம் கார்டு' யூனிட்டில், பணம் விளையாடுதாம்,'' புதிர் போட்டாள்.''மித்து, கரெக்டா மோப்பம் பிடிச்சிட்டயே. 'சிட்டி ஹோம் கார்டில்' மண்டல தளபதிக்கான, பதவிக்காலம் முடிய போகுது. இதுதொடர்பாக, தகுதியானவங்க விண்ணப்பிக்கலாம் என, கமிஷனர் ஆபீஸ் மூலம் அறிவிப்பாங்க. ஆனா, இந்த தடவை எதுவுமில்லே,''\n''இப்போ இருக்கறவரே, அப்பதவிக்கு வர விண்ணப்பிச்சு இருக்காரு. அவருக்கு, அரசியல் செல்வாக்கு, பணம் பலம் இருக்கற காரணத்தால், ஒரு அதிகாரியை, 'சிறப்பா கவனிச்சதாக' தகவல் போலீஸ் வட்டாரத்தில் உலா வருது,'' விளக்கினாள் சித்ரா.\nகோவிலில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மணல் லாரி வந்து சென்றது.அதை கவனித்த மித்ரா, ''மணல் விஷயத்தில், 'தட்டி' எடுக்கும் அதிகாரியை, தட்டி கேட்க யாருமில்லையாம்,'' என்றாள்.\n''என்னடி, சிலேடையில், சும்மா புகுந்து விளையாடறே. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு,'' ''அக்கா... தாராபுரத்தில் மணல் விஷயத்தில், முக்கியமான அதிகாரி, 365 நாளும், வைட்டமின் 'ப' மழையில் நனையறாராம். இவரு, இவ்வளவு தைரியமாக இருப்பதற்கு, உடுமலை, பொள்ளாச்சியை சேர்ந்த ஆளுங்கட்சியோட நிழலான ஆட்கள்தான் காரணமாம்,''\n''அதே மாதிரி, தாராபுரம் ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக ரெண்டுபேர்'நங்கூரம்' போட்டு, நின்னு விளையாடறாங்களாம்., சட்டவிரோத செயல்கள் நடப்பதாக ஸ்டேஷனுக்கு தகவல் வந்தால், சம்பந்தப்பட்டவங்களை மிரட்டி, 'மேட்டர்' வாங்கறது இவங்க டியூட்டியாம்,'' என்று மித்ரா பேசப்பேச, அவளது மொபைல்போன் ஒலித்தது.\n''ஹலோ ஜெயராம் அங்கிள். ஹவ் ஆர் யூ'' என, இரண்டு நிமிடம் பேசிவிட்டு, மீண்டும் கைப்பையில் போனை வைத்தாள்.''அக்கா... பக்கத்தில 'வெள்ளையான கோவில்' ஊரிலுள்ள ஸ்டேஷன் அதிகாரி, வேற இடத்துக்கு 'டிரான்ஸ்பர்' வரக்கூடாதுன்னுட்டு, உடுமலைக்கு போய், ஆளுங்கட்சி பிரமுகருக்கு, '5 எல்' கொடுத்துட்டு, விருந்தும் சாப்பிட்டுட்டுவந்தாராம்,''''ஏன்னா.. அவ்வளவு 'பசை'யான ஸ்டேஷனை விட்டு போக மனமில்லையாம். அதுக்குத்தான், இந்த மொய் ஏற்பாடாம்,'' என்றாள் மித்ரா.\n''இப்படி பலரும், கொண்டு போய் கொட்டறதால, மாவட்ட 'முக்கிய' பிரமுகர் 'செல்வாக்கு' எங்கேயோ போயிடுச்சாம்,'' என்று சொன்ன சித்ரா, ''மித்து... சீக்ரம் வா. பூஜையாக போகுது. சுவாமி கும்பிட்டு, போற வழியில, ஜெயபால் அங்கிள் வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு கிளம்பிடலாம்,''அவசரமாக சொல்லி எழுந்தாள். மித்ராவும் எழுந்தும் பின் தொடர்ந்தாள்.\nஇதோ... அதோ... என்று, கருமேகங்கள் போக்குகாட்டி கொண்டிருந்த நிலையில், சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர். சிவன் தியேட்டர் வழியே வண்டி சென்ற போது, மாவட்ட பத்திரப்பதிவு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநேர்மை எஸ்.ஐ.,க்கு நேர்ந்த சோகம்\n'பசை'யுள்ள பதவி மீது ஆபீசர்களுக்கு ஆசை: போலீசுக்காக முறுக்குறாங்க வி.ஐ.பி.,க்கள் மீசை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக ந��ராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநேர்மை எஸ்.ஐ.,க்கு நேர்ந்த சோகம்\n'பசை'யுள்ள பதவி மீது ஆபீசர்களுக்கு ஆசை: போலீசுக்காக முறுக்குறாங்க வி.ஐ.பி.,க்கள் மீசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/03/blog-post.html", "date_download": "2022-05-19T05:29:30Z", "digest": "sha1:DZEY4FRYL5ZPDCXJQRZ64K6OQHSDM6RB", "length": 7277, "nlines": 190, "source_domain": "www.kummacchionline.com", "title": "விதிக்குரங்கின் சேட்டைகள் | கும்மாச்சி கும்மாச்சி: விதிக்குரங்கின் சேட்டைகள்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவாடி வாசல் திறந்து .\nநடு வீதியில் நிற்க வைக்கும்\nLabels: கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nமக்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்களா என்று சோதித்துப் பார்க்கிறார்களா\n....மக்கள் போராட்டத்திற்கு பலன் இருக்கும் என்று தெரிகிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சி\nவீதிக்குரங்கின் சேட்டைகள்..... ம்ம்ம்ம் சேட்டை அதிகமாகவே இருக்கிறது....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pirpagal.com/20232/", "date_download": "2022-05-19T05:47:13Z", "digest": "sha1:56GHLWIQF63CYLXFZAT4BB647YZQGZLS", "length": 14373, "nlines": 123, "source_domain": "www.pirpagal.com", "title": "ஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - பிற்பகல்", "raw_content": "\nHome தமிழ்நாடு ஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்\nஈரோட்டில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்\nசெய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட பூங்காநகர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப்பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உட்பட பலர் உள்ளனர்.\nPrevious articleநாமக்கலில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு\nNext articleகோவையில் 700 காளைகள், 300 வீரர்களுடன் களைகட்டிய ஜல்லிக்கட்டு: ஒரே சுற்றில் 12 காளைகளை அடக்கிய பிரபாகரன்\nகோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்\nபிற்பகல் - மே 18, 2022 0\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.\n‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன�� முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005\nபிற்பகல் - மே 18, 2022 0\nசிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...\nமுன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்\nபிற்பகல் - மே 18, 2022 0\nஇந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...\nமுதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து\nபிற்பகல் - மே 18, 2022 0\nமுதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...\nகோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.\nகாங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்\nதலையங்கம் பிற்பகல் - மே 18, 2022 0\nகாங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே...\n‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nசிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...\nமுன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்\nதமிழ்ந���டு பிற்பகல் - மே 18, 2022 0\nஇந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...\nமுதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nமுதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nநஸாரா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து வோடஃபோன் வழங்கும் ‘வி கேம்ஸ்’\nபிற்பகல் - மார்ச் 19, 2022 0\nமுன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிமிடெட், இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட புதுவிதமான பாணிகளிலான கேமிங் மற்றும் விளையாட்டு ஊடக நிறுவனமான நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன்...\nபிற்பகல் - மார்ச் 15, 2022 0\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீட்டுக்குத் தான் அதிகமான வட்டி வழங்கப் படுகிறது என்பதால், அது தான் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.\nவேளாண், உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு\nபிற்பகல் - மார்ச் 12, 2022 0\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் மூலம் விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மாவட்ட ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2022-05-19T06:07:22Z", "digest": "sha1:T3VOYPMMF2RDGAWQ6M6KQ554HNU4CPV3", "length": 9774, "nlines": 162, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மொயீன் அல��� – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nநாளை (13/2/21) ஆரம்பிக்கிறது அதே சென்னையில் இரண்டாவது டெஸ்ட். இந்தமுறை கருப்புமண்ணால் நிரப்பப்பட்டிருக்கும் பிட்ச் நம்பர் 5-ல் ஆட்டம். முதல் நாளிலேயே வேலையைக் காண்பிக்க ஆரம்பிக்கும், பந்து திரும்பும்.. என்றெல்லாம் கணிப்புரை தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணியில் உற்சாகம். நேர்மாறான மனநிலையில் கோஹ்லியின் அணி. இந்தியா டாஸ் ஜெயிக்க… சரி, இது வேண்டாம். முதல் இன்னிங்ஸில் ரன் சேர்ப்பதே சிரமமாக இருக்கக்கூடும், பிட்ச் பற்றிய கணிப்பு சரியாக இருந்தால். இந்தியாவின் டாப்-5 – ரோஹித், கில் (Gill), புஜாரா, கோஹ்லி, ரஹானே இந்தப் பிட்ச்சில் எப்படி ஆடுவார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ரிசல்ட் அமையும்.\nஇங்கிலாந்து அணியில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேகப்பந்துவீச்சில் அதிரடி மாற்றம். ஜோஃப்ரா ஆர்ச்சருக்குக் காயம். ரிவர்ஸ்-ஸ்விங் காட்டிய ஆண்டர்ட்சனும் ஆடவில்லை. மாற்றாக ஸ்டூவர்ட் ப்ராட் (Stuart Broad) மற்றும் ஓல்லி ஸ்டோன் (Olly Stone) / க்றிஸ் வோக்ஸ் – இருவரில் ஒருவர் வேகப்பந்துவீசக்கூடும். ஏனோ ஸ்பின்னர் டாம் பெஸ்ஸை (Dom Bess) எடுத்துவிட்டார்கள். பதிலாக இந்தியாவில் சிறப்பாக பேட்டிங் செய்யும் ஸ்பின்னரான மொயீன் அலி உள்ளே. விக்கெட்கீப்பர் பட்லருக்கு ஓய்வாம். ரிசர்வ் விக்கெட்கீப்பர் பென் ஃபோக்ஸிற்கு (Ben Foakes) வாய்ப்பு.\n குழப்பம் தீர்ந்ததா கோஹ்லி-சாஸ்திரி ஜோடிக்கு தெரியவில்லை. ஃபிட்டாகிவிட்ட ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்,( நதீமின் இடத்தில் ) தன் முதல் டெஸ்ட்டை ஆட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. அது அணிக்கு வலிமை சேர்க்கும். பந்தை உள்ளே திருப்பும் இடது கை ஸ்பின்னர். பேட்டிங் திறமையும் உண்டு. இது மிக முக்கியம் இந்திய அணிக்கு இப்போது. ஆரம்பமே நொறுங்கினால் 7, 8-ஆவது ஆளாவது கவனமாக ஆடி, 30-40 சேர்த்து அணியை கௌரவமான நிலைக்குத் தள்ளவேண்டியிருக்கும். குல்தீப் யாதவும் வரலாம் எனவும் சிலர் யூகம். யாரிடத்தில் தெரியவில்லை. ஃபிட்டாகிவிட்ட ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல்,( நதீமின் இடத்தில் ) தன் முதல் டெஸ்ட்டை ஆட வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. அது அணிக்கு வலிமை சேர்க்கும். பந்தை உள்ளே திருப்பும் இடது கை ஸ்பின்னர். பேட்டிங் திறமையும் உண்டு. இது மிக முக்கியம் இந்திய அணிக்கு இப்போது. ஆரம்பமே நொறுங்கினால் 7, 8-ஆவது ஆளாவது கவனமாக ஆடி, 30-40 சேர்த்து அணியை கௌரவமான நிலைக்குத் தள்ளவேண்டியிருக்கும். குல்தீப் யாதவும் வரலாம் எனவும் சிலர் யூகம். யாரிடத்தில் வாஷிங்டன் சுந்தரின் இடத்தில் குல்தீப் உள்ளே வருவது உபயோகமாக இருக்கும். ஆனால் போன டெஸ்ட்டில் அருமையாக பேட்டிங் செய்த சுந்தரை வெளியே போகச்சொல்வது, அபத்தக் கதையின் அடுத்த அத்தியாயமாக அமையும்.\nமுகமது சிராஜ் நல்ல ஃபார்மில், துடிப்போடு இருக்கும் வீரர். விக்கெட் வீழ்த்தும் ஆவேசத்தோடு, ஸ்விங் திறனும் காண்பித்தவர். அவர் அணிக்குள் நுழைவது அணிக்கு பலம் கொடுக்கும். யார் வெளியே போகவேண்டியிருக்கும் பும்ராவின் யார்க்கர்கள் சரியாக விழுகின்றன. விக்கெட்டுகளும் பரவாயில்லை. அதனால் இஷாந்தின் இடத்தில், சிராஜ் ஆடினால் நாளைய பிட்ச்சில் எடுபடும் எனத் தோன்றுகிறது.\nநமக்குத் தோன்றி என்ன செய்ய\nTagged அக்ஷர் பட்டேல், கோஹ்லி, சென்னை டெஸ்ட், முகமது சிராஜ், மொயீன் அலி, Stuart Broad4 Comments\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1254129", "date_download": "2022-05-19T04:31:11Z", "digest": "sha1:QZ53S74ULBHMWS7TZDSONKVGW6KV54YR", "length": 9008, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர – Athavan News", "raw_content": "\nநாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர\nin இலங்கை, பிரதான செய்திகள்\nநாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயகவினால் 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பும் வேளையிலேயே இதனை கூறியுள்ளார்.\nவெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொரு���்கள் உள்ளடங்கிய ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் இதனை விடுவிக்க இறக்குமதியாளர்களுக்கு வங்கிகளில் டொலர்களை விடுவிக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திசாநாயக குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு – அரசாங்கம் மறுப்பு\nவன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது\nசெஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\nயாழில் தென்னை மரம் விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு\nநீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – 121 ரூபாய்க்கு நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள்\nஎரிவாயு தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய இன்னும் 45 நாட்கள் செல்லும் – வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nநாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகமும் தடை\nசமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்\nலிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்\nநீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு – அரசாங்கம் மறுப்பு\nஐ.பி.எல்.: டி கொக்கின் அதிரடி- லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி திரில் வெற்றி\nவன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது\nசெஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\nயாழில் தென்னை மரம் விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு – அரசாங்கம் மறுப்பு\nஐ.பி.எல்.: டி கொக்கின் அதிரடி- லக்னொவ் சுப்பர் ஜியண்ட் அணி திரில் வெற்றி\nவன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது\nசெஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்த��� 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/40884-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2022-05-19T05:42:25Z", "digest": "sha1:GRWFO5OBXBCQY5ZMW2RWHQJP2MX5MKC3", "length": 23697, "nlines": 323, "source_domain": "dhinasari.com", "title": "அறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி... முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபஞ்சாங்கம் மே 19 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஉள்ளூர் செய்திகள்அறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி... முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்\nஅறிவாலயத்தை சட்ட மன்றமாக்கி… முதல்வர் நாற்காலியில் கற்பனையாகவாவது அமர ஆசைப்படும் ஸ்டாலின்\nசென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் மற்றும் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதாக முதலமைச்சர் கூறுவது போராட்டக் காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று குறிப்பிட்டுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக., தலைமையகமான அறிவாலயத்தையே சட்டமன்றமாக்கி, கற்பனையாக அவை அலுவல்கள் நடப்பதைப் போல், போட்டி சட்டமன்றக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.\nகடந்த 40 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் இருந்துவரும் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக, துணை முதல்வராக, சென்னை மேயராக என்று பதவிகளில் இருந்துவிட்டார். ஆனால், அவருக்கு தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் மட்டும் இதுவரை அமையவே இல்லை. 2016ஆம��� ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது, திமுக., வென்று ஸ்டாலின் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அப்போது திமுக.,வில் உட்கட்சிப் பூசல் தலை தூக்கியிருந்தது.\nமதுரையை மையமாகக் கொண்டு மு.க.அழகிரியும் சென்னையை மையமாகக் கொண்டு ஸ்டாலினும் திமுக,வில் கோலோச்சியபோது, ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அழகிரியை கட்சியை விட்டு நீக்கினார் திமுக., தலைவர் கருணாநிதி. இப்படி குடும்பச் சண்டையால், திமுக.,வின் வெற்றி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக, தனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியும் என்று பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தார் கருணாநிதி.\nஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக, அந்தத் தேர்தலில் திமுக., தோற்றது. இதனால் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமர விரும்பாமல், ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை விட்டுக் கொடுத்து, உடல் நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிப்போனார். ஆனால் ஸ்டாலினுக்கோ, இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் தம்மால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்தில், தாம் என்ன செய்கிறோம் என்ற எந்தத் திட்டமிடலும் தெரியாமலேயே, ஏதோ அரசியலில் ஈடுபட்டு, முதல்வர் நாற்காலி அடுத்து தனக்குத்தான் என்ற ஆசையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.\nமக்களிடம் பெரிய அளவுக்கு கவர்ச்சியோ, அறிமுகமோ இல்லாத எடப்பாடி பழனிசாமி எல்லாம் முதலமைச்சர் ஆகும் போது, தம்மால் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் ஸ்டாலினிடம் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தைக் கைப்பற்றும் அதி தீவிர முயற்சியில் எத்தனையோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டார். எல்லாம் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.\nஅதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். எல்லாவற்றிலும் திமுக.,வினர் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி கலவரமும் கூட திமுக., பெயரைத் தாங்கிக் கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி இது குறித்து இன்று பேரவையில் குற்றம் சாட்டுகையில், தூத்துக்குடி கலவரத்தின் பின் திமுக., இருந்தது என்றார்.\nஇந்நிலையில், தூத்துக்குடி கலவரத்தில் காவலர்கள் செய்தவை குறித்து ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு எட���்பாடி பழனிசாமி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்தப் போவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார் ஸ்டாலின்.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleமேட்ச் பிக்சிங் புகாரை நம்ப முடியவில்லை : இலங்கை கிரிக்கெட் வாரியம்\nNext articleராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை ��டித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-31-06-43-23/2011-sp-80205541/15671-2011-07-19-10-14-18", "date_download": "2022-05-19T04:44:18Z", "digest": "sha1:E5I3CVLZ43FJ6UPLZXPTWIKMZU47USG5", "length": 21561, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்றுக்கருத்து - ஜூலை 2011\nதமிழ் மாநாடு தமிழுக்கு நன்மை சேர்க்குமா\nலாபக் கணக்குப் பார்க்காமல் தமிழ்த் தொண்டை முதன்மையாகக் கருதி நூல் வெளியிட்டவர்கள் நியூ செஞ்சுரி பதிப்பகத்தார்\nஒரே மேடையில் பெரியார் - காமராசர் பங்கேற்ற விழா\nசமதர்ம புரட்சி ரஷ்யாவில் உருவாகுவதற்கு முன் இந்தியாவில் வராமல் போனது ஏன்\nபணவீக்கம் குறித்த மார்க்சியக் கோட்பாடு\nஅனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் பெரியார்\nஉளவு அதிகாரியின் அதிர்ச்சிப் பின்னணி\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nமாற்றுக்கருத்து - ஜூலை 2011\nபிரிவு: மாற்றுக்கருத்து - ஜூலை 2011\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2011\nமார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்\nமார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்\nமார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.\nகம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சத்தையும் அதன் இன்றைய பொருத்தத்தையும் தொகுத்து வழங்கும் பொறுப்பினை முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்புற ஆற்றினார்.\nஇன்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக எவ்வாறு உள்ளன என்பதை விளக்கும் சீரிய உரை ஒன்றினை அவர் முன்வைத்தார்.\nநமது சமூகத்தின் ஜாதிய அடையாளங்கள் குறித்த கருத்துக்களைக் கம்யூனிஸ்ட் அறிக்கையில் பார்க்க முடியாது. ஏனெனில் மாமேதை மார்க்ஸ் தனது கணிப்புகளுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டது ஜாதி அமைப்புமுறை அறவே இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் அடங்கிய நாடுகளையும் சமூகங்களையுமே.\nநாம் கம்யூனிஸ்ட் அறிக்கையின் வெளிச்சத்தில் இந்த, நமது நாட்டின் ஜாதியப் போக்குகளையும் ஆய்வு செய்து இந்திய சமூகமாற்றப் பாதையை பண்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஅடுத்து உரையாற்றிய கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்ஃபார்மின் தென்இந்தியப் பொறுப்பாளர் தோழர் ஆனந்தன் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இரு அடிப்படையான கருத்துக்களை இன்றைய நிலையில் நினைவு கூர்வது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.\nஅவற்றில் ஒன்று சமூகத்தின் கம்யூனிஸ ரீதியிலான மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பது. முதலாளித்துவம் அதைத் தவிர்க்க எத்தனை தகிடுதத்த வேலைகள் செய்தாலும் அதனால் அந்த மாற்றத்தைத் தள்ளிப்போட முடியுமே தவிர தவிர்க்க முடியாது.\nமக்களின் வாங்கும் சக்தியைச் செயற்கையாக அதிகரித்து அதன்மூலம் சந்தை நெருக்கடியைக் குறைக்க முதலாளித்துவம் கடைப்பிடித்த கீன்ஸ்-ன் பொருளாதார வழிமுறைகள் பணவீக்கத்தையும் விலை உயர்வையும் கொண்டுவந்து முதலாளித்துவத்தை வேறொரு வகை நெருக்கடிக்குக் கொண்டு சென்றன.\nஅதிலிருந்து தப்பிப்பதற்காகத் தற்போது முதலாளித்துவம் அறிமுகம் செய்த புதிய தாராளவாதக் கண்ணோட்டம் இப்போதும் கூட மீளமுடியாது முதலாளித்துவ உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரும் உற்பத்தித் தேக்க நெருக்கடியைத் தோற்றுவித்தது.\nஇன்று முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாலொழிய சமூகத்தின் ஒட்டுமொத்தச் சீரழிவைத் தடுக்கவே முடியாது என்பது பாரபட்சமற்றுச் சிந்திக்கும் அனைவர் மனதிலும் ஆட்சி செலுத்தும் அடிப்படையான சிந்தனையாக ஆகிவிட்டது.\nகம்யூனிஸ்ட் அறிக்கையின் அடுத்த முக்கியக் கருத்து ஏற்கனவே தயார் நிலையில் இருக்கக் கூடிய அரசு எந்திரத்தைக் கம்யூனிஸ்ட்கள் தொழிலாளி வர்க்க ஆட்சியை நிலைநாட்டப் பயன்படுத்த முடியாது என்பதாகும்.\nதிருத்தல்வாதி குருச்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது கட்சிக் காங்கிரஸில் முன்வைத்த அமைதி வழியில் சோசலிசம் இன்றைய நிலையில் சாத்தியம் என்ற கருத்து உலகம் முழுவதிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கம்யூனிஸ்ட் அறிக்கை முன்வைத்த ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு எந்திரத்தை அப்படியே தொழிலாளி வர்க்கம் பயன்படுத்த முடியாது என்ற கண்ணோட்டத்திலிருந்து திசை திருப்பியது.\nநமது நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனால் சீரழிந்த நாடாளுமன்றவாதப் பாதைக்குத் திரும்பின. சக்திவாய்ந்த சோசலிச முகாமினால் ஏகாதிபத்திய முகாம் பலவீனமடைந்து ஏகாதிபத்தியங்கள் வேறு நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாத நிலையில் உள்ளன; எனவே அமைதி வழியில் சோசலிசம் சாத்தியம் என்று குருச்சேவ் கூறினார்.\nஅது அப்பட்டமாகப் பொய்த்துப் போய் இன்று உலகம் முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் என்ற ஒரு குடையின் கீழ் ஆளப்படுவதாக ஆகியுள்ளது. சோசலிச முகாம் என்ற ஒன்றே இல்லாமற் போயுள்ளது. அதன்மூலம் குருச்சேவ்-ன் அடிப்படை மார்க்சியத்திலிருந்தான விலகல் எத்தனை தவறானது என்பது நிரூபணமாகியுள்ளது.\nகம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் எத்தனை இறவாத்தன்மை பொருந்தியவை என்பதும் நிரூபணமாகியுள்ளது. இந்தக் கருத்தை கோடிட்டுக் காட்டித் தோழர் ஆனந்தன் தனது உரையை நிறைவு செய்தார்.\nமேலும் பிரசாத், பிரான்ஸிஸ், போஸ் போன்ற தோழர்கள் பல முக்கியக் கேள்விகளை எழுப்பினர். அவற்றிற்குத் தோழர்கள் பொன்னீலனும் ஆனந்தனும் பதிலுரைத்தனர்.\nதோழர் தங்கநாடார் சித்தாந்த ரீதியில் மார்க்சிய வழியை உயர்த்திப் பிடிக்க மார்க்சிய சிந்தனை மையம் பிறந்துவிட்டது என்று பூரிப்புடன் கூறியது பல தோழர்களின் உள்ளக்கிடக்கையையும் ஆதங்கத்தையும் புலப்படுத்துவதாக இருந்தது.\nஇறுதியில் தோழர் மகிழ்ச்சி கிரீஸ், ஸ்பெயின் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது தோன்றியுள்ள போராட்டப் பேரெழுச்சிகள் குறித்து ஒரு கருத்தரங்கம் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள்���ுதல் வாதம் குறித்துத் தோழர் ஆனந்தன் அடுத்துவரும் கூட்டங்களில் அரசியல் வகுப்பு எடுப்பார் என்பதுகூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது.\nகூட்டஆரம்பத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் தோழர் ஸோமினி கிராமப்புற உழைப்பாளரின் வேதனையையும் பரிதவிப்பையும் புலப்படுத்தும் பாடல் ஒன்றைப் பாடினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1031315/amp", "date_download": "2022-05-19T04:43:42Z", "digest": "sha1:RHANGHU5OMMRKQL2WWTAUYHO2G5KTJW4", "length": 7011, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அருள் சித்தா கிளினிக் வளாகத்தில் அன்னதானம் | Dinakaran", "raw_content": "\nஅருள் சித்தா கிளினிக் வளாகத்தில் அன்னதானம்\nஈரோடு, ஜன. 19: ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு,ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ள அருள் சித்தா கிளினிக் வளாகத்தில் அமைந்திருக்கும் சத்திய ஞான சபையில் வடலூர் வள்ளலாரின் 151-வது ஆண்டு தைப்பூச நிகழ்ச்சி நடைபெற்றது. சன்மார்க்க கொடியினை ஆடிட்டர் பிரபு ஆறுமுகம் ஏற்றினார். குடவாசல் மூலங்குடி நிலக்கிழார் சுவாமிநாதன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ரிதம் கார் டெக்கர்ஸ் குமார் தனது குடும்பத்துடன் அன்னதானம் வழங்கும் பொறுப்பை ஏற்று நடத்தினார். இதில் அருள் சித்தா கிளினிக் மருத்துவர் எஸ்.சிவானந்தம், ஆல்பா லேப் புஷ்பா குபேரன், கிள்ளியூர் சேகர், சன்மார்க்கம் ஜெயம் கலந்து கொண்டனர். முன்னதாக அகவல் பாராயணத்தினை காயத்ரி, காவியா, கீர்த்தி ஆகியோர் நடத்தினார்கள். ஏற்பாடுகளை வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில துணைத் தலைவரும், அருள் சித்தா கிளினிக் நிறுவனருமான அருள் நாகலிங்கம் செய்திருந்தார்.\nகான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்\nஅரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி\nபஸ் கண்ணாடியை உடைத்த மாற்றுத்திறனாளி கைது\nஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே தார் சாலை அமைக்காததை கண்டித்து மறியல்\nகோடை தாக்கம் குறைந்ததால் எலுமிச்சை விலை திடீர் சரிவு\n11,890 அடுக்குமாடி குடியிருப்புகளில் 932 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு\nவிதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு\n450 லிட்டர் ஊறல் பறிமுதல் தசை சிதைவு நோய்க்கான ஆராய்ச்சி நிலையம் துவங்க வேண்டும்\nவணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழக முதல்வருக்கு மனு பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியர் சங்க கூட்டம்\nலாட்டரிசீட்டு விற்ற 2 பேர் கைது\nபோக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nபஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nஅதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உட்பட 4 பேர் விருப்ப மனு\nபேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு\nஅரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நிராகரிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/01/25/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2022-05-19T06:23:12Z", "digest": "sha1:WKVLTSIFTLNUB2IRBEUDMRLJZGWJY3LH", "length": 9245, "nlines": 112, "source_domain": "namathufm.com", "title": "மஹிந்தவின் கையொப்பத்தை போலியாக இட்டு ஏ.ரி.எம் அட்டையில் மோசடி செய்த செயலாளர்..! - Namathu", "raw_content": "\nமஹிந்தவின் கையொப்பத்தை போலியாக இட்டு ஏ.ரி.எம் அட்டையில் மோசடி செய்த செயலாளர்..\nமஹிந்தவின் கையொப்பத்தை போலியாக இட்டு ஏ.ரி.எம் அட்டையில் மோசடி செய்த செயலாளர்..\nமுன்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்செய்தியை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட் டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷவின் சம்பளக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகக் கடமையாற்றினார். இந்நாட்டில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அரசியல் வாதியான விஜேமு லொக்கு பண்டாரவின் புதல்வனான உதித லொக்கு பண்டார ஒருமுறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதுடன் கடந்த பொதுத் தேர்தலில் அப்புத்தளை பிரதேசத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாரிஸ் பொண்டி நகர சபைக்கு நேற்று நடந்த மறுவாக்குப் பதிவு வலதுசாரி வேட்பாளர் முன்னணி.\nசட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச்சூடு.\nஅரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொ���்டிருந்த பிரபல பாடகர் மரணம்\nஎரிபொருள் விலையேற்றத்தினால் பண்டைய கால திருமண முறைக்கு மாறிய மக்கள்\nஇந்தியா செல்லும் இலங்கை அகதிகளுக்காக குடியிருப்பு அமைக்கும் பணிகள்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/pm-narendra-modi-interacts-with-cms-of-north-eastern.html", "date_download": "2022-05-19T04:34:00Z", "digest": "sha1:VPQG3TN5S35GH54YI7TY2R6BAPJYKL2V", "length": 10328, "nlines": 148, "source_domain": "news7tamil.live", "title": "வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை | News7 Tamil", "raw_content": "\nவடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nமுக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா\nவடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை\nகொரோனா நிலவரம் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nநாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந���து வரும், நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து இன்று காலை 11 மணியளவில் காணோலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39,649 நபர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 724 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,74,376 ஆக உள்ளது.\nகொரோனா நிலவரம்பிரதமர் நேரந்திர மோடிடவடகிழக்கு மாநில முதலமைச்சர்கள்north eastern cm meetingnorth eastern corona situationpm narendra modi\nநீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்-மத்திய அரசு அறிவிப்பு\nதீபாவளி சிறப்பு ரயில்; மந்தமான முன்பதிவு\nஅண்ணன், தம்பி பிரச்னையில் என்னை சேர்ப்பதா\nமுதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை\nவாக்காளர் பட்டியலில் பேர் சேர்க்க 4. 38 லட்சம் பேர் விண்ணப்பம்\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\n – கனிமொழியின் பலே திட்டம்\nகனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை\nகிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n#JustIn பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணிகட்டி மதுரையில் காங்கிரஸ் கட்… https://t.co/9KwIE59QCT\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\n#NewsUpdate சிபிஐ ரெய்டு-கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் எழுப்பும் கேள்விகள் https://t.co/WciCN2AH8n |… https://t.co/PDv4wLZ8kV\nஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 2வது அணி\nதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு\nகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போர��ட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n – கனிமொழியின் பலே திட்டம்\nகனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை\nகிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsclimb.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2022-05-19T06:30:38Z", "digest": "sha1:ENZRNDZB3KJTILXGDADJGJLEXRXO7MVF", "length": 14614, "nlines": 201, "source_domain": "newsclimb.com", "title": "கொரோனா 4வது அலை? அறிகுறியே இல்லை என அடித்துச் சொல்லும் ஐசிஎம்ஆர்! அப்போ என்னதான் பிரச்சினை? | Dr Samir Panda says according this is not the beginning of the 4th wave", "raw_content": "\n அறிகுறியே இல்லை என அடித்துச் சொல்லும் ஐசிஎம்ஆர் அப்போ என்னதான் பிரச்சினை\nடெல்லி : சமீபத்தில் கிடைத்துள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களின்படி இந்தியாவின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகரித்துள்ளது எனவும், இது 4 வது அலையின் தொடக்கம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.\nஇந்தியா சரிவில் இருந்து கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடந்த நில வாரங்களில் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nநேற்று முன்தினம் அதிகபட்சமாக நாட்டின் தலைநகரான டெல்லியில் 1,607 பேருக்கு தொற்று உறுதியானது. அடுத்ததாக ஹரியானாவில் 624, கேரளாவில் 412, உத்தரபிரதேசத்தில் 293என புதிதாக பாதிக்கப்பட்டனர்.\nகொரோனா பரவலின்போது மோடி செய்த காரியம்… நோபல் பரிசே தரலாம் என புகழ்ந்த மும்பை பங்குச்சந்தை தலைவர்\nஇதுதவிர நேற்று மகாராஷ்டிராவில் 2 பேர், டெல்லியில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என மேலும் 50 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து மேலும் 2,755 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 377 ஆக உயர்ந்தது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், கொரோனா 4வது அலை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியானது.\nஆனால் அதனை தற்போது ஐசிஎம்ஆர் மறுத்துள்ளது. அதாவது, சமீபத்தில் கிடைத்துள்ள கொரோனா பாதிப்பு குறித்த ���கவல்களின்படி இந்தியாவின் சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகரித்துள்ளது எனவும், இது 4வது அலையின் தொடக்கம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.\nநாட்டின் சில பிராந்தியங்களில் கொரோனா நேர்மறை விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், இந்த அதிகரிப்புகள் பெரும்பாலும் குறைந்த அளவிலான சோதனை காரணமாக இருப்பதாக டாக்டர் பாண்டா கூறினார். டெல்லியின் உதாரணத்தை மேற்கோள் காட்டிய அவர், அங்கு அறிகுறி உள்ளவர்களிடையே சோதனை அதிகரித்தவுடன், சோதனை நேர்மறை விகிதம் 7%லிருந்து 5% க்கும் குறைவாக இருந்தது.\n“எனவே, ஒரு மாவட்டம் அல்லது ஒரு மாநிலத்தில் சோதனை செயல்திறன் போதுமான அளவில் இருக்கும்போது மற்றும் வரையறுக்கப்பட்ட மக்கள்தொகைக்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையை அடையும்போது நேர்மறைத்தன்மை கணக்கிடப்பட வேண்டும் என்று டாக்டர் பாண்டா கூறினார். இதனால் உள்ளூர் நிலவரங்களை வைத்து கொரோனா 4வது அலையை கணக்கிட முடியாது என்றார்.\nசில மாவட்டங்களில் மட்டும் கேஸ்லோடுகளில் சிறிய அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். “நாம் பார்ப்பது சில சிக்கல்களை மட்டும் தானே தவிர, கொரோனாவின் புதிய மாறுபாட்டால் ஏற்படும் புதிய கொரோனா அலையின் தொடக்கம் அல்ல. இந்த ஏற்றத்தாழ்வுகளால் தற்போது சில பகுதிகளுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன, நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக கொரோனா பரவவில்லை,இதுவரை 4வது எழுச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை” என்றும் பாண்டா கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n” ஸ்ட்ரிக்ட் உத்தரவுப்போட்ட சீன அரசு பேய் நகரமான ஷாங்காய்\nInternational oi-Vigneshkumar Updated: Saturday, April 2, 2022, 16:48 [IST] பெய்ஜிங்: உலகில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலறவிட்டது. ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற கொரோனா அலைகளைத் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை […]\nஉடல் முழுக்க கொப்புளங்கள்.. மீண்டும் மிரட்ட தொடங்���ும் அந்த ஆபத்தான நோய்.. மிரண்டு நிற்கும் அமெரிக்கா | US Confirms 1st Case Of Monkeypox, Man Who Recently Traveled To Canada\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2019/03/06/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85/", "date_download": "2022-05-19T04:58:04Z", "digest": "sha1:RNUNTDZ5GUZRB76XCVWVBWRUP75VJSKV", "length": 14289, "nlines": 119, "source_domain": "savaalmurasu.com", "title": "எழுச்சிமிகு ஆண்டு விழா அழைப்பிதழ் - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nஎழுச்சிமிகு ஆண்டு விழா அழைப்பிதழ்\n,வெளியிடப்பட்டது March 6, 2019\nஆக்கபூர்வ கருத்தரங்கிற்கும் ஆர்ப்பரிக்கும் விழாவிற்கும் அழைக்கிறது, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் (CSGAB)\nவரலாற்றில் ஓர் புதுமையாய், வாழும் பார்வையற்றோருக்கு வழிகாட்டும் நோக்கில், ‘பார்வையற்றோர் வளர்ச்சியின் எதிர்கால நிலை’ என்ற கருத்தரங்கோடு தொடங்குகிறது, 39ஆஆம் ஆண்டுவிழா.\nநாள் – மார்ச் 10 2019 ஞாயிற்றுக்கிழமை;\nஇடம் – DG வைஷ்னவா கல்லூரி, துவாரகாதாஸ் அரங்கம்,\nஅரும்பாக்கம் சென்னை – 600 106.\nமாலை 4 மணி: ஆண்டு விழா,\nவரவேற்புரை – பேரா. (ஓய்வு) M. உத்திராபதி M.A.,M.Phil.,B.Ed.,\nதிரு. A. மணிக்கண்ணன் M.A.,B.Ed.,\nதிரு. V. முத்துசாமி M.A.,B.Ed.,\n39ஆவது ஆண்டு விழா மலர் மற்றும்\nமதிப்பிற்குரிய நீதியரசர் (ஓய்வு) S. பாஸ்கரன்\nமேடையில் வீட்டிருக்கும் பிற அழைப்பாளர்களுடன் இணைந்து\nசிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்குவார்.\nதிருமதி. R. விஜையலட்சுமி M.A.,B.Ed.\n39ஆம் ஆண்டு விழாவிற்கு உங்களை வரவேற்பதில்\nவாசிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஆன்றோர் பெருமக்கள்\nகாலை 8 மணி: பெயர்ப்பதிவு மற்றும் காலை உணவு.\nகாலை 9 மணி: நிகழ்வுகள் துவக்கம்.\nசிறப்பு விருந்தினர் – மதிப்பிற்குரிய நீதியரசர் (ஓய்வு) S. பாஸ்கரன் உயர்நீதிமன்றம் சென்னை.\nசிறப்பு அழைப்பாளர் – திரு. கார்த்திகைச்செல்வன் – நிர்வாக ஆசிரியர் புதிய தலைமுறை.\nடாக்டர் திரு. K.S. பாபை – செயலர் மீனாட்சி பொறியியல் கல்லூரி\nLN. டாக்டர் G. மணிலால் – தலைவர் உலக சமாதானக்குழு\nபேராசிரியர் – கல்வி மேலாண்மைத்துறை சென்னை பல்கலைக்கழகம்.\nபேராசிரியர் அனில் K. அனேஜா\nதுணைத்தலைவர், அகில ��ந்திய பார்வையற்றோர் சம்மேளனம்.\nதிரு. A. பத்மராஜ் M.A.,M.Phil.\nதிரு. S. இராஜேந்திரன் M.A.,B.Ed.,\nதிரு. P. பொன்முடி M.A.,M.Phil.\nவெவ்வேறு தலைப்புகளில் ஐந்து அமர்வுகள்\nகாலை 9.30 மணிக்குத் துவங்கும்.\nதிரு. A.C. வெங்கட கிருஷ்ணன்\nதலைமை நிர்வாகம் D.G. வைஷ்னவா கல்லூரி,, சென்னை – 600 106.\nLn. பாலமுரலி – சன் ஃபெசலிட்டி சர்வீசஸ்\nதிருமதி. சௌமியா ராமசுப்பிரமணியம் – பொதுச்செயலாளர்\nLn. பத்மாவதி ஆனந்த்த் – சமூக சேவகர்\nதிரு. சிவக்குமார் M.C.A., – சமூக செயல்பாட்டாளர்.\nரேடியோ சிட்டி பண்பலையின் பிரபல அறிவிப்பாலரான லவ் குரு அவர்கள், இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கிறார்.\nகவிக்குயில் ராஜதுரை அவர்களின் இன்னிசை கச்சேரி நடைபெறும்.\nஇந்த அரசுக்கும், அவனிக்கும் நம் ஒற்றுமையைப் பறைசாற்ற, அணியமாகுங்கள்.\nவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்\nபெரம்பலூர்; உதடு – உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு நாளை இலவச மருத்துவ முகாம்\nபிரதமர் மீது புகார், வழக்குப் பதியக்கோரி காவல்நிலையத்தை நாடிய மாற்றுத்திறனாளிகள்\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\nதொடர்: இருளைப் போக்குகிறதா திரை வெளிச்சம் 2.0: பகுதி – 6: பயணிகள் கவனிக்கவும் (தமிழ்த் திரைப்படம்)\nபார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தேர்தல் முடிவுகள்\nகர்ணவித்யா அமைப்பின் இரண்டு முன்னெடுப்புகள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tinystep.in/2018/06/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2022-05-19T05:04:41Z", "digest": "sha1:7NKNBFBMJ4VTT6AQTDWVTFCOI6ZES3DJ", "length": 9375, "nlines": 54, "source_domain": "tinystep.in", "title": "திருமண வாழ்வில் கட்டாயம் இடம் பெற வேண்டிய 5 விஷயங்கள்..!! – Tinystep", "raw_content": "\nதிருமண வாழ்வில் கட்டாயம் இடம் பெற வேண்டிய 5 விஷயங்கள்..\nவாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான். ஒவ்வொரு உறவும் உங்கள் வாழ்க்கையை சொழிப்பாக்க உதவுகிறது. இதில் கணவன் மனைவி உறவு என்பது மட்டும் ஏதோ ஒரு இனம் தெரியாத பாசப்பிணைப்பால் உருவானது. உங்களால் மற்ற உறவுகளுடன் பேசாமல் குறைந்தது ஒரு நாளாவது இருக்க முடியும் ஆனால் உங்களது வாழ்க்கை துணையுடன் ஒரு நாள் முழுவது பேசாமல் உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது.\nஇத்தகைய உறவை இன்னும் இனிமையாக்க தினமும் இதை எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nதினமும் நான் உன்னை காதலிக்கிறேன் மற்றும் நீயே என் உலகம் என்று சொல்வதை காட்டிலும் அதை உணர்த்தும் விதமாக முத்தமிடுவது மிகச்சிறந்ததாகும். தினமும் குறைந்தது 30 விநாடிகளாவது உங்கள் துணையின் கண்களை பார்த்தவாறு முத்தமிடுவது உங்களது உறவில் காதலையும் ஒருவித குதுகலத்தையும் உருவாக்கும்.\n2. பேச நேரம் ஒதுக்குங்கள்\nஉங்களது வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் சரி, உங்களது துணையுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். உங்கள் துணையிடம் பேசும் போது உற்சாகமாக தான் பேச வேண்டும் என்பதில்லை, உங்களது கவலைகளை மனதிற்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டிருக்காமல் அதை உங்களது துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇவ்வாறு உங்களது கவலைகளை பகிர்ந்து கொள்வதால், அதற்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அதை பற்றி நீங்கள் மேலும் கவலைப்படாமல் இருக்க முடியும். உண்மையான மகிழ்ச்சியும் கிடைக்கும்.\nஉங்களது துணையுடன் ஒரு முழுமையான தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். வெறும் வார்த்தைகள் மூலம் மனதில் இருக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. அனைவராலும் அனைத்தையும் வெளியே சொல்ல முடியாது. சில சமயங்களில் நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்பது நமக்கே கூட தெரியாது.\nஇது போன்ற சூழ்நிலைகளை கடந்து வர அவர்களின் கரங்களை பிடித்து பணிவுடன் பேசிப்பாருங்கள். அவர்களது பிரச்சனை என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அவரின் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்ளவாவது முடியும்.\nநம் அனைவருக்கும் பாராட்டுக்களை பெறுவது மிகவும் பிடிக்கும். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். நம் மீது நமக்கே ஒரு மரியாதை தோன்ற உதவியாக இருக்கும். எனவே உங்களது துணை செய்யும் சின்ன சின்ன உதவிகளை எல்லாம் சிறியதாக நினைக்காமல் அவர்களை பாராட்ட பழகிக்கொள்ளுங்கள்.\nவாய்விட்டு சிரிப்பது சிறந்தது தான் ஆனால் அதை விட சிறந்தது உங்களது துணையுடன் சேர்ந்து சிரிப்பதாகும். ஏதேனும் நகைச்சுவைகளை பேசி அல்ல���ு கதைகளை பேசி சிரிப்பது உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்க உதவுகிறது.\nஏதேனும் நகைச்சுவையான விஷயங்களை பார்த்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இருவரும் இணைந்து சிரிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\n முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க 8 வழிகள்..\nகர்ப்பகாலத்தில் நீங்கள் தொடக்கூடாத 3 பழங்கள்\nஉடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..\nபெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=Mw==&pvcode=MzU=", "date_download": "2022-05-19T04:55:57Z", "digest": "sha1:2P5VAQWWH2HQJL2BB7ZAKTV57CHYJVOY", "length": 3991, "nlines": 28, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> கீவளுர் -> வலிவலம்\nவார்டு 1 திரு கு செல்வராசு வெற்றி\nவார்டு 2 திருமதி க பூங்கோதை வெற்றி\nவார்டு 3 திரு ஆ அன்பழகன் வெற்றி\nவார்டு 4 திருமதி ப இலக்கியா வெற்றி\nவார்டு 5 திருமதி ச சுசிலா வெற்றி\nவார்டு 6 திருமதி க அங்காளஈஸ்வரி வெற்றி\nவார்டு 7 திருமதி மு ராஜலெட்சுமி வெற்றி\nவார்டு 8 திரு மு ஜீவானந்தம் வெற்றி\nவார்டு 9 திருமதி பா லதா வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD004720/PROSTATE_cukkilvk-purrrrunooykkaannn-munnnknnttrritl-cootnnnai", "date_download": "2022-05-19T05:25:37Z", "digest": "sha1:Z2YLWUKA2NHXUW5TQ5TPC3ZG6QQIH2NI", "length": 11994, "nlines": 107, "source_domain": "www.cochrane.org", "title": "சுக்கிலவக புற்றுநோய்க்கான முன்கண்டறிதல் சோதனை | Cochrane", "raw_content": "\nசுக்கிலவக புற்றுநோய்க்கான முன்கண்டறிதல் சோதனை\nசுக்கிலவக (புரோஸ்டேட்) புற்றுநோய் என்பது ​ உலகம் முழுவதும் உள்ள ஆண்களில் ஏற்படும் மிகவும் பரவலான புற்றுநோய் வடிவங்களில் ஒன்றாகும். எந்த அறிகுறிகளும் அல்லது நோய் குறியீடுகளும் இல்லாத நிலையில் நோய் கண்டறியும் சோதனைகளை செய்ய வேண்டும் என்று புரோஸ்டேட் புற்றுநோய் முன்கண்டறிதல் குறிக்கிறது. விரல் முறை மலக்குடல் பரிசோதனை (டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாமினேசன், டிஆர்இ), சுக்கிலவக-பிரத்யேகமான உடற்காப்பு ஊக்கி (புரோஸ்டேட்-ஸ்பேசிபிக் அண்டிஜென், பிஎஸ்ஏ), இரத்தப் பரிசோதனை, மற்றும் மலக்குடல் வழியான மீயொலி (ட்ரான்ஸ்ரெக்டல் அல்ட்ராசவுண்ட், டிஆர்யுஎஸ்) மூலம் வழி நடத்தப்படும் உடல் திசு ஆய்வு ஆகியவை இந்த சோதனைகளில் அடங்கும். புற்று நோய்களின் தொடக்கநிலை ​ மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய கட்டத்தில் அடையாளம் கண்டு அதன் மூலம் வெற்றிகரமான சிகிச்சை வாய்ப்புக்களை அதிகரித்து அதே சமயம், ஒரு நோயாளியின் எதிர்கால வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ​முன்கண்டறிதல் சோதனையின் நோக்கமாக இருக்கிறது. இந்த திறனாய்வு, மொத்தம் 341,342 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஐந்து தொடர்புடைய ஆய்வுகளை அடையாளம் கண்டது. இரண்டு ஆய்வுகள், குறைந்தளவு ஒரு தலைச் சார்பு ஆபத்து கொண்டவை என மதிப்பிடப்பட்டன, அதே நேரத்தில், மீதமிருந்த மூன்றும் மிக அதிகமான செயல்முறையியல் பலவீனங்களை கொண்டதாக இருந்தது. சேர்க்கப்பட்டிருந்த அனைத்து ஐந்து ஆய்வுகளின் மெட்டா-பகுப்பாய்வும் புரோஸ்டேட் புற்றுநோய்- பிரத்யேகமான இறப்பியல்பில் எந்த குறிப்பிடத்தக்க புள்ளியியல் குறைவையும் காட்டவில்லை (இடர் விகிதாச்சாரம் (ரிஸ்க் ரேசியோ, ஆர்ஆர்) 1.00, 95% நம்பக இடைவெளி (கான்பிடன்ஸ் இண்டெர்வல், சிஐ) 0.86-1.17 வரை). இரண்டு குறைந்தளவு ஒரு தலை சார்பு ஆபத்து கொண்ட ஆய்வுகளின் மெட்டா-பகுப்பாய்வு புரோஸ்டேட் புற்றுநோய்- பிரத்யேகமான இறப்பியல்பில் எந்த குறிப்பிடத்தக்க குறைவையும் (ஆர்ஆர் 0.96, 95% 1.30 சிஐ 0.70-1.30 வரை) சுட்டிக்காட்டவில்லை. ஒரு முன்-குறிப்பிடப்பட்ட ஆண்களின் உட்குலத்தில், புரோஸ்டேட் புற்றுநோய்-பிரத்யேகமான இறப்பியல்பில் ஒரு குறிப்பிடத்தக்க 21% தொடர்புடைய குறைவு (95% சிஐ 31% -8% வரை ) இருந்ததாக இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டிருந்த ஒரே ஒரு ஆய்வு (ஐரோப்பியன் ரான்டமைசிட் ஸ்டடி ஆப் ஸ்கிரினிங் பார் புரோஸ்டேட் கேன்சர், இஆர்எஸ்பிசி) மட்டும் பதிவு செய்திருந்தது. இந்த முடிவுகள், மிக அதிக புரோஸ்டேட் புற்றுநோய் இறப்பு விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறாக ​பெருமளவான ​ குறைப்பு மதிப்பீடுகளை ​கொண்டிருந்த ​இஆர்எஸ்பிசி ஆய்வினுள் ​இருந்த இரு நாடுகளால் முதன்மையாக உந்தப்பட்டது. இஆர்எஸ்பிசி ஆய்வில் 55 முதல் 69 வயது வரையான ஆண்கள் மத்தியில், ஒரு சராசரி பின்-தொடர் காலமாகிய 11 ஆண்டுகளின் போது புரோஸ்டேட் புற்றுநோயால் ஒரு கூடுதல் மரணம் நேரிடாமல் தடுக்க 1055 ஆண்களுக்கு முன்கண்டறிதல் சோதனை செய்யப்பட வேண்டும் என்று ஆய்வின் ஆசிரியர்கள் பதிவு செய்தனர். அதிகப்படியான நோய் அறுதியீடு, அதிகப்படியான சிகிச்சையினால் ஏற்படும் தீங்குகள், பிஎஸ்ஏ சோதனையின் பொய்யான-நேர் முடிவுகள், தொற்று, இரத்தப்போக்கு, மற்றும் திசு ஆய்வு தொடர்புடைய வலி ஆகியவை தீங்கு விளைவுகளில் சேர்க்கப்பட்டிருந்தது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2022 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/orgamed-p37103155", "date_download": "2022-05-19T04:53:59Z", "digest": "sha1:WTV3VNBV4X7FYR3CWMAZHJCSJLK3F3KU", "length": 30771, "nlines": 330, "source_domain": "www.myupchar.com", "title": "Orgamed in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Orgamed payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Orgamed பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nबीमारी: அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு\nबीमारी: அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு\nஆராய்ச்சியின் அடிப்படையில் Orgamed பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Orgamed பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nOrgamed-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Orgamed பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Orgamed-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Orgamed-ன் தாக்கம் என்ன\nOrgamed உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Orgamed-ன் தாக்கம் என்ன\nOrgamed-ஆல் கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇதயத்தின் மீது Orgamed-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Orgamed ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Orgamed-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Orgamed-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Orgamed எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Orgamed உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Orgamed உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயல���லும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Orgamed-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Orgamed பயன்படாது.\nஉணவு மற்றும் Orgamed உடனான தொடர்பு\nOrgamed-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Orgamed உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Orgamed உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:44:02Z", "digest": "sha1:NCKSQSNDNLXFT62AOIDAZZT2364EJMUN", "length": 4279, "nlines": 139, "source_domain": "www.thamilan.lk", "title": "புத்தாண்டில் வெளியாகும் புதிய சுகாதார வழிகாட்டி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபுத்தாண்டில் வெளியாகும் புதிய சுகாதார வழிகாட்டி\nஜனவரி 1 முதல் 31ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய, 5ஆம் வகுப்புக்கு மேல் 50 வீதமான மாணவர் கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக பதவிப்பிரமாணம்\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்ல���\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/sony-liv-release-director-chimbudevens-kasada-thapara-movie-review", "date_download": "2022-05-19T05:27:18Z", "digest": "sha1:7GPIIMHSLQD3X7V6VL5Y6SGNEVH5GGMY", "length": 18240, "nlines": 203, "source_domain": "cinema.vikatan.com", "title": "`கசட தபற': 6 கதைகள், ஆனால் ஆந்தாலஜி இல்லை... சிம்புதேவனின் வித்தியாச முயற்சி ரசிக்கவைக்கிறதா? | Sony LIV release Director Chimbudeven's Kasada Thapara movie review - Vikatan", "raw_content": "\n`கசட தபற': 6 கதைகள், ஆனால் ஆந்தாலஜி இல்லை... சிம்புதேவனின் வித்தியாச முயற்சி ரசிக்கவைக்கிறதா\n6 கதைகள் இணைந்த ஒரு பெருங்கதை, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு டெக்னீஷியன்கள், ஒரு பெரும் நட்சத்திரப் படை எனப் பலமான டீமுடன் இயக்குநர் சிம்புதேவனின் 'கசட தபற' படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதன் ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட் இதோ\n`கசட தபற': 6 கதைகள், ஆனால் ஆந்தாலஜி இல்லை... சிம்புதேவனின் வித்தியாச முயற்சி ரசிக்கவைக்கிறதா\n6 கதைகள் இணைந்த ஒரு பெருங்கதை, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு டெக்னீஷியன்கள், ஒரு பெரும் நட்சத்திரப் படை எனப் பலமான டீமுடன் இயக்குநர் சிம்புதேவனின் 'கசட தபற' படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதன் ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட் இதோ\nஆந்தாலஜி சீசனில், அந்த ஆந்தாலஜியைத் தாண்டி என்ன செய்யலாம் என யோசித்து ஒரு ஹைப்பர்லிங்க் வகை சினிமாவை ஆறு செக்மென்ட்டாக பக்காவாகப் பிரித்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ஆறு கதைகளிலும் பொதுவாக ஒரு சில கதாபாத்திரங்கள், ஒரு மருந்து பேக்டரி, ஒரு கதையின் நாயகன்/நாயகி மற்றொரு கதையில் துணைக் கதாபாத்திரம், ஒரு கதையின் க்ளைமாக்ஸை மற்றொரு கதையில் ட்விஸ்டாக மாற்றுவது எனப் பல விளையாட்டுகளைப் பெரிதாகச் சிக்கல்கள் ஏதுமின்றி சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார்.\nகதை இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்லைனைப் பிடிப்பது சிரமம் என்பதைத் தாண்டி, ஸ்பாய்லரும் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்த்துவிடலாம். விளிம்பு நிலை மக்கள், அதிகார வர்க்கத்திடமும், சாதியப் பாகுபாடு பார்ப்பவர்களிடமும், பணம் பண்ணவேண்டும் என்ற சுயநலம்கொண்ட மனிதர்களிடமும் எப்படியெல்லாம் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்களின் மீட்பராக ஒர��� சிலர் தலைதூக்குவதும், ஒருவரின் செயல் அடுத்தவரின் வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும் கோர்வையாகக் கோத்து நீண்ட நெடிய கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள்.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nபடத்தின் தொடக்கத்தில் சிம்புதேவன் கூறும் 'கயாஸ் தியரி' (பட்டர்ஃபிளை எஃபெக்ட்) கமலின் தசாவதார விளக்கத்தை நினைவுபடுத்துகிறது. மற்றொரு தியரியாக அவர் கூறும் 'வேன்டேஜ் பாயின்ட்' - அதாவது ஒருவர் பார்வையில் ஒருவர் வில்லனாகத் தெரிந்தால், மற்றொருவர் பார்வையில் அவர் வேறு விதமாகத் தெரிய வாய்ப்புண்டு என்று பார்ப்பவர்களைப் பொருத்து ஒருவர் குறித்த நம் புரிதலும் மாறுபடும். இந்த இரண்டையும் எல்லாக் கதைகளிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடிகிறது. வெவ்வேறு மனிதர்களின் வாழ்வை ஒரு பெரிய கதைக்குள் இணைத்த திரைக்கதையின் உழைப்பு பெரிது. சிம்புதேவனுக்கு வாழ்த்துகள்.\nஉங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க\n ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே மிஸ் பண்ணிடாதீங்க\nபடத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர்களை எழுத மட்டும் இரண்டு அடிஷ்னல் ஷீட் வாங்க வேண்டும் . அத்தனை நடிகர்கள். 'சுயம்வரம்' படத்துக்குப் பின்னர், ஒரு தமிழ்ப்படத்தில் அதிக நடிகர்கள் இருப்பது 'கசடதபற'வில் தான். வெங்கட் பிரபு விழாக் குழுவிலிருந்து வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சம்பத், விஜயலட்சுமி, சுப்பு பஞ்சு, அம்மா ப்ரொடக்‌ஷன்ஸ் சிவா, அரவிந்த் ஆகாஷ்; இவர்களோடு சாந்தனு, பிரியா பவானிசங்கர், சுந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, யூகி சேது, பிருத்விராஜன், சென்றாயன், சாந்தினி, சிஜா ரோஸ் ('றெக்க' மாலா டீச்சர்)... போதும். ஆனா, இன்னும் இருக்காங்க பாஸ்\nடெக்னிக்கல் டீம் என எடுத்துக்கொண்டாலும் யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், SR கதிர், பாலசுப்பிரமணியம், சாம் CS இன்னும் பலர் என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு குழு வேலை செய்திருக்கிறது. அனைத்துப் படங்களும் பொதுவான, மற்றும் பெரிய வேலை என்றால் காஸ்டியூம் டிசைனர் வாசுபி பாஸ்கரின் பணிதான்.\nதன் முந்தைய படங்களைப் போல இதை மீண்டுமொரு காமெடி படமாக எடுக்கக்கூடாது என்கிற முனைப்பு சிம்புதேவனிடம் இருந்திருக்கிறது. அதையும் தாண்டி சில இடங்களில் அது வெளிப்பட்டிரு��்கிறது. 'அறை எண் 305-ல் கடவுள்' படத்தைக்கூட ஸ்பூஃப் செய்திருக்கிறார். அதேபோல் 'இம்சை அரசன் 2' படத்தின் அப்டேட்டையெல்லாம் இதில் இணைத்திருப்பது சிம்புதேவன் டச் காமெடி வசனங்கள் பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சில இடங்களில் பழங்கால ஸ்டாண்ட் அப் காமெடி ஜோக்போல நமத்து போயிருக்கிறது.\nகாமெடியைக் கடந்து விஜயலட்சுமியின் கதையும், வெங்கட் பிரபுவின் கதையும் எமோஷனலாக ஈர்க்கிறது. இருவரின் நடிப்பையும் நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டலாம். ட்விஸ்ட்களில் சாந்தனுவின் கதை செம ஹரீஷ் கல்யாணின் கதை, நியாய தர்மங்களைவிடுத்து அதர்மத்தின் சாட்சியாக விரிந்திருக்கிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஒரு 2.30 மணி நேர சினிமாவில் அதிக அளவு கன்டென்ட் கொண்ட படமாக மாறிவிட்டதாலேயே 'ஹரி படத்தின் வேகத்தில்' கதைமாந்தர்கள் வருகிறார்கள், போகிறார்கள். எல்லாமே ஃபாஸ்ட் ஃபார்வர்டில் பார்ப்பதுபோல் இருக்கிறது. அதே போல் சில துணைக் கதாபாத்திரங்களில் பெரிய நடிகர்கள் நடித்திருப்பதால், அவர்கள் கதையின் கதி என்ன ஆனது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. (அதெல்லாம் 'யரலவழள'-ல வருமோ\nஅதே போல், சில கதாபாத்திரங்கள் சொல்லும் கருத்துகளும் நகைமுரணாகவே இருக்கிறது. உதாரணமாக, சந்தீப் கிஷனின் மனமாற்றமும் அதற்கு பிறகான அவரின் சித்தாந்தமும் உறுத்தவே செய்கிறது. நிறைய மனிதர்களும் அவர்களைச் சுற்றிய நிறைய நிறையச் சம்பவங்களும் அரங்கேறுவதால் ஒரு சுவாரஸ்ய கணக்கு கிளாஸை பிரேக் இல்லாமல் பார்த்த ஃபீல் வருகிறது. அது நம் மூளையையும் 'சுடோகு' ஆட வைத்திருக்கிறது.\nமொத்தத்தில், ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தர முயன்று, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/129955-ealam-short-film-director-mathi-sutha-interview", "date_download": "2022-05-19T05:55:21Z", "digest": "sha1:3NP5V3XYSFJCCPP63WBKSP35FEBPMMXA", "length": 31978, "nlines": 243, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 April 2017 - \"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்! | Ealam Short film Director Mathi Sutha Interview - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்\nஇன்னும் ஸ்டைலா... இன்னும் கெத்தா\n“அவரும் நானும்...” - மணிரத்னம், ரஹ்மான் ஓப்பன் டாக்\n\"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்\nகடுகு - சினிமா விமர்சனம்\nஎங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்\nகோஹ்லி மேல் ஏன் இந்தக் கோபம்\nகுடிமகனைச் சாகக்கொடுப்பதுதான் அரசுக்கு அழகா\nகெத்து காட்டும் பெண் டிரைவர் - 13 ஆண்டுகள்... 10 டயர் லாரி...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 24\nஆண்பால் பெண்பால் அன்பால் - 29\nயானை வீட்டுக்காரி - சிறுகதை\nபுதிய காதலுக்கான எளிய தியானம்\n\"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்\n\"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்\n\"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்\n\"உங்களுக்கெல்லாம் புலிகள்தான்றா சரி” - ஈழத்திலிருந்து ஒரு குரல்\n`‘இல்லை சகோதரா... 2009-க்கு முன்பு உள்ள எந்த ஆவணங்களும் கைவசம் இல்லை. வன்னியில் இருந்து தப்பும்போது உடுத்திய உடையுடன்தான் ஓடி வந்தோம். அப்பாவோடு எடுத்த குடும்பப் படமும் போரில் தவறிவிட்டது. மற்றவர்களோடு எடுத்து நாளை அனுப்பட்டுமா\n“குடும்பப் புகைப்படம் அனுப்புங்கள்” என்ற என் ஃபேஸ்புக் மெசெஞ்சர் தகவலுக்கு மதி.சுதாவின் பதில் இது.\nமதி.சுதா, ஈழத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர். இந்த ஐந்து ஆண்டுகளில் 14 குறும்படங்களையும் 5 ஆவணப்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார். இவற்றில் பல படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றவை. இப்போது ‘உம்மாண்டி’ என்கிற மூழு நீள திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.\nமதி.சுதாவுக்கு சுந்தரராஜன், சுதேந்திரராஜா என இரு சகோதரர்கள். சுதேசினி என்கிற சகோதரி. இவர்களில் சுரேந்திரராஜா வேறு யாரும் அல்ல. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள சாந்தன்.\n‘‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழகம் வந்து அண்ணனைச் சந்தித்தேன். ‘என்னிடம் இப்போது இருப்பது எவருக்குமே பிரயோசனமற்ற ஓர் உயிர். நான் கடவுளிடம் கேட்பது என்னைச் சுமந்த அம்மாவை, ஒரு சில நாளாவது நான் சுமக்கோணும்’ என்றார். அண்ணன் பேசப்பேச என்னால் அழுகையைக் கட்டுப்படு��்த முடிய வில்லை. பிரியும்போது அழுதபடி இரண்டு மூன்று பாதம் வைத்திருப்பேன். மீண்டும் கூப்பிட்டுக் கட்டிப்பிடித்து அழுதவர் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கெஞ்சினார். ‘நான் இருந்திருந்தால் குடும்பச் சுமையில் ஒரு பகுதியையாவது பொறுத்திருப்பேன். நீங்கள் நல்லா படிச்சிருக்கலாம். உங்களிடம் மட்டும் அம்மாவின் சுமையைக் கொடுத்து உங்கட வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டேன்’ என்று குமுறி அழுதார். மன்னிக்கவும்... இதற்கு மேல் என்னால் அவை பற்றி பேச முடியவில்லை.’’\n‘‘மகேஸ்வரி தில்லையம்பலம் சுதாகரன்... சுருக்கமாக மதி.சுதா. பிறந்தது யாழ்ப்பாணம் வளர்ந்தது வன்னியில். போரின் பிடியில் இளமைக்காலம். கல்வியை இழந்து நிற்கும் பல ஆயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன். இடப்பெயர்வுகளால் ஏழு பாடசாலைகளில் எட்டு தரம் கல்வி கற்றிருக்கிறேன். இறுதிப் போர்க்காலத்தில் போர் மருத்துவராகக் கடமைபுரிந்துவிட்டு, முகாமின் பின்னான காலப் பகுதியில் கல்வியைத் தொடர பொருளாதார வசதி இன்மையால் கூலித் தொழிலாளியாகக் காலத்தைக் கழித்திருக்கிறேன். மைத்துனர் ஒருவரின் உதவியாலும் ஊக்கத்தாலும் கணக்கியல் கற்று இப்போது கணக்குத் துறையில் வேலை செய்துகொண்டு சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் திரைத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.’’\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\n‘‘குறும்படம் பக்கம் உங்கள் ஆர்வம் எப்போது திரும்பியது\n‘‘அத்தனை குண்டு மழைக்குள் இருந்தும் ஓர் அங்க இழப்புகூட இல்லாமல், ஒரே ஒரு சிறு காயத்துடன் கடவுள் தப்பவைத்திருக்கிறார் என்றால், அதற்கு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். ஈழத் தமிழனைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஆண்டாண்டு காலமாக இரண்டு ஆயுதங்களை கையில் வைத்திருந்து போராடினான். ஒன்று பேனா; மற்றையது துவக்கு. இதில் இரண்டாவது ஆயுதம் பிடுங்கப்பட்டுவிட்டது. இனி அதைத் தூக்கவும் நாம் தயார் இல்லை. எங்களுக்கு என்று ஒரு தனிப் பண்பாடு, கலாசாரம், மொழி வழக்கு என விழுமியங்கள் பல உள்ளன. அதைக் காக்கவும், உலகின் எல்லைகளுக்குக் கொண்டுசெல்லவும் எனக்கு ஓர் ஆயுதம் தேவைப்பட்டது. அந்த வெற்றிடத்தை கேமரா போக்கியது. கேமரா என்றதும் பெரிதாக யோசிக்க வேண்டாம்.\nஎன் ஆரம்பகாலக் குறும்படங்கள் அனைத்தும் மொபைல்போனில் செய்தவைதான்.\n‘‘தமிழகத்��ில் குறும்படம் என்பது சினிமாவுக்கான விசிட்டிங் கார்டு. குறும்பட இயக்குநர்கள் அடுத்து சினிமா இயக்குவார்கள். உங்களின் இலக்கு சினிமாவா\n``நிச்சயமாக... நாம் தோற்கடிக்கப்பட்ட இனம்தான். ஆனால், தோற்றுப்போனவர்கள் இல்லை. அதன் பிரதிநிதியாக இருக்கும் நான் சாதிக்க வழி தேடித் திரிந்தபோது, கடவுளாகக் காட்டிய பாதைதான் சினிமா. உலக சினிமா பட்டியலில் சிங்கள சினிமாவுக்குக்கூட தனி இடம் உண்டு. ஆனால், ஈழத் தமிழ் சினிமாவுக்கு என்று அரிதாக சில படங்கள்தான் செல்வது உண்டு. ஈழத்துக்கு என்று ஓர் அடையாள சினிமாவைத் தேடுவதுதான் என் லட்சியமே.''\n‘‘சிங்கள சினிமா துறை எந்த அடிப்படையில் இயங்குகிறது\n‘‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரவின்படி 2016-ல் 19 சிங்களப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல வருடத்துக்குச் சராசரி 15 முதல் 20 திரைப்படங்கள் எடுக்கப் படுவதுடன் சர்வதேச விருது விழாக்களிலும் விருதுபெற்று இலங்கைக்கு உரிய ஓர் அரசியல் பிரசார ஆயுதமாக அமைகிறது. அத்துடன் அவர்களுக்கு கடன் அடிப்படையில் பணம் வழங்கப்படுவதுடன், படம் நட்டமடைந்தால் மானியமும் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ் இயக்குநர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் செய்யும் சிறு தொகை உதவிகளைக் கொண்டுதான் படம் உருவாக்க முடிகிறது. இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினூடாக தமிழப் படங்களையும் வெளியிட முடியும். ஆனால், விற்கும் நுழைவுச்சீட்டில் 60 சதவிகிதம் அவர்களுக்கும் 40 சதவிகிதம் தயாரிப்பாளருக்கும் கிடைக்கும். தென்னிந்தியப் படங்களை அனுமதி இன்றி எடுத்துகூட தம் ஆசைக்குப் படமாக்கிக் கொள்வார்கள். அப்படி அண்மையில் ‘பொல்லாதவன்’ படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அதேபோல ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை அப்படியே விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகக் காட்டி, ஒரு ஹோலிவுட் நடிகரை நடிக்கவைத்து எடுத்திருந்தார்கள்.’’\n‘‘எந்தத் தமிழ் நடிகரின் படத்துக்கு அங்கு ரசிகர்கள் அதிகம்\n‘‘சினிமாவைப் பொறுத்தவரை ஈழம் என்பது ஒரு குட்டித் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் சினிமாவை எப்படி ரசிப்பார்களோ கொண்டாடுவார்களோ அதுபோலத்தான் ஈழத்திலும். அதிலும் நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படங்களுக்கு மட்டும்தான் மதிப்பு. இந்தச் சூழலால்தான் இங்கிருந்து ஒரு சினிமா தலை எடுக்க முடியாமல் உள்ளது. சூப்பர் ஸ்டார், இளைய தளபதி படங்கள் வருகிறது என்றால், அந்த மாதம் உங்களுக்கு தியேட்டரே கிடைக்காது. ’’\n‘‘உள்ளுர் சினிமாவுக்கு ரசிகர்களோ, தயாரிப்பாளர்களோ கிடைக்காத ஒரு சூழல்.. அப்படி ஓர் இடத்திலிருந்து `உம்மாண்டி’ என்ற முழுநீள சினிமாவுக்குள் எப்படி நுழைந்தீர்கள்\n‘`தயாரிப்பாளரே இல்லாத நிலையில் வங்கியில் லோன் ஒன்றை எடுத்ததுடன் நண்பர்களிடமும் கடனாகப் பணம் பெற்றே இந்தப் படத்தை முடித்திருக்கிறேன். கதை, திரைக்கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ஒன்பது லட்சம் செலவானது. ஆனால், 3,000 பேர் படம் பார்த்தாலும் போட்ட காசு எடுப்பேன் என்ற ஒரு தன்னம்பிக்கையில்தான் எடுத்தேன். அது மட்டும் அல்ல... எம் மக்கள் ஈழப் படம் என்றால் நம்பி தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்பதால், தியேட்டரில் படம் பார்த்துத் திருப்திப்படாதவர்கள், வாசலில் வந்து பணத்தைக் கேட்டால் திருப்பித்தருவதாக வாக்களித்தே படத்தை வெளியிடுகிறேன்.’’\n‘‘ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ளவர்களில் உங்கள் சகோதரர் சாந்தனும் ஒருவர். அவருடனான உங்கள் நினைவுகள்...’’\n‘‘அண்ணா, வீட்டைவிட்டுப் போகும்போது எனக்கு ஆறு வயது. அண்ணா, வீட்டில் இருந்து கிளம்பும்போது எனக்கு சற்குணம் கடையில் இரண்டு பலூன்கள் வாங்கித் தந்தார். ஒன்று பச்சை, மற்றையது வெள்ளை. அதில் ஒன்று ஊதும்போதே ஓட்டை இருந்தது தெரிந்தது. அடுத்தது அன்றே உடைந்துபோய்விட்டது. அந்தக் கடைக்காரரிடம் போய் ஓட்டை பலூனை மாற்றித் தரும்படி கேட்டேன். அவரோ வாங்கிய ஆளைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லிவிட்டார். எத்தனையோ மாதங்கள் அந்தப் பலூனைக் கவனமாக வைத்திருந்தேன். பிறகு அது உருகிவிட்டது.’’\n‘‘முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி நால்வரையும் விடுதலை செய்வதாக மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ஜெயலலிதா இறந்துவிட்டார். இந்தத் தருணத்தில் நீங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்\n``இருபத்தைந்து வருட காலம் என்பது அண்ணாவுக்கு மட்டுமான தண்டனை அல்ல. எங்கள் வீட்டில் எந்த ஒரு சந்தோஷ நிகழ்வுமே நடந்தது இல்லை. அவராலும் இன்னும் அதிக காலம் இந்த மனஅழுத்தத்துடன் உயிர் வாழ முடியாது. அம்மாவும் இறுதிக்காலத்தை நெருங்கிவிட்டார். இந்தச் சில வருடங்களையாவது அம்மாவோடு அவரை இருக்கவிட��ாம். அதுவும் முடியாதா, ஏதாவது ஓர் இலங்கைச் சிறைக்கு மாற்றித்தந்தால்கூட, அடிக்கடி பார்த்து ஆறுதல் கொள்வார்.’’\n‘‘போருக்குப் பிறகான ஈழம் எப்படி இருக்கிறது மக்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நடக்கின்றனவா மக்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நடக்கின்றனவா\n‘‘இலங்கையில் தமிழர் என்பது ஒரு சிறுபான்மை இனம்தான். முன்னர்போல இப்போது ராணுவச் சோதனைச்சாவடிகள் எதுவும் இல்லை. அதனால் திட்டமிட்ட நேரத்துக்கு ஓர் இடத்துக்குப் போய்ச் சேரக்கூடியதாக உள்ளது. ஆனால், இன்னும் பல இடங்கள் மக்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை. அவற்றைப் பெறுவதற்கான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.\nமறுவாழ்வுத் திட்டங்கள் என்பது ஒரு பகுதியாகவே இடம்பெறுகிறது. உதாரணத்துக்கு, என் குடும்பம் வன்னிப் போரில் இருந்து மீண்டு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால், சிதைவடைந்திருந்த வீட்டுக்கான திருத்தப்பணிக்குத் தருவதாகச் சொல்லியிருந்த பணம் எதுவும் தரப்படவில்லை. அண்மையில்கூட ஒரு பொலீஸ் அதிகாரி ‘உங்களுக்கெல்லாம் அவங்கள் (புலிகள்) தான்றா சரி’ என்று சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். காரணம், புலிகளின் கட்டுப்பாட்டை பலர் விமர்சித்தார்கள். ஆனால், இப்போது தேவையை உணர்கிறார்கள். 2002-2006 வரையான சமாதான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் முழு வாள்வெட்டுக் குழுக்களையும், மண்கடத்தல் குழுக்களையும் புலிகள் அழித்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், இன்று பழையபடி எல்லாம் தலை எடுத்துவிட்டன. கேரளாக்காரர் அங்கிருந்து இங்கு வந்து கஞ்சாவை இறக்கிக் கொடுத்துவிட்டுச் செல்லும் அளவுக்கு கைமீறிப் போயுள்ளது.’’\n‘‘கைதுசெய்யப்பட்ட போராளிகள், அவர்களின் குடும்பங்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்\n‘‘ `புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக வாழ்க்கைக்குள் திருப்பிவிடப் பட்டுள்ளார்கள்’ எனப் பேச்சு அளவில் கூறப்பட்டாலும், அவர்கள் மேலான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வழக்கு, விசாரணை அச்சுறுத்தலால் சாதாரண மக்கள்கூட அவர்களை அணுகுவது இல்லை. அதனால், பலர் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் எனது ‘தழும்பு’ குறும்படத்தை எடுத்திருந்தேன். அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற ஒரு பார்வை பா��்க்கப்பட்டாலும், ஏன் அவர்கள் ஆயுதம் தூக்கவைக்கப்பட்டார்கள் என்று அரசாங்கமோ, அல்லது யாருக்காக ஆயுதம் தூக்கினார்கள் என மக்களோ சிந்திக்கத் தவறுகிறார்கள். அவர்களது நிழலில்தான் இன்று தமிழன் என்ற அடையாளமே ஒதுங்கியிருக்கிறது. ஏனென்றால், புலி எதிர்ப்பாளர் களுக்குக்கூட பேசுபொருளாக அவர்கள் கொடுத்த உயிர்கள்தான் கைவசம் இருக்கின்றன.’’\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/34-employees-rs-2-lakhs/", "date_download": "2022-05-19T05:01:39Z", "digest": "sha1:V5ADMDUUCXUUOW2YUJXTNGLN2PIR7ISI", "length": 10287, "nlines": 126, "source_domain": "oredesam.in", "title": "சென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கு ரூ. 2 லட்சம்! - oredesam", "raw_content": "\nசென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கு ரூ. 2 லட்சம்\nசென்னை மாநகராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லமல் குறிப்பாக சென்னையில் அதிகமாக பரவியுள்ளது . ஒரு சில தூய்மை பணியாளர்களுக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்களது வேலை நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். இதில், தூய்மைப் பணியாளர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nஇந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கரோனவால் பாதிக்கப்பட்ட 34 பணியாளர்களுக்கும் கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.\n#COVID19 நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 @chennaicorp பணியாளர்களுக்கு கருண�� தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.#TNCoronaWarriors #UllaatchiWarriors #TN_Together_AgainstCorona\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nநாடக காதல் குறித்து மற்றுமொரு படம் களமிறங்குகிறது அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 77ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது\nபிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2016/05/07/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2022-05-19T04:25:55Z", "digest": "sha1:PW24H4CTAGSKDU5V5PTXNOWZDIZN5UY4", "length": 9816, "nlines": 118, "source_domain": "timestamil.wordpress.com", "title": "“இளைஞர்களே…மாற்று அணியை ஆதரியுங்கள்”: திரிபுரா ம��தல்வர் மாணிக் சர்க்கார் – THE TIMES TAMIL", "raw_content": "\n“இளைஞர்களே…மாற்று அணியை ஆதரியுங்கள்”: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், இடதுசாரிகள், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, செய்திகள், தமிழகம்\t மே 7, 2016 1 Minute\nதிரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை காலை தஞ்சாவூருக்கு வருகை தந்தார். மிக எளிமையாக வந்திறங்கிய அவரை கூட்டணிக்கட்சியினர் வரவேற்றனர்.\nதஞ்சாவூரில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கிய மாணிக் சர்க்கார், “மாற்று அணியை ஆதரியுங்கள். திமுக, அதிமுக தலைமைகள் நிறைய பேசுகிறார்கள். ஆனால் எதையும் செய்யவதில்லை. எங்களுடைய கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். ஒரு வாய்ப்பு கொடுங்கள். குறிப்பாக இளைஞர்களிடம் இதைக் கேட்கிறேன்” என்று பேசியிருக்கிறார். வீடியோ இணைப்பு கீழே…\nஉங்களுடைய எளிமைக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, மாணிக் சர்க்கார் “என்னுடைய கட்சிதான் எனக்கு எளிமையைச் சொல்லிக்கொடுத்தது என்கிறார். வீடியோ கீழே…\nசட்டப் பேரவைத் தேர்தல் 2016\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது மே 7, 2016\nPrevious Post இடதுசாரி கட்சியின் சாதிக் கான் லண்டன் மேயராக தேர்வு: இஸ்லாமியர் மேயராவது இதுவே முதல்முறை\nNext Post அதிமுக, திமுக நிர்வாகிகளிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் பறிமுதல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக ச���ய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2022-05-19T06:10:35Z", "digest": "sha1:VQQMLOWW5DZMWCCN64WQKYFU66X7KJTG", "length": 84230, "nlines": 186, "source_domain": "timestamil.wordpress.com", "title": "சமூக நீதி – THE TIMES TAMIL", "raw_content": "\nபெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்\nபெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன் கல்வி எனும் நிரந்த சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் கூறி தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் … Continue reading பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்\nத டைம்ஸ் தமிழ்\tதிராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 21, 2022 மார்ச் 21, 2022 1 Minute\nத.நீதிராஜன் சமூக அநீதிகளுக்கு எதிரான அறப்போரை, சுமார் 70 ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நவம்பர் 10 காலையில் தனது நேரடியான போராட்டத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட��ர். அவர் 1990இல் அதிகாரபூர்வமாக பணி ஓய்வு பெற்றிருந்தாலும் சளையாத தனது உழைப்பின் மூலம் சக்கரமாக சுழன்றுகொண்டிருந்தார். தலித் அல்லாத சமூகத்தில் பிறக்க நேரிட்ட அவர், டாக்டர் அம்பேத்கரின் சமூக நீதிப் பார்வையை மிக இளம்பருவத்திலேயே ஏற்றுகொண்டார். 1956இல் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்த அவர், முதலில் ஆந்திரப்பிரதேசத்திலும் பிறகு மத்திய அரசிலும் … Continue reading ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்\nத டைம்ஸ் தமிழ்\tஇரங்கல்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 11, 2019 நவம்பர் 11, 2019 1 Minute\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nஅண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, கருணாநிதி குறித்து சில விமர்சனங்களை வைத்தார். இது திமுக ஆதரவாளர்களிடையே விமர்சனத்துக்கு ஆளானது. ஒருசிலர் கருத்துக்களால் விமர்சனம் செய்துகொண்டிருக்க ஒருசிலர் தனிப்பட்ட தாக்குதலை வைத்தனர். தியாகுவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் எழுத்தப்பட்டன. எழுத்தாளர் நலங்கிள்ளியின் பதிவு: “கலைஞருக்குத் தோழர் தியாகு தொடுத்த அதிரடிக் கேள்விகள் நேற்று நியூஸ் 18 … Continue reading முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம் →\nத டைம்ஸ் தமிழ்\tசர்ச்சை, திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூலை 30, 2018 1 Minute\n”12 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு: நீட் என்னும் அநீதி”\nமருத்துவக் கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இல்லை என்பதும் மருத்துவப் படிப்பு சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதை உறுதி செய்யும் விஷயங்களாகும்.\nத டைம்ஸ் தமிழ்\tகல்வி, சமூக நீதி\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 29, 2018 1 Minute\nசூழ்ச்சிகள், மோசடிகள், அப்பட்டமான அத்துமீறல்கள், அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் மக்களை அடிமைப்படுத்த மேலிருந்து முயற்சிக்கிறது இந்துத்துவா சக்தி.\nத டைம்ஸ் தமிழ்\tகருத்து\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 2, 2018 ஜூன் 2, 2018 1 Minute\nதமிழக அரசியலின் சமூக நீதி த��த்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nஜி. கார்ல் மார்க்ஸ் திமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்...” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான். திகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் … Continue reading தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nposal\tகருத்து\t1 பின்னூட்டம் ஏப்ரல் 16, 2018 ஏப்ரல் 16, 2018 1 Minute\nசென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்\nசென்னை சமூக நீதி திரைப்பட விழாவை முன்னெடுக்கிறார் சமூக செயல்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குநருமான ஆர். பி. அமுதன். மாக்ஸ் முல்லர் பவன் மற்றும் மறுப்பக்கம் அமைப்பு இணைந்து நடத்தும் இந்தத் திரைப்பட விழாவில் 15 படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை தொடங்கி மூன்று நாட்கள் விழா நடக்கவிருக்கிறது. திரையிடலுடன் இசை, நடனம், கவிதை வாசிப்பு, ஒளிப்பட கண்காட்சி, விவாதம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன என்கிறார் ஆர்.பி. அமுதன். “என்னுடைய செயல்பாட்டுக்கு ஆவணப்படங்களை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகிறேன். சமூக … Continue reading சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல் →\nத டைம்ஸ் தமிழ்\t#நிகழ்வுகள்\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 13, 2017 செப்ரெம்பர் 13, 2017 2 Minutes\nநீட் : யாருக்கெல்லாம் இழப்பு\nபோலி இருப்பிடச் சான்றிதழ்களின் மூலம் நூற்றுக்கணக்கான வேற்று மாநில மாணவர்கள் குறுக்குவழியில் திருட்டுத்தனமாக இடம்பிடிக்க முயல்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே இழப்பு\nத டைம்ஸ் தமிழ்\tசமூக நீதி\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 8, 2017 1 Minute\nஇந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு\nஇந்திய அளவில் மருத்துவ கல்வி வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடங்களை குறைத்து, உயர் சாதியினருக்கு அதாவது பொது ���ிரிவினருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார செயலர் சி.கே. மிஸ்ரா தெரிவித்துள்ளார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், 49.5% இடஒதுக்கீடு பெரும் பிரிவினருக்கு தனியாகவும் 50.5 % இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கும் தனியாகவும் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ செயலர் தெரிவித்துள்ளார். மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் … Continue reading இந்த ஆண்டு முதல் உயர் சாதியினருக்கு மருத்துவ கல்வியில் 50.5 % இடஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு →\nத டைம்ஸ் தமிழ்\tஇடஒதுக்கீடு, சமூக நீதி\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 25, 2017 ஜூன் 25, 2017 1 Minute\nநாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா\nஆதவன் தீட்சண்யா தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். … Continue reading நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா →\nத டைம்ஸ் தமிழ்\tசமூக நீதி, தலித் ஆவணம்\t2 பின்னூட்டங்கள் ஏப்ரல் 8, 2017 1 Minute\nபுதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து 64-வது மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று ஆணித்தரமான வாதங்களை முன் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கைய��� உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித … Continue reading புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழக அமைச்சர் பங்கேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஒக்ரோபர் 21, 2016 1 Minute\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரீமிலேயர்) ஆறு இலட்சம் ரூபாய்க்குள் தான் இருக்க வேண்டும் என்று … Continue reading இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், இடஒதுக்கீடு, சமூக நீதி, சமூகம், செய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 1, 2016 1 Minute\n“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா\n“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா”: உமர் காலித் →\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, சமூக நீதி, சமூகம், தலித் ஆவணம்\tபின்னூட்டமொன்றை இடுக ஓகஸ்ட் 25, 2016 ஓகஸ்ட் 25, 2016 1 Minute\nவன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1\nவேந்தர் மூவிஸ் மதனுக்கும் எஸ் ஆர் எம் அதிபர் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கும் ஏற்பட்ட பிணக்கை அறிக்கைவிட்டு அடுத்த ட்விஸ்ட் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ராமதாஸின் அறிக்கை இப்படிச் சொன்னது: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருக்கு நெருக்கமானவரும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் அதிபருமான மதன் தலைமறைவாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும், அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பச்சமுத்துவுக்கும், மதனுக்கும் இடையிலான பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது. … Continue reading வன்னியர் கல்வி அறக்கட்டளை VS எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்: மோசடியில் யார் நம்பர் 1\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், அறிக்கை போர், கல்வி, சமூகம், சர்ச்சை, சினிமா\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 11, 2016 1 Minute\n“துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை\nஇந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, துப்புரவாளர்கள், வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள் 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், … Continue reading “துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செ��்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை →\nத டைம்ஸ் தமிழ்\tசமூக நீதி, சமூகம், நீதிமன்றம்\t2 பின்னூட்டங்கள் ஜூன் 4, 2016 1 Minute\nதிமுக தோல்விக்கு வைகோ காரணமா: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்\nவிஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூகம், திராவிட அரசியல்\t1 பின்னூட்டம் மே 21, 2016 1 Minute\nதமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது\n“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத். தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், http://www.youtube.com/watchv=fMFg-FcLp2k “சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் … Continue reading தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறதுv=fMFg-FcLp2k “சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் … Continue reading தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், இடதுசாரிகள், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக நீதி, சமூகம், தமிழகம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மே 13, 2016 மே 13, 2016 1 Minute\n“கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன்\nகலைஞரின் மோடி துதி, நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை என பேராசிரியர் அருண��் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில், “மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் கலைஞர்: “அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர்” தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டும். தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும். குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை “அது வேறொரு மாநில விவகாரம்“ என்று சொன்ன … Continue reading “கலைஞரின் மோடி துதி… மக்களே உஷார்”: பேராசிரியர் அருணன் →\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூகம், தமிழகம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மே 8, 2016 1 Minute\nஇப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா\nஅ. குமரேசன் திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான … Continue reading இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூகம், செய்திகள், தமிழகம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மே 6, 2016 1 Minute\nசத்யராஜ் அரசியலுக்கு வரவேண்டும்; ஏன்\nசெந்தில்குமார் தமிழ் சினிமா பேச தொடங்கிய காலத்திலேயே அது சமூக நீதியை வலியுறுத்தும் முற்போக்கு கருத்துக்களையும் சேர்த்தே பேச தொடங்கியது . அந்த காலகட்டத்தில் சமூக நீதியை பேசுவது சினிமாவில் பேசுவது மிக சிரமமான ஒன்று . காரணம் யாரெல்லாம் சமூக நீதிக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள் கையில்தான் சினிமாவும் இருந்தது . பிறகு அவ்வப்போது பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் சமூக நீதி பற்றிய கருத்துக்கள் சினிமாவில் இடம் பெற்றாலும் கூட அது சமூக … Continue reading சத்யராஜ் அ���சியலுக்கு வரவேண்டும்; ஏன்\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சமூக நீதி, சமூகம், சினிமா, தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக மே 5, 2016 1 Minute\nமருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது\nமருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் … Continue reading மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது காரணங்கள் இதோ..\nposal\tஅரசியல், கல்வி, சமூக நீதி, செய்திகள்\t2 பின்னூட்டங்கள் ஏப்ரல் 28, 2016 ஏப்ரல் 28, 2016 1 Minute\n“பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்\nசோழவந்தான் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக ஆதனூர் பவானி அவர்களை வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது. டாக்டர் ஸ்ரீப்ரியா விலகலுக்கு மாவட்ட செயலாளரின் சாதிய பேச்சே காரணம் என மதுரை ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் தி திமுக சார்பில் சோழவந்தான் தனித்தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி அவர்களை திமுக மாவட்ட செயலாளரும் தேவர் சாதிவெறியருமான பெ. மூர்த்தி இழிவுபடுத்தி பேசியதால் … Continue reading “பறைச்சிக்கு பதவி என்றால் இனிக்கும்; அதுக்கு பணம் கேட்டால் கசக்குதோ” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்” சாதிய இழிவால் விலகிய திமுக வேட்பாளர்\nத டைம்ஸ் தமிழ்\tசட்டப் பேரவைத் தேர்தல் 2016, செய்திகள், தமிழகம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக ஏப்ரல் 21, 2016 1 Minute\nதலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது\nஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் தலித் மக்களை உணவகத்��ிற்குள் உள்ளே நுழைய அனுமதிக்காத அம்மன் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்குள் தலித் மக்களை அனுமதித்தால் மற்ற சமூகத்தினர் வரமாட்டார்கள் என இந்த உணவகத்தின் உரிமையாளர் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. தி டைம்ஸ் தமிழும் வெளியிட்டது. http://www.youtube.com/watchv=iNyzsuRwyvQ இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகநீதிக் கட்சி தலித்துகளை … Continue reading தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைதுv=iNyzsuRwyvQ இந்நிலையில் இந்த தீண்டாமைக்கு எதிராக சமூகநீதிக் கட்சியினர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் படி புகார் அளித்தனர். அதன் பேரில் உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகநீதிக் கட்சி தலித்துகளை … Continue reading தலித்துகளுக்கு ஓட்டலில் உணவில்லை என்று தீண்டாமையை கடைப்பிடித்த உரிமையாளர் கைது\nத டைம்ஸ் தமிழ்\tசமூக ஊடகம், சமூக நீதி, சமூகம், தமிழகம், தலித் ஆவணம், திராவிட அரசியல்\t1 பின்னூட்டம் மார்ச் 29, 2016 1 Minute\nபெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்\nதிமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி “ஓட்டு போடும் போது சாதி பார்க்கக்கூடாது. திருமணம் செய்யும் போது சாதி பார்க்க வேண்டும், வாக்களிக்க சாதி பார்த்தால் அப்புறம் வருஷம் முழுதும் கஷ்டம்தான்” என விழுப்புரம் திமுக கூட்டத்தில் பேசியதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அதை ஒட்டியும் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் தி டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டது. க. பொன்முடியின் சம்பந்தியும் ஆய்வாளருமான சுபகுணராஜன், இந்தச் … Continue reading பெரியாரிஸ்ட்டாக வாழும் க. பொன்முடி குறித்த செய்திக்கு சில விளக்கங்களும் சில கேள்விகளும்\nமு.வி.நந்தினி\tசட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக நீதி, சமூகம், தமிழகம், திராவிட அரசியல், விவாதம்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 29, 2016 மார்ச் 29, 2016 1 Minute\nஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்\nவிடுதலைச��� சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல் →\nத டைம்ஸ் தமிழ்\tஇந்துத்துவம், காதல், குற்றம், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக ஊடகம், சமூக நீதி, சமூகம், சாதி அரசியல், சாதி கொலைகள், தமிழகம், தலித் அரசியல், தலித் ஆவணம், திராவிட அரசியல்\t1 பின்னூட்டம் மார்ச் 20, 2016 மார்ச் 20, 2016 1 Minute\nவன்னி அரசு. சாதி மறுத்து காதல் மணம் புரிந்த சங்கர் கவுசல்யாவை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிச் சாய்த்தது சாதிவெறி கும்பல். காதல் மணம் புரிந்த எட்டு மாதங்கள் முழுக்க கொலை மிரட்டல்கள், லட்சங்களில் பணம் தருகிறோம் என்று அவன் காதலுக்கு விலை சொல்லப்பட்ட போதும், இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோதும் எந்த விதத்திலும் தன் காதலை விட்டுத்தராமல், உறுதியோடு நின்று, இந்த முறை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டான் எங்கள் வீரன் சங்கர். எல்லாவற்றையும் விட தான் … Continue reading நீதிபதியின் சாதி மனசாட்சி..\nத டைம்ஸ் தமிழ்\tஇந்துத்துவம், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக நீதி, சாதி அரசியல், சாதி கொலைகள், தலித் ஆவணம், திராவிட அரசியல், நீதிமன்றம்\t1 பின்னூட்டம் மார்ச் 17, 2016 மார்ச் 18, 2016 1 Minute\nஎல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை\nஉமா மகேஸ்வரன் பன்னீர்செல்வன் ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம். பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று . கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி … Continue reading எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை\nத டைம்ஸ் தமிழ்\tசமூகம், சாதி அரசியல், தமிழகம், தலித் ஆவணம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 15, 2016 மார்ச் 15, 2016 1 Minute\nசாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு\nதிருமுருகன் காந்தி இச்சமயத்தில் இதை தெரிந்து கொள்வதும் அவசியம்... தமிழகத்தின் அரசியல் - சாதிவெறி குறித்து பேசிய பொழுது மூத்த தமிழ்த்தேசிய தோழர். அரங்க குணசேகரன்அவர்கள் சொன்னதில் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன் “வட தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கந்துவட்டிகள், தீரா வறுமை என நிகழ்ந்து வந்த கொடுமைகளைக்கு எதிராக 70, 80களில் வீருகொண்டு எழுந்த இளைஞர்கள் புரட்சிகரமான நடவெடிக்கைகளில் இறங்கி இவற்றினை எதிர்த்துப் போராடினார்கள். இந்த வரிசையில் உருவான … Continue reading சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூகம், தமிழகம், தலித் ஆவணம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 14, 2016 மார்ச் 14, 2016 1 Minute\nஅதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா\nகனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் க���ள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா: கனகராஜ் கேள்வி →\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக நீதி, சமூகம், தமிழகம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 11, 2016 1 Minute\nதலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது\nகரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின். அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் … Continue reading தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக நீதி, சமூகம், தமிழகம், தலித் ஆவணம், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 10, 2016 மார்ச் 10, 2016 1 Minute\n : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து\nகர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணா, கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே சொந்தமாகக்கூடாது என் வலியுறுத்தி வருபவர். மார்கழி இசைக் கச்சேரி காலத்தில் சபாக்களில் இனி பாடப் போவதில்லை, பங்கேற்பதில்லை என அறிவித்தவர். கர்நாடக இசையை எல்லோருக்குமானதாக கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையை அடுத்த ஊரூர் ஆல்காட் குப்பத்தில் ஒரு மாத காலம் இசை விழாவை முன்னின்று நடத்தினார். ஆல்காட் குப்பத்தில் உள்ள தெருக்களில் அந்தப் பகுதி குழந்தைகள், இளைஞர்களை உள்ளடக்கி கர்நாடக இசைப் … Continue reading ’பைத்தியக்காரத்தனம்’ : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து : குப்பத்தில் நடனமாடிய, கர்நாடக இசைப் பாடகர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு வந்த வாழ்த்து\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், சமூகம், சர்ச்சை, பொழுதுபோக்கு\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 29, 2016 பிப்ரவரி 29, 2016 2 Minutes\nதிமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி\nதமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக ஒரு பொது விதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், திமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் திமுகவை விமர்சிக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் இருக்கும்பொழுதும் நிறைவுறும் தருவாயிலும் அதிமுகவை விமர்சிக்க வேண்டும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் ஆட்சி மாற்றம் நிகழும். ஆனால், பொது மக்களிடமும் அரசியல் விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் பொது உடன்பாடோ பொது ஆதரவோ இல்லையெனினும் முதல் முறையாக திமுகவும் அதிமுகவும் ஒன்றாக விமர்சிக்கப்படும் சூழல் 2016 தேர்தல் … Continue reading திமுகவும் அதிமுகவும் இணைந்த கைகள்; எப்படி\nதமிழ்ச்செல்வன்\tசட்டப் பேரவைத் தேர்தல் 2016, சமூக நீதி, திராவிட அரசியல்\t1 பின்னூட்டம் பிப்ரவரி 17, 2016 பிப்ரவரி 17, 2016 1 Minute\n“ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி\nமகிழ்நன் பா.ம தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அவர், காவி பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவராக இருந்திருக்கிறார். அவர் ஆற்றிய ஒரு உரையின் தமிழாக்கம் இது: “எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களை பொறுத்தவரை தேசபக்தியாகும் எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது … Continue reading “ரத்தத்தால் திலகமிடுவோம்; குண்டுகளால் ஆரத்தி எடுப்போம்” என்று முழங்கிய ஏபிவிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன தேசத்துரோக குற்றம்சாட்டப்பட்ட கன்னையா குமார் கேள்வி →\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், இந்திய பொருளாதாரம், இந்தியா, இந்துத்துவம், கன்னய்யா குமார், கல்வி, சமூக நீதி, சமூகம்\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 13, 2016 பிப்ரவரி 13, 2016 1 Minute\n“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்\nதமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்\nத டைம்ஸ் தமிழ்\tசமூகம், சர்ச்சை, தலித் அரசியல், தலித் ஆவணம், விவாதம்\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 7, 2016 பிப்ரவரி 7, 2016 1 Minute\n”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்”\nபிப்ரவரி 1, 2016 நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது. தமிழாக்கம்: பூ.கொ. சரவணன் எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த … Continue reading ”நவீன அமைப்புகளில் சாதி எவ்வளவு ஆழமாக பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் வெமுலாவின் மரணம்” →\nத டைம்ஸ் தமிழ்\tசமூக நீதி, சமூகம், ரோஹித் வெமுலா\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 3, 2016 பிப்ரவரி 3, 2016 1 Minute\nகட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்\nஅன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே... எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே... எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி - இதுவும் நடக்கும் தமிழகத்தில் - இதுவும் நடக்கும் தமிழகத்தில்” படித்தேன். உண்மைகளை பேசும��� ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித … Continue reading கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித … Continue reading கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம் பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்\nதமிழ்ச்செல்வன்\tஅரசியல், கல்வி, சமூக நீதி, சமூகம், சாதி அரசியல், சிறப்பு கட்டுரை, செய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 2, 2016 பிப்ரவரி 3, 2016 1 Minute\nதிராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா\nஸ்டாலின் ராஜாங்கம் கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன் 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் … Continue reading திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா 60க்கும் மேற்பட்ட மாவட்டங���களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் … Continue reading திராவிட கட்சிகள் முதலில் தங்கள் கட்சி பொறுப்புகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்களா\nத டைம்ஸ் தமிழ்\tசமூக நீதி, தமிழகம், தலித் அரசியல், தலித் ஆவணம்\t2 பின்னூட்டங்கள் ஜனவரி 31, 2016 ஜனவரி 31, 2016 1 Minute\nஅம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது\nசமூக நீதி பாதையில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ‘திராவிடக் கட்சி’ களான திமுக, அதிமுக கட்சிகளின் வளர்ச்சி சமூக நீதி முன்னோடி தலைவர்களான அம்பேத்கரையும் பெரியாரையும் மறுப்பதில் வந்து நிற்கிறது. மறைமுகமாக இதன் மூலம் இவர்கள் சொல்லும் செய்தி என்ன தலித்துகளை புறக்கணிக்கும் திமுக: எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் … Continue reading அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது தலித்துகளை புறக்கணிக்கும் திமுக: எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் … Continue reading அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், சமூகம், செய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 25, 2015 1 Minute\nசமூக நீதியை நிலைநாட்டுங்கள்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை\n“ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது; இத்தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்” என ��திமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் கூறியிருப்பது: ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று 2006 இல் தி.மு.க. அரசு கொண்டுவந்த சட்டத்தை … Continue reading சமூக நீதியை நிலைநாட்டுங்கள்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை →\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், செய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 17, 2015 திசெம்பர் 17, 2015 1 Minute\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2022/01/06171424/Rajendra-Balaji-in-Trichy-Central-Jail.vpf", "date_download": "2022-05-19T05:10:44Z", "digest": "sha1:56G5UCKBYOOW2VTPQVYHYIQFZ42QZ3BB", "length": 15887, "nlines": 299, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajendra Balaji in Trichy Central Jail | ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..!", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nராஜேந்திர பாலா���ி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு..\nஅதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட ராஜேந்திரபாலாஜி விருதுநகர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி வரும்20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக தற்போது திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமுன்னதாக ராஜேந்திர பாலாஜி தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.\nமேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பாபுராய், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எ���்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n4. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/mycobutol-p37098699", "date_download": "2022-05-19T04:27:45Z", "digest": "sha1:3M46L3MJLELRXMIFSH3FQD65GRROJ6BZ", "length": 28101, "nlines": 267, "source_domain": "www.myupchar.com", "title": "Mycobutol in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Mycobutol பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Mycobutol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Mycobutol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Mycobutol பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Mycobutol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஅறிவியல் ஆராய்ச்சி இன்னமும் முடியாததால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கான Mycobutol-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Mycobutol-ன் தாக்கம் என்ன\nMycobutol-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஈரலின் மீது Mycobutol-ன் தாக்கம் என்ன\nMycobutol-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Mycobutol-ன் தாக்கம் என்ன\nMycobutol மீது எந்தவொரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாததால், இதயம் மீதான அதன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Mycobutol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Mycobutol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Mycobutol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Mycobutol-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMycobutol உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Mycobutol-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Mycobutol பயன்படாது.\nஉணவு மற்றும் Mycobutol உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Mycobutol-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Mycobutol உடனான தொடர்பு\nMycobutol மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யய���்படவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/01/blog-post_16.html", "date_download": "2022-05-19T05:22:08Z", "digest": "sha1:B3W7K6WAMPQVTB6OWMATTBDLUVRTNUIH", "length": 6608, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "உறக்கம் | கும்மாச்சி கும்மாச்சி: உறக்கம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமனதில் வலியை உண்டு பண்ணும் கவிதை பாராட்டுக்கள்\nமனதை கனக்க வைக்கும் கவிதைங்க....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nமீனவர்கள் மாண்டால் என்ன, மீன் குழம்பு வேண்டுமடி......\nஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும்...\nஹலோ மை சடை ராங் நம்பர்\nகமல் எனும் அறிவுஜீவி, புடலங்காய்ஜீவி\nசூரியனுக்கே சூன்யம் வைத்தேன்............ ஒரு (குடு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.parkavanforum.com/1051", "date_download": "2022-05-19T05:03:54Z", "digest": "sha1:A3UJXI3XXPJRAWQXY5HH4UXZXPO6XIZH", "length": 3596, "nlines": 67, "source_domain": "www.parkavanforum.com", "title": "திரு.வ.செந்தில்குமார் – Parkavan Forum", "raw_content": "\nவாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 162\nபார்க்கவன் திரு.வ.செந்தில்குமார் அவர்கள் பற்றிய பதிவு இது…..\nதிரு.வ.செந்தில்குமார் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை கிராமத்தில் 04.07.1974 ஆம் தேதி திரு. வரதராஜ் உடையார், திருமதி. செல்லம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். திரு.வ.செந்தில்குமார் அவர்கள் 26.08.1999 ஆம் தேதி திருமதி. சங்கீதா, அவர்களை மணந்தார். இத்தம்பதியருக்கு நித்தீஷ் என்கிற மகன் உள்ளார்.\nதிரு.வ.செந்தில்குமார் அவர்கள் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் திருமால் ஆட்டோ பைனான்ஸ் என்கிற பைனான்ஸ் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது புதிய வாகனங்கள் வாங்கவும் வாகனங்களின் மீதும் கடன் வழங்கும் நிறுவனமாகும்.\nதன்னம்பிக்கை மிக்க, ஒரு சிறந்த பார்க்கவனை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/deivathin-kural-2/page/4/", "date_download": "2022-05-19T06:24:16Z", "digest": "sha1:7HM5GM6TXEFAVSC3L6KWMOBTJ7JKZ7UJ", "length": 11325, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "deivathin kural – Page 4 – Sage of Kanchi", "raw_content": "\nவிநாயகர் அகவல் – பாகம் 31 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். 65. அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் 66. கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி பதவுரை: அணுவிற்கு அணுவாய் – மிகவும் அதிநுட்பமான அணுவிற்குள் அணுவாகியும் அப்பாலுக்கு அப்பாலாய் – அண்டங்கள் எல்லாம் கடந்து மிகப் பெரியதாக விரிந்து… Read More ›\nMany Jaya Jaya Sankara to Shri B Srinivasan for the share. Ram Ram விநாயகர் அகவல் – பாகம் 30 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். 63. சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 64. சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி பதவுரை: சத்தத்தின் உள்ளே –… Read More ›\nவிநாயகர் அகவல் – பாகம் 29 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். 59. இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன 60. அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் பதவுரை: இருள் – இருளாகிய அஞ்ஞானம் (அறியாமை) வெளி – ஒளியாகிய ஞானம் (அறிவு) இரண்டுக்கு – மேலே சொன்ன… Read More ›\nMany Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram விநாயகர் அகவல் – பாகம் 28 (Continued) வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து – என்ற வரிகளில் வாக்கும் மனமும் இல்லாத மனோலயம் எவ்வளவு ஆழமான கருத்து என்பதை சிந்தித்திக்… Read More ›\nவிநாயகர் அகவல் – பாகம் 28 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். சிறிது வாரங்களாக தடை பட்டு இருந்த விநாயகர் அகவல் விளக்க உரையை, அந்த கணேச மூர்த்தியின் அருளாலேயும், ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரஹத்தாலும், மீண்டும் தொடர்கிறோம் . அநேகமாக முடிக்கும் தருவாயில் இருக்கிறோம்; எடுத்துக்கொண்ட வேலை செவ்வனே நடைபெற… Read More ›\nவைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். –… Read More ›\nAnantha Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram விநாயகர் அகவல் – பாகம் 24 ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம். 43. மூலாதாரத்தின் மூண்டெழு கனலின் 44. காலால் எழுப்பும் கருத்தரு வித்தே பதவுரை: மூல ஆதாரத்தின் –… Read More ›\nஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம் அகவல் வரிகளைப் பற்றி எழுதிவரும்போது பாகம் 14 (e) க்கு பிறகு, நடுவில் ஒரு வரி (26 வது வரி) விடுபட்டுவிட்டது. அதைப் பற்றி இங்கு சிந்தனை செய்வோம். 26. தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி பதவுரை: தெவிட்டாத – தெவிட்டுதல் இல்லாத ஞானத் தெளிவையும் காட்டி –… Read More ›\n Thanks to our sathsang seva volunteer for the translation. Ram Ram யோகத்தின் தொடக்கம் கர்மமே யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்றுபொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/03/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2022-05-19T06:24:55Z", "digest": "sha1:F66GVINRBWVS5DTSCYPGNRV2CEDDMUBH", "length": 8828, "nlines": 116, "source_domain": "namathufm.com", "title": "நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம் - Namathu", "raw_content": "\nநாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்\nநாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது நன்மை ஏற்படும் என்று இல்லை. பாதகமான நிலையில் மக்களும் உதவ முன்வர வேண்டும்.\nகொரியாவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த போது மக்கள் எப்படி உதவினார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.\nவங்குரோத்து அடைந்த கொரிய நாட்டை மீட்டெடுக்க மக்கள் முன்வந்தார்கள். தமது காதுகளில் கழுத்துகளில் இருந்த தங்க நகைகளை வழங்கினார்கள் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅதுபோன்றதொரு செயலை இலங்கை மக்களும் செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகூகுள் தொடங்கியுள்ள புதிய சேவை\n5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியிட கல்வி அமைச்சு அறிவுறுதல்.\nஇலங்கையில் கோவிட் தடுப்பூசிகளை தடுக்கும் 8 மர்மக் கும்பல் – புலனாய்வுப் பிரிவு தகவல்\nஅணுக் கதிர் வீச்சு அச்சத்தால் அயோடின் மாத்திரை வாங்க அவசரப்படும் ஐரோப்பியர்கள்\nமனநிறைவோடு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sssbalvikastn.org/Learning_to_Learn_KrishnaJanmashtami_tamil.php", "date_download": "2022-05-19T04:55:23Z", "digest": "sha1:ITFFZXJKUBBRRNQEHIB2CVDWZZ2N76BV", "length": 70294, "nlines": 254, "source_domain": "sssbalvikastn.org", "title": "ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் , தமிழ் நாடு - கிருஷ்ண ஜன்மாஷ்டமி", "raw_content": "\nசாய் பஞ்ச ரத்தன கீர்த்திஸ்\nஇராமாயணம் - பெயர் தேடல்\nசரியான குருவுடன் - பொருத்துக\nகிருஷ்ண ஜன்மாஷ்டமி - செயற்பாடு\nதிருவிழாக்களின் உட்கருத்து - ஜன்மாஷ்டமி\nகிருஷ்ண அவதாரத்தைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nஇந்தியாவில் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nதிரௌபதியின் பாதுகைகளைச் சுமந்த கிருஷ்ணன் (சின்னகதை)\nசின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம்\nகிருஷ்ண நாமம் – புதிர் விளையாட்டு (புதிர், விடை)\nகிருஷ்ணா - வண்ணம் தீட்டுக\nராதே கிருஷ்ணா - வழிதேடல்\nபகவத் கீதை - பிரிவு II , பிரிவு III\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு I , பிரிவு II, பிரிவு III\n(அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு நம் கண்ணனுக்கு ஓர் அன்பு மாலை)\nகார்மேகம் போன்ற நிறம், தாமரையை ஒத்த கண்கள், முழு நிலவு போல் ஒளிவீசும் திருமுகம் என அந்தக் கமலக்கண்ணனின் அழகை வருணிப்பதே ஆனந்தம். காதுகளில், அசைந்தாடும் இரத்தின குண்டலங்கள் , மின்னும் கைவளைகள், பள பளக்கும் கிண்கிணிகள், கழுத்தில் முத்து மாலை என, அவனை அலங்கரிப்பது பேரானந்தம்\nநம் வீடுகளில் தாய்மார்களும், பாட்டிகளும் அழகிய பூமாலைகள் செய்து பூஜை அறையை அலங்கரிப்பது வழக்கம். இந்தக் காணொளியில், அழகிய மலர் மாலை கட்டுவது எப்படி என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. அதனைப் பயின்று, இந்த கோகுலாஷ்டமி நன்னாளில், நம் கார்மேகக் கண்ணனின் விக்ரகத்தை அலங்கரிக்கலாமே\nகழிவுகளிலிருந்துக் கைவினைப் பொருள் செய்தல்\nதேங்காய் ஓடு - 1\nகலர் பேப்பர் (அ) அக்ரிலிக் பெயிண்ட், பிரஷ்\nகுந்தன் கற்கள், அலங்கார லேஸ்\nநூல் (அ) மெல்லிய கயிறு\nவெண்ணெய்ப் பானையை உடைத்துவிட்டு, ஆயர்குலச் சிறுவர்களுடன் தப்பித்து ஓடிய கண்ணனின் அற்புத லீலைகளைக் குழந்தைகளுக்கு விளக்குங்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள், இந்தியாவின் சில பகுதிகளில் கொண்டாடப்படும் உறியடி உற்சவத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு விளக்குங்கள். பொது இடத்தில் நடத்தப்படும் இந்த உறியடி விளையாட்டில், தயிர் நிரம்பிய மண் பானையை மிக உயரத்தில் கட்டித் தொங்கவிடுவர். இளைஞர்களும், சிறுவர்களும் ஒருவர் மேல் ஒருவர் ஏறி, மனிதப் பிரமிடு கட்டி அதன் மேல் ஏறி, தயிர் பானையை உடைக்க முயற்சிப்ப���். இது ஒரு குழு விளையாட்டாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத் தொகை கூட அளிக்கப்படுகிறது. இவ்விளையாட்டு, கண்ணன் மண் பானையிலிருந்து வெண்ணெயும் தயிரும் திருடிய லீலையின் அடிப்படையில் நடத்தபடும் விரு விருப்பான .விளையாட்டாகும்.\nஒரு தேங்காய் ஓடு எடுத்து, அதன் வெளிப்புறத்தை நன்கு சுரண்டி சுத்தம் செய்யவும்.\nஉப்புத் தாள் வைத்து நன்கு தேய்த்து வழ வழப்பாக்கவும்\nஇப்பொழுது, அதன் மேல் அழகாக வண்ணம் தீட்டவும் அல்லது வண்ணத் தாள் ஒட்டவும். (படத்தில் காண்பித்தபடி) வெண்ணெய்ப் பானைக்கு நூல் அல்லது கயிறு வைத்து பிடி ஒட்டவும். ஃபெவிகால் (அ) ஃபெவிகுவிக் உபயோகப்படுத்தி ஒட்டலாம் அல்லது டேப் உபயோகப்படுத்தி ஒட்டலாம்.\nபின்னர் அந்தத் தேங்காய் ஓடின் மேல் குந்தன் கற்கள் மற்றும் லேஸ் ஒட்டி அழகு படுத்தவும்\nஅதன் உட்புறம் வெண்மையான பஞ்சு வைத்து நிரப்பினால் பானையில் வெண்ணெய் இருப்பது போல் தோற்றமளிக்கும்\nகண்ணனின் வெண்ணெய்ப் பானை தயார்\nகிருஷ்ண அவதாரத்தைப் பற்றிய ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளமுதம்\nகிருஷ்ணர், கிறிஸ்து பிறப்பிற்கு 3228 வருடங்கள் முன்னர், ஜூலை 20 ஆம் தேதி பிறந்தார். இதை நம் நாட்காட்டியில் குறிப்பிடுவதென்றால், ஸ்ரீமுக வருடம், சிராவண மாதம், பகுள பக்ஷம், அஷ்டமி திதி என்று குறிக்க வேண்டும். நட்சத்திரம் ரோகிணி, பின் இரவு 3 மணிக்கு பிறந்தார். நாம் இன்று தொடங்கிப் பின்னோக்கிக் கணக்கிட்டால், 5078 வருடங்களுக்கு முன்னர், கிருஷ்ணர் தம்முடைய உடலை விட்டுச் சென்றதாகக் கணக்கிட முடிகிறது. இதை சரி பார்க்க வேண்டுமானால் 3102 பி.சி. யையும், 1976 - யும் கூட்டினால், 5078 வருடங்கள் வரும். அதனால், கலியுகம் ஆரம்பித்து 5078 வருடங்கள் கழிந்து விட்டன என்பது தெரிகிறது. கிருஷ்ணர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றதும், கலியுகம் ஆரம்பமானதும் அதே நாள் தான். கலியுகத்தின் முதல் நாளான அந்த நாளைத்தான் நாம் 'யுகாதி' என்று அழைக்கிறோம்.\n\"நீர் நிலையின் மேலுள்ள நீர்க் குமிழிகளைப் போன்றது மனித உடல்\", நீலகிரியில் பூத்த நிமலமலர்கள், 1976, ஊட்டி.\n\"நீர் நிலையின் மேலுள்ள நீர்க் குமிழிகளைப் போன்றது மனித உடல்\", நீலகிரியில் பூத்த நிமலமலர்கள், 1976, ஊட்டி.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 26, ஆகஸ்டு10, 1993, பிருந்தாவன்\nகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷத்தில் (தேய்பிறைக் காலம்) பிறந்தார். இறைவனின் பிரகாசம், இருளில் பன்மடங்கு நன்கு தெரிவது ஆகும். ஒழுங்கின்றி செய்யப்பட்ட உலகில் ஓர் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவே அவர் பிறந்தார். அஷ்டமி தினத்தன்று பிறந்தார். அஷ்டமி துன்பங்களுடனும், தொல்லைகளுடனும் தொடர்பு உடையது. துன்பங்கள் எப்போது உண்டாகின்றன தர்மம் மறைக்கப்படும் பொழுதே. கிருஷ்ணரின் வருகை இருளைப் போக்கி, துன்பங்களை துடைத்து, அறியாமையை அழித்தது. அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது தர்மமே. தர்மம் உறுதியாக நிலை நாட்டப்பட்டு விட்டால் பூமியும் தர்ம பத்தினியும் காக்கப்படுவார்கள்.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 23, ஆகஸ்ட் 14, 1990, பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ணரது பிறப்பு மற்றும் வளர்ச்சியின் உட்பொருள்\nகிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்ததாகவும், பிருந்தாவனத்தில் வளர்ந்ததாகவும், மதுராவிற்கச் சென்றதாகவும், முடிவில் தனது இல்லத்தினை துவாரகையில் அமைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சாதகனுக்கு இதனுடைய உட்பொருள் என்ன வென்றால், உங்களது மனம் என்னும் கோகுலத்தில் கிருஷ்ணர் பிறக்கட்டும். உங்களது இதயம் எனும் பிருந்தாவனத்தில். குறும்புத் தனத்துடன் அவர் விளையாடி, வளரட்டும். பின், அவர் மதுரா என்னும் சித்தத்தில் நிலை கொள்ளட்டும். பின் முடிவில், பதற்ற மற்ற உணர்வு நிலையாகிய துவாரகையின் இறைவனாகவும், எஜமானராகவும் இருந்து ஆட்சி புரியட்டும். அவருடைய ராஜ்ஜியம் அலைகளுக்கு இடையே, துவாரகையில் நிறுவப்பட்டு நிர்விகல்ப ஆனந்தம் எனும் விளைவை அளிக்கும்.\n\"கிருஷ்ணா திருஷ்ணா\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 6, சென்னை\nகிருஷ்ணர் கஸ்தூரி திலகத்தை (சந்தனக் கீற்று) தனது முன் நெற்றியில் இடுவது ஞானம் அடைந்ததைக் குறிக்கிறது. அவர் தனது நாசியில் தூய்மை எனும் முத்தை அணிகிறார். அந்தப் புள்ளியில் தான் தியானம் குவிக்கப்படுகிறது. அவரது மணிக்கட்டில் நான்கு புனிதமான சிவப்பு கயிறுகள் சுற்றிக் கட்டப்பட்டுள்ளன. உயிரினங்களுக்காக அவர் மேற்கொண்டுள்ள உறுதிப்பாடுகளான - நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை தண்டித்தல், நேர்மையை பாதுகாத்தல், அவரிடம் எவ்வித நிபந்தனையுமின்றி சரணாகதி அடைந்தவரைப் பாபத்திலிருந்து காத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 9, அக்டோபர் 11, 1969, பிரசாந்தி நிலையம்\nகோபியர்கள் அறிந்துகொண்ட கிருஷ்ண தத்துவம்\n அவர் பல வகையான மக்களுடன் கூடி பழகி விளையாடி மகிழ்ந்தாலும் அவர் யாருடனும் கற்றுக்கொள்ளவில்லை. அவர் எப்போதும் ஆனந்தமாக திருப்தியோடு விளங்கினார். அவர் எல்லா கோணங்களிலும் மேம்பட்டு இருந்தார். அவர் தற்பெருமை இன்றி தனித்து இருந்தார். அவர் மகுடம் இல்லா சக்கரவர்த்தி. அவர் பல ராஜ்ஜியங்களை வெற்றி கொண்டாலும் அவர் எதன் மீதும் ஆட்சி புரியவில்லை. மற்றவர்கள் ஆட்சி புரிவதை கண்டு ரசித்தார். அவர் ஆசைகள் இன்று விலகி சுதந்திரமாக இருந்தார். அவர் தேடி சென்றது எல்லாம் மற்றவர்களுக்காகவே இந்த வகையில் தன்னுடைய தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.\n\"கிருஷ்ணரின் பிரேம தத்துவம்\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 22, ஆகஸ்ட் 24, 1989 பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ணர், மனதினை புலன் இன்பங்களில் இருந்து மீட்டு விடுகிறார். ஈர்ப்பு செயல்படும் மற்றொரு வகை இதுவே. அவர் மனதினை தன்னை நோக்கி இழுப்பதன் வாயிலாக, மற்ற அனைத்தும் தரம் குறைந்து, மதிப்பு தாழ்ந்து விடுகின்றன. அமைதி, ஆனந்தம் மற்றும் ஞானத்திற்கான மனிதனுடைய மிக ஆழமான தாகத்தை தீர்த்து வைக்கிறார். இதனாலேயே அவர் மேகசியாமன் ஆகிறார். ஆழ்ந்த நீல வண்ணம் உள்ள மழையினை சுமந்து வரும் மேகத்தின் காட்சியே புத்துணர்வு அளித்திடும். அவர்\nதாமரைக் கண்ணனும், தாமரைக் கைகளும், பாதங்களும் தாமரையாகவுமானவர். தாமரை என்பது, குளிர்ச்சியான, அமைதியான, ஆழ்ந்த குளத்தின் தெளிவான நீரினை நினைவுக்குக் கொண்டு வரும். அது தாகத்தைத் தணித்து விடும் நீராகும். கிருஷ்ண - திருஷ்ணா தீர்க்கப்பட்ட உடன் மிக உயரிய ஆனந்தம் அடையப் பெறுகின்றது. அதன்பின் தேவைகளோ குறைகளோ இல்லை. கிருஷ்ண நாமம் மற்றும் கிருஷ்ண பாவத்தின் (கிருஷ்ணரது பெயரும், நினைவும்) இனிமை ஒரு முறை ருசித்த பின்னர் மதிப்பில் தாழ்ந்த பானங்களை அருந்தி, தாகத்தினைத் தீர்த்துக் கொள்ளும் உந்துதல் மறைந்துவிடுகிறது. புலன்களை ஈர்க்கும் பொருட்கள், கடல்நீரைப் போன்றன. அவை என்றும் தாகத்தினைத் தணிக்காது.\n\"கிருஷ்ணா திருஷ்ணா\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 6, சென்னை\nபோர்க்களமோ, மயானமோ, அல்லது ஒரு அமைதியான இடமோ எங்கு இருந்தாலும் தம்மைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் ஒரு குணம் கிருஷ்ணருக்கு உண்டு. அவருடைய கல்யாண குணங்களிலேயே மிகச் சிறந்த குணம் இது. அதனால் தான், போர்க்களத்தில் கூட அவரால் அர்ஜுனருக்கு கீதையை உபதேசிக்க முடிந்தது. கீதா என்றால் பாடல் என்று பொருள்படும். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டும்தான் நம்மால் பாட இயலும். ஆனால் கிருஷ்ணரோ, போர்க்களத்தில் கூடப் பாடியிருக்கிறார். அதன் மூலம் மகிழ்ச்சியைப் பறவ விட்டிருக்கிறார்.\n\"தர்மம் ஒருபோதும் குறைவதில்லை. தர்மத்தைக் கடைப் பிடித்தல் தான் குறைகிறது\", நீலகிரியில் நிமலமலர்கள்,1976, ஊட்டி\nபகவத் கீதையில் கண்ணன் கூறுகிறான், \"இந்த உலகத்தில் எனக்கு வேண்டியது எதுவும் இல்லை நான் முயற்சி செய்ய. ஆனாலும் நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். காரணம், உலக மக்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டிய நானே வேலை செய்யாது இருந்துவிட்டால் மக்கள் வேலை செய்வதை துறந்து விடுவார்கள். தவிரவும் சிந்தனை செயல் ஆக்கப்படவில்லை என்றால் அது ஒரு நோயாக மாறிவிடும்\".\n\"இறையன் பின் ஆனந்தம்\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 17, ஜூலை 14, 1984 பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ண அவதாரத்தில், பெயரிலிருந்தே, பண்டிதர்கள் பல்வேறு விளக்க உரைகளை அளிக்கின்றனர். கிருஷ்ணா எனும் பதத்தில் உள்ள எழுத்துக்களாகிய க, ர, ஷா, நா மற்றும் அ ஆகியன கிருஷ்ணரது புகழ்மிக்க குணாதிசயங்களை எடுத்துரைப்பதாக விளக்கப் படுகின்றன. கா என்பது கமலா காந்தா இலட்சுமியின் இறைவன் என்பதனைக் காட்டுகிறது. அந்த எழுத்திற்கு அளிக்கப்படும் இதர பொருட்கள் கமலேஸ்வரா கமல கர்பா தாமரையின் இறைவன், எவரது நாடியில் இருந்து தாமரை எழுந்ததோ அந்த இறைவன். அவர், கமலா பாந்தவுடு எனவும் அறியப்படுகிறார். தாமரையின் உறவினன். இந்த விளக்கங்களின் அகப்பொருள் யாதெனில், தெய்வீகம் நம்முள் வெளிப்படுகின்ற பொழுது, சூரியன் முன்பு விரிகின்ற தாமரையைப் போல நமது இதயம் விரிகின்றது என்பதே ஆகும். ஆகவே, கா என்பது சூரிய தத்துவத்தையும் குறிக்கிறது. 'ரா' என்பது களிப்பின் தத்துவத்தை எடுத்துரைக்கிறது. 'ஷா' என்பது செல்வம் மற்றும் வளமையின் ஆதாரமாகிய விஷ்ணுவைக் குறிக்கிறது. 'நா' என்பது நரசிம்ம அவதாரம் ஆகிய மனி���னும் விலங்கும் ஒருங்கிணைந்த ஒற்றுமையின் கலவையை எடுத்துரைக்கிறது. 'அ' என்பது இறைவனது அக்ஷர ஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர் அழிக்க இயலாதவர், நிலையான குணாதிசயம் உடையவர், என்பதனை காட்டுகிறது.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 19, ஆகஸ்ட் 27, 1986, பிரசாந்தி நிலையம்.\nகிருஷ்ணா என்ற சொல்லின் பொருள்\nகிருஷ்ணா என்ற சொல்லை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லுக்கு மூன்று பொருள்கள் உள்ளன. \"கிருஷ்யதி இதிகிருஷ்ணா\" (பயிரிடுபவன்) எது பயிரிடப்பட வேண்டும் ஹ்ருதயக்க்ஷேத்வா (இதயம் ஆகிய வயல்) கிருஷ்ணர் நமது இதயம் ஆகிய வயலில் உள்ள தீய பண்புகளாகிய களைகளை அகற்றி அன்பாகிய நீர் ஊற்றி சாதனைகளால் உழுது பக்தி ஆகிய விதைகளை விதைக்கிறான். இவ்வாறு கிருஷ்ணர் நமது இதயத்தைப் பயிரிடுகிறார்.\nஇந்த சொல்லின் இரண்டாவது பொருளாவது \"கர்ஷதி இதி கிருஷ்ணா\" (தம்மால் வசீகரிப்பவர் கிருஷ்ணா) கிருஷ்ணர் உன்னை தம் கண்களால், தம் வாக்கினால், தம் விளையாட்டுகளால், ஒவ்வொரு செயலாலும் கவருகின்றார். வெறுப்பு நிறைந்த இதயங்களையும் தம் சொற்களால் மென்மையாக்கி அமைதியுறச் செய்து களிப்படையச் செய்கிறார்.\nகிருஷ்ணர் என்ற சொல்லின் மூன்றாவது பொருள்\n\"குஷ்யதி இதி கிருஷ்ணா\" (எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவர்) கிருஷ்ணா எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர். கிருஷ்ணர் உலகை தம் லீலைகளால் மகிழ்வித்தார். கிருஷ்ணரது வாழ்வின் சாரம் என்னவெனில் உலகிற்கு உண்மையை எடுத்துரைத்தார். என்றும் மாறாத அழிவற்ற கோட்பாடுகளை பரப்பினார். உலகைத் தம் லீலைகளினால் மகிழ்வித்தார்.\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 23, ஆகஸ்ட் 14, 1990 பிரசாந்தி நிலையம்.\nகுந்தி , கிருஷ்ணரை 'மாதவா' என்று அழைக்கிறாள் . 'மா' என்றால் லக்ஷ்மி என்று பொருள். மாயா என்றும் பொருள்படும். 'தவா' என்னும் சொல் தலைவன் அல்லது அதிபதி என்று பொருள்படும் . இங்கு கிருஷ்ணா என்பதற்கு இயற்கை, லக்ஷ்மி மற்றும் மாயா இவற்றின் தலைவன் அல்லது அதிபதி என்று பொருள்.\n\"கடவுள் அவ்வப்போது உன்னை சோதிக்க விரும்புகிறார்\" பிருந்தாவனத்தில் கோடை மழை, 1978, பிருந்தாவன்.\nநீங்கள் கொண்டாட வேண்டிய கிருஷ்ணருடைய அவதாரம், கிராம மக்களைத் தனது புல்லாங்குழல் இசையால் மகிழ்வித்த, மாடுமேய்க்கும் சிறுவன் அல்ல. ஆனால், விவரிக்க இயலாத, சூட்சுமமான தெய்வீகத் தத்துவமாகும். தேவகி என்கிற தெய்வீக சக்தியின் மூலமாக, மதுரா என்கிற உடலின் நாபியில் இருந்து உதித்து கோகுலம் ஆகிய வாய்க்குக் கொண்டு செல்லப்பட்டு, இனிமையின் இருப்பிடமாகிய யசோதா என்கிற நாவினால் வளர்க்கப்பட்டது. கிருஷ்ணா என்பது, நாமத்தினை மீண்டும் மீண்டும் ஜபிப்பதினால் கிடைக்கும் ஆத்மாவின் காட்சி. யசோதைக்குக் கிட்டிய காட்சி. கிருஷ்ணரை உங்களுடைய நாவில் போஷிக்கவேண்டும் . அவர் அதன் மீது நர்த்தனம் செய்து ஆடும்பொழுது, நாவில் உள்ள விஷம் முழுவதுமாக உமிழப்படுகிறது. காளிங்கன் எனும் பாம்பின் ஐந்து தலைகளின் மீது குழந்தையாக இறைவன் நர்த்தனம் செய்தபொழுது, நடந்தவைகளைப் போன்றே இங்கும் நடந்திடும்.\n\"இறைவனின் பாதச்சுவடுகள்\" பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம், தொகுப்பு 8, ஆகஸ்ட் 16, 1968 பிரசாந்தி நிலையம்.\nதிரௌபதியின் பாதுகைகளைச் சுமந்த கிருஷ்ணன் (சின்னகதை)\nபகவானின் குரலில் மஹாபாரதத்தில் நடந்த ஒரு கதையை ஒலி வடிவமாக கேட்போம். நமது கால்களைப் பாதுகாக்கப் பாதுகைகளை அணிகிறோம். அதே காரணத்திற்காகச் சில சமயங்களில் அவைகளைக் கழட்டி கைகளில் வைத்துக் கொள்கிறோம். பகவான் இதை நினைவுபடுத்தும் விதமாக மஹாபாரதத்தில் நடந்த ஒரு திகைப்பூட்டும் சம்பவத்தை விவரிக்கின்றார். திரௌபதியைக் காக்க வேண்டி பகவான் கிருஷ்ணர் அவளது பாதுகைகளைத் தனது தோள்களில் ஒரு சிறுதுணியில் தொங்கவிட்டுக் கொண்டு வந்ததைக் கூறுகின்றார்.\nஇந்த ஒலிவடிவைக் கேட்டு இறைவன் கிருஷ்ணர் தனது பக்தர்களைக் காக்கவேண்டி எவ்வளவு கீழே இறங்கி வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளவும். எவ்வாறு திரௌபதி தமது கணவர்களைக் காக்க வேண்டி கிருஷ்ணனிடம் மன்றாடினாள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மேலும் எப்படி பீஷ்ம பிதாமகர் ஏமாற்றப்பட்டாலும் சினம் கொள்ளாமல் நிம்மதி அடைந்தார் என்பதையும் திரௌபதியின் பாதுகை என்ற சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nமாலை வேளை சூரியன் அஸ்தமித்திருந்தது. அன்று மஹாபாரதப் போரின் ஒன்பதாம் நாள். பீஷ்ம பிதாமஹர் அன்று ஒரு சபதம் எடுத்து இருந்தார். அடுத்த நாள் முடிவில் பாண்டவர்களை அழித்தே தீருவதாகக் கூறி இருந்தார். இதைக் கேட்ட திரௌபதி மிகவும் கலக்க முற்றாள். ஒரு கணமும் தாமதிக்காமல் கண்ணனிடம் உதவி ��ாடி ஓடிச் சென்றாள். கண்களில் நீர்மல்க, தழுதழுத்த குரலில் கிருஷ்ணனிடம் அவள் மன்றாடினாள், \"கிருஷ்ணா இதுவரை எங்களைக் காத்து நின்றாய், இந்த முறையும் உன்னால் காக்க முடியுமா இதுவரை எங்களைக் காத்து நின்றாய், இந்த முறையும் உன்னால் காக்க முடியுமா\" என்றாள். பீஷ்மரின் வாக்கு பொய்க்காதென்பதை திரௌபதியும் கண்ணனும் நன்கு அறிந்திருந்தனர். அவருடைய வாக்குகளே அவர் சொன்னதை முறியடிக்க முடியும் என்று கிருஷ்ணன் கூறினார். உடனே திரௌபதி, கிருஷ்ணனின் காலில் விழுந்தாள்.\nகிருஷ்ணன், அவளிடம், சிலவற்றை அடைய, சில சூத்திரங்களைக் கையாளவேண்டும் என்றும், ஒரு சில நேரங்களில் சித்தாந்தங்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும் என்றும், புரியாமல் போனாலும் சில செயல்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார். திரௌபதி மிகவும் உன்னிப்பாகக் கிருஷ்ணனின் அறிவுறுத்தலுக்குக் காத்திருந்தாள். கிருஷ்ணர் அவளை பீஷ்மரின் கொட்டகைக்குச் சென்று அவரது காலில் விழுமாறு பணித்தார். அப்படிக் காலில் விழும் பொழுது கை வளையலின் ஓசை அவருக்கு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமற்றவர்கள் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டி, திரௌபதி முன் நடக்க, கிருஷ்ணர் பின் தொடர்வதாகக் கூறினார். அவள் நடந்து செல்லும் பொழுது அவளது பாதுகைகள் மிகுந்த ஓசை எழுப்பின. அந்த சத்தம் மற்றவர்களை எழுப்பிவிடும் என்று உணர்ந்த கிருஷ்ணர் சற்றும் யோசிக்காமல் திரௌபதியைத் தனது பாதுகைகளைக் கழட்டித் தம்மிடம் கொடுத்து விடுமாறு பணித்தார். கிருஷ்ணர் அதைத் தமது அங்கவஸ்திரத்தில் (தோளின் மீது அணியும் துணி) சுற்றி வைத்துக் கொண்டார். கிருஷ்ணர் முன்னர் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்ட திரௌபதி எந்த கேள்விகளும் கேட்காமல் பாதுகைகளைக் கழட்டி கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு பீஷ்மரின் கொட்டகைக்கு நடந்து சென்றாள்.\nதமது அறையில், பீஷ்மாரோ மனக்குழப்பத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். சத்யஸ்வரூபமான பாண்டவர்களைக் கொல்வதாகத் தாம் செய்த சபதத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். அவர் தமது உணவை உண்ணவில்லை. மேலும் உறக்கமும் அவருக்கு வரவில்லை. கவலையில் ஆழ்ந்துள்ள மனம் எவ்வாறு உண்ணவோ உறங்கவோ செய்யும்\nஅவர் இருந்த கொட்டகையை அடைந்த திரௌபதி சற்றும் தாமதிக்காமல�� பீஷ்மரின் காலில் விழுந்தாள். பீஷ்மரின் மனம் அங்கில்லாத காரணத்தால், யார் என்றும் பாராமல் \"தீர்க்க சுமங்கலி பவ\" அதாவது நீண்ட நாட்களுக்குத் தன் கணவர்களுடன் வாழ்ந்திருப்பாய் என்று ஆசிர்வதித்துவிட்டார். உடனே, “தாத்தா, உங்களிடம் இந்த ஆசியை நான் பெறவே வந்தேன்” என்று எழுந்து நின்று கூறினாள்.\nஇதன் பின்னரே திரௌபதியின் மீது பீஷ்மரின் பார்வை பதிந்தது. முதலில் அதிர்ச்சியுற்றாலும் அவரது தூய மனம் அங்கு முன் நின்றது. அவரது எல்லா சபதங்களும் நிறைவடையும் என்பது அவருக்கு தெரிந்ததே. அவரது வார்த்தைகள் அவ்வளவு வலுவானவை. அவர் திரௌபதியை ஆசீர்வதித்ததன் மூலம் பாண்டவர்களின் உயிரைக் காத்து விட்டார் என்பதை உணர்ந்திருந்தார். மனதின் ஆழத்தில் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்பதை அறிந்திருந்தார். இந்த யுக்தியைக் கூறியது யார் என்று அறிய ஆவலுற்றார். அது ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாது என்பதையும் அறிந்திருந்தார்.\nசிறிது நேரத்தில் கிருஷ்ணர் பீஷ்மரின் கொட்டைகையினுள் நுழைந்தார். பீஷ்மர், கிருஷ்ணரை அன்புடன் பார்த்து, “இது எல்லாம் உனது திட்டம் தானா என்று வினவினார்” மேலும் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறினார். அச்சமயம் தாம் பசித்திருப்பதை பீஷ்மர் உணர்ந்தார். வருத்தத்தில் இருக்கும் யாருக்கும் பசி தெரியாது. தமது எல்லா துன்பங்களும் நீங்கியதை பீஷ்மர் உணர்ந்தார்.\nஅப்பொழுது கிருஷ்ணரின் கையில் ஏதோ ஒன்று இருப்பதை கவனித்தார். கிருஷ்ணரிடம் அது என்ன என்று வினவினார். சற்றும் யோசிக்காமல் கிருஷ்ணர், “இது திரௌபதியின் பாதுகைகள்” என்று பதில் அளித்தார். பீஷ்மர் கண்ணனின் அன்பில் திளைத்து கண்ணீர் வடித்து நின்றார். மேலும் அவர், “உனது பக்தர்களை காக்க வேண்டி எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவிக்கிறாய், மேலும் உனது பக்தர்களுக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்” என்று உள்ளம் நெகிழ மெல்லிய குரலில் கூறினார். கிருஷ்ணரோ அதற்கு பதிலாக அமைதியான புன்னகை சிந்தினார்.\nஆம், அவர் தமது பக்தர்களை காக்க எதுவும் செய்வார்.\nசின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம்\nஜன்மாஷ்டமி, நம்முள் பக்தியையும் குதூகலத்தையும் தூண்டிவிடுகிறது. அன்றைய தினத்தில், வழக்கமான பூஜைகளைத் தவிர, பெரும்பாலான மக்கள் தம் வீட்டு வாயிலிலிருந்து, பூஜையறை வரைக் கண்ணனின் பாதங்களை வரைந்தும், வண்ணமிட்டும் மகிழ்வது வழக்கம். இது குட்டிக் கண்ணனை நம் இல்லத்திற்கு வரவேற்பதாகும். கண்ணனை, இவ்வாறு நம் இல்லத்திற்கு வரவேற்று, நம் மன இருளை நீக்கி, நம் வாழ்வை ஒளியுறச் செய்வதாக ஓர் ஐதீகம்.\nசின்னக் கண்ணனின் பிஞ்சுப் பாதம் வரைவது எப்படி என்று இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. மென்மையான, ஈர அரிசி மாவில், பஞ்சோ அல்லது ஒரு சிறிய துணியோ உபயோகித்துப் பாதம் போடலாம். நன்கு உலர்ந்தவுடன் பார்த்தால், நம் இல்லம் முழுவதும் சின்ன சின்ன பாதம், சிங்காரப் பாதம் நிறைந்திருக்கும்.\n இந்த ஜன்மாஷ்டமிக்கு அழகிய பிஞ்சுப் பாதங்கள் போட்டு, நம் உள்ளம் கவர் கள்வனை இல்லத்துள்ளும், இதயத்துள்ளும் வரவேற்போமா\nகிருஷ்ண நாமம் – புதிர் விளையாட்டு\nகீழே கொடுக்கப்பட்டுள்ள புதிரில் கிருஷ்ணரின் பெயர்களைக் கண்டறியவும்\nபகவத் கீதை - இரண்டாம் பிரிவு\nபகவத் கீதை - மூன்றாம் பிரிவு\nஇந்தியாவில் கிருஷ்ணா ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்\nநல்லோரை ரக்ஷித்து, தீயோரை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பகவான் கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்த நன்னாளையே நாம் கிருஷ்ண ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடுகிறோம். அது, ஆவணி மாதம் (ஆகஸ்ட்-செப்டம்பர்), கிருஷ்ண பக்ஷம் எட்டாம் நாளான அஷ்டமி நன்னாளாகும்.\nநமது இந்த பூலோக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் தெய்வீகப் பாடலாகிய பகவத் கீதையை நமக்கருளிய அவதராம் இந்த கிருஷ்ணாவதராம்.\nபகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால், மக்கள் பகல் முழுவதும் விரதமிருந்து, இரவில் கண்விழித்திருப்பர். மேலும், பகவானின் அவதார லீலைகளைப் புகழும் பாடல்களைப் பாடியும், பாகவதம் போன்ற புராணங்களைப் பாராயணம் செய்தும் அந்த இரவைக் கழிப்பர்.\nஇந்துக்கள், பாகவத புராணம், பகவத் கீதா போன்றக் கிரந்தங்களைப் பாராயணம் செய்து ஜன்மாஷ்டமியைக் கொண்டாடுவர். இசை ஆர்வம் உள்ளோர் ஓரிடத்தில் ஒன்று கூடி, இரவு முழுவதும் பகவானின் புகழ் பாடிக் களிப்பர்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அஸ்ஸாம், மேலும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் சில பகுதிகள் மற்றும் மதுரா ஆகிய பகுதிகளில் மக்கள், “ராச லீலை” அல்லது “கிருஷ்ண லீலை” எனப்படும் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடத்துவர��. பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னரேத் தொடங்கும் இம்மாதிரி நிகழ்ச்சிகளால், அந்த மாநிலங்களே விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும். ஒவ்வொரு வருடமும் புதுப் புது கலைஞர்கள் வந்து இந்நிகழ்ச்சிகளை நடத்துவர். அந்த ஊர் மக்களும் நன்கு ஊக்கமளிப்பர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில், மிக உயரத்தில் கட்டப்பட்ட தயிர் நிரம்பிய பானையை உடைப்பதற்காக இளைஞர்கள் மனிதப் பிரமிடுகள் அமைத்து ஏறுவதைக் காணலாம். இந்நிகழ்ச்சிக்குப் பெயர் “உறியடி உற்சவம்” (Dahi Handi). பொதுவாக இந்நிகழ்ச்சி, கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள் நடத்தப்படும். வெண்ணெய்த் திருடும் நம் கள்வனும் அவனது தோழர்களும் செய்த பால லீலைகளை நினைவு கூறும் வகையில் நடத்தப்படுகிறது. அச்சிறுவர்கள், தம் அன்னையரிடமிருந்து எவ்வளவு திட்டு வாங்கினாலும் அந்தக் குறும்பு லீலைகளை நிறுத்தவே மாட்டார்கள். மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தெருக்களில் நடக்கும் இந்த உறியடி நிகழ்ச்சியைக் கண்டு களிப்பர்.\nகுஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், மக்கள், “மக்கன் ஹண்டி” எனப்படும் வெண்ணெய்ப் பானை விளையாட்டு விளையாடுவர். இதுவும் உறியடி போலத்தான். ஆனால், இந்த விளையாட்டில், பானையில் தயிருக்குப் பதில் வெண்ணெயை நிரப்புவர்.\nகிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று அங்கு நடக்கும் பஜனைகளிலும், சத்சங்கங்களிலும் பங்கேற்பர். பல நாட்டுப்புற நடனங்களும் பார்வையாளர்களை உற்சாகமூட்டி, பண்டிகைக்குக் குதூகலமளிக்கும்.\n‘கச்’ பகுதியில், விவசாயிகள் அவர்களுடைய மாட்டு வண்டிகளை அழகாக அலங்கரித்து அவற்றில் கிருஷ்ணரை ஊர்வலம் இட்டுச் செல்வர். இந்தக் கொண்டாட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, மக்களும் பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பின் செல்வர்.\nவட இந்தியாவில், ஜன்மாஷ்டமி மிகவும் பிரபலாமான ஒரு பண்டிகை. கிருஷ்ணரின் ஜன்ம பூமியான மதுராவிலும், அவன் பால லீலைகள் செய்து கழித்த பிருந்தாவனத்திலும், கிருஷ்ண ஜன்மாஷ்டமி இன்றும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மதுரா, பிருந்தாவன், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், வட இமாலயப் பகுதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கோவில்களெல்லாம் இரவு நேரங்களில் வைரம் போல் மின்னும். ராச லீலை நாடகங்கள் பெரும்பாலும், கிருஷ்ணரின் பால லீலைகள் மற்றும் ராதை, கிருஷ்ணர் கதைகளை அடிப்படையாக வைத்தே நடத்தப்படும். அத்தகைய நாடகங்கள், பகவான் கிருஷ்ணரின் மேல் அன்பு கொண்டு ஏங்கும் பக்தர்கள் மனதிற்கு ஒளியூட்டும் விதமாக அமையும். டெல்லியில் அமைந்துள்ள இஸ்கான் கோவில், கிருஷ்ண பக்தர்கள் பெருமளவில் கூடும் ஒரு பிரபலமான இடமாகும்.\nஜம்முவில், கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று, வீட்டு மாடிகளிலிருந்துப் பட்டங்கள் விட்டுக் கொண்டாடுவர்..\nதென்னிந்தியாவின் கொண்டாட்டமே ஒரு தனி அழகுதான். மக்கள் வீடுகளில் அழகான கோலங்கள் போடுவார். பெரும்பாலான வீடுகளில், வாசற்படியிலிருந்து, பூஜை அறை வரை, அரிசி மாவினால் கண்ணனின் பிஞ்சு பாதங்களைப் போடுவார். அதனால், பகவான் கிருஷ்ணன் அவரவர் வீட்டிற்கு விஜயம் செய்ததாக ஐதீகம்.\nமக்கள் பகவத் கீதை வாசித்தும், பஜனைகள் பாட்டியும் கொண்டாடுவர். வெல்ல சீடை, உப்பு சீடை, கடலை உருண்டை போன்ற பலவித சுவையானப் பலகாரங்கள் செய்து பகவானுக்கு நிவேதனம் செய்வர். பொதுவாக, மாலையில் துவங்கும் கொண்டாட்டங்கள் நடு இரவு வரை நீடிக்கும்.\nஆந்திரப் பிரதேசத்தில், ஸ்லோகங்கள் வாசித்தும், பஜனைகள் பாடியும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவர். மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சின்னஞ்சிறு சிறுவர்கள், கிருஷ்ணனைப் போல் வேடமிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் அண்டை வீடுகளுக்குச் சென்று வருவர்.\n(ஐஸ்க்ரீம் குச்சிகளாலான ஓர் அழகிய தொட்டில்)\nபாகவதப் புராணத்தின்படி, பகவான் கிருஷ்ணர், தேவகிக்கும், வசுதேவருக்கும் மகனாகப் பிறந்தார். மதுராவின் அரசனும், தேவகியின் சகோதரனுமாகிய கம்சனிடமிருந்துக் காப்பாற்றுவதற்காக, வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைக் கோகுலத்தில் உள்ள நந்தர், யசோதை வீட்டில் கொண்டு விட்டார். மேலும், யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மதுரவிற்குத் திரும்பினார். நம் கிருஷ்ணன், ஒரு அழகிய சிறிய தொட்டிலில், வளர்ப்புத் தாயான யசோதையின் அன்புத் தாலாட்டில் பல மணி நேரம் ஆழ்ந்துறங்குவானாம்.\nஉன்னிக்கிருஷ்ணனுக்கு ஓர் அழகிய தொட்டில் செய்து, அந்த யசோதை அன்னையின் தெய்வீக அனுபவத்தை நாமும் பெறுவோமா\nஇதோ ஒரு காணொளி உங்களுக்காக. ஐஸ்க்ரீம் குச்சிகளைக் ���ொண்டு ஒரு அழகிய தொட்டில் செய்வது எப்படி என்று காணுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இன்பம் தரும் ஒரு செயற்பாடு. ஐஸ்க்ரீம் குச்சிகளைத் தவிர, பசை, ஃபெவிகால், கத்திரி, ஜிகினாக்கள் போன்ற பொருட்கள் தேவை.\nஇந்த வருட கோகுலாஷ்டமிக்கு, ஓர் கண்கவர் தொட்டிலுடன் நம் உன்னிக்கிருஷ்ணனை வரவேற்போமா தொட்டில் செய்து முடித்தவுடன், ஒரு அழகிய கிருஷ்ணர் பொம்மையை அதில் படுக்கவைக்க மறக்காதீர்கள். குழந்தை, தாய் தந்தையைத் தேடுமல்லவா தொட்டில் செய்து முடித்தவுடன், ஒரு அழகிய கிருஷ்ணர் பொம்மையை அதில் படுக்கவைக்க மறக்காதீர்கள். குழந்தை, தாய் தந்தையைத் தேடுமல்லவா அதனால், யசோதா, நந்தர் படத்தையும் தொட்டில் அருகில் வைக்கலாம். இந்தத் தொட்டில் கண்டிப்பாக நம் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு I\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு II\nஹரி ஹரி ஹரி ஸ்மரணகரோ\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு III\nகிருஷ்ணா பஜனைகள் - பிரிவு III\n'சுந்தரம் பஜனைகள்' பக்கத்தில் இணைந்து கிருஷ்ணா பஜனைகளை கேட்டு, கற்று, பாடி மகிழவும்.\nகூட்டு முயற்சி ( இந்த செயற்பாட்டைக் குழுவாகச் செய்யும் பொழுது)\nவண்ணம் தீட்டப்படாத கண்ணன் படம்\nகனமான அட்டை அல்லது சார்ட் பேப்பர் (chart paper)\nகலர் பென்சில், ஸ்கெட்ச் பேனா\nகுந்தன் கற்கள் (கண்ணனின் நகைகளை அலங்கரிக்க)\nகொடுக்கப்பட்டுள்ள கண்ணன் படத்தை அச்சு (பிரிண்ட் ) எடுத்துக் கொள்ளவும்.\nபின் அதனை அட்டையில் அல்லது சார்ட் பேப்பரில் ஒட்டிக் கொள்ளவும்.\nபளிச்சிடும் வண்ணங்களால் கண்ணன் படத்தில் வண்ணம் தீட்டவும். (நகைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டாம்.)\nநகைகளுக்குக் குந்தன் கற்கள்/முத்துக்கள் பதிக்கவும்.\nசிறிய அட்டைத் துண்டைக் கொண்டு படத்தின் பின்னால் ஸ்டாண்ட் செய்யவும்.\nஅலங்கரிக்கப்பட்ட கண்ணன் படத்தைப் பூஜை அறையிலோ அல்லது வீட்டின் பொது அறையிலோ எல்லோரும் கண்டு களிக்கும் வகையில் வைக்கவும்.\nகிருஷ்ணா - வண்ணம் தீட்டுக\nராதே கிருஷ்ணா - வழிதேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/431-.html", "date_download": "2022-05-19T05:36:00Z", "digest": "sha1:SFAOYQ3NQRUUHX7TIVV2KSUC72IVDM2O", "length": 17875, "nlines": 53, "source_domain": "store.hindutamil.in", "title": "வண்ணங்கள் ஏழு | Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nவண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே எழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப்போலத்தான் ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மை பாலினங்களாக சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. இவர்களைப் ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் வரையறுத்தாலும், பொது சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் ‘புரியாத புதிர்’. நம் மனத்தை ஆட்கொண்டிருக்கும் அந்தப் புதிரை அவிழ்க்கும் முயற்சிதான் வா.ரவிக்குமாரின் இந்த படைப்பு. மாற்றுப்பாலினத்தவர் குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. பால் புதுமையர் குறித்து நம் மனங்களில் அப்பிக்கிடக்கிற கற்பிதத்தைக் களைவதுதான் இந்தக் கட்டுரைகளின் நோக்கம். நம் அனைவரையும் போன்றதுதான் பால் புதுமையரின் வாழ்க்கை. அவர்களுக்கும் நம்மைப் போலவே குடும்பம், ஆசைகள், கனவுகள் என எல்லாமும் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படுகிற மாற்றத்துக்கு அவர்களை எப்படிக் குற்றவாளியாக்க முடியும் ஆனால், அதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். அவர்கள் ஏதோ செய்யக் கூடாத தவறைச் செய்துவிட்டதைப் போல, அவர்களைப் புறக்கணிக்கிறோம். பெரும்பாலான குடும்பங்கள் அவர்களைக் கைவிடுகின்றன. சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்தலும் புறக்கணிப்புமே பால் புதுமையரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.\nசித்திரை மலர் - 2022 (சிறப்பு சலுகை – கூரியர் செலவு)\nசித்திரை மலர் 2022 தமிழ் ஆண்டுப் பிறப்பின் முதல் மாதமாக இருப்பது மட்டுமில்லாமல் மதுரை அழகர் கோவில் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், காமன் பண்டிகை ஆகிய விழாக்கள் நடைபெறும் மாதம் சித்திரை. ராமர், சூரிய பகவான், ராமானுஜர் ஆகியோர் அவதரித்த மாதமும்கூட. சித்திரையை சிறப்பிக்கும் வகையில் ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் உருவான வண்ணச் சித்திரங்கள் காட்சிப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. சென்னையில் உள்ள சிறப்புமிக்க மும்மதத் தலங்களின் காட்சி அழகை பாலச்சந்தர், யூசுஃப் மதியாவின் ஓவியங்கள் சிறைப்பிடித்துள்ளன. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பக் கலைச் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது பேராசிரியர் ஆ.சந்திரசேகரனின் ஒளிப்படங்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார், இசைஞானியார் ஆகிய பெண் நாயன்மார்களின் பெருமைகளை விளக்குகிறது மற்றொரு கட்டுரை. கரோனா வைரஸ் பரவலின்போது தங்கள் ஆளுமைத்திறனால் மக்களையும் நாட்டையும் காப்பாற்றிய பெண் தலைவர்கள் குறித்து ‘மகத்தான மகளிர்’ பகுதிக் கட்டுரை அலசுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாஸிகளின் வதைமுகாமிலிருந்து தப்பிய ஒன்பது பெண்கள், சிறுமி ஆன் ஃபிராங்க், ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைத் தொடர்ந்து அமைதியைப் பரப்பிய சடாகோ சசாகி ஆகிய பெண் ஆளுமைகளைப் பற்றி மற்ற கட்டுரைகள் பேசுகின்றன. கோடைக்காலம் என்பது பயணங்களுக்கான காலம். அந்த வகையில் நீரின் கொண்டாட்டமான ஒகேனக்கல், நிலத்துக்கு வந்த பார்கடலைப் போன்ற தூத் சாகர் அருவி, தென் மாவட்டங்களின் அடையாளமான தேரிக்காடு பற்றிய கட்டுரைகள் அந்தப் பகுதிகளுக்கே நம்மை அழைத்துச்செல்கின்றன. மாணவர்களின் ஒளிப்படங்கள் வழியே அதிகம் வெளிச்சம் படாத வடசென்னை உலகத்தையும், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புகழ்பெற்ற நாகா மக்களின் இருவாச்சித் திருவிழா குறித்து ஒளிப்படக் கலைஞர் ஆர். மணிவண்ணனின் காட்சித்தொகுப்பும் கண்ணுக்கு விருந்து. கடந்த நூற்றாண்டில் தமிழின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த கவிமணி தேசிகவிநாயகத்தை ஆவணப்படுத்திய ஒளிப்படக் கலைஞர் ஆதிமூலபெருமாளின் படத்தொகுப்பு தனித்தன்மை கொண்டது. எழுத்தாளர் ஆதவன், கி.ராஜநாராயணன், வை. கோவிந்தன், ஆல்பெர் காம்யு, ஃபிரான்ஸ் காஃப்கா உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன இலக்கியம் பகுதிக் கட்டுரைகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மறைந்த தமிழ்த் திரையுலகின் முக்கியப் படைப்பாளிகளான பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நகைச்சுவை நடிகர் விவேக், வசனகர்த்தா கிரேஸி மோகன், இயக்குநர்கள் எஸ்.பி. ஜனநாதன், கே.வி. ஆனந்த் ஆகியோரைக் குறித்த நினைவுகளை மீட்டுகின்றன சினிமா கட்டுரைகள். மகா கலைஞன் சிவாஜியுடன் 70 நாட்கள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ். ராஜகுமாரனின் அனுபவம், தஞ்சாவூர்க் கவிராயர் நடத்திவரும் வழிப்போக்கருக்கான நூலகம், எழுத்தாளர் யூமா வாசுகியின் சிறார் கதை, செல்வ புவியரசனின் கவிதைகள் உள்ளிட்டவை புது வாசிப்பு அனுபவத்தை உறுதிப்படுத்தக்கூடியவை.\nபதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின��� அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் தொடராக வெளிவந்தன. நேர்த்தியான உள்ளடக்கத்துக்காக அப்போதே வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் பாரட்டையும் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது மட்டுமல்ல; மகள், மனைவி, அம்மா எனப் பெண்களோடு பயணிக்கும் ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின் பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், கருவுற்றிருக்கும் மனைவிக்கு ஏன் எதையும் பிடிப்பதில்லை, குழந்தை பிறந்த பிறகு மனைவியின் எரிச்சல் அதிகரிக்க என்ன காரணம், பேரக் குழந்தைகள் எடுக்கும் வயதில் அம்மாவை ஆட்டிப்படைக்கும் கவலை என்ன என்று நம்மில் பலருக்கும் பல்வேறுவிதமான கேள்விகளும் குழப்பங்களும் எழலாம். அவற்றுக்குப் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.\nஅன்றொரு நாள் இதே நிலவில்\nநமக்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்க்கையைப் போன்ற எளிய மொழியில் எழுதியுள்ளார் பாரததேவி. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். திருமணம், மறுவீடு, மாப்பிள்ளை விருந்து, பிள்ளைப்பேறு, மருத்துவம், திருவிழாக்கள், விவசாயம், உணவு, கட்டுப்பாடுகள் என கிராமத்து வாழ்க்கையின் ஒவ்வோர் அங்கத்தையும் சுவாரசியமாக எழுதியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகளின் ஆதாரமாகப் பெண்களே இருக்கிறார்கள். காரணம், கிராமத்து வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவுமே நிறைவடைவதில்லை. அவர்களே ஆகச் சிறந்த விவசாயிகளாகவும் உழைப்பாளிகளாகவும் குடும்ப நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். ஆண்களுக்குப் புரிபடாத அறிவும் திறமையும் கைகூடியவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள் என்பதை பாரததேவியின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.\nதிய மருத்துவ முறைகள் சார்ந்த கவனம் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நோயையும் இந்திய மருத்துவ முறைகள் எப்படிக் கையாளுகின்றன, குணமளிக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வாசகர்களிடையே ஆவல் எழுந்தது. ‘இந்து தமி���்’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தது. அவற்றில் மருத்துவமும் ஒன்று. மருத்துவத் துறையில் பொதுவாக அலோபதி மருத்துவ முறைக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். ‘இந்து தமிழ்’ நாளிதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஒன்றே கால் ஆண்டுக்கு மேல் டாக்டர் எல். மகாதேவன் ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிவந்தார். இந்து தமிழ் வாசகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆயுர்வேத மருத்துவ முறை சார்ந்து டாக்டர் மகாதேவன் பதில்களை வழங்கி வந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hanyi-group.com/high-speed-rotary-round-bottle-labeling-machine.html", "date_download": "2022-05-19T04:24:49Z", "digest": "sha1:57TWFZSTYMFHNTDFWXNFLEEJS3H4OKXA", "length": 14906, "nlines": 180, "source_domain": "ta.hanyi-group.com", "title": "லேபிளர் இயந்திரம் | சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம் - ஹனி", "raw_content": "\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nமுகப்பு > தயாரிப்புகள் > தானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nஅதிவேக ரோட்டரி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஉயர் துல்லியமான மேற்பரப்பு லேபிளிங் இயந்திரம்\nசெங்குத்து சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nமுன் மற்றும் பின் இரண்டு பக்க லேபிளிங் இயந்திரம்\nஅதிவேக ரோட்டரி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஅதிக உற்பத்தி கொண்ட மருந்து, ஒப்பனை, உணவு மற்றும் பிற தொழில்களில் பல்வேறு வகையான சுற்று பொருள்களுக்கு விண்ணப்பிக்கவும் - அதிவேக ரோட்டரி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்.\nலேபிளர் இயந்திரம் | சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம் |High-speed rotary சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஅதிக உற்பத்தி கொண்ட மருந்து, ஒப்பனை, உணவு மற்றும் பிற தொழில்களில் பல்வேறு வகையான சுற்று பொருள்களுக்கு விண்ணப்பிக்கவும்.\nநீளம்: 10-200 மிமீ, உயரம்: 10-140 மி.மீ.\n300-500 பிசிக்கள் / நிமிடம்\nஈரப்பதம் 15-85% ens ஒடுக்கம் இல்லை ï¼\nவெளிப்படையான அல்லது ஒளிபுகா லேபிள்\nஉள் விட்டம்: 76 மி.மீ.\nவெளி விட்டம்: 350 மிமீ (அதிகபட்சம்)\nவாடிக்கையாளர் சிறப்பு கோரிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கலாம்\nஉடைந்த பாட்டில் தோல்வி விகிதத்தை கணிசமாகக் குறைக்க, ரோட்டரி வீல் கியர் சாதனத்தை ஏற்றுக்கொள்வது, நின்று, நிற்பது, லேபிளிங் முறையை வெளிப்படுத்துதல்.\n2. லேபல் நினைவுபடுத்துதல் மற்றும் லேபிள் வெளியீட்டு செயல்பாடு\nலேபிள் நினைவுகூருதல் மற்றும் லேபிள் வெளியீட்டு செயல்பாட்டைச் சேர்ப்பது, லேபிளிங் வேகத்தை அதிகரிப்பது மற்றும் உதிரிபாகங்களின் சேவை வாழ்க்கையை நீட்டித்தல்.\nவெப்ப பரிமாற்ற அச்சுப்பொறி மற்றும் மை-ஜெட் அச்சுப்பொறி ஒதுக்கீடு, அச்சிடுதல் மற்றும் லேபிளிங் செயல்பாடு ஆகியவை ஒன்றாக முடிக்கப்படலாம்.\nஜீப்ரா PAX4, 105SL, Avery 924 onlineprinter சாதனத்திற்கான பிராண்டுகள் அனைத்தும் விருப்பமானவை.\nபார் குறியீடு கண்டறிதல், லேபிள் கண்டறிதல், மீதமுள்ள லேபிள் எச்சரிக்கை செயல்பாடு, தானாக தனி லேபிள் பொருள்கள் செயல்பாடு மற்றும் வெற்றிட உறிஞ்சுதல் கன்வேயர் பெல்ட்.\nஹனி லேபிளிங் இயந்திரம் அலட்சிய புலங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\n1. லேபிளிங்மச்சினின் முன்னணி நேரம் / உற்பத்தி காலம் என்ன\n2. நீங்கள் ஒரு வர்த்தக நிறுவனமா உற்பத்தியாளரா\n3. உங்கள் தொழிற்சாலை இடம் எங்கே\nஷாங்காய், விமான துறைமுகத்திற்கு அருகில்.\n4. உங்கள் MOQ என்ன\n5. கட்டணம் செலுத்தும் காலம் என்ன\n6. உங்கள் விற்பனைக்குப் பின் ஆதரவு பற்றி என்ன\n24 மணி நேரம், சரியான நேரத்தில் பதில்.\n7. உபகரணங்களை எவ்வாறு பொதி செய்வது\nCE அடையாளத்துடன் நிலையான ஏற்றுமதி மர வழக்கு.\n9. எங்கள் அளவுக்கு ஏற்ப சாதனங்களை வடிவமைக்க முடியுமா\nநிச்சயமாக. நாங்கள் வெவ்வேறு தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட மாறுபட்ட கோரிக்கைகளை வழங்குகிறோம்.\n10. உங்களிடம் விரிவான மற்றும் தொழில்முறை நிறுவல் கையேடு உள்ளதா\nஆமாம், உங்களிடம் விரிவான மானுவாலண்ட் உங்களுக்காக அளவுருக்களை முன்கூட்டியே அமைக்கும்.\nசூடான குறிச்சொற்கள்: அதிவேக ரோட்டரி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம், சீனா, உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், வாங்க, தொழிற்சாலை, மேம்பட்ட, விலை பட்டியல், உயர் தரம்\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nகீழே உள்ள படிவத்தில் உங்கள் விசாரணையைத் தரவும். 24 மணிநேரத்தில் நாங்கள் உங்களுக்கு பதில் அளிப்போம்.\nமுன் மற்றும் பின் இரண்டு பக்க லேபிளிங் இயந்திரம்\nசெங்குத்து சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஉயர் துல்லியமான மேற்பரப்பு லேபிளிங் இயந்திரம்\nகிடைமட்ட வழி லேபிளிங் இயந்திரம்\nசுற்று பாட்டில் பொருத்துதல் லேபிளிங் இயந்திரம்\nகார்ட்டன் கார்னர் சீலிங் லேபிளிங் இயந்திரம்\nமுகவரி: 1 வது கட்டிடம், எண் 89 கிழக்கு ஹுகுவாங் Rd, மின்ஹாங் மாவட்டம், ஷாங்காய், சீனா\nஎங்கள் காட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு, நிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம், தானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம், எக்ட் பற்றிய விசாரணைகளுக்கு. அல்லது விலைப்பட்டியல், தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nபதிப்புரிமை © 2021 ஷாங்காய் ஹன்ய் பொறியியல் கருவி நிறுவனம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/suryakumar-yadav-ruled-out-of-ipl-2022-due-to-injury.html", "date_download": "2022-05-19T04:54:58Z", "digest": "sha1:BFYYGYSVCYNNTSFNRH2C54AJZCOO6U7A", "length": 12706, "nlines": 66, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Suryakumar yadav ruled out of ipl 2022 due to injury | Sports News", "raw_content": "\nIPL2022: \"இடது கையில் என்ன ஆச்சு\" - காயத்தால் திடீரென விலகிய வீரர்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், 16 புள்ளிகளுடன் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.\nதற்போது 55 ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், மும்பை அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் ஏதாவது ஒரு வழியில் பிளே ஆப் சுற்று வாய்ப்பு நீடித்து வருகிறது.\nகடந்த 2020 ஆம் ஆண்டு, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்த மும்பை இந்தியன்ஸ், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.\nதொடர்ந்து, இந்த முறையும் முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாகி தோல்வி அடைந்து, பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ், கடைசி இரண்டு போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக, அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது. தொடர்ந்து, இன்று கொல்கத்தா அணிக்கு எதிராகவும் ஆடி வருகிறது.\nஇதில், டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், மும்பை அணியின் நட்சத்திர வீரர் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது, பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஆரம்பத்தில் சில போட்டிகளில் காயம் காரணமாக விலகி இருந்த சூர்யகுமார் யாதவ், பின்னர் மும்பை அணிக்காக களமிறங்கினார்.\nமும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், தனியாளாகவும் சில போட்டிகளில் ஆடி ரன் சேர்த்திருந்தார் சூர்யகுமார். மொத்தம் 8 போட்டிகளில், 303 ரன்கள் அடித்துள்ள சூர்யகுமாருக்கு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கையில் காயம் அடைந்திருந்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி உள்ளிட்ட எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்காமல், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.\nஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, இந்திய அணி சில கிரிக்கெட் தொடர்களில் ஆடவுள்ளது. அப்படி இருக்கும் வேளையில், சூர்யகுமார் காயம் அடைந்திருப்பதால், சர்வதேச தொடருக்கு முன் அவர் குணமடைந்து விடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n‘ஒரு வாரத்துக்கு முன்பே தோண்டப்பட்ட குழி’.. சென்னை தம்பதி மரண வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்..\n\"9 மாசத்துல 28 'States' பயணம்..\" சோதனையை சாதனையா மாத்திய இளைஞர்.. \"செலவு எவ்ளோனு தெரிஞ்���ா ஆச்சரியப்படுவீங்க..\"\nகலவர பூமியாக மாறிய இலங்கை.. பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே..\nமலேசிய பெண்ணுடன் காதல்.. \"ஜாம் ஜாம்ன்னு கல்யாணமும் முடிஞ்சுது.. ஆனா, அதுக்கப்புறம் தான்..\" நெல்லை இளைஞர் போட்ட பிளான்\nபேட்டிங் பண்றதுக்கு முன்னாடி தோனி சொன்ன ‘ஒரு’ அட்வைஸ்.. ‘ஆட்டநாயகன்’ விருது வாங்கிய CSK வீரர் சொன்ன சீக்ரெட்..\n“ஒரு மேட்ச்ல சரியா விளையாடலைன்னா அவரை உட்கார வச்சீங்க”.. பெரிய தப்பு செய்த CSK.. சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்..\n“பவுண்டரி அடிங்க, ஆனா இத மட்டும் பண்ணாதீங்க”.. கடைசி ஓவரில் தோனியிடம் விளையாட்டா பிராவோ வச்ச கோரிக்கை..\n\"ஸ்கூல்ல இருந்தே எனக்கு அது செட் ஆகாது\" - Play off வாய்ப்பு பற்றி தோனி என்ன சொல்லிருக்காரு பாருங்க\n’ பேட்டை கடித்த தோனி.. முன்னாள் வீரர் கொடுத்த விளக்கம்..\n\"பிராவோ ஃபீல்டிங் பாத்து..\" மைதானத்தில் தோனி சொன்ன வார்த்தை.. வைரலாகும் 'ஆடியோ'\nஇனி வர்ற போட்டிகள்ல இந்த விஷயங்கள்லாம் கரெக்ட்டா நடந்தா CSK கண்டிப்பா PlayOff -க்கு உள்ள போய்டும்.. பக்காவான ஸ்கெட்ச்..\n“நீங்க அடுத்த வருஷம் எங்க டீமுக்கு வரணும்”.. மெசேஜ் செய்து MI ‘ஸ்டார்’ ப்ளேயருக்கு அழைப்பு விடுத்த ஹர்திக் பாண்ட்யா..\n“டீம் மாறுனாலும், அந்த பாசம் மட்டும் இன்னும் மாறல”.. கேன் வில்லியம்சன் செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்..\n“நான் சிங்கிள் அடிக்கவான்னு கேட்டேன், ஆனா..” சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் வார்னர் சொன்ன வார்த்தை..\n‘என்ன இப்படியெல்லாம் அடிக்குறாரு’.. ஒரே ஷாட்டில் SRH-ஐ மிரள வைத்த டேவிட் வார்னர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/man-from-madurai-got-1-crore-rupees-in-abu-dhabi-big-ticket.html", "date_download": "2022-05-19T05:49:20Z", "digest": "sha1:ZSH7YLHKAR3QPPHE5N2EREBC73N6OPOW", "length": 14210, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man from Madurai got 1 crore rupees in Abu Dhabi big ticket | World News", "raw_content": "\n\"என் மகனோட பிறந்த தேதி-ல லாட்டரி வாங்குனேன்\"..மதுரையை சேர்ந்த தொழிலாளிக்கு அபுதாபியில் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான சுவாரஸ்யம்..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅபுதாபியில் மதுரையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது.\nAlso Read | விக்கிப்பீடியாவில் 350 திருத்தங்கள்... \"சென்னையில் நான் படிச்ச ஸ்கூல் இதாங்க\" .. போட்டு உடைத்த 'கூகுள்' சுந்தர் பிச்சை..\nஐக்கிய அரபு அமீரகத்தின் தலைந��ரான அபுதாபியில் ஒவ்வொரு வாரமும் அபுதாபி பிக் டிக்கெட் எனப்படும் லாட்டரி குலுக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான குலுக்களில் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 1.05 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது. இது அமீரக வாழ் தமிழர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nகடந்த ஒன்பது வருடங்களாக அமீரகத்தில் வசித்து வரும் மீனாட்சி சுந்தரம் துபாயிலுள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களாக அபுதாபி பிக் டிக்கெட்டில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். எப்போதும் தனது நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்களுடன் இணைந்து டிக்கெட்டை வாங்கும் மீனாட்சி சுந்தரம் இம்முறை தனியாகவே இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். சமீபத்தில் தாயகம் திரும்பி குடும்பத்தினருடன் தங்கி இருந்துவிட்டு அமீரகம் சென்ற மீனாட்சி சுந்தரம் தனது மகனுடைய பிறந்த தேதி வரும்படி டிக்கெட் எண்களை அமைத்துள்ளார்.\nவரும் 24 ஆம் தேதி அவருடைய மகனுக்கு ஒரு வயது பூர்த்தியாக இருக்கிறது. ஆகவே தனது மகனின் பிறந்த தேதியான 24-5-2021 என்பதில் இருந்து முதல் மூன்று இலக்கங்கள் வரும்படி டிக்கெட் எண்ணை அமைத்திருக்கிறார் மீனாட்சி சுந்தரம். கடந்த மே 2 ஆம் தேதி 065245 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார் இவர். அதுதான் தற்போது அதிர்ஷ்டத்தை இவருக்கு வழங்கியிருக்கிறது.\nஇது குறித்துப் பேசிய மீனாட்சி சுந்தரம்,\" என்னுடைய மனைவி மற்றும் மகன் அமீரகத்திற்கு வந்ததேயில்லை. தற்போது இப்பணத்தின் மூலம் எனது ஆசையை நிறைவேற்ற உள்ளேன். எங்களது மிகவும் எளிமையான குடும்பம். கடந்த 5 வருடங்களாக அபுதாபி பிக் டிக்கெட்டில் கலந்துகொண்டு வருகிறேன். எப்போதாவது அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பினேன். அந்த நாள் இப்போது வந்திருக்கிறது. என்னுடைய மகனின் பிறந்த தேதியின் அடிப்படையில் வாங்கிய டிக்கெட்டில் பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பரிசு கிடைத்தாலும் நான் தொடர்ந்து பணியில் நீடிக்க இருக்கிறேன்\" என்றார்.\nஇதுமட்டும் அல்லாமல் இவ்வெற்றியின் மூலம் வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள 20 மில்லியன் திர்ஹம்ஸ் மற்றும் 10 லட்சம் திர்ஹம்ஸ்க்கான பிரம்மாண்ட குலுக்கலில் பங்கேற்கும் வாய்ப்பும் மீனாட்சி சுந்தரத்திற்கு கிடைத்திருக்கிறது.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n\"Mothers Day அன்னைக்கி இப்டி ஒரு சர்ப்ரைஸா..\" நெகிழ வைத்த விமானி மகன்.. கண்ணீர் விட்டு உருகிய நெட்டிசன்கள்..\nவிக்கிப்பீடியாவில் 350 திருத்தங்கள்... \"சென்னையில் நான் படிச்ச ஸ்கூல் இதாங்க\" .. போட்டு உடைத்த 'கூகுள்' சுந்தர் பிச்சை..\n\"உண்மையாவே தாஜ்மஹால் உலக அதிசயம் தான்\".. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. இந்திய தொழிலதிபர் வச்ச வேற லெவல் கோரிக்கை..\nதாலி கட்டும்போது ஏற்பட்ட பவர் கட்.. \"அய்யய்யோ தாலிய மாத்தி கட்டிட்டீங்க\".. பதறிய சொந்தங்கள்.. ஒரே நொடியில் மாறிப்போன வாழக்கை..\nபீச்-ல சிப்பி எடுக்க போன சிறுவனுக்கு அடிச்ச Luck.. பூமியில் வாழ்ந்ததுலயே பவர்ஃபுல் உயிரினமா..\nவீட்டின் மேல்கூரையை பிச்சுக்கிட்டு உள்ள விழுந்த மர்ம உலோகம்.. ஒருவேளை அதுவா இருக்குமோ\nமகள் பிறந்த நேரம்.. அபுதாபி லாட்டரி டிக்கெட் வாங்கிய இந்தியர்.. ஓவர் நைட்டில் அடித்த ஜாக்பாட்..\nஒரே 'லாட்டரி'.. ஓஹோனு வாழ்க்கை.. கேரள பெண்ணுக்கு வெளிநாட்டுல அடிச்ச மெகா ஜாக்பாட்\n'லோடு' ஏத்துறப்போ அசந்து 'தூங்கிய' கார்கோ தொழிலாளி... 'கண் முழிச்சு பார்த்தப்போ...' - இப்போ நான் 'எங்க' இருக்கேன்...\nஇந்த சின்ன வயசுல 'அவருக்கு' இப்படி ஆயிடுச்சே... 'nz vs afg' மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி பேரிடியாக வந்த செய்தி... 'nz vs afg' மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி பேரிடியாக வந்த செய்தி... - பிசிசிஐ பணியாளர் உருக்கம்...\nஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 'முதன்முதலாக' கோச்சிங் கொடுக்க போகும் இந்த 'பெண்' விக்கெட் கீப்பர் 'யாரு' தெரியுதா... - இனி 'அந்த டீம' கெத்தா மாத்திடுவாங்க...\n'பெட்டி பெட்டியா பணம்'... 'ஹெலிகாப்டரில் இடம் இல்லன்னு தூக்கிப்போட்ட பணம் மட்டும் இவ்வளவா'... 'ஆப்கான் முன்னாள் அதிபர் பதுங்கியுள்ள நாடு'... திடுக்கிடும் தகவல்கள்\nயாரெல்லாம் 'அந்த நாட்டுக்கு' போக போறீங்க... 'இந்தியால' இருந்து வர்றவங்க கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணியாகணும்... 'இந்தியால' இருந்து வர்றவங்க கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணியாகணும்... - எக்கச்சக்கமான 'கட்டுப்பாடுகளை' அறிவித்துள்ள நாடு...\nஃபர்ஸ்ட் எங்களுக்கு 'கஷ்டமா' தான் இருந்துச்சு... 'இப்போ இந்த இடத்த பாக்குறப்போ...' 'ரொம்ப ஹேப்பியா இருக்கு...' - பாலைவனத்தில் தம்பதி செய்து வரும் காரியம்...\nவரப்போகும் மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் ‘இப்படி ஒரு வார்த்தை’யை அனுப்பியதால் 6 மாத சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmyfocus.com/shankar-arjuns-gentleman-movie-box-office-collection/", "date_download": "2022-05-19T05:07:48Z", "digest": "sha1:5I7UZP3PSGR7PSX5N772IPX4CKKK37FS", "length": 13716, "nlines": 98, "source_domain": "tamil.filmyfocus.com", "title": "ஷங்கர் - அர்ஜுன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஜென்டில் மேன்'... இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? Filmy Focus - Latest Tamil Movie News | Latest Kolloywood Updates", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»ஷங்கர் – அர்ஜுன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜென்டில் மேன்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா\nஷங்கர் – அர்ஜுன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜென்டில் மேன்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா\nசினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.\nஇதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.\n1993-யில் ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸான தமிழ் படம் ‘ஜென்டில் மேன்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நம்பியார், மனோரமா, வினித், கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.17 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nவெளியானது செம மாஸான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ட்ரெய்லர்… ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nபவர்ஃபுல்லான வில்லி ரோலில் சமந்தா… வெளியானது ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ட்ரெய்லர்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகி��தா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nகே.ஜி.எஃப் 2 படத்தின் வீடியோ பாடல் வெளியானது \nஅடேங்கப்பா… 34 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா\nஅட்லீயை நிராகரித்த முன்னணி நடிகர் \nவெளியாவதற்கு முன்பே அயலான் படம் செய்த சாதனை \nவைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம் \n2-வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி.இமான்… வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள்\nஅடேங்கப்பா… 5 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா\nதொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய மீரா ஜாஸ்மின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்\nஅஜித் படத்தில் சல்மான் கான் \nநடிகர் தனுஷுக்கு வந்த சோதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/priya-dmk-mla-rajendrans-daughter-commits-as-social-media-strategist-to-ysrs-daughter-sharmilas-new-party-321144/", "date_download": "2022-05-19T06:22:31Z", "digest": "sha1:EKPIPHZ2OBWBHNEGBV4HREGB2C65M2DX", "length": 17279, "nlines": 165, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Priya DMK MLA Rajendran's daughter commits as social media strategist to YSR's daughter Sharmila's new party - ஒய்.எஸ்.ஆர் மகள் ஷர்மிளாவின் புதிய கட்சிக்கு சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட் ஆன திமுக எம்எல்ஏ மகள் பிரியா | Indian Express Tamil", "raw_content": "\n தெலங்கானா புதிய கட்சிக்கு வியூகம் வகுக்கும் திமுக எம்எல்ஏ மகள்\nஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தொடங்கும் புதிய கட்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளார்.\nஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா தெலங்கானாவில் தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்து செயல்பட்டார். அவருடைய ஐபேக் குழுவினர் திமுகவின் பிரச்சார வேலைகளை மேற்கொண்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் போல தேர்தல் வியூகம் வகுக்க ஸ்ட்ரேட்டஜிஸ்ட்களை ஒப்பந்தம் செய்துகொள்வது என்பது இந்திய அரசியலில் பத்தாண்டுகளாக வெளிப்படையாக நடந்து வருகிறது.\nஇந்த சூழலில்தான், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா தெலங்கானாவில் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷர்மிளா தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 8ம் தேதி தனது புதிய கட்சியை தெலங்கானாவில் தொடங்குகிறார். கட்சியின் பெயர் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.\nஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா புதிய கட்சி தொடங்குவதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரனின் மகள் பிரியா சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளார். பிரியா ஏற்கெனவே பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவில் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக வேலை செய்துள்ளார்.\nஅண்மையில், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளாவை அவருடைய லோட்டஸ் பாண்ட் (தாமரைக் குளம்) இல்லத்தில் பிரியா சந்தித்து பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை பிரியா எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nதிருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ வி.ஜி ராஜேந்திரனின் மகள் பிரியா, ஒய்.எஸ்.ஆர் மகள் தெலங்கானாவில் தொடங்கும் புதிய அரசியல் கட்சிக்கு சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக இணைந்துள்ளது தமிழ்நாடு அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: ஜிஎஸ்டி தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nTamil News Live Update: ஜிஎஸ்டி தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nமகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்\nபேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு\nநிர்வாகம் தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்; நீதித்துறை மீறலா\nமகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்\nபேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு\nநிர்வாகம் தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்; நீதித்துறை மீறலா\nஸ்டாலின்- அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ: அண்ணாமலைக்கு தி.மு.க பதிலடி\nசக்திக்கு மீறி போராடிய இவர்கள் எல்லாம் என் விடுதலைக்கு காரணம்: பேரறிவாளன் முதல் பேட்டி\n‘பேரறிவாளன் இனி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’ – நீதிபதி தாமஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/03/blog-post_114.html", "date_download": "2022-05-19T04:30:35Z", "digest": "sha1:JXGGGN6ICSQZPFMGCAUDWQMVBC753ANN", "length": 17643, "nlines": 173, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மாநில அரசு கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கல்வி அமைச்சர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம் - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome News மாநில அரசு கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கல்வி அமைச்சர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்\nமாநில அரசு கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கல்வி அமைச்சர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்\nமாநில அரசின் கல்லூரிகளிலும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திட வலியுறுத்தி அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத இருப்பதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறி உள்ளார். நாட்டில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர, ‘கியூட்’ எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில் இருந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பம் அடுத்த மாதம் 2ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.\nஇந்த பொது நுழைவுத்தேர்வை மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்தலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. அதே சமயம், பொது நுழைவுத்தேர்வு திட்டத்தில் இணையுமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, மாநில கல்வி அமைச்சர்களுக்கும் அவர் கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘‘ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பல தனியார் பல்கலைகளும், கியூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளன. இது தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன்.\nஅதிக அளவில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் சந்தித்து பேசுவேன். முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் 25 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். கியூட் தேர்வுக்கு குஜராத் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதே போல் அசாம், கர்நாடகாவை சேர்ந்த துணைவேந்தர்களையும் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்றார்.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ��சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/ta/reading-plans/17630-joy-a-countdown-to-christmas", "date_download": "2022-05-19T05:28:04Z", "digest": "sha1:FAOVQTXWYWQDOEJKB5YLBWFDELBO7KQF", "length": 4534, "nlines": 110, "source_domain": "www.bible.com", "title": "மிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்பு | தியான வாசிப்பு திட்டம் | YouVersion வேதாகமம்", "raw_content": "\nமிகுந்த சந்தோஷம்: கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு விழிப்புடன் ஒரு காத்திருப்பு\nகிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் நிகழ்வாக இருக்க வேண்டும் - ஆனால் மகிழ்ச்சி என்றால் என்ன, உலகம் வேதனையுடனும் கஷ்டத்துடனும் நிறைந்திருக்கும் போது அதை எவ்வாறு தேர்வு செய்வது இந்த சிறப்பு, 7 நாள் கிறிஸ்துமஸ் திட்டத���துடன் கிறிஸ்துமஸ் கதையில் மூழ்குவதன் மூலம் “உலகிற்கு மகிழ்ச்சி” உண்மையில் என்ன அர்த்தம் என்பதைக் கண்டறியவும்.\nஇந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.\nகிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பது\nஉயிருள்ள நம்பிக்கை: உயிர்தெழுதல் நாளுக்கு முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1948994", "date_download": "2022-05-19T06:53:48Z", "digest": "sha1:NLWPOKO5N7YA7RKSPMMGMAPYFFLO3TXK", "length": 52541, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகள் தயாரிக்கும் ‛நீரா: போலீசுக்கு கண்ணீல் வருகிறது ‛நீரா| Dinamalar", "raw_content": "\nதிமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': ...\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை 1\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nவிவசாயிகள் தயாரிக்கும் ‛நீரா': போலீசுக்கு கண்ணீல் வருகிறது ‛நீரா'\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nமெல்லிய குளிர் வீசிய மாலை நேரம். காங்கயம் ரோட்டில்,பத்மினி கார்டனில் நடந்து வரும், \"திருப்பூர் புத்தக திருவிழா'வை பார்க்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கூட்டம், ஜேஜே என்றிருந்தது. ஒவ்வொரு அரங்கிலும், திரண்டிருந்த வாசகர்கள்,தங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேடி கொண்டிருந்தனர்.ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று, புத்தகங்களை பார்வையிட்டவாறே நடந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமெல்லிய குளிர் வீசிய மாலை நேரம். காங்கயம் ரோட்டில்,பத்மினி கார்டனில் நடந்து வரும், \"திருப்பூர் புத்தக திருவிழா'வை பார்க்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கூட்டம், ஜேஜே என்றிருந்தது. ஒவ்வொரு அரங்கிலும், திரண்டிருந்த வாசகர்கள்,தங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேடி கொண்டிருந்தனர்.ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று, புத்தகங்களை பார்வையிட்டவாறே நடந்து சென்றனர்.\n\"\"திருப்பூரில், குடியரசு தின விழா நிகழ்ச்சி எல்லாம், ஜோரா நடந்தது பார்த்தியா,'' என்றாள் சித்ரா.\n\"\"நிகழ்ச்சியெல்லாம் ஓ.கே., தான். ஆனா, ஒருசில நெருடல் இருந்ததா, அரசு ஊழியர்கள் மத்தியில் வருத்தம் இருக்கு,'' என்று மித்ரா புதிர் போட்டாள்.\n,'' என்று சித்ரா கேள்வி கேட்டதும், \"\"விழாவில், துறை வாரியாக சிறப்பா வேலை செஞ்ச ஊழியர்களுக்கு, கலெக்டர் சான்றிதழ் கொடுப்பார். ஆனா, இதற்கான தகுதி என்ன; யாரு நிர்ணயம் செய்யறது என்றே தெரியறதில்லை,''\n\"\"ஒருசில டிபார்ட்மென்டில், உயர் அதிகாரிக்கு \"ஜால்ரா' போடற ஊழியர்களுக்குத்தான், இந்த சான்றிதழ் கிடைக்குதாம். அதேபோல், ஒரு தாசில்தாருக்கு கூட சான்றிதழ் கொடுக்கலையாம், மாவட்டத்துல, மொத்தம், 25 தாசில்தார் இருந்தும், ஒருத்தர்கூட, சிறப்பா வேலை செய்யலையான்னு, மற்ற ஊழியர்களே கேட்கிறார்களாம்,\"\" என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.\n\"\"இப்படி பாரபட்சம் பார்க்கிறதால, உண்மையா உழைக்கற பலரும், வருத்தப்படறாங்க. இது விஷயத்துல, கலெக்டர் இனியாவது கவனமா இருப்பார்னு, நம்பலாமா,'' என்ற சித்ரா, \"\"மது விலக்கு பிரிவுன்னாலே, ஏனிந்த தள்ளாட்டம்னே தெரியல,'' என்றவாறே, சிறுவர்புத்தகங்கள் இருந்த ஸ்டாலுக்குள் சித்ரா செல்ல, மித்ராவும் பின்னே சென்றாள்.\n\"\"புரியும்படி சொல்லேன்,'' என்றாள் மித்ரா.\n\"\"மாவட்ட மது விலக்கு ஏ.டி.எஸ்.பி., யாக முன்னாடி இருந்த \"பளார்' புகழ் பாண்டியராஜன் மாதிரியே, இப்போ வந்திருக்கிற அதிகாரி ஒருத்தர், கள்இறக்கும் போராட்டத்தின் போது, விவசாயிகள் சங்க மாநில நிர்வாகியை தரக்குறைவாக பேசினாராம். இதுபற்றி, கலெக்டர், எஸ்.பி., கிட்ட புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லைன்னு விவசாயிங்க வருதப்படறாங்க,''\n\"\"மாவட்டத்தில் பல இடங்களில் ரெய்டு போன போலீசார், தோட்டத்தில் இருந்த பானைகளை உடைச்சு, தென்னை மரத்தில் இருந்த \"பாளை'களை வெட்டி எறிஞ்சிருக்காங்க. போலீசுக்கு, கேஸ் போடத்தான் அதிகாரம் இருக்கு. தண்டிக்கறதுக்கு யார் அதிகாரம் கொடுத்ததுன்ன��, விவசாயிகள் கொந்தளிச்சிட்டாங்களாம்,'' என்று சித்ரா விளக்கினாள்.\n\"\"எல்லாம் சரி. கள் இறக்கற விவசாயிங்க மேல, போலீசாருக்கு, ஏன் இவ்ளோ கோபமாம்'' என்று சந்தேகம் கிளப்பினாள் மித்ரா.\n \"டாஸ்மாக்' பார்கள் தரப்பில, கவனிப்பு தான். ஊருக்கு ஊர் \"பார்'களில், 24 மணி நேரமும் சரக்கு விக்கறாங்க. இதுக்காக, எல்லா போலீசுகும் கரெக்டா, மாமூல் போயிட்டிருக்கு. அப்படியிருக்கும் போது, \"நீரா', கள்ளுன்னு விற்க ஆரம்பிச்சா,\"பைசா' போயிடுமில்ல. அதனால தான், இந்த முறை கொஞ்சம் ஓவராநடந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்,'' என்றாள் சித்ரா.\n\"\"ஒரு நிமிஷம் இருங்க,\"குணசேகரன்' எழுதிய \"முட்டாள் குரங்கும், மூன்று நண்பர்களும்' புத்தகம் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க. பக்கத்து வீட்டு, பையனுக்கு வாங்கலாமா நீங்க, பாருங்க,'' என்று மித்ரா நீட்டவும், புத்தகத்தை புரட்டி விட்டு பணம் கொடுத்து வாங்கி விட்டு, \"\"வரவர... இந்த போலீஸ் போற போக்கே, சரியில்லை. இது எங்கே போய் முடியுமோன்னு தெரியல,'' என்று ஆரூடம் சொன்னாள் சித்ரா.\n\"\"அரசியல்வாதிங்க செய்யற உள்ளடி வேலையில, தாசில்தார்கள் மாட்டிக்கறாங்க'' என்று, பொடிவைத்து பேசினாள் மித்ரா.\n\"\"அதெப்படி, பனை மரத்துல தேள் கொட்டினா, தென்னை மரத்துல நெறி கட்டும்\n\"\"இருங்க.. சொல்றேன். அப்பதான் உங்களுக்கு புரியும். மணலுக்கு இப்ப தமிழ்நாடு பூராமே கிராக்கியா இருக்குதுல்ல. திருப்பூர் மாவட்டத்துலயே, தாராபுரம் தாலுகாவுல தான், ஆற்று மணல் கிடைக்குது. சும்மா இருப்பாங்களா ஆளுங்கட்சிய சேர்ந்தவங்க சும்மா பூந்து விளையாடறாங்க. அங்க \"லேடி'\nதாசில்தார் இருக்கறதால, பகலில் பேசாம இருந்துட்டு, ராத்திரி நேரத்துல \"லோடு' கணக்குல மணல் அள்ளறாங்க,''\n\"\"இது தெரிஞ்ச, மக்களும் நமக்கேன் வம்புன்னு, மணல் அள்ளுற லாரிகிட்டயே யாரும் போறதில்லை. ஆளுங்கட்சிக்காரங்க மணல் திருடினா என்ன செய்ய\n ஏதாவது செய்யணுமுன்னு, தாசில்தாரை \"டிரான்ஸ்பர்' செஞ்சுட்டாங்க,'' என்றள் மித்ரா.\nஅப்போது, ஆன்மிக புத்தகம் உள்ள ஸ்டாலுக்கு சென்ற சித்ரா, \"வேங்கடலட்சுமி' விரதங்கள், என்ற புத்தகத்தை புரட்டியவாறே, மகாபாரத புத்தகம் இருந்த பக்கம் பார்வையை திருப்பினாள். அப்போது, இரு சக்கர வாகன பராமரிப்பு என்ற புத்தகத்தை பார்த்ததும்தான் ஞாபகத்துக்கு வருது. அம்மா டூவீலர் திட்டம் அறிவிச்ச பிறகு, ஆர்.டி.ஓ., ஆபீசுல \"டிரைவிங் லைசென்ஸ்' வாங்க, பெண்கள் கூட்டம் அலைமோதுது. எல்.எல்.ஆர்., போட்டாலும் கூட, 5ம் தேதிக்குள்ள \"லைசென்ஸ்' வாங்கிட முடியாது இருந்தாலும், அதிகாரிங்க மனசு வச்சா வாங்கிடலாம்னு, சிபாரிசோட, முட்டி மோதிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.\n\"\"என்கிட்டயும், ஒரு டூவீலர் மேட்டர் இருக்குது. போன வருஷம், திருப்பூர் மாவட்டத்துக்கு, இரண்டு \"டூ வீலர் 108' ஆம்புலன்ஸ் வந்துச்சு. இப்போதைக்கு ஒரு வண்டி மட்டும்தான் ஓடிட்டு இருக்கு. \"ஸ்கூட்டர்' மாடலில் கொடுத்த வண்டி என்னாச்சுனே தெரியலையே திருப்பூர்ல இருக்கற நெரிசல்ல அந்தவண்டியில போய் யாரையும் காப்பாத்த முடியாது,''\n\"\"அந்த வண்டியில போனா, எங்களை, 108ல் எடுத்துட்டு போ வேண்டியிருக்கும். அதனால, ஓட்ட முடியாது,'ன்னு ஆம்புலன்ஸ்காரங்க சொல்லிட்டாங்களாம்.\nஅந்த \"டூவீலர்' இப்ப எங்க ஓடிட்டு இருக்குதுன்னே தெரியலை. ஹெல்த் டிபார்ட்மென்ட் மனசு வச்சாத்தான் இந்த விஷயம் வெளியே வரும்போல,'' என்றாள் மித்ரா.\nஅதற்குள், விவசாயம் குறித்த புத்தகம் இருந்த ஸ்டால் வந்தது. அதைப்பார்த்த இருவரின் பேச்சும், விவசாயிகள் பக்கம் சென்றது.\n\"\"ஏனுங்க்கா, விவசாயிகள் போராட்டம் பண்றாங்க\n\"\"முதலுக்கே மோசம் வந்தா. யார்தான் சும்மா இருப்பாங்க... அதான், விவசாயிகள் போராடற அளவுக்கு ஆகிடுச்சு. திருப்பூர் மாவட்டத்துல, பல இடத்துல, \"நீரா'னு சொல்லி, கள் இறக்கிட்டு இருந்திருக்காங்க. போலீஸ் ஆதரவோடதான் இது நடந்துட்டு இருந்திருக்கு. இதனால, பல்லடம் ஏரியாவுல,\"டாஸ்மாக் பார்' வருமானம் மளமளன்னு சரிஞ்சு போச்சாம்,''\n\"\"பார் ஓனருங்க. மாவட்ட ஆளுங்கட்சி முக்கியப்புள்ளி கிட்ட அழுது புலம்பியிருக்காங்க. அங்கிருந்தே, அவர் போனில், உத்தரவு போட்டதற்கு அப்புறம்தான், அடுத்த நாள், விடிகாலையிலேயே போய் தங்களோட, \"பராக்கிரமத்தை' விவசாயிகள்கிட்ட, போலீசார் காண்பிச்சாங்களாம்,''\n\"\"இதுல கேவலமானா விஷயம் என்னன்னா பானைகளை உடைச்சதற்கு முந்தைய நாள்தான், அதே தோட்டத்தில, அஞ்சு லிட்டர் கேனில், \"நீரா' வாங்கிட்டு போனாங்களாம். அடுத்த நாள் பானையை உடைச்சாங்க. இது தர்மமான்னு, விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்,'' என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.\n\"\"சரி...சரி... நீ, டென்ஷனாகாதே,'' என்ற சித்ரா, \"\"இரண்டு குரூப்பும் மாத்திமாத்தி கைதட்டி தங்களுடைய ஆதரவை தெரிவிச்சாங்க த��ரியுமா'' என்று புதிர் போட்டாள்.\n'' என்று மித்ரா சலித்து கொண்டாள்.\n\"\"அட, அதில்லை. மாநகராட்சி ஆபீசில் நடந்த குடியரசு தினவிழாவில் தான் இந்த கூத்து நடந்தது. அங்கே நடந்த கலை நிகழ்ச்சியில் பழனியம்மாள் பள்ளி மாணவியர் டேன்ஸ் ஆடும் போது, அதே பள்ளி மாணவியர் மட்டும் கைதட்டினாங்க. அதேமாதிரி ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் ஆடும் போது, பழனியம்மாள் பள்ளி மாணவியர் அமைதியா இருந்தாங்க. இதை பார்த்த ஆடியன்ஸில், ரெண்டு பேர், \"இந்த போட்டியை, படிப்பில் காண்பிச்சா நல்லா இருக்குமே' என்று கமென்ட் செஞ்சோர்,'' என்று விஷயத்தை உடைத்தாள் சித்ரா.\nநீண்ட நேரம் நடந்ததால், இருவரும் சோர்வு அடைந்தனர். அங்கிருந்த டீ ஸ்டாலில், இஞ்சி டீ வாங்கி குடித்து விட்டு, அடுத்த புத்தக ஸ்டாலுக்கு சென்றனர்.\n\"\"ஒதுக்குப்புறமாக உள்ள ரெஜிஸ்டர் ஆபீசில், அந்த அதிகாரி, பணம் வாங்கி குவிக்கிறாராம். தெரியுமா\n\"\"ஆமாம். அது என்ன மேட்டர்னா, தெற்கு அவிநாசிபாளையம் பிர்காவுக்கு உட்பட்ட ஒன்பது ஊராட்சி பகுதிகளுக்கு, திருப்பூர் தொட்டிபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், ரிஜிஸ்டர் செய்யறாங்க. வீடு, நிலம் வாங்க, விற்க, பாகப்பிரிவினை செய்ய என செல்லும் மக்களிடம், அதிகாரி பதிவுத்துறை, கட்டாய வசூலில் ஈடுபடுகிறாராம். அவர், பணத்தை நேரடியாக, வாங்கினால் பிரச்னை வரும் என்று, புரோக்கர் ஒருத்தர் மூலமாக பணத்தை கலெக்ஷன் பண்றாராம்,''\n\"\"ஒரு பத்திரப்பதிவுக்கு, சொத்து மதிப்புக்கு தக்கவாறு, பல ஆயிரம் கறந்து விடுகிறார். பணம் கொடுக்காத டாக்குமென்ட் ரைட்டர்களுக்கு, அதிகாரி பல விதங்களில் குடைச்சலும் கொடுக்குறாராம். இதற்கு பயந்துட்டே, டாக்குமென்ட் ரைட்டர் பலரும், புரோக்கராகவே மாறிட்டாங்களாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.\nஅப்போது, அருகிலிருந்த ஸ்டாலில், \"ராஜசேகர்' எழுதிய, \"லஞ்சம் என்ற புற்றுநோய்,' என்ற புத்தகத்தை புரட்டினாள் சித்ரா.\n\"\"திருப்பூரில், பெரியபெரிய கட்டுமான பணிகளை \"கான்ட்ராக்ட்' எடுக்கும், ஒரு நிறுவனத்தின் லாரி, இரண்டாவது ரயில்வே கேட் முன், உள்ள மையத்தடுப்பு மீது மோதி, பக்கத்தில் இருந்த மின் கம்பத்தை உடைத்தது.. இதனால், இரண்டு மணி நேரம், \"பவர் கட்' ஏற்பட்டது. தகவல் தெரிஞ்சு, அங்கு சென்றடிராபிக் போலீசார், கிரேனை வரவழைத்து, டிவைடரை தள்ளி\nவைத்தனராம்,'' என்று மித்ரா ஒரு விஷயத���தை கூறினாள்.\n\"\"பரவாயில்லையே. டிராபிக் போலீசார், ராத்திரியிலும் ஸ்பீடா இருக்காங்களே,'' என்று சித்ரா பாராட்டியதும், \"\"அட, நீங்க வேற. சம்பந்தப்பட்ட நிறுவனம்,போலீசாரை, நல்லா \"கவனித்ததால்,' வேலை உடனுக்குடன் நடந்ததாம்,'' என்று மித்ரா விஷயத்தை சொன்னாள்.\n\"\"அதானே, பார்த்தேன்,'' என்ற சித்ரா, \"\"கார்ப்ரேஷன் நான்கு மண்டலத்தில் பணியாற்றும், உதவி கமிஷனர்களை, டிரான்ஸ்பர் செஞ்சு, ஒரு வருஷமாச்சு. இந்த அதிகாரிகளுக்கு கீழ வேலை பார்ப்பவர்களும், பட்டரை போட்டுட்டு உட்கார்ந்து இருக்காங்க. அதிலேயும் குறிப்பாக, முதல் மண்டலத்தில், எந்த வேலையா இருந்தாலும், \"மாஜி' கவுன்சிலர் சொன்னாதான் செய்றாங்களாம்,'' கார்ப்ரேஷன் மேட்டரை கூறினாள்.\n\"\"உள்ளாட்சி தேர்தல் வரும் வரை, அதிகாரிகள் காட்டில், செம' மழைதான் போங்க,'' என்று சிரித்தாள் மித்ரா.\nஅடுத்து இருந்த, போலீஸ், சட்டம்ஒழுங்கு, துப்பறியும் புத்தகங்கள் இருந்த ஸ்டாலுக்குள் இருவரும், நுழைந்தனர்.\nஅப்போது, \"செய்தியும், கோணமும்' என்ற புத்தகத்தை வாங்கி பார்வையிட்டவாறே, \"\"திருப்பூரில், ஒரு நிருபர், கார்ப்ரேஷனில், வசூல் பண்ண மேட்டர் தெரியுமா'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.\n\"\"அது, யாருங்க. இந்த வேலையை பண்ணுனது'' என்று கேள்வி கேட்டாள் மித்ரா.\n\"\"சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பத்திரிகையின், திருப்பூரை சேர்ந்த ஒரு நிருபர், கார்ப்ரேஷன் ஆபீசுக்கு போய், ஒரு அதிகாரியிடம், \"உங்களை பற்றி புகார் வந்துள்ளது. செய்தி போடாமல் இருக்க, 25 ஆயிரம் ரூபாய் வேண்டும்,' என்று மிரட்டியுள்ளார். அவரும் லஞ்சத்தில் ஊறிப்போனனவர், என்பதால், உடனே, 10 ஆயிரத்தை தூக்கி கொடுத்தாராம்,'' என்றாள் சித்ரா.\n அப்புறம் என்னாச்சு,'' என்று ஆர்வமானாள் மித்ரா.\n\"\"அடுத்த வாரம், அதே அதிகாரியிடம் சென்ற அதே நிருபர், \"இன்னும் ஒரு வாரத்துக்குள், பத்திரிகை சங்கத்துக்கு, 25 ஆயிரம் வேணும்ன்னு' கண்டிசன் பண்ணியிருக்கார்.\nஆனா, உஷாரான அதிகாரி, கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்,'' என்றாள் சித்ரா.\n\"\"கண்டிக்க வேண்டிய ஆட்களே, இப்படி வாங்குனா, என்ன பண்றது'' என்ற மித்ரா, \"\"லிங்கேஸ்வரர் ஊரில் நடந்த ஒரு கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியவர், சபாநாயகரையும், போலீசையும், வெளுத்து வாங்கிட்டாராம்,' என, சித்ராவிடம் கேட்டாள்.\n\"\"ஆமாம். சொல்ல மறந்துட்டேன். அங்கே நடந்த கூட்டத்தில் பேசிய, எதிர்க்கட்சி பேச்சாளர், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சபாநாயகர், டி.எஸ்.பி., ன்னு ஒருத்தரையும் விட்டு வைக்கலையாம். ஒரு நம்பர் லாட்டரி, 24 மணி நேர சரக்கு விற்பனை, சேவல் கட்டுன்னு... இப்படி எல்லா மேட்டரையும் சொல்லி,\nஎல்லோரையும், சகட்டுமேனிக்கு திட்டுனாராம்,'' என்று மூச்சு விடாமல் பேசினாள் சித்ரா.\n\"\"கூட்டத்துக்கு போலீஸ் போயிருப்பாங்க@ள,'' என்று மித்ரா கேட்டதும், \"\"எஸ்.பி., ஏட்டு, வரிக்கு வரி எழுதிட்டு இருந்தாராம். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,'' என, பதிலளித்தாள் சித்ரா.\nஅப்போது, புத்தக திருவிழா கலை நிகழ்ச்சியில், பெருந்தலைவர் \"காமராஜர்' வாழ்க்கை பற்றி, ஒருவர் சத்தம் போட்டு பேசி கொண்டிருந்தார்.\n\"\"அதே ஊர் தாலுகா ஆபீஸ் மேட்டர் சொல்றேன் கேளுங்க,'' என்ற மித்ரா, \"\"அங்கிருக்கிற முக்கிய அதிகாரியோட, அல்லக்கையா இருக்கிற ஒருத்தர் வைச்சதுதான் சட்டமாம். ஸ்மார்ட் கார்டு, வாரிசு சர்டிபிகேட்...இப்படி எதுக்கு போனாலும், அவருக்கு \"கப்பம்' கட்டுனாதான் வேலை நடக்குமாம். ராத்திரியான, அங்கிருக்கிற, \"குவார்ட்டர்ஸில்', பணத்தை எண்ணி, அதிகாரிகிட்ட கொடுப்பாராம். அவரும், ஒரு சின்ன அமவுன்ட் கொடுப்பாராம்,'' என்று முழுதாக சொன்னாள்.\n\"\"இது என்ன கொடுமையா இருக்கு. இப்ப இருக்கிற சப்கலெக்டர், சின்ன தப்புன்னா கூட, சாட்டையை எடுத்து விளாசுறாரு. அவரோட, \"நாசி'க்கு இது எப்படி தெரியாம போச்சு,'' என்ற சித்ரா, இந்திரா \"சவுந்திராஜன்' எழுதிய, \"மர்மதேசம்' மற்றும் சுவாமி \"விவேகானந்தரின்' பொன்மொழிகள், என்ற புத்தகத்தை வாங்கினாள்.\nஅப்போது, புத்தக திருவிழா ஒலிபெருக்கியில், \"சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடியுங்கள்,' என்று விளம்பரம் ஒலித்தது.\nஉடனே, \"\"இந்த டிராபிக் போலீஸ் தொல்லை தாங்க முடியலை,'' என்றாள் மித்ரா. \"\"அப்படி என்னதான் பண்றாங்க'' என, சித்ரா கேட்டதும், \"\"டூ வீலர் செக்கப்பில், எல்லா ஆவணமும் இருந்தாலும் கூட, நூறை கொடு, இருநூறு கொடுன்னு, மிரட்டுறாங்களாம். என்னதான், கமிஷனர் சீறினாலும், கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள் மித்ரா.\n\"\"இதேபோ, வடக்கால இருக்கிற ஸ்டேஷனில் ஒரு ஏட்டு, பொதுமக்கள் கிட்ட எரிஞ்சு விழறாராம். எதைக்கேட்டாலும், ஒழுங்காவே பதில் சொல்றதில்லையாம். இதுக்கு முன்னாடி இருந்த ஸ்டேஷனில், செல்வாக்கா\nஇருந்துட்டு, இங்க இப்படியாயிடுச்சே���்னு புலம்பறாராம்,'' என்று சித்ரா கூறவும், \"\"ஏனுங்க, ராஜேஷ்குமார் முதன்முதலில் எழுதிய பாக்கெட் நாவல் \"நந்தினி, 440 @வால்ட்ஸ்' கிடைக்குமா''என்று மித்ரா, புத்தக வியாபாரியிடம் ஙகட்டு கொண்டிருந்தாள்.\n\"\"ஓ.கே., மித்து, நாம் கௌம்பலாம். மணி பத்தாயிடுச்சு'' என்று சித்ரா சொல்லவும், இருவரும், டூவீலர் ஸ்டாண்ட் நோக்கி சென்றனர்.\nமெல்லிய குளிர் வீசிய மாலை நேரம். காங்கயம் ரோட்டில்,பத்மினி கார்டனில் நடந்து வரும், \"திருப்பூர் புத்தக திருவிழா'வை பார்க்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கூட்டம், ஜேஜே\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎம்.ஜி.ஆரை மறந்த ஆளுங்கட்சி; போலீஸ் ஸ்டேஷனில் குறுநில மன்னர்களின் ஆட்சி\nஅலகுமலையில் நடக்குது ஜல்லிக்கட்டு ; ஆளுங்கட்சியில் நடக்குது ‛மல்லுக்கட்டு'\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.ஜி.ஆரை மறந்த ஆளுங்கட்சி; போலீஸ் ஸ்டேஷனில் குறுநில மன்னர்களின் ஆட்சி\nஅலகுமலையில் நடக்குது ஜல்லிக்கட்டு ; ஆளுங்கட்சியில் நடக்குது ‛மல்லுக்கட்டு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/157914/", "date_download": "2022-05-19T04:55:51Z", "digest": "sha1:K33U6MZSWBXNAEZ6Z2QFZ5X7Y64Y4AJ3", "length": 6748, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "பொத்துவில் சைக்கிளோட்ட வீரருக்கு மருதமுனையில் மகத்தான வரவேற்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபொத்துவில் சைக்கிளோட்ட வீரருக்கு மருதமுனையில் மகத்தான வரவேற்பு\nஇன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியை சேர்ந்த‌ 42 வயதுடைய கலந்தார் சுல்பிகார் (16) மாலை மருதமுனையை வந்தடைந்தார். சைக்கிளோட்ட வீரருக்கு\nமருதமுனை மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.\nஇலங்கை திருநாட்டின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை இவர் கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆர‌ம்பித்திருந்தார்.\nகுறித்த ஆரம்ப நிகழ்வில் ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் சைக்கிள் சவாரி ஆரம்பமாகி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை,பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை சென்றடையவுள்ளது.\nநான்காவது நாளான இன்று குறித்த சைக்கிளோட்ட வீரர் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக சென்றபோது மருதமுனை பிரதேசத்தில் வைத்து இந்த மகத்தான பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், பிரதேசத்தின் தனவந்தர்கள், வர்த்தகர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் சைக்கிள் ஓட்ட வீரரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.\nPrevious articleஓவியா விடுதி வளாகத்தில் அனுமதியின்றி சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கக்கோரி போராட்டம்\nNext articleஇளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் சாதிக் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரியை சந்தித்தார்\nஎரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது\nகாலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் – 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு\nவைத்திய துறையில் பணியாற்றுவோரிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது – வைத்திய அத்தியட்சகர் சஹிலா ராணி தெரிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/160983/", "date_download": "2022-05-19T06:15:30Z", "digest": "sha1:JOK6PGGO7HWTODRBAF6MUBOUSWXQ32AW", "length": 4331, "nlines": 66, "source_domain": "www.supeedsam.com", "title": "திங்களும் நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிங்களும் நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை\nநாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.\nஅவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.\nPrevious articleமட்டக்களப்பு இந்து கல்லூரியை 123 ஓட்டங்களினால் தோற்கடித்து கல்முனை சாஹிறா தேசியக் கல்லூரி கிறிக்கட் அணி இரண்டாவது சுற்றுக்கு தெரிவு\nNext articleதமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும் தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி\nநாடாளுமன்றம் வந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ\n மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.\nஅஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/140873-interview-with-perazhagi-serial-fame-gayathri", "date_download": "2022-05-19T05:21:34Z", "digest": "sha1:7TJWTKRCLKNLBSLEVT6F54SARXGLRAGU", "length": 21440, "nlines": 236, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 29 May 2018 - இவள் பேரழகி - காயத்ரி | Interview with Perazhagi Serial fame Gayathri - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nஇவள் பேரழகி - காயத்ரி\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nபுதிய பறவை - நினைவோவியம்\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nஇவள் பேரழகி - காயத்ரி\nஇவள் பேரழகி - காயத்ரி\nஇவள் பேரழகி - காயத்ரி\nஇவள் பேரழகி - காயத்ரி\n காது மடலின் நிறத்தில்தான் இவள் வருவாள்' எனப் பிறந்தவுடனே சுற்றம் முடிவு செய்யும். கால்களை உதைத்தபடி மெள்ளச் சிரிக்கும் சிசுவை அள்ளிக்கொஞ்சும் அத்தைகள் `அடிக்கருவாச்சி' என்று கிண்டல் செய்வார்கள். இவள் வளர வளர அதுவே இவளின் செல்லப் பெயராகும். அர்த்தம் புரியும்வரை `கருவாச்சி' என்ற அழைப்பு வலிக்காது. வளர்ந்து வனப்பெய்கிற காலத்தில் இந்தப் பட்டப்பெயர் இவளை மெள்ளச் சிதைத்துத் தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளும்.\nவகுப்பறையின் முதல் வரிசை மட்டுமல்ல, நடன நிகழ்ச்சியின் முதல் வரிசையும் இவளுக்கு மறுக்கப்படும். பண்டிகைக்குத் துணியெடுக்கச் செல்லும்போது பிடித்த வண்ணங்கள் எல்லாம் பறிபோகும். சுற்றியிருக்கும் அந்த நாலு பேரின் பழிப்புச் சொற்கள்தாம் `ஏன் கறுப்பாகப் பிறந்தோம்' என மனதுக்குள் கதற வைக்கும்.\nஅத்தனை பாடங்களிலும் தேர்ச்சியடைந்து ரேங்க் கார்டு வாங்கும்போது, `நீயெல்லாம் பாஸாகிட்டியா' என்கிற ஆங்கில ஆசிரியரின் ஏளனமான தொனியில் கருமை இறுகிடும். இப்படிப் பல அனுபவங்கள் நம்மில் பலருக்கு உண்டு.\nபட்டப்படிப்பு முடித்தபிறகு கலந்துகொள்ளும் நேர்காணல் களின்போது மதிப்பெண் பட்டியல் நம்பிக்கை தரும்தான். ஆனால், `தகவல் வரும்' என்று திருப்பியனுப்புகிற தருணங்கள் கனலையே மனதில் கொட்டியனுப்பும். திறமையும் கடின உழைப்பும் தரும் நம்பிக்கையில் அத்தனை அவமானங்களையும் உதைத்துத் தள்ளி, தனக்குப் பிடித்த துறையில் பயணிக்கும் பெண்களை `டார்க் ஸ்கின் கேர்ள்' என்கிற அடையாளம் ஏளனப்படுத்தவே செய்கிறது. இதுபோன்ற பெண்களின் மனக்கண்ணாடியாக `கலர்ஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது `பேரழகி' தொடர்.\nபேரழகி `போதும் பொண்ணு' வாக நடிக்கிற காயத்ரி சென்னையைச் சேர்ந்தவர். அப்பா ராஜா ஆட்டோ டிரைவர். அம்மா ராணி இரண்டாண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். பி.எஸ்ஸி கணிதம் படித்திருக்கும் காயத்ரி பள்ளிக் காலத்தில் இருந்தே நாடகங்களில் நடித்தவர். சினிமாவில் சிறிய ரோல்களில் தலைகாட்டிய காயத்ரி, `இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் ஹீரோயினின் தோழியாக முன்னேற்றம் கண்டுள்ளார். சினிமா உலகிலும் நடிப்புத் திறமையைத் தாண்டி டார்க் ஸ்கின் பெண்ணாக காயத்ரி சந்தித்த ஏமாற்றங்கள் அதிகம். அவரைப் `பேரழகி'யே நம்பிக்கைப் பெண்ணாக நம் முன் நிறுத்தியுள்ளது. இன்று தன்னம்பிக்கைமிக்க உழைப்புக்கு உதாரணமாகத் திகழும் இந்தப் பேரழகி, தன் கதையையும் கனவு களையும் பகிர்கிறார் நம்மோடு.\n``பேரழகில வர்ற `போதும் பொண்ணு' என்பது ஒரு கதா பாத்திரம் மட்டுமல்ல, அதுல நானும் இருக்கேன். சீரியலில் வருகிற சில காட்சிகள் உண்மை யில் எனக்கே நடந்திருக்கு.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஆரம்ப நாள்கள்ல நிறைய ஆடிஷன்ஸ்ல நான் கத்துக்கிட்டது இதுதான். `நல்லா பர்ஃபார்ம் பண்றம்மா'ன்னு சொல்லுவாங்க. `நமக்கு எப்படியும் சான்ஸ் கிடைச்சிரும்'னு நானும் நம்பிட்டிருப்பேன். ஆனா, அந்த வாய்ப்பு வேறொரு பொண்ணுக்குப் போயிரும். அப்பெல்லாம் மனசுல ஓர் அடி விழுந்த மாதிரி இருக்கும். `கறுப்பா பொறந்தது ஒரு தப்பா'ன்னு ஒரு கோபம் வரும். நடிப்பை விட்டே போயிடலாம்னு ஒருகட்டத்துல முடிவு பண்ணினேன். அப்போதான் `பேரழகி' ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. வழக்கம் போல ரிஜெக்ட்தான்னு நினைச்சப்போ நடந்ததோ நம்பமுடியாத ஆச்சர்யம்” என்று உற்சாகமாகிறார் காயத்ரி.\n``இது என் வாழ்க்கையை பாசிட்டிவ் பாதைக்கு மாற்றிய அரிய வாய்ப்பு. என்னைப் போன்ற டார்க் ஸ்கின் பெண்களை அப்படியே `போதும் பொண்ணு' பிரதிபலிக்கிறா. அறிவுக்கும் சரும நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு அவ நிரூபிக்கிறா.\nஇந்த சீரியலுக்காக, டார்க் ஸ்கின் உள்ள பெண்கள் சந்திக்கிற பிரச்னைகள் என்னன்னு நிறைய பேரை நேர்ல சந்திச்சு புரிஞ்சுகிட்டோம். நிறம் காரணமான புறக்கணிப்பைத் தாண்டி சாதிச்ச பெண்களைச் சந்திக்கிறதும், அதுக்காக மேற்கொண்ட பயணங்களும் என்னை ரொம்பவே மாத்தியிருக்கு.\nமெட்ரோ ரயில்ல `பேரழகி' ஷூட்டிங் நடந்தப்போ அதுல டிராவல் பண்ணின பெண்கள் `கவலைப்படாதம்மா, நீ அழகிதாம்மா... உன்னால முடியும்'னு ஆறுதல் சொன்னாங்க. அதை ஒரு டிராமாவா யாரும் ஃபீல் பண்ணலை. தங்களில் ஒருத்தியாத்தான் என்னை அவங்க பார்க்கறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்க��.\nசமூகத்துல `போதும் பொண்ணு' மாதிரி நிறைய பொண்ணுங்க ஒதுக்கப்படறாங்க. அவங்க மனசுல `போதும் பொண்ணு' சின்னப் பொறியை விதைக்கிறா. `சின்ன நெருப்பால எதுவும் பண்ண முடியும்; சின்ன வெளிச்சத்தால பெரிய இருட்டை ஜெயிக்க முடியும்'கிற நம்பிக்கையை அவ கொடுக்குறா. இந்த சீரியல் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணிப் பேசின பெண்கள் பலர், `டார்க் ஸ்கின்' மாயைல இருந்து வெளியில வந்துட்டதா சொன்னாங்க.\nபெண்கள் எந்தச் சூழல்லயும் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாம உறுதியா இருக்கணும். திறமைக்கான வாய்ப்பு நிச்சயமா கிடைக்கும். நடிப்பைவிட்டே போயிடலாம்னு நான் குழப்பத்துல இருந்தப்பதான் எனக்கு `பேரழகி' வாய்ப்பு கிடைச்சது. என் முழு நடிப்புத்திறமையும் வெளிக்காட்டுறதுக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இதுபோல ஒவ்வொரு பெண்ணும் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை நம்பிக்கையோடு போராடுவதை விட்டுடக் கூடாது.\nநான் கண்ணாடி முன்னாடி நின்னு நிறைய பேசுவேன். நான் விரும்பினதெல்லாம் கிடைச்சுட்ட மாதிரி ஃபீல் பண்ணுவேன். என்னைப் பேட்டி எடுக்க வந்தா அந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னுகூட எப்பவோ ரிகர்சல் பண்ணியிருக்கேன். இப்போ நினைச்சா சிரிப்பா இருக்கு. ஆனா, என் வாழ்க்கைல நான் ஆசைப்பட்டதெல்லாம் நடக்குது” என்று புன்னகைக்கிறார் காயத்ரி.\nஆம்... கருமை என்பது இழிவில்லை; பிழையில்லை... கனவு காணுங்கள்; சிகரம் தொடுங்கள்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/53548-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0.html", "date_download": "2022-05-19T05:02:39Z", "digest": "sha1:TUIL6XKA2HC2QR7V7QBD7KGAGYGLCFUV", "length": 23393, "nlines": 327, "source_domain": "dhinasari.com", "title": "தாலிதான் கட்டி முடித்தார்... மணப்பெண் பிரசவ வலியில் துடித்தார்! குழந்தை பிறந்ததால் அதிர்ந்த மணமகன் ஓட்டம்! - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் ���ிருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபஞ்சாங்கம் மே 19 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஅப்பாச்சி தீர்வு: இருதயநோய், நெஞ்சுவலி, மூச்சு திணறல், இரத்த மூலம், பெருமூச்சு..\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஉள்ளூர் செய்திகள்தாலிதான் கட்டி முடித்தார்... மணப்பெண் பிரசவ வலியில் துடித்தார் குழந்தை பிறந்ததால் அதிர்ந்த மணமகன் ஓட்டம்\nதாலிதான் கட்டி முடித்தார்… மணப்பெண் பிரசவ வலியில் துடித்தார் குழந்தை பிறந்ததால் அதிர்ந்த மணமகன் ஓட்டம்\nசேலம்: மேட்டூர் அருகே, திருமண நிகழ்வில் தாலி கட்டி முடித்ததும், மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகினர்.\nஈரோடு- பவானியை அடுத்த மயிலம்பாடியைச் சேர்ந்தவர் சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு வயது 35. பல இடங்களில் பெண் தேடியும் அவருக்கு திருமணம் செய்ய சரியான பெண் அமையவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்தார் சரவணன்.\nஇந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் தரகர் ஒருவர் மூலம் சேலம் மாவட்டம் கொளத்துார் பகுதியில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் தொடர்பு கிடைத்துள்ளது. வயது வித்தியாசம் இருமடங்காக, அதிகமாக இருந்த போதிலும், பழனிசாமி தனது 17 வயது மகளை திருமணம் செய்து தருவதாகக் கூறினார். இதனால் மகிழ்ந்த சரவணன் குடும்பத்தினர், திடீர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.\nசத்யா நகர் அருகே நாகேஸ்வரி அம்மன் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் பெண்ணுக்குத் தாலி கட்டினார் சரவணன். அப்போதுதான் பெண்ணின் வயிறு சற்று உப்பி பெரிதாக இருப்பதை கவனித்துள்ளார். இது குறித்து சரவணன் சந்தேகத்துடன் பழனிசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதால் அப்படித் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், திருமணம் எல்லாம் முடிந்து இரு வீட்டாரும் அந்த இடத்தை விட்டுப் புறப்படும் நேரத்தில், பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரின் அலறல் சத்தம் தாங்க முடியாமல் உடனே ஆம்புலன்சில் ஏற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணைக் கொண்டு சென்றுள்ளனர்.\nமருத்துவமனையில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், இன்னும் சில மணி நேரத்தில் இந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிடும். உடனே பிரசவ வார்டுக்கு கூட்டிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇந்த விவரத்தை அறிந்த மணமகனும் அவரது வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பெண் வீட்டார் தன்னை ஏமாற்றி விட்டதாக சரவணன் ஆவேசப் பட்டுள்ளார். இதை அடுத்து, தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, தங்கள் கிராமத்துக்கே அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.\nஇது குறித்து பெண் வீட்டார் கூறியபோது, தங்களுக்கே இது தெரியாது என்று கூறி, பின்னணியைக் கூறியுள்ளனர். அந்தப் பெண் ஆறாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரும் பெற்றோரும் திருநெல்வேலியில் தங்கி யூகலிப்டஸ் மரம் வெட்டும் பணி செய்துள்ளனர். அப்போது, அவர்களுடன் கருங்கல்லூரைச் சேர்ந்த ஒருவர் தங்கியிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தொடர்பில் அவர் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.\nமேலும், குழந்தை பிறந்த பின்பே தங்களுக்கு இந்த விவரம் தெரிய வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், இந்தப் பெண் 18 வயது நிரம்பாத சிறுமி என்பதால் அவரை திருமணம் செய்த மணமகன், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்து கரு உருவாகக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் சிலர் கூறியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர் கொளத்துார் போலீசார்\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nNext articleஸ்டெர்லைட் – புதிய நீதிபதி நியமனம்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nதாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..\nஇனி சத்தமில்லாம பிடிக்காத குரூப்லேர்ந்து வெளியேறலாம்.. வாட்ஸ்அப் அப்டேட்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nபேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.world/ta/wallpapers?Filters%5Bquery%5D=%D1%89%D0%B5%D0%BD%D0%BE%D0%BA&page=3", "date_download": "2022-05-19T05:25:01Z", "digest": "sha1:BSXPXKNNPP4NS2ICFFESTBYT2MKSGVNI", "length": 3609, "nlines": 197, "source_domain": "gallery.world", "title": "Щенок / படங்கள்", "raw_content": "\nஅசையும் ஆனால் ஆயுத இசை இயற்கை உச்சநிலை உடை உணவு ஒழுங்கமைவு கப்பல்கள் கற்பனை கலவையும் சாராம்சம் சிட்டி சூழ்நிலைகள் திரைப்படங்கள் நிலப்பரப்புகளில் பிரபலங்கள் பெண்கள் பொருள் பைக்குகள் மனநிலையும் மலர்கள் மேக்ரோ வாகன விடுமுறை விண்வெளி விமானம் விலங்குகள் விளையாட்டு விளையாட்டுகள் ஹைடெக்\n↑ தேத��� சேர்க்கப்பட்டது ↓ தேதி சேர்க்கப்பட்டது ↑ தேதி மிதமான ↓ தேதி மிதமான ↑ காட்சிகள் எண்ணிக்கை ↓ காட்சிகள் எண்ணிக்கை ↑ மதிப்பீடு ↓ மதிப்பீடு ↑ கருத்துரைகள் ↓ கருத்துரைகள்\n© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, Gallery.World 2010 - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://indcricketnews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2022-05-19T04:33:50Z", "digest": "sha1:CJ5AXJPOWZVRYXIHEE2GVEP6P32RYU7J", "length": 8752, "nlines": 48, "source_domain": "indcricketnews.com", "title": "விராட் கோலி மகத்தான பங்களிப்பு தந்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். - Indcricketnews", "raw_content": "\nவிராட் கோலி மகத்தான பங்களிப்பு தந்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nநியூ டெல்லி: டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் அரையிறுதி சுற்றுக்கு செல்லாமல் சூப்பர் 12 சுற்றின் இறுதியில் நமீபியாவை 9 விக்கெட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தன் கடைசி ஆட்டத்தை விளையாடி தாயகம் திரும்பியுள்ளார்.\nமேலும் டி20 கேப்டன் பதவி கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்றும் இந்த உலகக்கோப்பையில் விரும்பத்தக்க முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம் என்று தெரிவித்துள்ள அவர் கடைசி 3 ஆட்டங்களில் காட்டிய தீவிரத்தை முதல் 2 போட்டிகளில் ஒரு 2 ஓவர்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் டாஸால் தோற்றோம் என்று சாக்குப்போக்கு கூறவிரும்பவில்லை ஏற்கெனவே கூறியது போல் நாங்கள் தைரியமாக ஆடவில்லை.இந்தப் பிரிவு எங்களுக்கு மிகக் கடினமாக இருந்தது என்று தெரிவித்துள்ள அவர் புதன்கிழமையான நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய அணி தனது வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்த பங்களிப்பு தந்து இந்த டி20 உலகக்கோப்பையுடன் பதவிக்காலம் முடிவடையவிருக்கும் அணியை வழிநடத்திச் சென்ற தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, பந்துவீச்சின் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டிருந்தாலும் ஆ���்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஷேசாஸ்திரி மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் இவர்களுடனான வலிமையான கூட்டணியில் உறுதுணையாக இருந்து நமது அணி வெற்றி பெற்றது.\nமேலும் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரிலேயா ஆகிய இடங்களில் நடைபெற்ற டி20ஐ தொடரில் இவர்களது பதவிக்காலத்தில் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து அவர் கூறுகையில் “உங்களுடன் அணியாக பயணம் செய்ததில் ஏற்பட்ட அனைத்து நினைவுகளுக்கும் அற்புதமான பயணத்துக்கும் நன்றி. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உங்களின் மகத்தான இந்த பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்துக்கு எதிரான டி20ஐ தொடர் வரும் நவம்பர் 17 ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா அதேபோல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் நடப்பு உலகக் கோப்பையுடன் நிறைவடைந்துள்ளதால் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nBe the first to comment on \"விராட் கோலி மகத்தான பங்களிப்பு தந்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\"\nஐபிஎல் 2022:குயிண்டன் டி காக்- மோசின் கான் அதிரடியால் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது.\nஐபிஎல் 2022: மும்பை அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/02/05/u-19-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2022-05-19T05:33:38Z", "digest": "sha1:6SQYFZNHOFS75R4GE4W3PXBN64GIEJ6B", "length": 10184, "nlines": 115, "source_domain": "namathufm.com", "title": "U-19 கிரிக்கெட் உலககோப்பை இறுதிப் போட்டி - இங்கிலாந்து VS இந்தியா மோதல் - Namathu", "raw_content": "\nU-19 கிரிக்கெட் உலககோப்பை இறுதிப் போட்டி – இங்கிலாந்து VS இந்தியா மோதல்\nU-19 கிரிக்கெட் உலககோப்பை இறுதிப் போட்டி – இங்கிலாந்து VS இந்தியா மோதல்\nஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் (Toss) வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. நேற்று மழை பெய்ததால் ஆடுகள��் ஒரு அளவிற்கு ஈரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி டாஸ் இழந்தாலும், விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் அது பெரும் சாதகமாக அமையும். இந்த மைதான ஆடுகளத்தை ஆய்வு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சாமுவெல் பத்ரி, ஆடுகளம் ஓட்டக் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் விதமாக மைதானம் இருக்கும் என்று கணித்துள்ளார். விக்கெட்டுகளை விரைவில் எடுத்தால் தான் பந்துவீசும் அணி வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார். சாமுவேல் பத்ரியின் கணிப்பு சரியாக இருக்குமா என்று போக போக தான் தெரியும். இதனால் இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணி விளையாடுவதும் கொஞ்சம் பாதகமாக பார்க்கப்படுகிறது. மழையும் குறுக்கிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய போட்டியில் ஆடும் ,\nஇந்திய அணியின் வீரர்கள் 1,ஆங்கிரிஷ், 2, ஹர்னூர் சிங், 3,ரஷித், 4, யாஷ் துல், 5, நிஷாந்த் சிந்து, 6, தினேஷ் பானா, 7, ராஜ் பவா, 8, ஹங்கர்கேகர், 9, ரவிகுமார், 10,கௌசல் தாம்பே, 11, விக்கி ஆஸ்ட்வால்.\nஇங்கிலாந்து அணியின் வீரர்கள் 1, ஜார்ஜ் தாமஸ், 2,ஜாக்கப் பெத்தஃப, 3, டாம் பிரஸிட், 4,ஜேம்ஸ், 5, வில்லியம், 6,ஜார்ஜ் பெல், 7. ரஹ்மான் 8,அலெக்ஸ் 9.செல்ஸ் 10, தாமஸ், 11, ஜோஸ்வா\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி – கையெழுத்து போராட்டம்.\nஇசை எனும் பேரலை இன்று ஓய்ந்து போனது.\nவடக்கின் பொன் அணிகளின் போர் நாளை ஆரம்பம்\nIPL இல் சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி \nகிளென் மெக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீ��ல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nidur.info/2016/09/29/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2022-05-19T05:15:27Z", "digest": "sha1:Z5UA7IILIHJFCFQOQWEQ77BDHDIMZQUN", "length": 80126, "nlines": 197, "source_domain": "www.nidur.info", "title": "உயிருக்கு உயிரான, உயிரினும் மேலான…", "raw_content": "\n‘ஷிர்க்’ – இணை வைப்பு\nஉயிருக்கு உயிரான, உயிரினும் மேலான…\nஉயிருக்கு உயிரான, உயிரினும் மேலான…\nஅல்லாஹ் ஒருவனென்றும், அவனையே, அவனை மட்டுமே வணங்கவேண்டுமென்ற ஏகத்துவ நிழலின் கீழ் இளைப்பார வைத்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .\nநாம் அவர்களை நேசிப்பதற்கு கோடான கோடி காரணங்கள் உண்டு. ஏனென்றால், அவர்கள் ”நம் உயிருக்கு உயிரானவர்கள் இல்லை, இல்லை நம் உயிரினும் மேலானவர்கள்”\nஅவர்களின் உம்மத் எனும் பேறு பெற்ற சமுதாயத்தில் என்னையும், உங்களையும் நாம் கேட்டுப் பெறாமலே, மன்றாடிக் கேட்காமலே ஒரு அங்கமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றானே அந்த ஒன்றிற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் வள்ளல் நபி மீது நேசம் கொண்டிட கடமைப் பட்டிருக்கின்றோம்.\n1. ஹிதாயத் எனும் நேர்வழிக்கு ஒளி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதம் நடைபெற்ற யுத்தம் தான் ஹுனைன் யுத்தமாகும். மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியாகும். இதை அக்கம் பக்கத்திலுள்ள அநேக கூட்டத்தினர்கள் அதை ஒப்புக்கொள்ளமுடியாமல் ஹவாஸின், ஸகீஃப் ஆகிய கோத்திரத்தார்களின் தலைமையில் முஸ்லிம்களை எதிர்த்திட அணி திரண்டனர்.\nமுஸ்லிம்களி���் மக்கா வெற்றியை ஏற்றுக்கொள்வதை பெரும் தன்மானப் பிரச்சனையாகவும், கண்ணியக்குறைவாகவும் கருதிய கைஸ், ஜுஷம், நஸ்ர், ஸஅத் இப்னு பக்ர், ஆகிய கோத்திரத்தாரும் கைகோர்த்துக் கொண்டனர். இறுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத் பொருட்கள் கிடைத்தன.\nகிட்டத்தட்ட ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகைகள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ஊக்கியா வெள்ளிகள், கனீமத்தாக (வெற்றிப் பொருளாக) கிடைத்தன. கனீமத் பொருட்களை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பங்கு வைத்த போது, இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, அபூ சுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு போன்றோருக்கும், இன்னும் சில முஹாஜிரீன்களுக்கும் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தார்கள். புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் நிறைய கொடுத்தார்கள்.\nஆனால், நீண்ட காலமாக தங்களோடு உற்ற துணையாக இருந்த அன்ஸாரிகளுக்கு அந்த அளவு வழங்கவில்லை. இதனால் மன வருத்தமடைந்த சில அன்ஸாரிகள் பலவாறாகப் பேசினர்.\nஅவர்களில் சிலர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது கூட்டத்தினருக்கே வாரி வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள்.\nசூழ்நிலை வேறு விதமாக சென்று கொண்டிருப்பதை உணர்ந்த ஸஅத் இப்னு உப்பாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வேகமாக நபிகளாரிடம் வந்து “அன்ஸாரிகளில் சிலர் உங்களின் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்கு கிடைத்த கனீமத் பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும், ஏனைய கோத்திரத்தாருக்கும் வாரி வழங்குனீர்கள். ஆனால், அன்ஸாரிகளுக்கு அந்த அளவுக்கு நீங்கள் வழங்கவில்லை. இது தான் அவர்களின் மன வருத்தத்திற்கு காரணம்” என்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஸஅதே நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள் நீங்கள் அது குறித்து என்ன நினைக்கின்றீர்கள்\nநானும் எனது கூட்டத்தாரில் ஒருவன் தானே” என்று ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “சரி எனக்காக உங்கள் கூட்டத்தார்களை தடாகத்திற்கருகே ஒன்று சேர்த்துவிட்டு என்னை வந்து அழையுங்கள்” என்றார்கள்.\nஅங்கிருந்து வெளியேறிய ஸஅத் ரளியல்லாஹ�� அன்ஹு அவர்கள் உடனடியாக தமது கூட்டத்தாரிடம் வந்து குறிப்பிட்ட தடாகத்தில் ஒன்று கூடுமாறு கட்டளையிட்டார்கள். அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கும் அங்கே அமர்வதற்கு ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.\nஇது கேள்விப் பட்டு மேலும் சில முஹாஜிர்கள் அங்கு வந்தனர். ஆனால், ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்ததும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “வாருங்கள் அல்லாஹ்வின் தூதரே அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்” என்றார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்ததும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு “ஓ அன்ஸாரிகளே உங்களைப் பற்றி என்னிடம் சொல்லப்பட்ட செய்தி உண்மையா என் மீது நீங்கள் கோபம் அடைந்துள்ளீர்களாமே என் மீது நீங்கள் கோபம் அடைந்துள்ளீர்களாமே\n“நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா அல்லாஹ் என்னைக் கொண்டு உங்களுக்கு நேர்வழி காட்டினான்.\nநீங்கள் வறியோர்களாக, ஏழைகளாக இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களை செல்வச் சீமான்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், எதிரிகளாகவும் இருந்தீர்கள். என்னைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்தினான்.” என்று கூறினார்கள்.\n நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். அல்லாஹ்வும் அவன் தூதரும் எங்கள் மீது பெருங் கருணையோடும், பேருபகாரத்தோடும் நடந்து கொண்டனர்.” என்று கூறினார்கள்.\nபின்னர் மீண்டும் அன்ஸாரிகளை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஓ அன்ஸாரிகளே நீங்கள் எனக்கு பதிலளிக்க மாட்டீர்களா\nஅதற்கு அன்ஸாரிகள் “ அனைத்து கருணையும், பேருபகாரமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது எனும் போது நாங்கள் உங்களிடம் என்ன பதில் கூறப் போகிறோம்\nஅதற்கு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக பொய்ப்படுத்தப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் உங்களை உண்மை படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு உதவியும், உபகாரமும் செய்தோம். சொந்த மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் பெரும் சுமையுடன் வந்தீர்கள்; நாங்கள் தான் உங்களுக்கு ஆதரவளித்தோம்.” என்று ஒருவேளை நீங்கள் பதில் கூறலாம். அப்படிக் கூறினால் அதுவும் உண்மைதான். அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.\n இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திற்காகவா நீங்கள் என் மீது கோபப்பட்டீர்கள்” ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். “மக்களில் சிலரின் இஸ்லாம் பூரணமாக வேண்டும் என்பதற்காக நான் அப்படி வாரி வாரி வழங்கினேன். உங்களை உங்களது சங்கையான இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன். (உங்களது இஸ்லாம் மிகவும் வலிமை மிக்கது என்பதை நான் அறிவேன்)\n மற்ற மக்களெல்லாம் தமது இல்லங்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது, நீங்கள் உங்களது இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரையல்லவா அழைத்துச் செல்கின்றீர்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டாமா\nஇந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையாயின் நான் அன்ஸாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று, அன்ஸாரிகள் மட்டும் வேறு வழியில் செல்வார்களாயின் நான் அன்ஸாரிகளின் வழியில் தான் சென்றிருப்பேன்.\n அன்ஸாரிகளுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், அவர்களின் சந்ததியினரின் சந்ததியினருக்கும் அருள் புரிவாயாக” என்று கூறி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது உரையை முடித்தார்கள்.\nகேட்டுக் கொண்டிருந்த அன்ஸாரிகளெல்லாம் தங்களின் தாடிகள் நனையுமளவுக்கு அழுதார்கள்.\n எங்களது பங்கை நாங்கள் பொருந்திக் கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம்.” என்றார்கள்.\nபின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். அதன் பின்னர் அன்ஸாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n(நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:244,245,246., தப்ரானீ, ஹதீஸ் எண்:3994, முஸ்னத் அப்து ஹுமைத், ஹதீஸ் எண்: 923. அஹ்மத், ஹதீஸ் எண்: 11153.)\nமேற்கூறப்பட்ட வரலாற்றில் அல்��ாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் வழி கேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா என்னைக் கொண்டு தானே அல்லாஹ் நேர்வழி காட்டினான்.” என்று அன்ஸாரிகளைப் பார்த்து மட்டும் கேட்க வில்லை. மாறாக, நம்மிடமும் தான் அந்தக் கேள்வி கேட்கப் படுவது போல் இருக்கிறது.\nஆகவே, நேர்வழியின் பக்கம் நம்மை அழைத்துச் சென்றமைக்காக வேண்டி நாம் அல்லாஹ்வின் தூதர் உங்கள் அழுகைக்கான காரணம் என்ன வென்று அல்லாஹ் கேட்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளான் என்றார்களாம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்தவற்றை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினார்களாம்.\nஅவர்கள் மீது நேசம் கொள்ள வேண்டாமா\n2. நிரந்தர நரகிலிருந்து காத்தவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ எனக்கும் உங்களுக்கும் உள்ள உதாரணமாகிறது நெருப்பை மூட்டிய ஒரு மனிதனுக்கு உதாரணமாகும். அவன் நெருப்பை மூட்டினான். அதில் விட்டில் பூச்சிகளும், வெட்டுக்கிளிகளும் பறந்து வந்து வீழ்ந்தது. அவன் அவைகளை விரட்டிய போதும், தொடர்ந்து வந்த வண்ணமும், அதில் விழுந்த வண்ணமும் இருந்தன. நானும் அப்படித்தான் உங்களை நரகில் வீழ்வதிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன். நீங்களோ என்னை மிகைத்து விட்டு அதில் விழுந்து கொண்டிருக்கின்றீர்கள். (நூல்: இப்னு ஹிப்பான், ஹதீஸ் எண்: 6545, முஸ்லிம்: 4242.)\n3. அல்லாஹ்வின் பாதையை காண்பித்தவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nமுஸ்லிம்கள் தங்களது உயிருக்கும், மார்க்கத்திற்கும் மக்கா எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இல்லை என்று நினைத்த போது, அண்ணலார் முஸ்லிம்களை ஹபஷாவிற்கு இடம் பெயர்ந்திடுமாறு அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற முஸ்லிம்கள் மிக நிம்மதியோடு இருப்பதை தெரிந்து கொண்ட மக்கா தலைவர்கள், முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு அம்ருப்னுல் ஆஸ் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ ஆகிய வீரமும், தீரமும் நிறைந்த இருவரை ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷியைக் காண அனுப்பி வைக்கின்றார்கள்.\nஅங்கு நடை பெற்ற உரையாடல் நமக்கெல்லாம் தெரியும். என்றாலும், ��க்காவில் இருந்து வந்த இருவரும் சுமத்துகின்ற குற்றச்சாட்டு குறித்து நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று முஸ்லிகளைப் பார்த்து மன்னர் நஜ்ஜாஷி கேட்ட போது, ஜஅஃபர் இப்னு அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன பதில் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nநஜ்ஜாஷி மன்னர் கேள்வியை கேட்டதும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜஅஃபர் இப்னு அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பதில் கூறுமாறு அழைத்தனர். ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்படிப் பதில் கூறினார்கள்: “அரசே நாங்கள் மடமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்தோம்; கற்சிலைகளை இறைவனாக நினைத்து வழிபட்டு வந்தோம்; செத்த பிராணிகளை உண்டு வந்தோம்; மானக்கேடான காரியங்களைச் செய்து வந்தோம்; உறவுகளை உதறித் தள்ளி, அண்டை வீட்டாருக்கு துன்பம் விளைவித்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர்கள் அநீதியால் ஆட்டிப் படைத்தோம்.\nஇப்படியே நாங்கள் சீர்கெட்டுப் போயிருந்த கால கட்டத்தில் தான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்கு தூதராக அனுப்பினான். அவரின் பாரம்பரியத்தையும், அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை உடையவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் நாங்கள் நன்கு விளங்கியிருந்தோம்.\n“நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது முன்னோர்களும் தெய்வங்களாக கருதி வழிபட்டு வந்த கற்சிலைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்; சத்தியத்தையே சான்று பகர வேண்டும்; அடைக்கலப் பொருட்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டும்; அண்டை அயலரோடு அழகிய முறியில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடை செய்தவற்றையும், கொலை மற்றும் மாபாதகக் குற்றங்களை விட்டும் விலக வேண்டும்“ என அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்.\nமேலும், மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அநாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்களின் மீது அபாண்டம் சுமத்துதல் ஆகிவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு தொழ வேண்டும்; ஏழைகளின் உரிமைகளை கொடுக்க வேண்டும்; என்றும் அத்தூதர் எங்களுக்கு ஆணையிட்டார். எனவே நாங்கள் அவரை உண்மையாளராக ஏற்றுக் கொண்டோம்; அவரை விசுவாசித்தோம்; “அவர் எங்களுக்கு அறிமுகப் படுத்திய அல்லாஹ்வின் பாதையை – ��ார்க்கத்தைப் பின் பற்றினோம்;” அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; இணை வைப்பதை விட்டொழித்தோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்.\nஇதனால் எங்களது இனத்தவர்கள் எங்கள் மீது அத்துமீறினர்; எங்களுக்கு சொல்லெனா துன்பம் விளைவித்தனர்; எங்களை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திருப்பிட முயற்சி மேற்கொண்டனர். எங்களின் உயிருக்கும் மார்க்கத்திற்கும் அவர்கள் தடையான போது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் புகலிடம் தேடி வந்தோம்.\n இங்கு எங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என நாங்கள் நம்புகின்றோம்” என்று கூறி ஜஅஃபர் இப்னு அபூ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் கூறிமுடித்தார்கள். (நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்: 68,69,70)\nஇங்கே ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் எங்களுக்கு அல்லாஹ்வின் பாதையை காட்டித்தந்தவர்கள். நாங்கள் எவைகளையெல்லாம் தீயவைகள் என விளங்கிக் கொண்டோமோ அவைகளையும், நாங்கள் எவைகளையெல்லாம் நன்மை தரும் செயல்களாக தெரிந்து கொண்டோமோ அவைகளையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் எங்களுக்குக் காண்பித்துத் தந்தார்கள்” என அழகாக சுட்டிக் காட்டுகின்றார்கள்.\n4. ஈமானின் பூரணத்துவம் பெற்றுத்தருபவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ உங்களின் எவருடைய ஈமானும் – இறை நம்பிக்கையும் பூரணத்துவம் அடையாது. நான் ஒருவருடைய பிள்ளையை விடவும், அவரின் தாய், தந்தயரை விடவும், உலக மக்கள் அனைவரையும் விடவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை ” (நூல்: புகாரி, ஹதீஸ் எண்: 32, முஸ்லிம், ஹதீஸ் எண்: 33)\n5. ஈமானின் சுவையை உணரச் செய்பவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ எவர் அல்லாஹ்வை தமது (ரப்) அதிபதியாகவும், இஸ்லாத்தைத் தாம் பின் பற்றும் வாழ்க்கை நெறியாகவும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாகவும், வழிக��ட்டும் தலைவராகவும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றாரோ அவரே ஈமானின் {இறை நம்பிக்கையின்} சுவையை இன்பத்தைச் சுவைத்தவராகிறார்.” (நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்: 34)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக பணிந்து நடந்து, இஸ்லாமிய ஷரீஆவை பின்பற்றி வாழ்ந்து, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தமக்கு வழி காட்ட வந்த இறுதித்தூதர் என்று உளப்பூர்வமாக ஏற்று திருப்தி கொள்ளும் மனிதன் இந்த முடிவுக்கு வந்து விடுகின்றான். அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தான் பணிந்து வாழப்போவதில்லை என்றும், எந்நேரத்திலும் எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறியினையே கடைபிடிப்பதென்றும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறெந்த மனிதனின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் தான் வாழப்போவதில்லை என்றும் அவன் முடிவுக்கு வந்து விடுகின்றான். இப்படியொரு அசாத்திய நிலையை அடைந்து விட்ட மனிதன் ஈமானின் – இறை நம்பிக்கையின் சுவையைச் சுவைத்து விடுகின்றான்.\n6. உலக மக்களின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\n நாம் உம்மை உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்”. (அல்குர்ஆன்:21:107)\nஇப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மேற்கூறிய இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற போதுஸ“உலக மக்கள் அனைவருமே நபிகளாரின் தூதுத்துவத்தின் மூலம் பயனடைகின்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின் பற்றுபவர்கள் உலகிலும், மறுமையிலும் பெருமபயனை அடைகின்றனர்.\nஅண்ணலாரை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களை எதிர்ப்பவர்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், எதிர்த்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு கணமும் பாவத்தை தான் சுமக்கின்றனர். ஒரு வகையில், அவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். ஏனெனில், உலகின் அவர்களின் வாழ்நாள் மறுமையில் அவர்களின் தண்டனையை அதிகரிக்கும். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு அருட்கொடை தான்.\n7. முஸ்லிம் உம்மத்தின் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்ததாக கூறும் “ என் இறைவனே திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்ப���லான மக்களை வழிகேட்டில் ஆழ்த்திவிட்டன; (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம்; எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழியின் படி நடந்தார்களோ, அவர்கள் தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்கள். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ அவர்களின் விஷயத்தில் திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்போனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன்:14:36.) எனும் வசனத்தை ஓதும் போதும்,\nஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் முறையிட்டதாகக் கூறும் “நீ அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன்னுடைய அடிமைகளே நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன்னுடைய அடிமைகளே) நீயே யாவற்றையும் மிகைத்தோனுமாகவும், நுண்ணறிவு படைத்தோனுமாகவும் இருக்கின்றாய்”. (அல்குர்ஆன் 5:118.) எனும் இறை வசனத்தை ஓதும் போதும்,\n”கைகளை உயர்த்தி அழுதவர்களாக யா அல்லாஹ் என் உம்மத்தின் நிலை என்ன என் உம்மத்தின் நிலை என்ன என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி ஏன் என்னுடைய ஹபீப் அழுகிறார் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி ஏன் என்னுடைய ஹபீப் அழுகிறார் என்ன காரணம் என்று கேட்டு வரச் சொன்னானாம். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் வந்திருக்கின்றேன், உங்கள் அழுகைக்கான காரணம் என்ன வென்று அல்லாஹ் கேட்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளான் என்றார்களாம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்தவற்றை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினார்களாம்.\nஅதற்கு அல்லாஹ் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் “முஹம்மதே உம் உம்மத்தார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். உமக்கு அல்லாஹ் தீங்கேதும் இழைக்க மாட்டான்” என்று நான் கூறியதாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறிவிடும் என்றான்” அப்படியே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களிடம் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம், ஹதீஸ் எண்: 468)\nஅபூ ஹுரைரா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் உடனே பதிலளிக்கும் ஒரு துஆவை நல்கியிருக்கின்றான். அனைத்து நபிமார்களும் அதை பயன் படுத்திவிட்டனர். ஆனால், நான் நாளை மறுமை நாளில் என் உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காத நிலையில் மரணித்து விட்டவர்களுக்கு பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தி வைத்திருக்கின்றேன்” என்றார்கள். நூல்: மிர்காதுல் மஃபாதீஹ், 9/1523.\n8. நம் உயிரை விட மேலானவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தான் முன்னுரிமை பெற்றவராவார்கள். மேலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பரிசுத்த மனைவியர் அவர்களுக்கு அன்னையராவார்கள்.” (அல்குர்ஆன்:33:6.)\n9. நம்மை சந்திக்கத் துடிக்கும் நல் உள்ளம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் போது “ நான் என் சகோதரர்களைக் காண ஆவலாக இருக்கின்றேன் என்றார்கள். அப்போது நபித்தோழர்கள் ”அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உங்களின் சகோதரர்கள் இல்லையா நாங்கள் உங்களின் சகோதரர்கள் இல்லையா” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ இல்லை, நீங்கள் இல்லை. நீங்கள் என் தோழர்கள். என் சகோதரர்கள் என்று நான் சொன்னது உங்களுக்கு பின்னால் வருகின்ற என் மீது நேசம் வத்திருக்கின்ற என் உம்மத்தினர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\n10. நம் மீது பொழியப்பட்ட பேருபகாரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅல்லாஹ் கூறுகின்றான்: “திண்ணமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருபகாரம் புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைபடுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில் தான் இருந்தார்கள்.” (அல்குர்ஆன்:3:164.)\n11. மக்கள் ஈடேற்றம் பெற தம்மையே அர்ப்பணித்தவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\n இ���ர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே சென்று, கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக் கொள்வீர் போல் இருக்கிறதே\nஇதற்காக மட்டுமல்ல, இன்னும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கின்றன அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாம் நேசம் வைத்திட, பிரியம் வைத்திட,\nநபித்தோழர்களின் வரை முறையற்ற நேசம்\n1. ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நேசம்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் விலைக்கு வாங்கி உரிமை விடப்பட்ட அடிமை தான் ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணியாளராக பரிணமித்தவர்கள்.\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊரில் இருந்தாலும், பிரயாணத்தில் இருந்தாலும் நபிகளாருடனேயே தங்களின் பெரும் பாலான நேரங்களைச் செலவிட்டவர்கள். நபிகளாரின் மீது அளவு கடந்த நேசமும், காதலும் கொண்டிருந்தார்கள்.\nஒரு நாள் ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தர்பாருக்கு வருகை தருகின்றார்கள். அவரின் நிலை கண்டு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலையுற்றவர்களாக, என்ன ஸவ்பான் இந்த நிலை உடலெல்லாம் நிறம் மாறி மஞ்சனித்து இருக்கிறதே உடலெல்லாம் நிறம் மாறி மஞ்சனித்து இருக்கிறதே ஏன்\n எனக்கு நோயோ, அல்லது உடலில் ஏற்பட்ட நோவினையின் காரணமாகவோ, என் நிலை இப்படியாகவில்லை. மாறாக, உங்களைக் காணாத போது எனக்கு கடுமையான மனக்கவலையும், கஷ்டமான இந்த நிலையும் ஏற்படுகிறது.”\nமீண்டும் உங்களை நான் பார்த்து விட்டேன் என்றால் நான் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றேன். இந்த உலகத்தில் இப்படி என்றால் நாளை மறுமையில், என்ன நடக்கும் என சிந்தித்தாலே நான் இந்த நிலைக்கு உள்ளாகிவிடுறேன். என்னை கவலையும் சூழ்ந்து கொள்கின்றது.\nஏனெனில், நாளை மறுமையில் ஒரு வேளை நான் சுவனவாசியாகி, உங்களைப் பார்க்க வேண்டுமென நான் ஆவல் கொண்டால் அது நடக்குமா நீங்களோ உயர்வான இடத்தில், உயர்ந்தோர்களான நபிமார்களோடு வீற்றிருப்பீர்கள். நானோ குறைவான அந்தஸ்தோடு சுவனத்தில் எங்கோ ஓர் மூலையில் இருப்பேன். உங்களைப் பார்க்க இயலுமா நீங்களோ உயர்வான இடத்தில், உயர்ந்தோர்களான நபிமார்களோடு வீற்றிருப்பீர்கள். நானோ க���றைவான அந்தஸ்தோடு சுவனத்தில் எங்கோ ஓர் மூலையில் இருப்பேன். உங்களைப் பார்க்க இயலுமா\nஒரு வேளை நான் சுவனவாசியாக இல்லையெனில், ஒருக்காலமும் உங்களைக் காண முடியாதே அல்லாஹ்வின் தூதரே என்று கவலை தோய்ந்த முகத்துடன் பதில் கூறினார்கள். அப்போது அல்லாஹ் “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்களான உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள் என்று கவலை தோய்ந்த முகத்துடன் பதில் கூறினார்கள். அப்போது அல்லாஹ் “எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழ்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள் புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்களான உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள் இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும், (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அல்குர்ஆன்:4:69,70. ஆகிய இறை வசனங்களை இறக்கி வைத்தான்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு இந்த இறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அல் குர்துபீ. துர்ருல் மன்ஸூர், பாகம்:2, பக்கம்:182)\n2. அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நேசம்.\nஇப்னு ஷிமாஸா மஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் அம்ருப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத் தருவாயில் அவர்களின் அருகே அமர்ந்திருந்தோம். அவர்களோ சுவற்றின் பக்கம் தம் முகத்தைத் திருப்பியவர்களாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள்.\nஅவர்களின் மகனார் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “என் அருமைத் தந்தையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடிருக்கும் காலத்தில், தங்களுக்கு இன்னின்ன நற்பேறுகளை நீங்கள் அடைவீர்கள்” என்று சோபனம் சொல்லியிருக்கின்றார்களே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உய���ரோடிருக்கும் காலத்தில், தங்களுக்கு இன்னின்ன நற்பேறுகளை நீங்கள் அடைவீர்கள்” என்று சோபனம் சொல்லியிருக்கின்றார்களே தங்களுக்கு கிடைக்க விருக்கும் பாக்கியங்கள் குறித்து சுபச் செய்தி நல்கியிருக்கின்றார்களே தங்களுக்கு கிடைக்க விருக்கும் பாக்கியங்கள் குறித்து சுபச் செய்தி நல்கியிருக்கின்றார்களே அப்படி இருக்க தாங்கள் ஏன் அழுகின்றீர்கள் அப்படி இருக்க தாங்கள் ஏன் அழுகின்றீர்கள் என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.\nஇதைக் கேட்டதும், எங்களின் பக்கம் முகத்தைத் திருப்பி “நான் மறுமைக்காக தயார் செய்து வைத்திருப்பதில் மிக உயர்ந்தது “வணக்கத்திற்குரிய இறைவன் ஏகனாம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற சாட்சியம்” தான்.\nநான் என் வாழ்நாளில் மூன்று வகையான காலங்களைக் கடந்து வந்துள்ளேன். ஒரு காலம் இருந்தது, அந்தக் காலத்தில் என்னை விட மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வெறுப்புக் கொண்டவன் வேறு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், அவர்களை எப்படியாவது கொலை செய்து விட வேண்டுமென்ற தீர்மானத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தேன்.\nஇது தான் என் வாழ்நாளில் மிகக் கெட்ட காலமாகும், (அல்லாஹ் தான் காப்பாற்றினான்) இந்நிலையிலேயே நான் இறந்து போயிருந்தால் நிச்சயம் நரகவாசியாகி இருப்பேன். பின்பு இஸ்லாம் தான் சத்திய மார்க்கம் என்பதை அல்லாஹ் என் உள்ளத்தில் உதிக்கச் செய்தான்.\nநான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “தங்களின் திருக்கரங்களை நீட்டுங்கள்” தங்களிடம் உடன் படிக்கை செய்ய வேண்டும் என வேண்டினேன். நபியவர்கள் தங்களின் புனித கரங்களை நீட்டினார்கள். நான் என் கையை விலக்கிக் கொண்டேன்.\n ஏன் கையை விலக்கிக் கொண்டீர்” என என்னிடம் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். ”தங்களிடம் நான் சில நிபந்தனைகளைக் கோர விரும்புகின்றேன்” என்றேன்.\n” என்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “என்னுடைய பாவங்கள் யாவும் மன்னிக்கப் பட வேண்டும்” என்று கூறினேன். அதற்கு அண்ணல் நபிகளார் “அம்ரே இறை நிராகரிப்பின் போது நிகழ்ந்த அனைத்துப் பாவங்களையும் ���ஸ்லாம் தகர்த்துவிடுகின்றது, ஹிஜ்ரத் (அல்லாஹ்விற்காக இடம் பெயர்வது) அதற்கு முன் உண்டான பாவங்களை அழித்து விடுகின்றது, ஹஜ் அதற்கு முன் உண்டான பாவங்களைப் போக்கி விடுகின்றது.” என்பது உமக்குத் தெரியாதா இறை நிராகரிப்பின் போது நிகழ்ந்த அனைத்துப் பாவங்களையும் இஸ்லாம் தகர்த்துவிடுகின்றது, ஹிஜ்ரத் (அல்லாஹ்விற்காக இடம் பெயர்வது) அதற்கு முன் உண்டான பாவங்களை அழித்து விடுகின்றது, ஹஜ் அதற்கு முன் உண்டான பாவங்களைப் போக்கி விடுகின்றது.” என்பது உமக்குத் தெரியாதா\nபின்னர் நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களில் உடன் படிக்கை செய்தேன்.\nஎன்னுடைய இந்த இரண்டாவது காலம் எத்துணை சிறப்பானதெனில், மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட நேசத்திற்கும், பாசத்திற்கும், கண்ணியத்திற்குரியவர் என் பார்வையில் யாருமே இல்லை.\n”அன்னாரின் மீது நான் கொண்டிருந்த அளப்பெரும் மரியாதை, நேசத்தின் காரணமாக முழுமையாகக் கண் கொண்டு காண்பதற்குக் கூட எனக்கு துணிவு பிறக்கவில்லை.”\nஎன்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அவர்களின் தோற்றத்தைப் பற்றி வருணிக்குமாறு கூறப்பட்டால் என்னால் வர்ணிக்க இயலாது. ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை.\nஇந்நிலையில், நான் இறந்திருப்பேனேயானால் சுவனவாசிகளில் ஒருவனாக நான் ஆகியிருப்பேன் என ஆதரவு வைக்கின்றேன். பிறகு நான் சில பொருட்களுக்கு சொந்தக்காரனாக ஆனேன். இவைகளுக்கு மத்தியில் நான் எவ்வாறு வாழ்ந்தேன் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. இது என் வாழ்நாளின் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மூன்றாம் காலமாகும்.”\n”நான் மரணித்துவிட்டால், ஒப்பாரி வைத்துக் கூச்சலிடும் பெண்களை என் ஜனாஸாவைப் பின் தொடர அனுமதிக்காதீர்கள். (அறியாமைக் காலத்தில் செய்தது போன்று) என் ஜனாஸாவுடன் நெருப்பைச் சுமந்து வர வேண்டாம்.\nஎன்னை அடக்கம் செய்ததும், கப்ரில் நன்றாக மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். (அடக்கம் செய்த பின்) உங்களைக் கொண்டு நான் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் என் மண்ண��ையின் அருகே, ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் அளவிற்கான நேரம் நில்லுங்கள்” என்று அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம், ஹதீஸ் எண்: 321. பாபு கவ்னுல் இஸ்லாமு யஹ்திமு மா கப்லஹூ)\n3. அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நேசம்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்குள் அடி எடுத்து வைக்கப் போகிறார்கள் என்று கேள்வி பட்டதுமே மதீனமா நகர மக்களின் மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் எல்லையே இல்லாமல் போனது.\nஇப்ப வருவார்களோ, எப்ப வருவார்களோ என ஏங்கி ஏங்கி மதீனாவின் எல்லையில் தவம் கிடந்தனர். ஆனால், அப்படிப் பட்ட மதீனாவும், மதீனா நகர மக்களின் இதயங்களும் இருண்டு கிடந்தது. இனி எப்போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு வரப்போவதில்லை, தங்களோடு கலந்துறவாடப் போவதில்லை என்கிற தீர்மானத்திற்கு மக்களெல்லாம் வந்திருந்த தருணம் அது.\n அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வுலகை விட்டுப் பிரிந்து, அவர்களின் புனித உடல் வைக்கப் பட்டிருந்த நேரம் அது, நபித்தோழர்களின் நிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒருவாராக, மாநபி ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அவர்களின் புனித உடலை நல்லடக்கம் செய்து விட்டு வந்து கொண்டிருந்த நபித்தோழர்களைப் பார்த்து அண்ணலாரின் அருமை மகளார் அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்களாம்.\n“நபி ஏனெனில், நான் ஒரு போதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாகப் பார்த்ததில்லை. அவர்களின் உடலை அடக்கம் செய்து அவர்களின் மீது மண்ணை அள்ளிப் போடுவதற்கு உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனம் வந்ததோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது மண்ணை அள்ளிப் போட்டது உங்கள் மனதிற்கு திருப்தியாக இருந்ததா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது மண்ணை அள்ளிப் போட்டது உங்கள் மனதிற்கு திருப்தியாக இருந்ததா என்று.. இதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ரியாளுஸ் ஸாலிஹீன், பாடம்:3, ஹதீஸ் எண்:28)\nஆகவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ”உயிருக்க�� உயிராக நேசிப்போம்”\nஅல்லாஹ் அத்தகைய நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்தருள் பாளிப்பானாக\n உன்னிடத்தில் உன்னை நேசிக்கும், உன் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கும், உன்னை நேசிக்கும் நல்லோர்களை, நேசித்திடும் நற்பேற்றினை எங்கள் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக\n (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (677) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,525) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (486) குழந்தைகள் (183) செய்திகள் (2) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)\nதுன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்\nஇ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/02/blog-post_703.html", "date_download": "2022-05-19T05:30:49Z", "digest": "sha1:7AU3LO67SIV7QLCWPJXGBBTQ7NK4PPSQ", "length": 15555, "nlines": 134, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: சிவகார்த்திகேயன்", "raw_content": "\nசிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று பிப்ரவரி 17\nசிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.\nசிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.\nஇவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான 'சூப்பர் சிங்கர்', '���ான்ஸ் ஜோடி டான்ஸ்' என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.\n'அது இது எது' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்துள்ள இவர், இயக்குனர் அட்லீயின் 'முகப்புத்தகம்' என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்னர் நடிகர் அஜித் நடித்த 'ஏகன்' திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படாத நடிகராக நடித்துள்ளார் மற்றும் தமிழ் திரைத்துறையில் சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.\n2012-ம் ஆண்டு வெளியான 'மெரினா' படத்தில் நாயகனாக நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் அழைப்பினை தொடர்ந்து அப்படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர். பின்னர் மெரினா படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்ணிய நடிகராக உள்ளார்.\nசிவகார்த்திகேயன் 2012ம் ஆண்டு மெரினா படத்தில் ஒரு நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் அதே ஆண்டு தனுஷின் '3' படத்திலும் 'மனம் கொத்தி பறவை' படத்திலும் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை கவர்ந்தவர்.\nஇவர் 3 படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர், பின்னர் மனம் கொத்தி பறவை படத்தில் ஒரு நாயகனாக நடித்து புகழ் பெற்றார். இவர் இப்படத்தில் ஒரு நகைச்சுவையாளராகவும், நாயகனாகவும் நடித்து தனது நடிப்பை நிலையேற்றியுள்ளார்.\nஇப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்று, இவர் தமிழ் திரைத்துறையில் ஒரு குறிப்பிடப்படும் நடிகராக சித்தரிக்கப்பட்டார். பின்னர் இவர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரையில் ஒரு முக்கிய நடிகராக பல விருதுகளை பெற்று பிரபலமானார்.\nஇவர் நடிப்பில் வெளியான காக்கி சட்டை, மான் கராத்தே, ரஜினி முருகன் திரைப்படங்கள் மக்களின் ஆதரவில் வெற்றி பெற்ற நிலையில், 2016ம் ஆண்டு 'ரெமோ' திரைப்படத்தில் ஒரு பெண் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.\nசின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பணியாற்றி மக்களின் ஆதரவை பெற்ற இவர், 2013ம் ஆண்டு இவரது நடிப்பில் மாபெரும் வெ���்றி பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் உள்ள அறிமுக பாடலை பாடி ஒரு பின்னணி பாடகராக பணியாற்ற தொடங்கியுள்ளார்.\nபின்னர் மான் கராத்தே படத்தின் \"ராயபுரம் பீட்டர்\", காக்கி சட்டை படத்தில் \"ஐம் சோ கூல்\" பாடலை பாடி புகழ் பெற்றார். பின்னர் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தில் \"கல்யாண வயசு\" பாடலுக்கு பாடலாசிரியராக பணியாற்றி புகழ் பெற்றார். இப்பாடல் அந்த ஆண்டின் ரசிகர்களுக்கு பிடித்த பாடல் என பல விருதுகளை பெற்று பிரபலமானது.\n2019-ம் ஆண்டு கனா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அந்த படத்தினை தனது \"எஸ் கே ப்ரோடுச்டின்\" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரைதிரையில் பணியாற்றி பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களை தயாரித்தும், நடித்தும் தமிழ் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/11/3_19.html", "date_download": "2022-05-19T05:10:30Z", "digest": "sha1:22R4RXOAVTWOJPKOFJ4KYHRLX5UWOZAI", "length": 8381, "nlines": 122, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம்.", "raw_content": "\nமத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம்.\nபிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய அம்சம்:\nஅனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் \nநாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.\nஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.\nமத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.போராடும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும். இவர்கள் தங்களின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும்\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2022/04/blog-post_14.html", "date_download": "2022-05-19T04:28:58Z", "digest": "sha1:GE5RHZ6KOZZ6K7EMSL5Z37GCJW4L5W2K", "length": 20048, "nlines": 277, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: எங்கிருந்தோ சிரிக்கிறார் ஜே.கே. என்கிற ஜெயகாந்தன்.", "raw_content": "\nஎங்கிருந்தோ சிரிக்கிறார் ஜே.கே. என்கிற ஜெயகாந்தன்.\nமிக அழகான ஒரு சித்தரிப்பு –\n” அம்மாவில் ஆரம்பித்து ஆண்டவன் வரைக்கும்\nஎத்தனை உறவுகள் உண்டோ, அத்தனை\nஜெயகாந்தன் அவர்களின் குடும்பத்தைப் பற்றி\nதிரு.John Durai Asir Chelliah -எழுதிய ஒரு கட்டுரை\nஅந்த எழுத்தாளரின் வாசகியாக முதலில்\nஅதன் பின் தோழியாக தோளில் சாய்ந்து\nநாளடைவில் அவருக்கு மனைவியாகவும் மாறுகிறாள்.\n“எப்படி இது நிகழ்ந்தது கௌசல்யா \n“அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகை.\nஇங்கிலீஷ் நாடகங்கள் நிறைய எழுதி நடிச்சுருக்கேன்.\n‘கல்கி’யில் ‘உறங்குவது போதும்’னு ஒரு கதை\nஎழுதியிருந்தார் ஜே.கே. அந்தக் கதை படிச்சுட்டு\nஅதிர்ந்துட்டேன். அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகம்.\nஅந்தக் கதை பத்தி நிறைய பேசினேன்.\nஅவரும் பேசினார். அப்புறம் ஜே.கே. கதைகளை\nசொல்லச் சொல்ல, நான் எழுத ஆரம்பிச்சேன்.\nஇப்படித்தான் ஆரம்பமானது எங்கள் நட்பு.”\nஅதுவா நடந்தது. நாடகம், வாசிப்புனு என்\nகுடும்பத்தைவிட்டு நான் விலகி இருந்தேன்.\nதனியா இருக்கிறதுல நிறைய சிரமங்கள் இருந்தன.\nஅதை ஜே.கே-கிட்ட சொன்னப்ப, ‘பேசாம என்கூடவே,\nஎங்க வீட்டுக்கே வந்துடு’னு சொன்னார்.\nஅதை நான் விரும்பினாலும், எதிர்பார்க்கலை.\nஆனா, எனக்கு வேற வழி இல்லை.\nஅவர் குடும்பமும் என்னை ஏத்துக்கிட்டதுதான்\n“சரி கௌசல்யா, ஜெயகாந்தன் உங்களை\nமற்றவர்களிடம் எப்படி அறிமுகம் செய்வார் \n“உண்மையை சொல்லப் போனால் நான் அவரோட\nமனைவினு ஜே.கே. எங்கேயுமே சொன்னது இல்லை.\nசெகண்டு வொய்ஃப்’னு எல்லார்கிட்டயும் சொல்வாங்க.\nந���னும் அவரை கணவர்னு நினைச்சது இல்லை.\nஅவரும் என்கிட்ட அப்படித்தான் நடந்துகிட்டார்.\nஅம்மாவில் ஆரம்பித்து ஆண்டவன் வரைக்கும்\nஎத்தனை உறவுகள் உண்டோ, அத்தனை\nஇதை சொல்லும்போது கண்ணீர் வருகிறது\nதிடீர் என ஒரு சந்தேகம்.\nஜெயகாந்தன்- கௌசல்யா தம்பதிக்கு குழந்தைகள்\nஇதை கேட்க நினைக்கும் முன்னரே பதில் வருகிறது\n“நீயும் ஜே.கே.வும் ஏன் குழந்தை பெத்துக்கலை\nநான் யாருக்கும் பதில் சொன்னது இல்லை.\nஅன்பு செலுத்த நிறையப் பேர் இருக்காங்களே.”\nஇந்த இரண்டாவது மனைவியை எப்படி\nஏற்றுக் கொள்ள முடிந்தது முதல் மனைவி\n“கணவருக்கு இன்னொரு பெண்ணைப் பிடிக்குதுனா,\nஎந்த ஒரு மனைவிக்கும் வருத்தம் இருக்கத்தானே\nஆனால் கௌசல்யாவின் குணத்தைப் பார்த்ததும்,\nஎனக்கும் என் குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும்\nஅவங்க என் இடத்துக்கு வரணும்னு ஆசைப்படலை.\nஎன் குழந்தைங்க மேல ரொம்ப அன்பா இருந்தாங்க.\nநான் வேலைக்குப் போகும்போது குழந்தைங்களைப்\nபார்த்துக்க எனக்கும் ஆள் வேணும். அந்த\nஅண்டர்ஸ்டாண்டிங்ல பிரச்னை இல்லாமப் போச்சு.”\nஎன்ன ஒரு மெச்சூரிட்டி இந்த\nஜெயகாந்தனின் முதல் மனைவி ஞானாம்பிகை.\nமுதல் திருமணமே காதல் கல்யாணம்தானாம்.\nஅது பற்றி சொல்கிறார் ஞானாம்பிகை.\n“13 வயதில் இருந்தே அவர்மேல காதல்.\nஅதை காதல்னு சொல்ல முடியுமானு தெரியலை.\nநாங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்கதான்.\nஒரே வீட்லதான் இருந்தோம். அவங்க குடும்பச்\nசூழ்நிலை காரணமா அஞ்சாம் வகுப்புக்கு மேல\nஅவரால படிக்க முடியலை. ஆனா, உலகத்துல\nநடக்கிற எல்லா விஷயங்களைப் பத்தியும் பேசுவார்.\n‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு எல்லாம்\nநாங்க சொல்லிக்கிட்டது இல்லை. ரெண்டு பேருக்கும்\nவிருப்பம் இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, அவங்க\nஅம்மாதான் எங்களுக்குக் கல்யாணம் பண்ணி\nதம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதலாவது மகள்\nஇரண்டாவது மகன் ஜெயசிம்மனுக்கு ஒரு\n“அப்பா உங்களிடம் எப்படி நடந்து\n“அப்பாவுக்கு எங்க மேல நிறைய அன்பு இருந்தாலும்\nஅதை செயலில் வெளிப்படுத்த அவருக்குத் தெரியாது.\nநாங்க எதைக் கேட்டாலும் அதை\nஎல்லாத்தையும் அப்பா வாங்கி கொடுத்திருக்கார்.\nஆனாலும் பக்கத்துல உட்கார்ந்து பேசுகிற,\nதோளில் சாய்ந்து கொஞ்சுகிற, சைக்கிள்\nஏன் இல்லை னு நிறைய ஏங்கியிருக்கோம்.\nஅவர் எங்களுக்கான ஆளா இருந்ததைவிட,\nஅவரோட நண���பர்களுக்கான ஆளாத்தான் இருந்தார்.”\nதீபலெஷ்மி இதை சிரித்துக் கொண்டே சொன்னாலும்,\nஅந்த சிரிப்புக்குள் சின்னதொரு வலியும் தெரிந்தது.\n“ஜே.கே.யின் அந்த கடைசி நாட்கள்..\nஇதற்கு பதில் சொல்கிறார் கௌசல்யா :\n“கடைசிக் காலங்கள்ல பேச முடியாம,\nநினைவு இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டார்.\nபிரமையா, உண்மையானு பதறிப் போய்\nபக்கத்தில வந்து பார்த்தேன். உண்மையிலே\nஅவர் இல்லைனு எனக்கு இப்ப கூட\nஇதற்கு மேல் பேச முடியாமல் கௌசல்யா\nவேறு பக்கம் திரும்பிக் கொள்ள,\n“யாரோட மரணத்துக்கும் அப்பா அழ மாட்டார்.\n‘நீங்களும் அழக் கூடாது’னு சொல்வார்.\nஅப்பா இறந்தப்ப நாங்க யாரும் அழலை.\nஅந்தப் பக்குவம் அப்பா சொல்லிக்கொடுத்தது.\nஆனாலும் அப்பாவின் தோளுக்கு ஏங்கின\nஒரு சின்னப் பெண்ணை எனக்குள்ள இருந்து\nஅப்பா இறந்த மறுநாள் அவரின் அஸ்தியைக்\nகரைக்கிறதுக்காக பெசன்ட் நகர் கடற்கரைக்குப்\nபோனோம். அதுதான் அப்பாவோடு வெளியில,\nபீச்சுக்குப் போற முதல் தடவைனு தோணுச்சு.\nஅப்பா பத்தி வேறென்ன சொல்ல\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப���பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pirpagal.com/17788/", "date_download": "2022-05-19T06:06:38Z", "digest": "sha1:VP6GB7K5XOBYRSRE2PU4QIAG4IEX536A", "length": 22931, "nlines": 139, "source_domain": "www.pirpagal.com", "title": "டெல்டாவில் 68,652 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிப்பு என குழு அறிக்கை: ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 இழப்பீடு: ஸ்டாலின் - பிற்பகல்", "raw_content": "\nHome தமிழ்நாடு டெல்டாவில் 68,652 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிப்பு என குழு அறிக்கை: ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 இழப்பீடு:...\nடெல்டாவில் 68,652 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிப்பு என குழு அறிக்கை: ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 இழப்பீடு: ஸ்டாலின்\nவடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.\nதஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.\nடெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தன. குறிப்பாக சென் னையில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது.\nஇதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nதிருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களிலும் அதிக அளவு பயிர் சேதம் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.\nஇதுகுறித்து ஆய்வு செய்து, பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர்சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.\nகூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாம��� தலைமையில் குழு அமைக்கப்பட் டது.\nஇதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றனர்.\nஇந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு கடந்த 12ம் தேதி சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.\nகிராமம் வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.\nஅதேபோல 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக சென்று பார்வை யிட்டார். அவரும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஒரு லட்சம் ஏக்கர் நெல், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்தது தெரியவந்தது.\nஇதன் மதிப்பு பலநூறு கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் குழு ஆய்வுக்குப் பிறகு கடந்த இரு நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.\nஇந்நிலையில் தற்போது அமைச்சர்கள் அறிக்கையை தயாரித்து முதலமைச்சரிடம் தாக்கல் செய்தனர். டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.\n17,46,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார் 68,652 ஹெக்டேர் பாதிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குறுவை கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nகுறிப்பாக,பயிர் மறுசாகுபடிக்கு இடுபொருட்கள் வாங்க ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.மழை வெள்ளத்தால் ஏற்���ட்ட பயிர்சேதம் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article41வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையை நேரில் ஆய்வு செய்தார், அமைச்சர் துரைமுருகன்\nNext articleகோவை மாணவி தற்கொலை வழக்கு: அதிகாரிகள் விசாரணை நிறைவடைந்தது ஆய்வுக்கு செல்லும் கடிதம்\nகோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்\nபிற்பகல் - மே 18, 2022 0\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.\n‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005\nபிற்பகல் - மே 18, 2022 0\nசிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...\nமுன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்\nபிற்பகல் - மே 18, 2022 0\nஇந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...\nமுதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து\nபிற்பகல் - மே 18, 2022 0\nமுதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...\nகோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.\nகாங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்\nதலையங்கம் பிற்பகல் - மே 18, 2022 0\nகாங்கிரஸ் கட்சி ��ார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே...\n‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nசிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...\nமுன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nஇந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...\nமுதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nமுதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nநஸாரா டெக்னாலஜிஸ் உடன் இணைந்து வோடஃபோன் வழங்கும் ‘வி கேம்ஸ்’\nபிற்பகல் - மார்ச் 19, 2022 0\nமுன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிமிடெட், இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட புதுவிதமான பாணிகளிலான கேமிங் மற்றும் விளையாட்டு ஊடக நிறுவனமான நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன்...\nபிற்பகல் - மார்ச் 15, 2022 0\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீட்டுக்குத் தான் அதிகமான வட்டி வழங்கப் படுகிறது என்பதால், அ��ு தான் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.\nவேளாண், உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு\nபிற்பகல் - மார்ச் 12, 2022 0\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் மூலம் விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மாவட்ட ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Karunanithi?page=1", "date_download": "2022-05-19T04:56:45Z", "digest": "sha1:B4P2EKUUYPIADQZR6UD4KQBSI3PPAXM7", "length": 3262, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karunanithi", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nதிரையும் தேர்தலும் 11: எம்.ஜி.ஆர...\nகருணாநிதி பாணியில் செயல்படும் மு...\nமதவாத அரசியலின் முகம் ரஜினிகாந்த...\nசிவாஜி சிலையில் கருணாநிதி பெயர்:...\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-3/", "date_download": "2022-05-19T04:58:43Z", "digest": "sha1:HKAMKJMOYESAWKGGDTATHP4LSE44H3BV", "length": 8830, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி - இந்தியா பதிலடி...! - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி – இந்தியா பதிலடி…\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்து ஆணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.\nஇதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டி கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதனைத்தொடர்ந்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தவான்-ரோகித் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். தவானும் 30 ரன்களிலும், விஜய் சங்கர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது. பின்னர் வந்த அனுபவ வீரர் தோனி-பண்ட் உடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்.\nஇறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் ஞாயிறன்று ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட��டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/31814--2", "date_download": "2022-05-19T04:45:28Z", "digest": "sha1:KS4B7MVEUJWJG5JDXF3YNI6DQZXGZHKB", "length": 26558, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 07 May 2013 - சட்டத்தால் யுத்தம் செய்! - 2 | law serial - Vikatan", "raw_content": "\nகுபீர் வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு\nசிக்கன் சூப்... இது குடிப்பதற்கல்ல, படிப்பதற்கு\nஎன் டைரி - 301\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nபுயல் பெண் ஜான்சி ராணி\nரெண்டு சிம்... பத்து மெசேஜ் கடன்...\nசென்னைப் பெண்ணின் வாழ்க்கையில் ஒருநாள்\nஉரிமைப் பெற்றுத் தந்த ஒரு பெண்\nநெல்லையில் ‘அவள்’ போட்ட பிள்ளையார் சுழி\nஒரு பிளவுஸுக்கு 10 ஆயிரம் ரூபாய்\nகதை கேளு... கதை கேளு..\n30 வகை குளுகுளு உணவுகள்\nமக்காச்சோள பர்ஃபி... மாம்பழ புளிசேரி\nஇந்தத் தொடர்... உங்களின் நம்பிக்கை சுடர்...\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nஆராய்ச்சி மணி அடித்து, தனது கன்றை தேரோட்டிக் கொன்ற இளவரசன் மீது புகார் கொடுத்து, நீதிகேட்ட பசுவுக்கு நியாயத் தீர்ப்பளித்தவன் மனுநீதிச் சோழ மன்னன். அவனுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் சிலை வைத்துக் கொண்டாடும் இந்நாட்டில், 'நீதிமன்றத்துக்கு ஏன் போனாய்’ என்று கேட்டு, ஒரு பெண்ணை தொடர்ந்து பழிவாங்கிய அதிகாரியை சும்மாவிட முடியுமா என்ன\nஅசின்பானுவின் கணவர் மதுரை மாநகராட்சியில் இடைநிலை ஊழியர். மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பில்தான் இவர்களின் குடும்பம். கணவர் திடீர் மரணம் அடைந்ததை அடுத்து, அசின்பானுவுக்கு 'பூங்கா ஊழியர்’ என்கிற கடைநிலைப் பணியை கருணை அடிப்படையில் வழங்கி இருந்தது மாநகராட்சி. தொடர்ந்து அதே குடியிருப்பில் வசித்துவந்த அசின்பானுவை, திடீரென காலி செய்யக் கூறியது மாநகராட்��ி. சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கினார் அசின்பானு.\n'மாநகராட்சியையே எதிர்த்து கோர்ட்டுக்குப் போகிறாயா’ என்று கொதித்த நிர்வாகத் தரப்பு, அதிரடியாக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பத்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குறிப்பாணையையும் அவருக்கு வழங்கினார்கள். அதில் விசித்திரம் என்னவென்றால், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் கோர்ட்டுக்கு சென்றது... இதன் காரணமாக ஆணையரின் அதிகாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியதும் தவறு என்று குற்றம்சாட்டி இருந்தார்கள்.\nஇம்முறை அசின்பானு சென்னைக்கு அலைய வேண்டிய சிரமம் ஏதும் இருக்கவில்லை. தென்மாவட்ட மக்களுக்காக (25 வருட முயற்சியினால் - 24/7/2004 அன்று) உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை திறக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், மாநகராட்சி ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சி சார் பில் ஆஜரான வழக்கறிஞரால் சரியான சமாதானம் அளிக்க முடியவில்லை.\n'அசின்பானுவின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்பது - இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையை பறிப்பதற்கு ஒப்பானது. தனது உரிமையை நிலைநாட்ட எந்த உள்ளாட்சி ஊழியரும் நீதிமன்றம் செல்லலாம். அதற்கு அவர் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. அப்படி நீதிமன்றத்துக்கு செல்லும் ஊழியரை அச்சுறுத்தும்விதமாக மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை, நீதி பெறுவதை தடுக்கும் போக்கு ஆகும். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆணையருக்கு தண்டனை வழங்க (கோர்ட் அவமதிப்பு) சட்டத்தில் (Contempt of courts act, 1971) இடமுண்டு' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநகராட்சி ஆணையர் மீது தனிப்பட்ட அவமதிப்பு நடவடிக்கை தவிர்க்கப்பட்டாலும், ஒரு கடைநிலை ஊழியருக்கு அநாவசியமாக மிரட்டல் விடுத்தது... மீண்டும் நீதிமன்றத்தை நாட நிர்ப்பந்தித்து பொருள் விரயம் செய்யத் தூண்டியது ஆகியவற்றுக்காக ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nவழக்கமாக உயர் அதிகாரிகள் மீது அபராதம் விதித்தால், அதை அவர்கள் கட்டத் தயங்குவர். மனு போட்டவரையே மறுபடியும் மிரட்டத் துவங்குவர். அதனால் மனு மீது இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகும், அபராதத் தொகை செலுத்தினார்களா என்று கண்டுபிடிக்க மூன்று வாரங்கள��க்கு பிறகு மீண்டும் அவ்வழக்கு பட்டியலிடப்பட்டது. 'மாநகராட்சி, அபராதத் தொகையை கொடுக்க முற்பட்டாலும்... அசின்பானு அதை வாங்க மறுத்துவிட்டார்’ என்று மாநகராட்சி வழக்கறிஞர் கூறினார். அசின்பானுவுக்கான காசோலையையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்தார். கோர்ட் மீண்டும் அசின்பானுவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. குழந்தைகளுடன் நேரில் ஆஜரான அசின்பானுவின் முகத்தில் அச்சரேகைகள். அபராதத் தொகையை வாங்கினால், மறுபடியும் தனக்கு பிரச்னைகள் வரும் என்று அவர் பயந்தார்.\n''இந்த அபராதத் தொகை, வழக்கில் வெற்றி பெற்றவருக்கு கொடுக்கப்படும் நஷ்டஈடு. அப்படி அபராதம் விதித்தால்தான் அதிகாரிகளுக்கு இது புரியும். குடிமக்களுக்கு, அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகள் தெரியவரும்'' என்று அசின்பானுவுக்கு எடுத்து சொன்ன கோர்ட்,\n''வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைக்கு உங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பும் வாங்க இந்தப் பணம் உதவியாக இருக்கும்'' என்றும் சொன்னதை அடுத்து, அந்தக் காசோலையை அவர் பெற்றுக்கொண்டார்.\nஉயர் நீதிமன்றத்தின் கொத்தளத்தின் மீது பறந்து கொண்டிருந்த மூவர்ண தேசியக் கொடி இன்னும் கம்பீரமாக காற்றில் அசைந்தது\n''சட்டமும், நீதியும் இல்லைனா, இன்னிக்கு நான் உயிரோடு இருக்கறதே சந்தேகம்தான்'' என்று இப்போதுகூட அந்த நேரத்து அதிர்ச்சியை வார்த்தைகளில் கோக்கிறார் அசின்பானு.\n'நான் கேஸ் போட்டதால ஆத்திரமடைஞ்ச அதிகாரிங்க, என்னை வேலையில இருந்து 6 மாசம் சஸ்பெண்ட் செய்தாங்க. ஏற்கெனவே சம்பளம் குறைவு. சஸ்பெண்ட் காரணமா பாதிச் சம்பளம்கூட கிடைக்காததால தவிச்சுப் போனேன். பிரசவத்துக்கு வந்திருந்த பச்சை உடம்புக்காரியான என் பொண்ணுக்கு சத்தான சாப்பாடுகூட கொடுக்க முடியல. அந்தக் காலகட்டத்துல நான் பட்ட கஷ்டங்களை வெறும் வார்த்தைகள்ளால சொல்ல முடியாது. அனுபவிச்சாதான் அந்த வலி புரியும்.\nசஸ்பெண்டுக்கு காரணமா 10 குற்றச்சாட்டுக்களை சொல்லியிருந்தாங்க. அதில் முதல் குற்றச்சாட்டு, 'மாநகராட்சிக்கு எதிராக வழக்குப் போட்டது தவறு’ என்பதுதான். இதுதொடர்பா மீண்டும் வழக்குத் தொடர்ந்தேன். என் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கோர்ட் தடை விதிச்சதால, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன்.\nஆனா, மாநகராட்சிக்கு எதிரா வழக்குத் தொடர்ந்தவனு கடுமையா பழி வாங்கினாங்க. மாநகராட்சியின் கடைநிலை ஊழியரா இருந்த என்னை, மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் குப்பை கொட்டும் இடத்துக்கு மாத்தினாங்க. அங்க வந்து குப்பை கொட்டிச் செல்லும் லாரிகளை பரிசோதிச்சு, முத்திரை வைக்க வேண்டிய வேலை அது. பெண்களே வேலை பார்க்காத இடம் மட்டுமல்ல, அந்த ஏரியால பெண்கள் நடமாட்டமே இருக்காது. மாநகராட்சி சாக்கடை சுத்திகரிப்பு நிலையமும் பக்கத்துலேயே இருந்ததால, என் உடல் நிலை மோசமாச்சு. 'தயவுசெய்து என்னை மாநகராட்சி அலுவலகத்துக்கே மாத்திடுங்க’னு கெஞ்சினேன். இரக்கமே இல்லாம கோச்சடைக்கும் புதூருக்கும் மாத்தினாங்க. 3 வருஷம் இந்தக் கொடுமைகளை சகிச்சுக்கிட்ட நான், ஒரு கட்டத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினேன்.\nவழக்கறிஞர் சுவாமிநாதன் மூலமா நான் தாக்கல் செய்த அந்த வழக்கை விசாரித்தவர் நீதியரசர் சந்துரு அய்யா. அலுவலகத்திலேயே பணி கொடுக்குமாறு அவர் உத்தரவிட்டதோடு, எனக்கு கடும் மனஉளைச்சலை கொடுத்த மாநகராட்சி கமிஷனருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். அந்த அபராதத் தொகையை எனக்கு இழப்பீடா வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். அந்த பணத்தை வாங்கினா மறுபடியும் பழி வாங்குவாங்களோனு பயந்துதான் பணமே வேண்டாம்னு நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன். உடனே நீதிபதி அய்யா, வழக்கறிஞர் மூலமா என்னை வரவழைச்சு விஷயத்தைப் புரிய வெச்சார். 'இப்படி உத்தரவிட்டாதான் உங்களைப் போல வேறு எந்தப் பெண்ணும் நாளைக்கு பாதிக்கப்படாம இருப்பாங்க’னு சொன்னார்.\nஅதிலிருந்து இன்று வரை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. என் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைச்சதும், சட்டத்தின் மீது என் குடும்பத்துக்கு பெரிய நம்பிக்கை வந்துடுச்சு. பி.எஸ்சி படிச்சிருந்த என் மகள்... திருமணம், குழந்தை என்றான பிறகும்கூட சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிச்சு முடிச்சுட்டா. அதுக்கு காரணமே... என் வழக்குல கிடைச்ச நியாயத் தீர்ப்புதான் இப்போ அவள் வழக்கறிஞர் மட்டுமல்ல, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாவும் இருக்கா இப்போ அவள் வழக்கறிஞர் மட்டுமல்ல, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாவும் இருக்கா'' என்று கண்களில் பெருமை தேக்கியபடி சொன்னார் அசின்பானு\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xyy-cn.com/padded-jacket-1/", "date_download": "2022-05-19T05:15:59Z", "digest": "sha1:66QQVDBAVTEOOLEMCRQBCF26SZEGTCRV", "length": 19633, "nlines": 222, "source_domain": "ta.xyy-cn.com", "title": "பேட் செய்யப்பட்ட ஜாக்கெட் -1", "raw_content": "\nபேட் செய்யப்பட்ட ஜாக்கெட் -1\nபேட் செய்யப்பட்ட ஜாக்கெட் -1\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH20-047\nதுணி: ஷெல்: 100% பாலியஸ்டர் 50 டி நெய்த துணி ஆல்-ஓவர் படலம் அச்சுடன்; உடல் / ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா, ஹூட் லைனிங்: போலி முயல் ஃபர்; பேட்டை திறப்பு: பிரிக்கக்கூடிய போலி முயல் ரோமங்கள்; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங்\nதுணை: வெளிப்படையான பொத்தான், ஸ்னாப் பொத்தான், மெட்டல் தங்க கொக்கி, பிளாஸ்டிக் ரிவிட்\nஅம்சம்: ஷெல் துணி மீது ஆல்-ஓவர் படலம் அச்சு, சுற்றுப்பட்டை மற்றும் ஹூட் திறப்பு ஆகியவற்றில் போலி முயல் ஃபர்\nகுறிப்புகள்: ஆல்-ஓவர் படலம் அச்சு, இடுப்பு பெல்ட், 1x1 தட்டையான பின்னப்பட்ட விலா எலும்புடன் கூடிய காற்றழுத்த ஸ்லீவ் சுற்றுப்பட்டை\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் FH-110\nஉடை எண் .: FH-110 நிறம்: கடற்படை அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் அச்சிடப்பட்ட 50 டி நெய்த துணி; புறணி: 210 டி டஃபெட்டா; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: மீள் பைனிங், பிளாஸ்டிக் ரிவிட் குறிப்புகள்: ஆல்-ஓவர் அச்சு\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH-108\nஉடை எண் .: FH-108 நிறம்: இளஞ்சிவப்பு அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் அச்சிடப்பட்ட 50 டி நெய்த துணி; உடல் / ஹூட் புறணி: பெஜிரோக் ஃபர்; ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா; ஹூட் திறப்பு: பிரிக்கக்கூடிய வண்ணமயமான நீண்ட ரோமங்கள்; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: ஸ்னாப் பொத்தான், நைலான் ரிவிட், பிளாஸ்டிக் ரிவிட் குறிப்புகள்: பட்டாம்பூச்சி ஆல்-ஓவர் அச்சு, பாக்கெட் ஜிப்பர் இழுப்பான் மீது ஃபர் பந்து n நைலான் ரிவிட் மூலம் பிரிக்கக்கூடிய ஹூட்\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH-107\nஉடை எண் .: FH-107 நிறம்: இளஞ்சிவப்பு அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் 75 டி நெய்த துணி; உடல் / ஹூட் புறணி: பெஜிரோக் ஃபர், ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா; ஹூட் திறப்பு: பிரிக்கக்கூடிய 2 வண்ணங்கள் நீளமான ரோமங்கள்; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: வெளிப்படையான பொத்தான், மீள் நாடா, பிளாஸ்டிக் ரிவிட் அம்சம்: இதய முறை மெருகூட்டப்பட்டது, ஹூட்டில் 2 வண்ணங்களில் நீண்ட ரோமங்கள், தொடர்ச்சியான எம்பிராய்டரி கொண்ட ஹார்ட் ஃபர் பாக்கெட் குறிப்புகள்: சீக்வின் எம்பிராய்டரி, விண்ட்ரூஃப் ஸ்லீவ் சுற்றுப்பட்டை 1 × 1 தட்டையான பின்னப்பட்ட விலா எலும்பு\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH-83A\nஉடை எண் .: FH-83A நிறம்: அடர் சாம்பல் அளவு வரம்பு: 6-16A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் அச்சிடப்பட்ட இழை; புறணி: 210 டி டஃபெட்டா; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: மெட்டல் ஸ்டாப்பர், நைலான் ரிவிட், பிளாஸ்டிக் ரிவிட் அம்சம்: ஷெல் துணி மீது பட்டாம்பூச்சி தங்க படலம் அச்சு, பின்புற மைய வால் கீழே வென்ட் குறிப்புகள்: தங்க படலம் அச்சு, நைலான் ரிவிட் கொண்ட பிரிக்கக்கூடிய ஹூட்\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் FH-58\nஉடை எண் .: FH-58 நிறம்: இளஞ்சிவப்பு அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் நெய்த துணி; உடல் / ஸ்லீவ் புறணி: பாலி நெய்த துணி; ஹூட் லைனிங்: பாலி நெய்த துணி; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: மீள் பிணைப்பு, பிளாஸ்டிக் ரிவிட் அம்சம்: உடல் / ஸ்லீவ்: தையல் தையல் இல்லாமல் ஷெல் மற்றும் லைனிங் துணி மீது எம்பிராய்டரி குறிப்புகள்: எல்லாவற்றிலும் எம்பிராய்டரி\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH20-056\nஉடை எண் .: FH20-056 நிறம்: வெள்ளை அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் அச்சிடப்பட்ட நெய்த துணி + மேற்பரப்பில் பாலி சிஃப்பான்; உடல் / ஹூட் புறணி: பெஜிரோக் ஃபர், ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா; ஹூட் திறப்பு: பிரிக்கக்கூடிய 2 வண்ணங்கள் நீளமான ரோமங்கள்; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: மீள் சரம், கண்ணிமை, ஸ்னாப் பொத்தான், வெளிப்படையான பொத்தான், பிளாஸ்டிக் ரிவிட் அம்சம்: ஹூட்டில் 2 வண்ணங்களில் நீண்ட ரோமங்கள், ஆல்-ஓவர் லெட்டர் எம்பிராய்டரி கொண்ட ஷெல் துணி 3 அடுக்குகள், ஃபர் குறிப்புகளுடன் பாக்கெட் மடல் : ஆல் ஓவர் பி.ஆர் ...\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH20-055\nஉடை எண் .: FH20-055 நிறம்: இளஞ்சிவப்பு அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் அச்சிடப்பட்ட நெய்த துணி + மேற்பரப்பில் பாலி சிஃப்பான்; உடல் / ஹூட் புறணி: பெஜிரோக் ஃபர், ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா; ஹூட் திறப்பு: பிரிக்கக்கூடிய வண்ணமயமான நீண்ட ரோமங்கள்; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: மீள் நாடா, ஸ்னாப் பொத்தான், வெளிப்படையான பொத்தான், மெட்டல் ரிவிட் அம்சம்: ஹூட்டில் 2 வண்ணங்களில் நீண்ட ரோமங்கள், ஷெல் துணியின் 3 அடுக்குகள் ஆல்-ஓவர் லெட்டர் எம்பிராய்டரி, ஃபர் கொண்ட பாக்கெட் மடல் குறிப்புகள்: அனைத்தும் -ஓவர் அச்சு, ஆல்-ஓவர் எம்ப் ...\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் (நீண்ட நீள முறை) FH20-022\nஉடை எண் .: FH20-022 நிறம்: இளஞ்சிவப்பு அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் பிரகாசிக்கும் நெய்த துணி + ஷெர்பா; உடல் / ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா, ஹூட் லைனிங்: ஷெல் துணியாக பளபளக்கும் நெய்த துணி; ஹூட் திறப்பு: பிரிக்கக்கூடிய வண்ணமயமான நீண்ட ரோமங்கள்; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: மீள் சரம், கண்ணிமை, வெளிப்படையான பொத்தான், ஸ்னாப் பொத்தான், நைலான் ரிவிட், மெட்டல் ரிவிட் அம்சம்: மேல் மற்றும் கீழ் உடலில் ஷெர்பா பேனல் குறிப்புகள்: மீள் சரத்துடன் சரிசெய்யக்கூடிய இடுப்பு, 1 உடன் காற்றழுத்த ஸ்லீவ் சுற்றுப்பட்டை .. .\nபெண்ணின் துடுப்பு ஜாக்கெட் FH-17\nஉடை எண் .: FH-17 நிறம்: கருப்பு அளவு வரம்பு: 4-12A துணி: ஷெல்: 100% பாலியஸ்டர் நெய்த துணி; புறணி: 210 டி டஃபெட்டா; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங் துணை: பைப்பிங் தண்டு, ஸ்னாப் பொத்தான், பிளாஸ்டிக் ரிவிட் அம்சம்: வெட்டி மற்றும் தையல் குழு\nஃபேஷன் சூடான அச்சிடப்பட்ட கோட் / FH-43A\nஅளவு வரம்பு: 3-7 / 8A\nதுணி: ஷெல்: 100% பாலியஸ்டர் அச்சிடப்பட்ட நெய்த துணி + பாலி சிஃப்பான் மேற்பரப்பில்; உடல் / ஸ்லீவ் லைனிங்: 210 டி டஃபெட்டா, ஹூட் லைனிங்: பாலி வெள்ளி நெய்த துணி; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங்\nதுணை: பைப்பிங் தண்டு, ஸ்னாப் பொத்தான், மீள் நாடா, நைலான் ரிவிட்\nஅம்சம்: ஷெல் துணி 3 அடுக்குகள் ஆல்-ஓவர் லெட்டர் எம்பிராய்டரி மற்றும் சிஃப்பான் மேற்பரப்பில்\nகுறிப்புகள்: ஆல்-ஓவர் அச்சு, ஆல்-ஓவர் எம்பிராய்டரி\nஎங்கள் சிறந்த ஆர் & டி குழு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.\nஎங்கள் தயாரிப்பு குழு ஆடை தயாரிப்புகளை உயர்தர தரத்துடன் வழங்குகிறது, அவை உலகம் முழுவதும் நன்றாக விற்கப்படுகின்றன.\nஎங்களிடம் சரியான சேவை அமைப்பு உள்ளது, ���து விற்பனைக்கு முந்தையதாக இருந்தாலும் அல்லது விற்பனைக்குப் பிறகும், நாங்கள் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்.\nஎண் 5 பில்டிங், ஆடை பியோனியர் பார்க், லிங்சியு டவுன், ஷிஷி சிட்டி, குவான்ஜோ சிட்டி, புஜியன் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் 127 வது கேன்டனைப் பார்வையிட அன்புடன் வரவேற்கிறோம் ...\n127 வது ஆன்லைன் கேன்டன் கண்காட்சி அறிமுகம்\nSS21 வடிவமைப்பு தலைப்பு: கூல் ஸ்கேட்போர்டு கூறுகள்\nஃபேஷன் மற்றும் நடைமுறையின் பொருந்தக்கூடிய தன்மை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2022/1262426", "date_download": "2022-05-19T06:19:41Z", "digest": "sha1:2QR4CLOLZ2IKN7LS4ZH55WMQDHDR4CNE", "length": 5353, "nlines": 112, "source_domain": "athavannews.com", "title": "தமிழக மீனவர்களின் விளக்கமறியல் விளக்கமறியல் நீடிப்பு! – Athavan News", "raw_content": "\nதமிழக மீனவர்களின் விளக்கமறியல் விளக்கமறியல் நீடிப்பு\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், மூன்றாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.\nஇலங்கையில் உணவு நெருக்கடி குறித்து பிரதமர் எச்சரிக்கை\nஎரிபொருள் பற்றாக்குறை – தங்குவதற்கு விடுதியொன்றை முன்பதிவு செய்யுமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவிப்பு\nதலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் மண்சரிவு – 25 பேர் பாதிப்பு\nகண்ணில்படுபவர்களை சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை – ரணில்\nமீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: முக்கிய சில முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/101855/cinema/Kollywood/Yogibabu-celebrated-his-son-first-birthday.htm", "date_download": "2022-05-19T04:22:44Z", "digest": "sha1:H4Z4776UQPTOMFBTNFA2HCKV77KZRURZ", "length": 10727, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு - Yogibabu celebrated his son first birthday", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமகனின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும், பல படங்களில் கதையின் நாயகனாகவும் வலம் வருகிறார் யோகி பாபு. மஞ்சு பார்கவியை திருமணம் செய்த நடிகர் யோகிபாபுவுக்கு கடந்தாண்டு டிசம்பரில் மகன் பிறந்தான். தீவிர முருக பக்தரான யோகிபாபு, மகனுக்கு விசாகன் என பெயரிட்டார். சமீபத்தில் மகனின் முதல் பிறந்தநாளை யோகிபாபு விமரிசையாக கொண்டாடினார். இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவுக்கு சுந்தர்.சி குடும்பத்துடனும், உதயநிதி, மாரிசெல்வராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகனவை நனவாக்கிய யுவன் : சந்தோஷத்தில் ... ரவி மறைவுக்கு ரவி இரங்கல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா\nகல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிருச்சா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\n‛ரஜினி 169' எப்போது ஆரம்பம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎங்கள் கூட்டணி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது : விஜய் 66 பற்றி யோகி பாபு\nவிஜய் 66வது படத்தில் இணைந்த யோகிபாபு\nபீஸ்ட் கதை சர்ச்சை; யோகி பாபு சொன்ன பதில்\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்ற யோகிபாபு\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/prithvi-shaw-ruled-out-this-year-ipl/", "date_download": "2022-05-19T05:03:21Z", "digest": "sha1:7JHPWUKBTNKDQP6NBPUWIXDBSSUTXST6", "length": 9838, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "நடப்பு ஐ.பி.எல் தொடரில் காய்ச்சலால் வெளியேறிய டெல்லி அணியின் நட்சத்திர வீரர் - அடப்பாவமே இவருமா? | IPL : Prithvi Shaw Ruled Out This Year IPL - CricTamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் நடப்பு ஐ.பி.எல் தொடரில் காய்ச்சலால் வெளியேறிய டெல்லி அணியின் நட்சத்திர வீரர் – அடப்பாவமே இவருமா\nநடப்பு ஐ.பி.எல் தொடரில் காய்ச்சலால் வெளியேறிய டெல்லி அணியின் நட்சத்திர வீரர் – அடப்பாவமே இவருமா\nஇந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது டெல்லி அணியில் இருந்து ஒரு நட்சத்திர வீரர் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சென்னை அணியை சேர்ந்த தீபக் சாஹர் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. அதேபோன்று மும்பை அணி சார்பாகவும் தொடரின் ஆரம்பத்திலேயே ஜோப்ரா ஆர்ச்சர் வெளியேறினார்.\nஅதனைத் தொடர்ந்து தொடரின் பாதியில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறினார். அதேபோன்று சிஎஸ்கே அணியிலும் ஜடேஜா காயம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இப்படி தொடர்ச்சியாக வீரர்கள் வெளியேறி வரும் வேளையில் டெல்லி அணியில் இருந்து தற்போது ஒரு வீரர் வெளியேறி உள்ளார்.\nஇதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணியானது 6 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் வேளையில் அடுத்து வரும் இரண்டு போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் ப்ரித்வி ஷா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகடைசியாக மே 1-ஆம் தேதி நடைபெற்ற லக்னோ அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய ப்ரித்வி ஷா அதன் பின்னர் மீண்டும் விளையாடவில்லை. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இதுகுறித்து கூறுகையில் : அவருக்கு டைபாய்டு அல்லது வேறு ஏதோ காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் மருத்துவமனையில் தான் உள்ளார். இதன் காரணமாக அடுத்து வரும் எஞ்சிய போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் அந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த லீக் போட்டிகளில் அவர் விளையாட முடியாததால் தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.\nஇதையும் படிங்க : தீபக் சாஹருடன் சேர்ந்து அடுத்த சீசன் மாஸ் காட்டப்���ோகும் இளம் வீரர் – கெத்தான சாதனை, ரசிகர்கள் ஹேப்பி\nமிகச் சிறப்பான பந்துவீச்சாளர்களை கூட எளிதாக தும்சம் செய்யும் அவர் எங்கள் அணியில் இல்லாதது ஒரு இழப்பு தான். விரைவில் அவர் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொள்வதாக வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nகெயிலுக்கே அந்த பிரச்சனை வந்திருக்கு. எனக்கு வராதா – பேட்டிங் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷன்\nஇதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்\nஇறுதிபந்து வரை ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்த லக்னோ – கொல்கத்தா போட்டி – இறுதியில் யாரு ஜெயித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/03/31/%E0%AE%94%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%85/", "date_download": "2022-05-19T04:40:47Z", "digest": "sha1:V6H73QFFEKAVZDSLCNGVF2MQAYVVB6ZX", "length": 8279, "nlines": 114, "source_domain": "namathufm.com", "title": "ஔடதங்களின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை - Namathu", "raw_content": "\nஔடதங்களின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை\nஔடதங்களின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை\nஔடதங்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு ஔடத இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nடொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅவர்களின் கோரிக்கையை மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே, சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nயாழின் (வெள்ளை மாளிகை) மாநகர மண்டபம் – கட்டுமானப் பணிகள் துரித கதியில் ..\nமரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை\nகாலி முகத்திடல் போராட்டக்களத்தில் பதற்றம்\nரஷியாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/kkr-won-ipl-first-match-against-csk/", "date_download": "2022-05-19T05:06:57Z", "digest": "sha1:PD6UEMGPS45E22J6GXXRLG7JPGCXJQXC", "length": 8400, "nlines": 120, "source_domain": "sathiyam.tv", "title": "ஐ.பி.எல் முதல் போட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி - Sathiyam TV", "raw_content": "\nHome Sports ஐ.பி.எல் முதல் போட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி\nஐ.பி.எல் முதல் போட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி\nமும்பையில் இன்று தொடங்கியது ஐ.பி.எல் 2022 ,வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சம்பியனான சிஎஸ்கேவை வீழ்த்தியது கேகேஆர்\nஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்க்குக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.\nமுதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட��டுக்கு 131 ரன்கள் எடுத்தது. எம்.எஸ்.டோனி 50 ரன்னும், உத்தப்பா 28 ரன்னும், ஜடேஜா 26 ரன்னும் எடுத்தனர்.\nஇறுதியாக சிஎஸ்கே அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி சிறப்பாக விளையாடியது.\nவெங்கடேஷ் ஐயர் 16 ரன்களிலும், நிதிஷ் ராணா 21 ரன்களில் அவுட்டாகினர். முதல் 2 விக்கெட்களையும் பிராவோ எடுத்தார். ராஹானே இந்த போட்டியில் அருமையாக விளையாடி 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.\nகொல்கத்தா அணி இறுதியாக 18.3 ஒவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.\nசென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.\nதென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவி நியமனம்\nCSK க்கு செய்த சதி உண்மையை அறிந்த ரசிகர்கள் கொந்தளிப்பு\nஏலேய்.. 2023ல பாத்துக்கலாம்.. பழிக்கு பழி வாங்கிய மும்பை\n“பாண்டியாவின் மிரட்டலான வின்னிங் ஸ்பீச் கப் அடிக்கப்போற ஒரே அணி நாங்கதான்”\nசெஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு\nதமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு\nCsk பிளேஆஃஸ்க்கு தகுதி பெற வழி இதுதான்\nமும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்ஸ்கு தகுதிப் பெற வழி இதுதான்\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nமுத்தமிடக் கற்றுத் தரும் முயல்\nவயலில் தேடியதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி……புதையல் மர்மம்\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nநீர்வீழ்ச்சியைக் கடந்துசென்ற ரயிலின் வீடியோ வைரலாகியுள்ளது. கோவா மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து 60...\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nமலச்சிக்கலைப் போக்குவதற்காக ஆசன வாய்க்குள் 20 செ.மீ விலாங்குமீனை நுழைத்த வாலிபரின்...\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nசெல்லப் பிராணி இறந்தாலும் அதன்மீதுள்ள பிரியம் குறையாமல் குடும்பஉறுப்பினரைப்போல அஞ்சலி செல���த்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/baloon/", "date_download": "2022-05-19T05:04:13Z", "digest": "sha1:AODNXVVPBU36V55XJOOSV4HVLZ2YBGQT", "length": 3739, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "baloon Archives - Sathiyam TV", "raw_content": "\nபட்டம் பறக்க விடுவதுபோல குழந்தையைப் பறக்க விட்டுள்ளனர் பெற்றோர்.வேடிக்கையான இந்த வீடியோவை 5 மில்லியன்பேர் பார்த்துள்ளனர். குழந்தை பறக்குமா என்ற கேள்விக்கு இந்த வீடியோ பதில் அளிக்கிறது. ஒரு டஜன் பலூன்களை அந்தக் குழந்தையோடு இணைத்துப்...\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\nஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு...\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன...\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nநீர்வீழ்ச்சியைக் கடந்துசென்ற ரயிலின் வீடியோ வைரலாகியுள்ளது. கோவா மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து 60...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/egg/", "date_download": "2022-05-19T04:45:10Z", "digest": "sha1:NXT6G6EWGUGAKS24Q2GMNNFVHZC5PKOK", "length": 3909, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "Egg Archives - Sathiyam TV", "raw_content": "\nதலையில் 735 முட்டைகளை அடுக்கிய சாதனை இளைஞர்\nutm_source=ig_web_copy_link இளைஞர் ஒருவர் தனது தொப்பியில் 735 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. கின்னஸ் சாதனை புரிந்துவிட்டால் உலகளவில் ஒரே நாளில்...\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nமுத்தமிடக் கற்றுத் தரும் முயல்\nவயலில் தேடியதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி……புதையல் மர்மம்\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nநீர்வீழ்ச்சியைக் கடந்துசென்ற ரயிலின் வீடியோ வைரலாகியுள்ளது. கோவா மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து 60...\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nமலச்சிக்கலைப் போக்குவதற்காக ஆசன வாய்க்குள் 20 செ.மீ விலாங்குமீனை நுழைத்த வாலிபரின்...\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nசெல்லப் பிராணி இறந்தாலும் அதன்மீதுள்ள பிரியம் குறையாமல் குடும்பஉறுப்பினரைப்போல அஞ்சலி செலுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/enginners-india/", "date_download": "2022-05-19T04:57:05Z", "digest": "sha1:K3IAC46SOAJLFUXGBTPVGYP4UST3Q7OZ", "length": 3990, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "enginners india Archives - Sathiyam TV", "raw_content": "\nபி.இ. படிச்சவங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு…இளைஞர்களே APPLY பண்ணுங்க …\nமத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ரூ. 3 ஆயிரம்...\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nமுத்தமிடக் கற்றுத் தரும் முயல்\nவயலில் தேடியதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி……புதையல் மர்மம்\nவிமான விபத்தில் இறந்தவர் 45 ஆண்டுகளுக்குப்பின்உயிரோடு வந்த அதிசயம்\nசைக்கிளில் சென்றவரை எட்டி உதைத்த கங்காரு\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nசெல்லப் பிராணி இறந்தாலும் அதன்மீதுள்ள பிரியம் குறையாமல் குடும்பஉறுப்பினரைப்போல அஞ்சலி செலுத்தி...\nv=198956365426465 வடகிழக்கு லெபனான் நாட்டின் ஹெர்மல் நகரில் இறந்துபோனதாகக்கருதி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஒருவர்...\nமுத்தமிடக் கற்றுத் தரும் முயல்\nமுத்தமிடுதல் அன்பின் வெளிப்பாடு. குழந்தையிடம் அன்பைவெளிப்படுத்த பெற்றோர்கள் செய்வது முத்தமிடுதலே. எல்லா உயிரினங்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/flyingcar/", "date_download": "2022-05-19T05:31:38Z", "digest": "sha1:TAFP2I5WUO3ZEDN5O3SIKLIOGAFWEH5H", "length": 3773, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "FlyingCar Archives - Sathiyam TV", "raw_content": "\nவிரைவில் இந்தியாவில் பறக்கும் கார்\nஇந்திய வாகனச் சந்தையில் மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார். பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பானிய நிறுவனம் ஸ்கை...\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nதூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து\nஅரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து...\n”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்\nஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு...\n5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathiyam.tv/tag/prithivi/", "date_download": "2022-05-19T04:26:53Z", "digest": "sha1:E2MHPYB3MLZUX4RYUWSNXWWVVVEH653H", "length": 3870, "nlines": 81, "source_domain": "sathiyam.tv", "title": "Prithivi Archives - Sathiyam TV", "raw_content": "\n7 ஆண்டுகளுக்குப் பிறகு கோல்டால் ரசிகர்களை ஈர்த்த அல்போன்ஸ் புத்திரனின் டீஸர்\nகிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'....\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nமுத்தமிடக் கற்றுத் தரும் முயல்\nவயலில் தேடியதால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிர்ஷ்டசாலி……புதையல் மர்மம்\nஅருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்\nநீர்வீழ்ச்சியைக் கடந்துசென்ற ரயிலின் வீடியோ வைரலாகியுள்ளது. கோவா மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து 60...\nஆசன வாய்க்குள் விலாங்கு மீனை நுழைத்த வாலிபர்\nமலச்சிக்கலைப் போக்குவதற்காக ஆசன வாய்க்குள் 20 செ.மீ விலாங்குமீனை நுழைத்த வாலிபரின்...\nஇறந்துபோன நாய்க்காக கதறியழுத முதலமைச்சர்\nசெல்லப் பிராணி இறந்தாலும் அதன்மீதுள்ள பிரியம் குறையாமல் குடும்பஉறுப்பினரைப்போல அஞ்சலி செலுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2003/12/28/", "date_download": "2022-05-19T05:45:44Z", "digest": "sha1:5JP7SHJ7NGN4X4RQMM4VEL2XC7CV3NZ2", "length": 12840, "nlines": 223, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "28 | December | 2003 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்���ாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nஎன் அம்மாவின் பிறந்த நாள் மே 21, 1937. அவரின் பெற்றோர்களான லக்ஷ்மி, இராமசுப்பிரமணியம் பெயரிலும் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். 1944 ஜனவரியில் அம்மாவுக்குத் தங்கை பிறந்தாள். அதே ஆண்டு கந்த சஷ்டியன்று தந்தையை இழந்தார்.\n1951-இல் சென்னையை விட்டு கல்லிடைகுறிச்சிக்கு அருகில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு குடி பெயர்ந்தனர். தாத்தாவின் பிரிவை மறக்க தாய் துணையாகத் தேடிக் கொண்டது படிக்கும் பழக்கத்தை. ஆனந்த விகடன் துணுக்குகளைப் படித்த சிறுமி மெதுவாக சிறுகதைகளைப் படித்தாள். தொடர்ந்து ‘லஷ்மி’யின் நாவல்களான பெண்மனம், காஞ்சனையின் கனவு, லட்சியவாதி, ‘தேவனின்’ துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ‘எஸ்.ஏ.பி’யின் காதலெனும் தீவினிலே, இன்றே,இங்கே,இப்பொழுதே, நீ, சூறாவளி போன்ற கதைகளில் லயித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களோடு வாழ்ந்ததாகவே சொல்லி யிருக்கிறார்கள்.\nகல்கியின் ‘பொன்னியின் செல்வனே’ சரித்திரமும் ருசியாயிருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தது. பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி, எல்லார்வி கதைகள் அம்மாவின் உணர்வுகளை அலைக்கழித்தவை. இன்னார் கதைகள் என்று பொறுக்காமல், போரடிக்கும் (நான் எழுதுவது போன்ற 🙂 கதைகளிலும் என்ன இருக்கிறதென்று பார்க்க பொறுமையுடன் படித்தாள்.\nபொன்னியின் செல்வனின் முதல் பாகத்தோடு சென்னை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சிங்கம்பட்டியில் ஒரு ஓவர்ஸியர் குடும்பத்தில் கல்கி இருப்பதை அறிந்து மீண்டும் வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழி வர்மனும் அவளோடு உறவாடினர். மீண்டும் ஆனந்த விகடன் அவர்களின் நண்பனானான்.\nஒரு சிவராத்திரி இரவில் பெரிய எழுத்து விக்ரமாதித்தனை முடித்தாள். அவர்கள் பெரியப்பா வீட்டிலிருந்த கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் அவளை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவளைச் சுற்றி எப்ப���தும் சிறுவர், சிறுமியர் அவளது கற்பனைக் கதைகளைக் கேட்க; பிள்ளைகலைச் சாக்கிட்டு பெற்றோரும் கூடினர்.\nஅவளுக்கு மிகவும் பிடித்த பத்திரிகை குமுதம். போரடித்த போது படிக்க ஆரம்பித்த சாண்டில்யனின் சரித்திரக் கதைகளால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள். குறிப்பாக சீனாவின் அங்குபங்சர் சிகிச்சையில் காதலே பிறந்தது.\nபோன வருடத்தில் கலக்கியவர்களும், கவுந்தவர்களும்\nThe New York Times: Arts: கலையுலகில் கலங்கடித்தவர்களை நியு யார்க் டைம்ஸ் பட்டியலிடுகிறது. ஓவிய கண்காட்சிகள், நடனம், தியேட்டர் என்று நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாப் இசை என்று அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த பத்தை பொறுக்கிக் கொடுக்கிறார்கள். நேரம் கிடைத்தால் செவிக்கு உணவு கொடுக்கும் தொகுப்புகளையும் கேட்டு மகிழலாம்.\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2005/02/16/", "date_download": "2022-05-19T05:36:13Z", "digest": "sha1:JWF4HVJNLTVXEDBPG75I45RQB2WM26LN", "length": 21402, "nlines": 273, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "16 | February | 2005 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nடாலர் தேசம் – பா ராகவன்\nஅடிமைகளின் சுதந்தரத்தைத் தென்மாநிலங்களைச் சேர்ந்த ஒருத்தராலும் ஜீரணிக்கவே முடியவில்லை அப்போது. சொல்லப் போனால் ஆன்ரூ ஜான்ஸன் வரைந்த ‘புனரமைப்பு’த் திட்டத்தின்படி தென் மாநிலங்களுக்கு நிறைய லாபங்கள் இருந்தன. தொழில் வாய்ப்புகள் தொடங்கி எம்.எல்.ஏ.சீட்டுகள் வரை ஏராளமான விதங்களில் மக்கள் விரும்பக்கூடிய நடைமுறைகளையே ஜான்ஸன் கடைபிடித்தார். காரணம், பிரிந்துபோன தென் மாநிலங்கள் மறுபடியும��� ஐக்கிய அமெரிக்காவுடன் சண்டை சச்சரவுகளில்லாமல் இணைந்து செயலாற்றவேண்டும் என்பது தான்.\nமத்திய அரசின் தலையீடுகள் அதிகமில்லாமல் பெரும்பான்மையான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக்கொள்ளும் உரிமைகளையும் அதிகப்படுத்தினார் ஜான்ஸன்.\nபிரச்னை பூதாகாரமானது இங்கே தான்.\nஅடடே, உரிமை கிடைத்துவிட்டதே என்ன பண்ணலாம் என்று யோசித்த தென் மாகாண ஆட்சியாளர்கள், அவற்றைக்கொண்டு ‘முன்னாள்’ அடிமைகளை எந்தெந்த வகையில் துன்புறுத்தலாம் என்று தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஅவர்கள் செய்த முதல் மங்களகரமான காரியம், கருப்பர்களுக்கான தனிச்சட்டம் இயற்றத் தொடங்கியது தான் Black Codes என்று அழைக்கப்பட்ட அச்சட்டங்கள் அருவருப்பின் உச்சம் என்றால் மிகையில்லை. அமெரிக்காவில் பஞ்சம் பிழைக்க வந்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் கோவணம்வரை உருவியெடுக்கக்கூடிய சட்டங்கள் அவை. அடிமைகளாக இருந்த காலமே தேவலை என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு அராஜகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது அப்போது.\nஇத்தனைக்கும் புனருத்தாரணம் செய்யப்பட்ட அமெரிக்காவில் கருப்பர்களுக்கும் ஆட்சியில் ஆங்காங்கே சில இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால் வெள்ளையர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் “பன்றிகள்” தாம்\nஒரே ஒரு உதாரணம் பார்க்கலாம். எலெக்ஷனில் யார் யாரெல்லாம் ஓட்டுப் போடலாம் என்று தீர்மானிப்பதற்காகச் சில தென் மாநிலங்கள் சேர்ந்து ஒரு மாநாடு போட்டன. கருப்பர்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று ஏற்கெனவே தீர்மானமாகியிருந்த நிலையில் எப்படி அவர்களை ஓரம் கட்டலாம் என்று முடிவு செய்வது தான் அவர்களது ஆலோசனையின் நோக்கம்.\nகடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை உண்டு. மண்ணின் மைந்தர்கள் என்றால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்தவகையில் அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து, அடிமை வாழ்வு வாழ்ந்த கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு என்று ஆகிவிடுகிறதல்லவா அங்கே தான் ஒரு ‘செக்’ வைத்தார்கள்.\nபிறந்து வளர்ந்த எல்லாருக்கும் ஓட்டுரிமை உண்டுதான்; ஆனால் குறைந்த பட்சம் ஓட்டுப் போடுகிறவரின் தாத்தா 1867க்கு முன் நடந்த தேர்தல்களில் ஒரு முறையாவது ஓட்டுப் போட்டிருக்கவேண்டும் ‘Grandfather clause’ எ���்று அழைக்கப்பட்ட இந்த வினோத, விபரீதச் சட்டம் யாருக்காக, எதற்காக உருவாக்கப்பட்டது என்று விவரிக்கவே வேண்டாம்.\nஅத்தனை கருப்பர்களையும் வளைத்து ஓரம்கட்டி, தலையில் தட்டி உட்காரவைக்கிற இந்தச் சட்டத்தைக் கண்டு தென்மாநிலப் பண்ணையார்கள் அத்தனைபேரும் புளகாங்கிதமடைந்தார்கள்.\nஇச்சட்டத்தின் விளைவாக, தேச மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய காலத்தில் கருப்பர்கள் அடைந்த பல நன்மைகள் காற்றோடு போய்விட்டன. அடிமைகளாக இருந்து, சுதந்தரத்துக்கு ஏங்கிய காலம் போக, சுதந்தரமாக அடிமைத்தளை அனுபவிக்க வேண்டியதானது அவர்களுக்கு.\nஓட்டுப் போடக்கூடாது. அரசு அலுவலகங்களில் வேலை கிடைக்காது. தனியார் நிறுவனங்களிலும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்புதான். ஓட்டல்களில் சமமாக உட்கார முடியாது. ரயிலில் போனால் பிரச்னை. பஸ்ஸில் போனால் பிரச்னை. பார்க்கில் உலாவினால் பிரச்னை. கூட்டம் போட்டால் பிரச்னை. பாட்டுப் பாடினால் பிரச்னை.\n“அப்புறம் என்ன இழவுக்கு இவர்களுக்கு சுதந்தரம் பெற்றுத்தரப் போராடினோம்” என்று வெகுண்டு எழுந்தார்கள் அமெரிக்க காங்கிரஸ்காரர்கள்.\nஅதிபர் ஜான்சனின்மீது அவர்களுக்கு இருந்த கடுப்புக்கு இதுதான் காரணம். தென் மாநிலங்களை ஐக்கிய அமெரிக்காவுடன் பலமாக இணைக்கிறேன் பேர்வழி என்று அடிமைகளை இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கத்தான் அவர் வழிசெய்கிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.\nஆனால் தென் மாநிலங்கள் விஷயத்தில் அதிபர் தொடர்ந்து மௌனமே சாதித்து வந்ததால் அவரைப் பதவியிலிருந்து நீக்க ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப் பார்த்தார்கள். பாராளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் ஒரே ஒரு ஓட்டில் ஜான்சன் பதவிதப்பினார்.\n1869ல் மக்களின் வாக்குரிமையை மறுப்பது சட்டவிரோதம் என்று இன்னொரு கலாட்டாவைத் தொடங்கிவைத்தார்கள். (புகழ்பெற்ற 15th Amendment இதுதான்\n(அ.கு.: தலைப்பு இவர் கொடுத்தது அல்ல.)\nஉங்களின் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாகவும், ஐந்து வயதில் தவறிப் போய்விடும் என்று முன்னமேயே அறிந்திருந்தால், கருவைக் கலைத்து விடுவீர்களா அப்படி கண்டிபிடிக்க இயலாமல், குழந்தை பிறந்துவிட்டால் வீட்டிலேயே கவனிப்பீர்களா அல்லது அவர்களுக்குரிய அரண் கிடைக்கும் இல்லத்தில் சேர்த்து விடுவீர்களா\nதோன்றிய ஊற்று: வினாத் தொகுப்பு – க்ரெகரி ஸ்டாக் – ஐ.எஸ்.பி.என் 0-89480-320-4\nதீராநதி — ஜன. 2004\nபுரிதலின் வழிமுறை – மனுஷ்யபுத்திரன்\nஉன் கைகளை முத்தமிட அனுமதி\nநீ அதைப் புரிந்து கொண்டதற்கு\n‘தி குருசிபிள்’ என்ற நாடகத்தில் தனுஷ்கோடிதான் முக்கிய ஆண் பாத்திரம். நாற்பது ஆண்டுகள் முன்பு அமெரிக்க நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் எழுதிய இந்த நாடகம் இன்று உலகின் பல நாடுகளின் நிலவரத்துக்குப் பொருந்தும். பொய்க்கருத்துகளை உலவ விட்டே வேண்டாதவரைச் சித்திரவதை செய்து அழிக்கவும் செய்வதுதான் நாடகத்தின் மையப் பொருள்.\nராஜேந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது அப்போது பிரசுரமாயிருந்த என் நான்கைந்து கதைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவற்றைப் படித்தாரா என்று தெரியாது. அவர் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கதைகள் தொலைந்து போய்விட்டன. இது அவருடைய விமரிசனம் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்.\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/raja-rani-2-serial-today-episode-story-saravanan-shares-happiness-with-mummy-sivagami-and-wife-sandhya-320420/", "date_download": "2022-05-19T05:02:18Z", "digest": "sha1:TQ7RA2VKDB7WWCWS2Y32FJMCITNDKL2L", "length": 26596, "nlines": 164, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Raja Rani 2 Serial today episode story saravanan shares his happiness with her mummy and wife sandhya - ராஜா ராணி 2 சீரியல் அம்மாவுக்கும் மனைவிக்கும் பாயசம் ஊட்டிவிட்டு சந்தோஷத்தைக் கொண்டாடிய சரவணன் | Indian Express Tamil", "raw_content": "\nVijay TV Serial: அம்மாவுக்கும் மனைவிக்கும் பாயசம்; சந்தோஷத்தைக் கொண்டாடிய சரவணன்\nராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அம்மா சிவாகாமி தனது மனைவியை நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்டதை சரவணன், அம்மாவுக்கும் மனைவிக்கும் பாயசம் ஊட்டிவிட்டு கொண்டாடுகிறான்.\nRaja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் சந்தித்து வருகிறது. அதனை சுவராஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.\nராஜா ராணி 2 சீரியலில் கடந்த எபிசோடுகளில்தான், சந்தியாவை அவளுடைய மாமியார் சிவகாமி கு��ும்பத்துக்கு ஏற்ற மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். அந்த மகிழ்ச்சியில் சரவணனும் சந்தியாவும் இருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் சரவணன், தனது மனைவி சந்தியாவை அம்மா நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தில் தன்னுடைய ஸ்வீட் கடையில், தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ என்று பாட்டு பாடிக்கொண்டு இருக்கிறான். அப்போது, இதைப் பார்த்த கடையில் வேளை செய்யும் சிறுவன் சர்க்கரை என்ன சந்தோஷம் என்று கேட்கிறான். அதற்கு சரவணன் சந்தியாவை அம்மா ஏற்றுக்கொண்டதால் ஏற்பட்ட சந்தோஷத்தைக் கூறுகிறான். சிறுவன் சர்க்கரை இந்த சந்தோஷத்துக்கு எனக்கு ட்ரீட் இல்லையா என்று கேட்கிறான். அதற்கு சரவணன் என்ன வேண்டும் என கேட்க, சிறுவன் தனக்கு கியர் சைக்கிள் வேண்டும் என்று கேட்கிறான். சரவணனும் வாங்கித்தருகிறேன். நாளைக்கே கடையில் கியர் சைக்கிள் வாங்க ஒரு சீட் போட்டுவிடலாம் என்று கூறுகிறான்.\nஅப்போது, சந்தியாவின் அண்ணன் மணியும் அண்ணியும் கடைக்கு வருகிறார்கள். அவர்களை சரவணன் வாங்க என்று வரவேற்கிறான். தாங்கள் அமெரிக்காவுக்கு போகப்போவதாகச் சொல்கிறார்கள். அதற்கு சரவணனுக்கு நன்றி சொல்கிறார்கள். ஆனால், சரவணன், நான் எதுவுமே செய்யவில்லை, எல்லாமே சந்தியாதான். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தூக்கி எரிந்துவிட்டு போயிருப்பார்கள். ஆனால், சந்தியா பொறுமையாக இருந்து அம்மாவின் மனதை மாற்றியிருக்கிறாங்க என்று கூறுகிறான். இதையடுத்து, மணி நீங்கள் சந்தியாவை பார்த்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்று கூறுகிறான். பிறகு இருவரும் கிளம்புவதாக கூறிவிட்டு புறப்பட்டுச் செல்கிறார்கள்.\nஅடுத்த காட்சியில் சிவகாமி, வீட்டின் கூடத்தில் சிவகாமி ஏதோ ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறார். அப்போது வீட்டில் டெலிபோன் மணி ஒலிக்கிறது. ஆனால், சிவகாமி ஏதோ யோசனையில் டெலிபோன் மணி அடிப்பதுகூட கேட்காமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். அப்போது, பார்வதி டெலிபோன் மணி அடிப்பதைக் கேட்டு வெளியே வந்து பார்க்கிறாள். அதற்குள் டெலிபோன் ரிங் நின்றுவிடுகிறது. பார்வதி தனது அம்மா சிவகாமி அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு என்ன என்று கேட்கிறாள். அதுவும் அவருடைய காதில் விழவில்லை. அப்போது மருமகள் சந்தியா வெளியே வந்து மாமியார் சிவகாமியை அத்தை என்று தொட்டு எழுப்புகிறாள். யோசனையில் இருந்து சுய நினைவுக்கு வரும் சிவகாமி, என்ன என்று கேட்கிறார். அப்போது, பார்வதி, டெலிபோன் மணி அடிப்பதுகூட தெரியாமல் அமர்ந்திருந்தீர்கள் என்று கூறுகிறாள். அதற்கு, சிவகாமி அது ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்துவிட்டேன் என்று கூறி சமாளிக்கிறார். சந்தியா, தனது மாமியார் சிவகாமியிடம் உங்க ஒடம்புக்கு ஒன்னுமில்லைதானே, நீங்க நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுகிறாள்.\nஅப்போது மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது. பார்வதி சென்று போனை எடுக்கிறாள். மறுமுனையில் பார்வதியை ஒரு தலையாக காதலிக்கும் இளைஞன் கால் செய்து பேசுகிறான். அம்மா, அண்ணி எல்லோரும் இருக்கும்போது பேசுகிறான் என்ற சங்கடத்தில் அவனைத் திட்டிவிட்டு போனை வைத்துவிடுகிறாள். இவள் யாரை திட்டுகிறாள் என்று சிவகாமி கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதே, மறுபடியும் டெலிபோன் மணி அடிக்கிறது. இந்தமுறை சிவகாமி போனை எடுத்து யார் என்று கேட்கிறார். ஆனால், இந்த முறை எதுவும் கேட்கவில்லை. ஆனால், சிவகாமி, இந்த செந்தில் துணி வாங்கறவுங்களுக்கு கடை போன் நம்பர் தராமல் ஏன் வீட்டு போன் நம்பர் தருகிறான். வீட்டுக்கு போன் பண்ணி விசாரிக்கிறார்கள் என்று கூறிவிட்டு சரி போங்க என்று கூறிவிட்டு நகர்கிறாள்.\nஇதற்கு அடுத்த காட்சியில், சரவணன் தனது மனைவி சந்தியாவுக்கு ஏதாவது புத்தகம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என்று ஒரு புத்தகக் கடைக்கு செல்கிறான். அங்கே நீண்ட தேடலுக்குப் பிறகு, சக்தி கொடு, போராடி வெற்றி பெற்ற பெண்கள் என்ற புத்தகத்தை வாங்குகிறான்.\nஅடுத்த காட்சியில், வீட்டில் பின்புறம், வேலைக்காரி பெண் வேலை செய்துகொண்டிருக்கிறாள். அங்கே செல்லும் சந்தியாவை அவள் பாராட்டி தனது சந்தோஷத்தை பகிர்ந்துகொள்கிறாள். சந்தோஷம் இருந்தாலும் துக்கம் இருந்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும் சந்தியாவின் சுபாவத்தைப் பாராட்டுகிறாள். பின்னர், சந்தியா செய்ய வந்த வேலையை தான் செய்வதாக வாங்கி வைத்துக்கொண்டு அவளை அனுப்பிவிடுகிறாள்.\nஇதையடுத்து, சிவகாமி வீட்டில் சட்டைக்கு பட்டன் தைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது, சரவணனின் அப்பா உள்ளெ வருகிறார். அப்போது, அங்கே வரும் சரவணன், ஒரு கப்பில் தான் செய்து எடுத்துவந்த பாயசத்தை அம்மாவுக்கு ஊட்டி விடுகிறான். அங்கே இருந்த அப்பா எனக்கு இல்லையாப்பா என்று கேட்க சிவகாமி, பாயசம் சாப்பிட்டால் சுகர் அதிகம் ஆகும். பிறகு, நான் கொடுக்கிற கசாயத்தையும் குடிக்க வேண்டும் என்று கூற அவர் போலியாக கோபித்துக்கொண்டு உங்க பாயசம் தேவையில்லை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பாயசம் எதற்கு என்று சிவகாமி விசாரிக்க, அம்மா கோபம் எல்லாம் போய் எப்போதும் போல சிரித்த முகத்துடன் இருக்கிறீர்கள். அதுதான் காரணம் என்று கூறுகிறார்.\nஇதையடுத்து, தனது மனைவியைப் பார்க்க வரும் சரவணன், சந்தியாவுக்கும் பாயசத்தை எடுத்துக்கொண்டு சென்று தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். ஆனால், சந்தியா இது எனக்கு மகிழ்ச்சி இல்லை நிம்மதிதான். வழக்கமான வாழ்க்கையில் கூடுதலாக ஏதாவது நல்லது நடந்தால் சந்தோஷம், ஆனால், இது ஏற்கெனவே இருக்கிற பிரச்னைகள் போய் அமைதியாக இருப்பதால் நிம்மதி என்று கூறுகிறாள். இதற்கு, சரவணன், இந்த பழைய கிரீஸ் டப்பா காமெடி தெரியுமா, நம்மளை மாதிரி ஆளுங்க எல்லாம் இது போன்ற சந்தோஷத்தை உடனே கொண்டாடிடனும், அப்புறம் பார்த்துக்கலாம்னு கொஞ்சம் தள்ளிப்போட்டால், அதற்குள் கடவுள் அந்த கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்சனு நம்மளை உதைச்சு விளையாட தயாரா இருப்பாரு. அப்புறம் திரும்பிப் பார்க்ககூட முடியாது. அடுத்த பிரச்னை வந்துவிடும் என்று கூறுகிறான். இது நல்லா இருக்குங்க என்று சந்தியா சரவணனைப் பாராட்டுகிறாள். சரவணன் தனது மனைவிக்கு பாயசத்தை ஊட்டிவிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அம்மா சிவாகாமி தனது மனைவியை நல்ல மருமகளாக ஏற்றுக்கொண்டதை சரவணன், அம்மாவுக்கும் மனைவிக்கும் பாயசம் ஊட்டிவிட்டு கொண்டாடுகிறான்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nகெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல\nசிம்புவை கட்டிக்க ரெடி; ஆனால்… ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை\nஇவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை\nஅப்புறம் என்ன…பாரதியே கண்ணம்மாவ பாராட்டிட்டாரு… அப்போ வெண்பா நிலைமை\nவித விதமாக சேலையில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் #PhotoGallery\nஅது பெயிண்ட்னு தெரியும்… ஆனா ஃபீலிங்க கன்ட்ரோல் பண்ண முடியல.. சீரியல் கலாய் மீம்ஸ்\nவதந்திக��கு முற்றுப்புள்ளி… கண்மணியின் புதிய சீரியல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nகெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல\nசிம்புவை கட்டிக்க ரெடி; ஆனால்… ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை\nஇவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை\nஅப்புறம் என்ன…பாரதியே கண்ணம்மாவ பாராட்டிட்டாரு… அப்போ வெண்பா நிலைமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/iran/", "date_download": "2022-05-19T06:20:51Z", "digest": "sha1:SNOIS4MERNNUTHMAKBXOSVMKBLGSGFJS", "length": 11385, "nlines": 197, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Iran - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅமெரிக்க ராணுவம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்\nஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ படைதளங்கள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை அதி காலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இது அமெரிக்காவுக்கான பதிலடி என ஈரான்...\nஈரானில் ராணுவ தளபதி சோலெமானி இறுதி ஊர்வலத்தில் பலர் பலி\nஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த காசிம் சோலெமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில்...\nஈரான் கப்பலில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 24 இந்தியர்கள் விடுவிப்பு\nanகிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த ஜூலை மாதம் பிரிட்டனுக்குச் சொந்த மான ஜிப்ரால்டர் அருகே கைது செய்யப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த கப்பல்...\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\n18 இந்தியர்கள் உட்பட 23 கப்பல் மாலுமிகளுடன் ஈரான் அருகே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரிட்டனுக்கு சொந்தமான ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான்...\nகற்பழிக்க முயன்றவனை கொன்ற இளம்பெண்ணின் கடைசி செய்தி\nஈரானைச் சேர்ந்த ரேஹானே ஜப்பாரி என்ற 26 வயதே நிரம்பிய இளம்பெண் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிலிடப்பட்டார். ஏன் இந்த...\nகபடியில் உலகக் கோப்பையை வென்றது இந்தியா\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், உலக கோப்பை கபடி தொடர் நடந்தது. மொத்தம் 12 அணிகள் ���ங்கேற்றன. இதில் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் அரையிறுதியுடன் திரும்பிவிட்டன....\nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nஇந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….\nநாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி\nதமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் \nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு\nசென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாத் துளிகள்\nராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான ‘தி வாரியர்’ பட முதல் டீசரே சூப்பர் ஹிட்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nநயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2746430", "date_download": "2022-05-19T06:48:17Z", "digest": "sha1:2XHF5KT27OOVH54MM7UTQNXDTNWVZDZ7", "length": 24262, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிமாநிலத்தவர் வருகைக்கு சுற்றுலா தலங்களில் வருமா தடை?| Dinamalar", "raw_content": "\nதிமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': ...\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை 1\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nவெளிமாநிலத்தவர் வருகைக்கு சுற்றுலா தலங்களில் வருமா தடை\nசென்னை: தமிழக சுற்றுலா தலங்களுக்கு, வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவும் அபாயம் உருவாகி உள்ளது.நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுலா தலங்கள் உள்ளன. மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆன்மிக தலங்களும் உள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழக சுற்றுலா தலங்களுக்கு, வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவும் அபாயம் உருவாகி உள்ளது.\nநீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுலா தலங்கள் உள்ளன. மதுரை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆன்மிக தலங்களும் உள்ளன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தவரும் இங்கு வந்து செல்வது வழக்கம்.\nமலை வாசஸ்தலங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். கோடை காலம் என்பதால், வெளிமாநில சுற்றுலா பயணியர் வருகையும், நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவும் மாநிலங்களான கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், டில்லியில் இருந்தும் சுற்றுலா பயணியர், ஆன்மிக பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது.\nசுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களில், வெளிமாநிலத்தவர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க முடியும். எனவே, மாவட்ட நிர்வாகங்கள் விழித்துக் கொண்டு, இதற்கான பணிகளை முடுக்கி விட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. சுற்றுலா பயணியர் அதிகளவில��� கூடும் பூங்காக்கள், பொழுது போக்கு மையங்கள் உள்ளிட்டவற்றை, முறையாக கண்காணிக்க வேண்டும்.\nசென்னை: தமிழக சுற்றுலா தலங்களுக்கு, வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவும் அபாயம் உருவாகி உள்ளது.நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சேலம்,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்(3)\nதேர்தலே முடிந்து விட்டது; தேவையா நடத்தை நெறிமுறை\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவிங்களை உடுங்க. உள்ளூர் ஆளுங்களையே ரவுண்டு கட்டி அடிச்சு, அபராதம் வசூல் பண்ணி முடக்க அரசு தயாராயிட்டு வருது.\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nதேர்தலுக்கு, ஒரு கும்பல், வடக்கிலிருந்து வந்து கூட்டம் கூட்டியபோது இதையே ஏன் கேட்க வில்லை \nகொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.\nஹி...ஹி...ஹி...சுற்றுலா தளங்களில் வெளிமாநிலத்தவரை வரவிடலாம் அதில் தவறேதும் இல்லை. ஆனால் திருட்டு திமுககாரர்களை வரவிடவேண்டாம். பத்து வருடம் கொள்ளை அடிக்க முடியாமல் காய்ந்து கிடைப்பதால் சுற்றுலா பயணிகளிடம் இருந்து திருட்டு திமுகவினர் எதையாவது ஆட்டையை போட வாய்ப்புள்ளது. ஹி...ஹி...ஹி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்\nதேர்தலே முடிந்து விட்டது; தேவையா நடத்தை நெறிமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய���திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/4888/Minister-s-wife-inquires-into-the-Income-Tax-Department", "date_download": "2022-05-19T06:31:26Z", "digest": "sha1:C3KBQAFFEKYRW256HELIQUQN7U3KDNK5", "length": 7876, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் மனைவியிடம் வருமான வரித்துறை தொடர் விசாரணை | Minister's wife inquires into the Income Tax Department | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nஅமைச்சர் மனைவியிடம் வருமான வரித்துறை தொடர் விசாரணை\nவருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் எதிரொலியாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 7 ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அவரிடம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் பத்து மணி நேரத்திற்கும் மேலாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇந்தநிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்துவதற்காக, வருமாவரித் துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று காலை 8.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 10.30 மணி முதல் அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.\nவிஜயபாஸ்கரின் தொழில் நிறுவனங்கள், வங்கிக் கணக்குகள், பணப் பறிமாற்றம் போன்றவற்றை ரம்யா கையாளுவதால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கான முதலீடு குறித்தும், வரி ஏய்ப்பு தொடர்பாகவும், ஏற்கனவே விசாரணையின் போது விஜயபாஸ்கர் தெரிவித்த தகவல்கள் பற்றியும் ரம்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஒரு தலைக்கு 100 தலைகளை வெட்ட வேண்டும்... பாபா ராம்தேவ்\nபணியில் சேர்ந்த ஒரே மாதத்தில் செவிலி தற்கொலை\nRelated Tags : Tamilnadu, Vijayabaskar, IT Raid, வருமானவரி, விஜயபாஸ்கர், தமிழ்நாடுitraid, tamilnadu, தமிழ்நாடு, வருமானவரித் துறை, விஜயபாஸ்கர்,\nகோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்\n\"26 மாவட்டங்க���் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU9l0py&tag=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20200", "date_download": "2022-05-19T05:05:49Z", "digest": "sha1:4R52PLJWSHN3UHGYHI7PSV5P2A7U5PUL", "length": 7543, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அகஸ்தியமுனிவரருளிச்செய்த தீட்சாவிதி 200", "raw_content": "⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\n(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு)\nஅரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுழு திரையில் இருந்து வெளியேற\nசென்னை : ஸ்ரீ மட்டுவார்குழலாம்பாள் அச்சுக் கூடம் , 1884\nMARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க\nதத்துவஞானநிஷ்டாபரராகிய திருமூலநாயனார் திருவாய்மலர்ந்தருளிய பத்தாந்திருமுறையென்னும் திருமந்திரம்திருமூலநாயனார்\nநூல்கள் தொடர்புடைய விமர்சனங்கள் எழுத\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅகத்தியர்(Akattiyar)ஸ்ரீ மட்டுவார்குழலாம்பாள் அச்சுக் கூடம்.சென்னை,1884.\nஅகத்தியர்(Akattiyar)(1884).ஸ்ரீ மட்டுவார்குழலாம்பாள் அச்சுக் கூடம்.சென்னை..\nChicago அகத்தியர்(Akattiyar)(1884).ஸ்ரீ மட்டுவார்குழலாம்பாள் அச்சுக் கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2022, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஉள்நுழைய / பதிவு செய்ய\nRequired நாடு நாட்டினை தேர்வுசெய்\nஇந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2022-05-19T06:31:04Z", "digest": "sha1:FCY2BCPBJLWMYAN45J2XU5AAPPQPJDQ4", "length": 14173, "nlines": 198, "source_domain": "www.thamilnaatham.media", "title": "உலக செய்திகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nதமிழர்கள் செறிவாக வாழும் நாடுகளில் கொரோனா தொற்றும் – பலி யானோர் எண்ணிக்கையும்\nநடிகர் விவேக் வைத்தியசாலையில் அனுமதி: அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nஉடல் தளர்ந்த போதும் உறுதியோடு தொடரும் அம்பிகையின் அகிம்சை போராட்டம்:\nஇனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்தும், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரியும் நான்கு அம்சக்கோரிக்கைகளை...\nபிரித்தானியாவில் – ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணம் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1150 ஐ தாண்டியது\nபிரித்தானியாவில் COVID-19 தாக்கத்திற்கு உள்ளாகி இறந்தவர்கள்இன் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஒரு நாளில் மட்டும் 10 பேர் மரணமடைந்திருப்பது மக்கள்...\nதிங்கள் முதல் இயல்பு நிலைக்க�� திரும்பவுள்ள பிரான்ஸ் – இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு கட்டுப்பாடுகள்:\nபிரான்ஸில் - வைரசை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் அமுலில் இருந்துவரும் ஊரடங்கு சட்டத்தை வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிக்...\nலண்டனில் இன்னுமோர் தமிழர் கொரோனாவிற்கு பலி\nலண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமோர் தமிழர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளார். யாழ், வலிகாமம் வடக்கு - மயிலிட்டியை...\nசர்வதேச தொழிலாளர் தினம் இன்று\nஅடக்கி, ஓடுக்கப்பட்டு அடிமைகள் போல் இருந்த தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் தமது உரிமையை வென்றெடுத்த நாளான \"மே 1\" சர்வதேச தொழிலாளர்...\nசீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருவொற்றியூர் தொகுதி:\nஉலக செய்திகள் மணிகண்டன் - March 10, 2021\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து திருவொற்றியூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி...\nகாணாமல் போன மூன்று மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு\nமன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள...\nஇலங்கை அரசின் புதிய குழு நியமனமானது நீதியை தடுத்து கதவை மூடுவதற்கான இன்னொரு முயற்சி\nஇலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக கடந்தகாலங்களில் பொறுப்புக்கூறலிற்கு என்ன நடந்தது என ஆராய்வதற்காக தற்போது ஆணைக்குழு ஒன்றை...\nலண்டன் – வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடியில் பாரிய தீ விபத்து\nகிழக்கு லண்டன் பகுதியில் உள்ள வொல்த்தம்ஸ்ரோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்று காலை...\nஜேர்மனியில் – தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் 4800 தமிழ் மாணவர்கள்\nதமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில், தமிழர் கல்வி மேம்பாடடுப் பேரவையின் இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு கடந்த 01.06.2019 சனிக்கிழமை...\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பல ஷரத்துகளில் திருத்தங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதாயக செய்திகள் March 9, 2022\nதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்கா ஒத்துழைக்கும்: ஜூலி சங்\nஅனைத்து பரீட்சைகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு\nமுக்கிய செய்திகள் November 2, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pirpagal.com/category/tamilnadu/", "date_download": "2022-05-19T05:06:29Z", "digest": "sha1:ZDX3E7KILZTMSIA2WQKN6ZW5P4BORVMV", "length": 11278, "nlines": 101, "source_domain": "www.pirpagal.com", "title": "தமிழ்நாடு Archives - பிற்பகல்", "raw_content": "\nகோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nகோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.\n‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் முதன் முறை சேவை பெற்றோர் 56,853 தொடர் சேவை பெறுவோர் 1,35,005\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nசிவகங்கை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 05.08.2021 முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை, வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்...\nமுன்னேறிய தொழில்நுட்பத்தால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்- கோவை டாக்டர் ரூபா அறிவுறுத்தல்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nஇந்தியாவில் புற்றுநோயா ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய��� ஏற்படுவது அதி கரித்து வருகிறது. இதில் குறிப்பாக 30 வயது முதல்...\nமுதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாழ்த்து\nதமிழ்நாடு பிற்பகல் - மே 18, 2022 0\nமுதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில் குமாருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை...\nகன்னியாகுமரி வடசேரி பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி\nதமிழ்நாடு பிற்பகல் - மே 17, 2022 0\nகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின்...\nவேகமான சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளுடன் ஒன்பிளஸ் 10ஆர்5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 17, 2022 0\nஉலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ் இந்தியாவில் சமீபத்திய ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 10ஆர் ஆனது 150 வாட்ஸ் சூப்பர்வூக் என்டுரன்ஸ் பதிப்புடன்...\nஆணவக் கொலை செய்ய பெற்றோர் திட்டம்: பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண், கலெக்டர் அலுவலகத்தில் புகார்\nதமிழ்நாடு பிற்பகல் - மே 17, 2022 0\nகோவை செட்டிபாளையம் சண்முகா நகரை சேர்ந்தவர் ஜாவித் உசைன். இவரது மனைவி சமீனா (31). இவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு மனு அளிக்க வந்தார். அதில் அவர்...\nசேவாலயா பாரதி செல்லம்மா ரத யாத்திரை தர்மபுரி வருகை\nதமிழ்நாடு பிற்பகல் - மே 17, 2022 0\nசென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் கடையம் வரை சேவாலயா பாரதி செல்லம்மா ரத யாத்திரை செல்கிறது. இந்த ரதம் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தியாகி...\nபிற்பகல் என்பது ஒரு செய்தித்தாளின் ஆன்லைன் பதிப்பாகும், இது அச்சிடப்பட்ட காலக்கட்டத்தின் ஆன்லைன் பதிப்பாகும். ஆன்லைனில் செல்வது செய்தித்தாள்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியது, அதாவது ஒளிபரப்பு பத்திரிகைகளுடன் போட்டியிடுவது போன்ற செய்திகளை மிகவும் சரியான நேரத்தில் வழங்குவதில்.\nநஸாரா டெக்னாலஜிஸ் உடன் இணைந���து வோடஃபோன் வழங்கும் ‘வி கேம்ஸ்’\nபிற்பகல் - மார்ச் 19, 2022 0\nமுன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியா லிமிடெட், இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட புதுவிதமான பாணிகளிலான கேமிங் மற்றும் விளையாட்டு ஊடக நிறுவனமான நஸாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன்...\nபிற்பகல் - மார்ச் 15, 2022 0\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீட்டுக்குத் தான் அதிகமான வட்டி வழங்கப் படுகிறது என்பதால், அது தான் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.\nவேளாண், உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆய்வு\nபிற்பகல் - மார்ச் 12, 2022 0\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் மூலம் விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மாவட்ட ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2022-05-19T06:07:04Z", "digest": "sha1:ZAF5Y5YVSTIPBXRJCDY4EH2MLXNE3FWF", "length": 9599, "nlines": 98, "source_domain": "makkalosai.com.my", "title": "போதைப் பொருள் கடத்திய இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்குகின்றனர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா போதைப் பொருள் கடத்திய இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்குகின்றனர்\nபோதைப் பொருள் கடத்திய இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்குகின்றனர்\nசிபு: ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) அவர்களிடமிருந்து RM76,556 மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.\n18 முதல் 32 வயது வரையிலான சந்தேக நபர்களிடமிருந்து RM70,000 மற்றும் RM6,556 மதிப்புள்ள பயணிகள் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சந்தேக நபர்களில் நான்கு பேர் வேலையற்றவர்கள், பெண்களில் ஒருவர் சுயதொழில் செய்பவர்.\nசந்தேக நபர்கள் செங் அபோய் சுங்கை மேரா என்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்று சரவாக் போலீஸ் கமிஷனர் டத்தோ எடி இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்தார்.\nகிடைத்த தகவலின் பேரில், சிபு போதைப்பொருள் வ��சாரணைக் குழு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜலான் வாவாசனில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியது. வளாகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.\nகைப்பற்றப்பட்ட மருந்துகளில் சியாபு, எக்ஸ்டஸி மற்றும் எரிமின் ஆகியவை அடங்கும், அவை 1,493 பேர் பயன்படுத்தக் கூடியதாகும். ஆறு சந்தேக நபர்களும் போதைப்பொருளுக்கு சாதகமாக சோதனை செய்ததாக கம் எடி கூறினார்.\nஅவர்கள் மேலும் டிசம்பர் 14 வரை ஏழு நாட்கள் தடுப்பு காவல் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஆபத்தான மருந்து சட்டம் 1952 இன் பிரிவு 39 பி இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. இது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனை கட்டாயமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.\nமதியம் 1.30 மணியளவில் ஜாலான் துன் அபாங் ஹாஜி ஓபன்கில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திடமிருந்து 1,100 கிராம் சிம்பு மற்றும் 2,000 கிராம் கஞ்சா ஆகிய இரண்டு பார்சல்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார். மருந்துகளின் சந்தை மதிப்பு RM55,000 ஆகும்.\nஇரண்டு பார்சல்களும் கூரியர் நிறுவனத்தில் இரண்டு மாதங்களாக உள்ளன. பெறுநர்கள் அவற்றை சேகரிக்க இரண்டு மாதங்கள் காத்திருந்தோம், ஆனால் யாரும் வரவில்லை என்று அவர் கூறினார்.\nPrevious articleஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அறிகுறி \nNext articleசிறு வணிகதினமாக டிசம்பர் 12 ஆம் நாள்\nMySJ ட்ரேஸை செயல்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தல்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nMySJ ட்ரேஸை செயல்படுத்த பொதுமக்களுக்கு வலியுறுத்தல்\nகிள்ளான் பள்ளத்தாக்கில் வீடுடைத்து கொள்ளையிடும் கும்பலை சேர்ந்த மூவர் கைது\nகோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7\nநாட்டில் 30.4 விழுக்காடு சிறுவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர்\nகிள்ளானில் நடந்த கொள்ளை முயற்சியில் பெண் படுகாயம்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தா���் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇதுவரை 60,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்\n15ஆவது பொதுத் தேர்தலை விரைவில் நடத்துங்கள்- முகமட் ஹாசான் பிரதமரிடம் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramayanam.mooligaimannan.com/2018/10/9.html", "date_download": "2022-05-19T04:43:55Z", "digest": "sha1:UVF6TE6GSQWR27C62CQJ555KRGMO2K2M", "length": 16954, "nlines": 179, "source_domain": "ramayanam.mooligaimannan.com", "title": "உண்மை இராமாயணம்: பாரதப் பாத்திரங்கள் (9)", "raw_content": "\nஇராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதி\nவெள்ளி, 5 அக்டோபர், 2018\nபார்ப்பனன் மற்ற ஜாதியரை வெறுப்பவன். அதிலும் அரசர்களாக இருக்கும் சத்திரியர்களைக் கூடுதலாக வெறுப்பவன். சத்திரியர்களையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்றவன். முயன்றவன். பார்ப்பனர் குருவாக இருந்தாலும் தட்சணை தருபவன் சத்திரியன். ஆலோசனை தருபவனாகப் பார்ப்பனர் இருந்தாலும் ஆட்சி நடத்துபவன் சத்திரியன். அடங்கிப் போக வேண்டியவர்கள் பார்ப்பனர்கள்.\nவேதமோதவும் வேள்வி நடத்தவும் சத்திரியனின் உதவிதான் தேவை. பணத்திற்கும் அவனே. பாதுகாப்பிற்கும் அவனே.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் _ என்று வள்ளுவமே கூறுவதால், விளக்கம் வேண்டா.\nஅரசன் உதவி இல்லாவிட்டால், பார்ப்பனர் வேத நூலையே மறந்து விடுவர் (குறள் 560). ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் என்னும் நான்கையும் மறந்து ஈதல், ஏற்றல் எனும் பிச்சைத் தொழிலைத்தான் செய்திட வேண்டும். தெருப்பிச்சை கிடைக்காவிட்டால், சூத்திரரின் களத்து மேட்டில் சிந்தியுள்ள நெல்மணிகளைப் பொறுக்கிப் பொங்கிச் சாப்பிட வேண்டும் என்கிறது மனுதர்ம சாஸ்திரம்.\nதன் தந்தை சொன்னான் என்பதற்காகத் தன் தாயைக் கொன்றவன்.\nதன் வீட்டுப் பசுமாடு (காமதேனு) திருடு போனதற்காக கார்த்தவீரியனைக் கொன்றான். பழிக்குப் பழியாக பரசுராமனின் தந்தையைக் கார்த்தவீரியனின் மகன் கொல்கிறான். கணக்கு நேர், அல்லவா\nகோபம் பரசுராமனுக்கு. சத்திரிய ஜாதியையே கொன்றிடச் சபதம் எடுக்கிறான். ஆயிரக்கணக்கில் கொலைகள்.\nஅடங்காத ஆத்திரம். ஆரியர்க்குப் படைக்கலப் பயிற்சி அளிக்கிறான். வாள், வேல், வில் வித்தைப் பயிற்சி.\nதுரோணன் இவனின் மாணவன். சத்திரியனுக்குப் போர்ப்பயிற்��ி தந்தவன். சூத்திரர்க்கு மறுத்தவன்.\nபரசுராமன் பார்ப்பனர்க்கு அளித்தான். சத்திரியர்க்கு மறுத்தான்.\nஇருவருமே பார்ப்பனர்கள். இருவேறு மனோநிலை. வேதத்தை விட்டு யுத்தக் கலை போதித்தனர்.\nபடைத் தலைவர்களாகப் பல பார்ப்பனர்கள் அந்தக் காலத்தில். அசோக மன்னரின் வழியில் வந்த மன்னன் பிருகத்ரதனின் சேனாதிபதி புஷ்யமித்ரன் பார்ப்பான். மன்னனைக் கொன்று மகுடம் சூட்டிக் கொண்ட துரோகி. பரசுராமனின் பரம்பரை.\nஇந்திய மன்னர்களிலேயே சூரியனைப்போல ஒளி வீசியவர் அசோகர் என்று உலகின் வரலாற்றாசிரியர்கள் புகழ்வர். அசோகரால் வளர்க்கப்பட்ட பவுத்த நெறிக்கு மாறானவன் புஷ்யமித்திரன். அவனின் துரோகத்தை நியாயப்படுத்தும் நோக்கமே கீதை எழுதப்பட்டதற்கான காரணம். பாரதக் கதையில் கீதை செருகப்பட்டதற்கும் அந்நோக்கமே காரணி என்பது ஆய்வாளர்களின் முடிவு.\nபார்ப்பானல்லாத கர்ணன் மாணவனாகச் சேர்ந்து தன்னிடம் கற்றுக் கொண்டான் என்பதற்காக அவனைச் சபித்தவன் பரசுராமன். அவன் வித்தை துரோணன் வழி சென்றடைந்து சத்திரியர்களிடம் பார்ப்பன மேலாண்மையை ஏற்படுத்த விரும்பிய பரசுராமன் தோற்றுத்தானே போனான்\nஉலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்\nசிலையை நீ இறுத்த ஓசை\nவாங்குதிவில்லை என்றான் _- எனக் கம்பன் பாடியவாறு சத்திரிய ராமனிடம் அறைகூவல் விடுகின்றான் பரசுராமன். முனிவர்களாக இருக்கும் பார்ப்பனர்களுக்கே உரியதாக இவ்வுலகை ஆக்கினேன். அந்நிலையில் ஜனகனின் வில்லை நீ முறித்த ஓசை என் காதில் விழவே, உன்னிடம் மோத வந்திருக்கிறேன் என்றானாம். கோபம் அடங்காத நிலை.\nஜனகன் மகள் ஜானகி -_ சீதை. அவளை மணக்க விரும்புபவன் தன்னிடமுள்ள பழைய வில்லில் நாண் ஏற்ற வேண்டும் என்பது ஜனகனின் நிபந்தனை. ராமன் வில்லைத் தூக்குகிறான். அது ஒடிந்து விழுந்தது. பழைய வில் அல்லவா\nஎடுத்தது கண்டார், இற்றது கேட்டார் என்பார்கள். எடுத்ததும் தெரியவில்லை, ஒடிந்ததும் தெரியவில்லை. ஒடிந்த சப்தம் காதில் விழவே பரசுராமன் சண்டைக்குப் புறப்பட்டுவிட்டான். ராமன் பார்ப்பானைக் கொல்லக்கூடாது எனும் மனு சாஸ்திரப்படி பரசுராமனின் தவப் பெருமைகளை சிதைத்து வென்றான்.\nபரசுராமன் தோற்றான். வாழ்க்கையில் முதன்முதலாகப் பெற்ற தோல்வி. அகந்தை அடங்கியது.\nசத்திரியர் மீது பரசுராமன் ஏற்படுத்திக்கொண்ட பகை சத்திரிய ராமனால் தீர்க்கப்பட்டுவிட்டது.\nபுல் ஏந்தும் கைகளில் வில் ஏந்தினான். மீண்டும் புல் ஏந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டது. விரல் உரலாக விரும்பினால், இப்படித்தான் முடியும்.\nபார்ப்பனரல்லாதவன் கர்ணன் எனத் தெரிந்து, அவன் கற்றுக்கொண்ட பிரம்மாஸ்திரம் நெருக்கடியான நேரத்தில் பயன்படாமல் போகட்டும் என்று சாபம் விட்டவன் பரசுராமன். அதனால் கர்ணன் போரில் மாள நேரிட்டது.\nஜாதியை மதிக்காமல் வீரத்தை மதித்தவன் கர்ணன். ஜாதிக்கு முக்கியம் தராமல், தேரோட்டி மகனான கர்ணனை அங்கதேசத்து அரசனாக ஆக்கிப் பெருமை அடைந்தவன் துரியோதனன்.\nஇவ்விருவரையும் தோற்கடிக்கக் காரணமாக அமைந்த பாரதப் போரில், பரசுராமனின் சாபம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. வேறு வகையில் சொன்னால், பரசுராமனின் பார்ப்பன ஜாதி வெறி இடம் பெற்றுள்ளது.\nஜாதி / வர்ணம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்குடன் பாடப்பட்ட பாரதக் கதையின் தீய எண்ணம் நிறைவேற உதவியவர்களில் ஒருவன் பரசுராமன்.\nஇடுகையிட்டது parthasarathy r நேரம் பிற்பகல் 6:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாரதப் பாத்திரங்கள் ( 10 )\nஇந்துத்துவவாதிகள் ஏன் \"வால்மிகி ராமாயனத்தை\" ஏற்ப்ப...\nஅண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்\nஅசுவமேத யாகமும் இராமன் பிறப்பும்\nஇந்து மதம் எங்கே போகிறது “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “ம...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-amit-shah-paid-tribute-to-godse-portrait/", "date_download": "2022-05-19T05:45:13Z", "digest": "sha1:QSIUYY4FFY65J3CN62S5MEKINFVSDTQK", "length": 16939, "nlines": 117, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "கோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா? - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா\nஅரசியல் இந்தியா சமூக ஊடகம்\n“காந்தியை படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சேவை வணங்கும் அமித்ஷா” என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.\nமத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான அமித்ஷா புகைப்படம் ஒன்றை வணங்கும் படம் பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “காந்திஜி படுகொலை செய்த பயங்கரவாதி கோட்ஸேவை வணங்கி. மகாத்மாவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை துவேசம் செய்ய தயார் ஆகும் சீடன்” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பதிவை Sheik Ibrahim என்பவர் 2020 ஜனவரி 8ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகாந்தியடிகள் கொலை வழக்கில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தைப் பார்க்கும்போது சாவர்க்கர் படத்துக்கு மரியாதை செய்வது போல உள்ளது. சாவர்க்கர் என்று குறிப்பிடுவதற்கு பதில் கோட்சே என்று குறிப்பிட்டது போல தெரிந்தது.\nஅமித்ஷா வணங்கும் நபர் யார், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம்.\nஅப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இணையதளத்தில் இந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அதில், 2016ம் ஆண்டு மே 28ம் தேதி அந்தமான் செல்லுலார் சிறைக்கு சென்று சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தியபோது என்று வரிசையாக பல படங்களை பகிர்ந்திருந்தனர். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படமும் இருந்தது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் மத்திய உள்துறை அமைச்சர் இல்லை. பா.ஜ.க தேசிய தலைவராக மட்டுமே இருந்தார்.\nதொடர்ந்து தேடியபோது, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பல காலகட்டங்களில் அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்திய படங்கள் கிடைத்தன. இவை அனைத்தும் படத்தில் உள்ளவர் சாவர்க்கர்தான் என்பதை உறுதி செய்தன.\nகோட்சே படத்தை ஆய்வுக்காக எடுத்து அமித்ஷா படத்தில் உள்ள படத்துடன் ஒப்பிட்டோம். இதன் மூலம் இரண்டும் வெவ்வேறான படம் என்பது உறுதி செய்யப்பட்டது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோ���்.\nTitle:கோட்சே புகைப்படத்தை வணங்கினாரா அமித்ஷா\nஃபேக்ட் கிரஸண்டோ பெயரில் வெளியான போலி உண்மை கண்டறியும் அறிக்கை\nசூரியனில் இருந்து வெளிவரும் ஓம் சத்தம்: வைரல் வீடியோ உண்மையா\nRapid FactCheck: வாட்ஸ்ஆப் தகவல்கள் கண்காணிக்கப்படுகிறதா- வைரல் வதந்தியால் சர்ச்சை…\nமுதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது – பரபரப்பை ஏற்படுத்திய ‘சமயம் தமிழ்’\nஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்: தவறான புகைப்படம்…\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nகலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம் (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmyfocus.com/is-sj-suriya-directing-the-film-again/", "date_download": "2022-05-19T06:21:27Z", "digest": "sha1:VUCTN2WEGZCBPBPTBH5TIGJQH2KZNF2E", "length": 13281, "nlines": 98, "source_domain": "tamil.filmyfocus.com", "title": "மீண்டும் படம் இயக்குகிறாரா S.J.சூர்யா ! Filmy Focus - Latest Tamil Movie News | Latest Kolloywood Updates", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»மீண்டும் படம் இயக்குகிறாரா S.J.சூர்யா \nமீண்டும் படம் இயக்குகிறாரா S.J.சூர்யா \nநடிகர் அஜித் நடிப்பில் 1999 வது வருடம் வெளியான வாலி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் S.J. சூர்யா . வாலி படத்திற்கு பிறகு குஷி ,நியூ ,அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கி இருந்தார் S.J. சூர்யா. இயக்குனராக இருந்த இவர் நியூ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதன் பிறகு இவர் கதாநாயகனாக இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை .\nஇதனை தொ���ர்ந்து இவர் துணை கதாபாத்திரங்களிலும் , வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் . இதனால் இவர் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இசை . இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .\nஇந்நிலையில் S.J. சூர்யா அடுத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்தின் பெயர் கில்லர் என்று சொல்லப்படுகிறது . படத்தில் கார் தான் முக்கியமான இடத்தில் உள்ளது என்றும் அந்த கார் ஜெர்மனியிலிருந்து வர வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . அந்த படத்தில் S.J. சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக புது நாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nவெளியானது செம மாஸான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ட்ரெய்லர்… ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nபவர்ஃபுல்லான வில்லி ரோலில் சமந்தா… வெளியானது ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ட்ரெ���்லர்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் \nஅயலான் படத்தை வெளியீட போகிறதா ராஜ் கமல் நிறுவனம் \nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nகே.ஜி.எஃப் 2 படத்தின் வீடியோ பாடல் வெளியானது \nஅடேங்கப்பா… 34 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா\nஅட்லீயை நிராகரித்த முன்னணி நடிகர் \nவெளியாவதற்கு முன்பே அயலான் படம் செய்த சாதனை \nவைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம் \n2-வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி.இமான்… வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள்\nஅடேங்கப்பா… 5 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா\nதொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய மீரா ஜாஸ்மின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்\nஅஜித் படத்தில் சல்மான் கான் \nநடிகர் தனுஷுக்கு வந்த சோதனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmyfocus.com/is-this-the-character-of-ajith-in-vignesh-shivan-movie/", "date_download": "2022-05-19T04:31:55Z", "digest": "sha1:MNVVEECRNSG3C5V6C7F2Q44IAXGQGIHT", "length": 13768, "nlines": 99, "source_domain": "tamil.filmyfocus.com", "title": "AK 62 படத்தின் கதை இது தானா ? Filmy Focus - Latest Tamil Movie News | Latest Kolloywood Updates", "raw_content": "\nAK 62 படத்தின் கதை இது தானா \nபோடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.\nசில வாரங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் அஜித் படத்தின் கதை பற்றி பேசி இருந்தார் .அஜித் நடித்த வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சி அஜித் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.\nஇந்த காரணத்தால் இது போல் ஒரு வித்தியாசமான கதையில் அஜித்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த போகிறேன் என்றும் அஜித் 62 வது படத்தை வித்தியாசமாக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிடிப்பது போல் எடுப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62 வது படத்தில் , கடின உழைப்பால் சமூகத்தில் , மிகப் பெரிய மனிதராக உயரும் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்றும் இளமையான கெட்டப்பில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nகே.ஜி.எஃப் 2 படத்தின் வீடியோ பாடல் வெளியானது \nஅடேங்கப்பா… 34 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா\nவெளியானது செம மாஸான தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ட்ரெய்லர்… ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nபவர்ஃபுல்லான வில்லி ரோலில் சமந்தா… வெளியானது ‘தி ஃபேமிலி மேன்’ சீசன் 2 ட்ரெய்லர்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ\nஅடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்ளோவா\nஅஜித்தின் 61-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா\nநெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி\nவைரலாகும் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்\nவெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு\nவிருமன் படம் எப்பொழுது வெளியாகும் \nகேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் ஹாசன் – ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்\nகே.ஜி.எஃப் 2 படத்தின் வீடியோ பாடல் வெளியானது \nஅடேங்கப்பா… 34 நாட்களில் யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா\nஅட்லீயை நிராகரித்த முன்னணி நடிகர் \nவெளியாவதற்கு முன்பே அயலான் படம் செய்த சாதனை \nவைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படம் \n2-வது திருமணம் செய்து கொண்ட இசையமைப்பாளர் டி.இமான்… வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள்\nஅடேங்கப்பா… 5 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ செய்த வசூல் இத்தனை கோடியா\nதொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய மீரா ஜாஸ்மின்… திக்குமுக்காடும் ரசிகர்கள்\nஅஜித் படத்தில் சல்மான் கான் \nநடிகர் தனுஷுக்கு வந்த சோதனை \nஅடேங்கப்பா… 19 நாட்களில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ செய்த வசூல் இத்தனை கோடியா\nதனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/740148-priyanka-chopra-poster-from-the-matrix-resurrections.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2022-05-19T06:19:43Z", "digest": "sha1:PDNQHKSOO65UYAQUYI5MY5XFREK6NFO6", "length": 11634, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "'தி மேட்ரிக்ஸ் 4’ அப்டேட்: பிரியங்கா சோப்ராவுக்கான லுக் வெளியீடு | Priyanka Chopra poster from The Matrix Resurrections - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 19 2022\n'தி மேட்ரிக்ஸ் 4’ அப்டேட்: பிரியங்கா சோப்ராவுக்கான லுக் வெளியீடு\n'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன��ஸ்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.\n1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்'. கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nமுதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் 'தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும், வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன.\nஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி மேட்ரிக்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு 'தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்துப் படக்குழு எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் நேற்று பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇப்படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nவிஷாலின் 'வீரமே வாகை சூடும்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nயூடியூபில் சாதனை படைத்த ‘புஷ்பா’ டீஸர்\nபயோபிக் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/757417-ship-has-sailed-for-rahane-and-pujara-says-atul-wassan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2022-05-19T05:33:47Z", "digest": "sha1:5IUFTL3AILGP3DMJYFKKKOTUGLSA4LEO", "length": 17763, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஹானே, புஜாராவால்தான் இந்திய அணி தோற்றது: அடுல் வாசன் காட்டம் | Ship has sailed for Rahane and Pujara, says Atul Wassan - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 19 2022\nரஹானே, புஜாராவால்தான் இந்திய அணி தோற்றது: அடுல் வாசன் காட்டம்\nபுதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாராவின் மோசமான பேட்டிங் காரணமாகத்தான் இந்திய அணி தோற்றது. அவர்களுக்கான வாய்ப்புக் கதவு மூடப்பட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அடுல் வாசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோதிலும் அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைக் கோட்டைவிட்டது.\nபந்துவீச்சாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தபோதிலும், பேட்டிங்கில் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே, கோலி, அகர்வால் போன்றோரின் பொறுப்பற்ற பேட்டிங்கால்தான் வெற்றி கைநழுவியது.\nதென் ஆப்பிரிக்கத் தொடர் முழுவதுமே புஜாரா, ரஹானேவுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆதலால், அச்சப்பட்டு ஓரளவுக்கு ஸ்கோர் செய்வார்கள் என எதிர்பார்த்த தேர்வாளர்களுக்கு ஏமாற்றியமே மிஞ்சியது.\nமூத்த வீரர்களான புஜாரா, ரஹானே மீதான அனைத்து நம்பிக்கைகளும் தூள்தூளாக நொறுங்கிவிட்டன. முதல் டெஸ்ட்டில் ரஹானே (48,20), புஜாரா(0,16) 2-வது டெஸ்ட்டில் ரஹானே (0,58), புஜாரா(3, 53), 3-வது டெஸ்ட்டில் ரஹானே (9,1), புஜாரா (43,9) ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஒட்டுமொத்தத்தில் ரஹானே (136 ரன்கள், சராசரி 22), புஜாரா (154) ரன்கள் சேர்த்துள்ளனர்.\nரஹானே, புஜாரா இருவரையும் அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன.\nமுன்னாள் வீரர் அடுல் வாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:\n''இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இந்திய வீரர்களின் பேட்டிங்கைப் பார்த்து வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்திய அணியிடம் இருந்து இதுபோன்ற கோழைத்தனமான ஒரு போராட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை.\nஅதேநேரம் தென் ஆப்பிரிக்க அணி பல்வேறு இடர்களிலிருந்து மீண்டு வருகிறது என்பதற்கு நல்ல அறிகுறியாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்த்து ஆதிக்கம் செய்ய தென் ஆப்பிரிக்க அணி தொடங்கிவிட்டது. இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது.\nஇதுவரை எந்தத் தொடரையும் வெல்லவில்லை, இந்தத் தொடரையும் இழந்துவிட்டோம் என்பது வேதனையாக இருந்தாலும், தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும்.\nஇந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் இருந்தபோதே இந்திய அணி எந்த இடத்தில் நிற்கிறது என்பதை ராகுல் திராவிட் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். இந்திய அணியின் பலவீன பேட்டிங் குறித்து ராகுல் திராவிட் நிச்சயம் சிந்தித்திருப்பார். ஆனால், தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர், குறிப்பாக பீட்டர்ஸன், பும்மா ஆகியோர் அருமையாக ஆடினர். இருவரும்தான் பேட்டிங் துறைக்கு பக்கபலமாக இருந்தனர், வெளிநாடுகளிலும் உறுதுணையாக இருந்து சிறப்பாக ஆடுகிறார்கள்.\nஇந்திய அணியில் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா போதுமான பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு இருவரும் முக்கியக் காரணம். இருவருக்கும் வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. 40 ரன்களும், 50 ரன்களும் நிச்சயமாக அணியின் வெற்றிக்கு உதவாது. இந்த டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்களால்தான் இந்திய அணி தோற்றது. பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவும், டிபெண்ட் செய்யவும் போதுமான ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுக்கவில்லை.\nடெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகச் சென்றது, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் அடித்தார்கள், இந்திய பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளாக என்ன நடந்தததோ அதுதான் நடந்தது. தோல்விக்கு புஜாரா, ரஹானேதான் முக்கியக் காரணம்''.\nஇவ்வாறு அடுல் வாசன் தெரிவித்தார்.\nஇனியும் வாய்ப்புக் கொடுக்காதிங்க; ரஹானேவோடு சேர்த்து அந்த இளம் வீரரையும் தூக்கிடுங்க: மஞ்சரேக்கர் விளாசல்\n இந்திய அணி என்ன செய்வாங்க: லுங்கி இங்கிடி கிண்டல்\n145 ஆண்டுகளில் முதல்முறை: ரிஷப் பந்த் சதத்தால் தப்பித்தது; மாயஜாலம் நிகழ்த்து��ார்களா இந்தியப் பந்துவீச்சாளர்கள்: தென் ஆப்பிரி்க்கா நிதானம்\n'11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுது'; 'இப்படி ஜெயிப்பதற்கு'….: டிஆர்எஸ் முறைக்கு எதிராக இந்திய வீரர்கள் பாய்ச்சல்\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2022-05-19T06:08:05Z", "digest": "sha1:U3BUIBF6FKDR6HYAH3EAQR7WAJ6PG7FF", "length": 9976, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செயலர் அருண்", "raw_content": "வியாழன், மே 19 2022\nSearch - செயலர் அருண்\n60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டம்: மத்திய அரசு மீது இந்திய கம்யூ....\nதிட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கூடுதல் நிதி: அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nகுரூப் 2 தேர்வு முடிவு ஜூனில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்\nதமிழகத்தில் சமூகநீதி, சுயாட்சிக்கு நேரெதிராக ஒரு சட்டத் திருத்தம் - விரைவுப் பார்வை\nதிரிணமூல் எம்.பி. அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தலாம்: அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்...\nஅதிகாரிகளுக்கான ஆட்சியா திராவிட மாதிரி ஆட்சி\nசென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5,855 கோடியில் இரண்டு அடுக்கு உயர்நிலைச் சாலை: புரிந்துணர்வு...\nஇந்தியாவை வழிநடத்தும் தகுதியுடன் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்...\nகல்வியே குழந்தைக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து: சென்னை பல்கலை. 164-வது பட்டமளிப்பு...\nசென்னை ஐஐடி - காத்மாண்டு பல்கலை. இடையே 2 ஒப்பந்தங்கள்: பிரதமரின் நேபாள...\nஉக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சொந்த மாநிலத்தில் படிப்பை தொடர உரிய நடவடிக்கை...\nதமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர்...\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்���ு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2022/03/blog-post_22.html", "date_download": "2022-05-19T06:16:41Z", "digest": "sha1:35GTHBWF54THPHF33VNZX5LNSHBW27ZC", "length": 9547, "nlines": 125, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: மண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.*", "raw_content": "\nமண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.*\n*மண் பாண்டத்தில் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.*\nபல வித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள மண் பாண்டங்கள் உதவி புரிகிறது. இந்த மண் பாண்டங்கள் கோடை காலத்திற்கு மட்டுமல்ல எல்லா காலங்களுக்கும் ஏற்றது.\nமண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.\nமண்பாண்டங்களில் ஆல்கலைன்கள் நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில் அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.\nமண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள் மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.\nமண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண் பாண்டங்களே சிறந்தவை.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/28875/1st-Single-from-Kaala-semma-weightu-song-released", "date_download": "2022-05-19T04:53:49Z", "digest": "sha1:JX3DPRTTJHHA7YC43FRYD7GNOA2PQTQY", "length": 6966, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் வெளியீடு | 1st Single from Kaala semma weightu song released | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் வெளியீடு\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் யூடியூபில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இசை வருகிற 9ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், மே தினத்தை முன்னிட்டு தற்போது 'செம்ம ���ெயிட்' எனும் சிங்கிள் டிராக்கை வெளியிட்டிருக்கின்றனர். அருண்ராஜா காமராஜ், டோப் ஏ டெலிஸ் உடன் இணைந்து எழுதியுள்ள பாடலை ஹரிஹரசுதன், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ளனர். செம்ம வெய்ட்டு பாடலில் இடம்பெற்றுள்ள ராப் வரிகளை, மும்பை தாராவியைச் சேர்ந்த குழுவினர் பாடியிருக்கின்றனர்.\nதனுஷின் வுண்டர் பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலை வெளியிட்டுள்ளது. செம்ம வெயிட் பாடலின் இசை கபாலி படத்தின் ஓபனிங் பாடலான ‘உலகம் ஒருவனுக்கா’ பாடலின் சாயல் உள்ளது. பாடல் வரிகளிலும் முந்தைய பாடல்களின் சாயல் உள்ளது. காலா படம் ஜூன் 7ம் தேதி வெளியாகிறது.\nபாண்டிச்சேரிக்கு ஒரு நீதி ; தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்ற வாதம் சரியா\n“ரோகிணி மேல காவேரி” - ட்விட்டரில் வைரலாகும் அஜித் ரசிகர் வைரல் வீடியோ\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\n\"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்\" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/76984/MK-Stalin-inquired-about-Pranab-Mukherjee-health", "date_download": "2022-05-19T05:52:53Z", "digest": "sha1:6PUBMV42G6XU4SKG3ISSWYBQ27YHVOZC", "length": 6743, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிகிச்சையில் பிரணாப் முகர்ஜி; மகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்! | MK Stalin inquired about Pranab Mukherjee health | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nசிகிச்சையில் பிரணாப் முகர்ஜி; மகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின���\nடெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், சுயநினைவின்றி அவர் இருப்பதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.\nஅப்போது, பிரணாப் முகர்ஜி விரைந்து நலம்பெற வேண்டும் எனும் தமது விழைவினைத் தெரிவித்ததாகவும், மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் மீது, தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nதுரைசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: கே.பி.முனுசாமி\n கேரள அரசுக்கு வைரமுத்து கேள்வி\nRelated Tags : மு.க.ஸ்டாலின், பிரணாப் முகர்ஜி,\nகோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/special%20buses", "date_download": "2022-05-19T05:53:36Z", "digest": "sha1:ADNP5WZOKFMO7JLIPQO622DOKDRQGWB6", "length": 4020, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | special buses", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nதொடர் விடுமுறை - இன்று முதல் சென...\nபொங்கல் பண்டிகையைய���ட்டி 16,768 ச...\nதீபாவளி: பொதுமக்கள் சொந்த ஊர்களு...\nதீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந...\nதமிழகத்தில் தேர்தலுக்காக 14,215 ...\nசென்னையில் இருந்து இன்று முதல் த...\nபொங்கல் சிறப்பு பேருந்து : டிக்க...\n'பஸ் ஸ்டிரைக்' பொங்கல் சிறப்பு ப...\nதீபாவளிக்கு 11,645 சிறப்பு பேருந...\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2022-05-19T04:33:24Z", "digest": "sha1:THZDEGYLTHBJYHKCWQ6YS3BGTVIVBWKK", "length": 4375, "nlines": 139, "source_domain": "www.thamilan.lk", "title": "பெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபெருந்தோட்ட மக்களுக்கான நிவாரணம் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு\nபெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.\nஇதேவேளை 20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி\nசெஹான் சேமசிங்கவின் 60 பவுன் தங்கத்தை காணவில்லை\nஇன்று முதல் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்\nசாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2022-05-19T06:34:14Z", "digest": "sha1:FL56SR4FGSCMQNG44ZXU3D3Y6JB3XSSW", "length": 5662, "nlines": 142, "source_domain": "www.thamilan.lk", "title": "மாகாண தேர்தலுக்கு வழிவகைகளை செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை - தேர்தல் ஆணைக்குழு தலைவர் தகவல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமாகாண தேர்தலுக்கு வழிவகைகளை செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை – தேர்தல் ஆணைக்குழு தலைவர் தகவல் \nமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அடிப்படை ஏற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவையின் உறுப்பினர்களை இன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅரசியலமைப்பின் 33 ஆவது விதந்துரைக்கு அமைவாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய ,\nஅதனை செய்யுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமாகாணசபை தேர்தலை நடத்துமாறு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தேர்தல் ஆணைக்குழு அரசிடம் கோரிக்கை விடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகாலி வீதியில் இருவேறு பகுதிகளில் போராட்டம்\nBreaking news: அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை\nBreaking news: கோதுமை மா விலை அதிகரிப்பு\nஇலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்- பிரதமர்\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\nBreaking news: அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை\nBreaking news: கோதுமை மா விலை அதிகரிப்பு\nஇலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்- பிரதமர்\nஎம்.பிக்களுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை- எரிசக்தி அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2022-05-19T04:47:49Z", "digest": "sha1:FAY2ASKZ2AHDQXVSMFJ3YW67XL5KRRJR", "length": 14719, "nlines": 57, "source_domain": "www.thandoraa.com", "title": "யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் - பங்குச் சந்தை முழுக்க வாய்ப்புகளைத் தேடும் ஃபண்ட்! - Thandoraa", "raw_content": "\nதமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்\n14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு\n12 டூ 18 வ��சுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு\n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்” – முதலமைச்சர் ஸ்டாலின்\nஏன் இந்தி மொழியை கற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\n3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு \nயூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் – பங்குச் சந்தை முழுக்க வாய்ப்புகளைத் தேடும் ஃபண்ட்\nபங்குச் சந்தை முழுக்க முதலீடு செய்யும் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என நிதி நிபுணர்கள் அடிக்கடி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்கிறார்கள். அதாவது, பன்முக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.\nலார்ஜ் கேப் ஃபண்ட்களில் பங்குச் சந்தையின் மதிப்பில் 80 சதம் முதல் 85 சதவிகிதமாக உள்ள லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகள், பரந்த பங்குச் சந்தைகள் ஃ குறியீடுகளை குறிப்பதாக இருக்கிறது. இந்த லார்ஜ் கேப் ஃபண்ட்களை முதலீட்டாளர்கள் ஆதரிக்க வேண்டும்.\nஇந்த லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில், பல்வேறு பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகள், பல்வேறு முதலீட்டு அணுகு முறைகள் அல்லது ஒட்டு மொத்த சந்தையில் சில சுழற்சிகளில் வாய்ப்புகள் உள்ளன. இவை நிதி மேலாளர்களுக்கு பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் பிரத்யேக முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த முதலீட்டுப் பாணி, முதலீட்டுக் கலவையின் இடர்ப்பாட்டை குறைக்கிறது.\nஇது போன்ற மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒன்றுதான், யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட். இந்தப் பிரிவு ஃபண்ட்கள், பல்வேறு பங்குச் சந்தை மதிப்பை கொண்டுள்ள, குறிப்பிட நிறுவனப் பங்குகளில் உள்ளார்ந்த மதிப்பின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டு பிடித்து முதலீடு செய்கின்றன. இதன் பொருள், ‘மதிப்பு’ பாணி முதலீடாக இருக்கிறது. இங்கே, ‘மதிப்பு’ என்பது ஒரு நிறுவனப் பங்கை அதன் உள்ளார்ந்த மதிப்பை விடக் குறைவான விலைக்கு வாங்குவதாக உள்ளது. உள்ளார்ந்த மதிப்பு என்பதை, ஒரு நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்காக பல்வேறு கால கட்டத்தில் உருவாக்கி உள்ள பண வரத்தின் தற்போதைய மதிப்பு என எளிம���யாகக் குறிப்பிடலாம்.\nகுறைத்து மதிப்பிடப்பட வணிக நிறுவனங்களை, இரு முறைகளில் கண்டுபிடிக்க இயலும். முதல் முறை நிறுவனத்தின் போட்டித் தன்மையின் நிலைத்தன்மையை சந்தை அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையாக இருக்கும். இரண்டாவது முறை என்பது, நிறுவனம் நீண்ட காலத்தில் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக இருக்கும். வணிக சுழற்சி காரணங்களால் இந்த நிறுவனங்கள் இப்போது சவால்களைச் சந்தித்து வருபவையாக இருக்கும். கடந்த காலங்களில் இந்தச் சவால்களை நிறுவனங்கள் சமாளித்துச் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களாக இருக்கும்.\nஅதேநேரத்தில், நிறுவனத்தின் முக்கிய வணிகம் வலிமையானதாக இருப்பதோடு, சிறப்பான எதிர்காலம் (பண வரத்துகள், வருவாய் விகிதங்கள்) இருக்கும். இந்த நிலையில், குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்குச் சரியான நேரமாக இருக்கும். இந்த இரு முறைகளிலும் மலிவான விலையில் நிறுவனப் பங்குகளை வாங்க வாய்ப்பு உள்ளது.\nயூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2021 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 4.65 லட்சம் முதலீட்டாளர்களுடன் 6,600 கோடி ரூபாய் இந்த ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஃபண்டிற்கான முதலீட்டுக் கலவையில், லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக இருக்கின்றன. இருந்தாலும், மாறுபடும் மதிப்பீட்டின் அடிப்படையில் மிட் கேப் நிறுவனப் பங்குகளும் இடம் பெறுகின்றன. 2021 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் சுமார் 65 சதவிகித தொகை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும் மீதி மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்தத் திட்டத்தின் முதலீட்டுக் கலவையில், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட், ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மஹிந்திரா லிமிடெட், ஐ.டி.சி லிமிடெட், எய்ஷர் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் எஸ்கார்ட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனப் பங்குகள் 47 சதம் இடம் பெற்றுள்ளன.\nயூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை வலிமையானதாக உருவாக்க விரும்பும் மற்றும் நீண்ட காலத்தில் மூலதன வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கக்கூடும். இதில், நடுத்தரக் காலம் முதல் நீண்ட காலம் வரையில் நடுத்தர அளவுக்கு இடர்ப்பாட்டைச் சந்திக்கும் திறன் கொண்ட மற்றும் நியாயமான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இருக்கலாம்.\nமாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்\nசொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு\nஎஸ் என் எஸ்.இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பல்வேறு விதமான போட்டிகள்\nகோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா\nபேரறிவாளன் விடுதலை : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தபெதிக கொண்டாட்டம்.\nகோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து\nவிஷால் நடிப்பில் உருவான சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2022 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xyy-cn.com/boys-padded-jacket-sh-1021-2-product/", "date_download": "2022-05-19T05:50:35Z", "digest": "sha1:M6XUPLWLJFF3CN4WXGVQL3HNO6GLR6AT", "length": 8452, "nlines": 210, "source_domain": "ta.xyy-cn.com", "title": "சீனா பாயின் துடுப்பு ஜாக்கெட் SH-1021 தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | ஜீயிங்", "raw_content": "\nபையனின் துடுப்பு ஜாக்கெட் SH-1021\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஉடை எண் .: எஸ்.எச் -1021\nஅளவு வரம்பு: 4-12 அ\nதுணி: ஷெல்: 100% பாலியஸ்டர் நெய்த துணி; உடல் புறணி: பெஜிரோக் ஃபர்; ஸ்லீவ் / ஹூட் லைனிங்: 210 டி டஃபெட்டா; நிரப்புதல்: கையால் பட்டு போன்ற வாடிங்\nதுணை: மீள் சரம், பிளாஸ்டிக் ஸ்டாப்பர், ஐலெட், பிளாஸ்டிக் ரிவிட்\nஅம்சம்: உடல்: தையல் தையல் இல்லாமல் ஷெல் துணி மீது வடிவம்\nகுறிப்புகள்: உடல் ஷெல் துணி: ஆல்-ஓவர் அச்சு\nமுந்தைய: பையனின் துடுப்பு ஜாக்கெட் SH-1019\nஅடுத்தது: பையனின் துடுப்பு ஜாக்கெட் SH-1023\nமென்ஸ் பேடட் பாம்பர் ஜாக்கெட்\nபேடட் குயில்ட் ஜாக்கெட் மென்ஸ்\n��ையனின் போலோ சட்டை எம்-எஃப் 373\nபையனின் ஹூடி மற்றும் பேன்ட் SH-985\nபையனின் சட்டை s / s F-1144\nஉருமறைப்பு உடுப்பு / SH-1016\nஎங்கள் சிறந்த ஆர் & டி குழு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.\nஎங்கள் தயாரிப்பு குழு ஆடை தயாரிப்புகளை உயர்தர தரத்துடன் வழங்குகிறது, அவை உலகம் முழுவதும் நன்றாக விற்கப்படுகின்றன.\nஎங்களிடம் சரியான சேவை அமைப்பு உள்ளது, இது விற்பனைக்கு முந்தையதாக இருந்தாலும் அல்லது விற்பனைக்குப் பிறகும், நாங்கள் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்.\nஎண் 5 பில்டிங், ஆடை பியோனியர் பார்க், லிங்சியு டவுன், ஷிஷி சிட்டி, குவான்ஜோ சிட்டி, புஜியன் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் 127 வது கேன்டனைப் பார்வையிட அன்புடன் வரவேற்கிறோம் ...\n127 வது ஆன்லைன் கேன்டன் கண்காட்சி அறிமுகம்\nSS21 வடிவமைப்பு தலைப்பு: கூல் ஸ்கேட்போர்டு கூறுகள்\nஃபேஷன் மற்றும் நடைமுறையின் பொருந்தக்கூடிய தன்மை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2020/07/", "date_download": "2022-05-19T05:40:37Z", "digest": "sha1:RPAJVSCS5ZDFJ6M3YLEKBI3PYJ6AXGCR", "length": 44742, "nlines": 254, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "July 2020 – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nரஃபால் ஜெட்: இந்திய வான்படை நவீனமயமாக்கல்\n30/07/2020 30/07/2020 by Aekaanthan ஏகாந்தன், posted in இந்திய ராணுவம், கட்டுரை, தேசம், பாதுகாப்பு\nஇந்திய விமானப்படையை நவீனமயமாக்குவதற்காக செய்யப்பட்ட பலவருட முயற்சிக்குப் பின் ஒருவழியாக ஃப்ரான்ஸ் நாட்டின் அதிநவீன போர்விமானமான ரஃபால் (Rafale Fighter planes) (ஆர்டர் செய்த 36-ல் முதல் 5) விமானங்கள் – இந்தியா வந்து சேர்ந்துவிட்டன. இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில், நேற்று மதியம் வந்திறங்கின. உலகளவில், பயங்கர தாக்குதல் சக்தியும், துல்லியமும் கொண்ட நவீனப் போர்விமானமாகப் பார்க்கப்படுகிறது ரஃபால். ‘தங்க அம்புகள்’ (Golden Arrows) என அழைக்கப்படும் அம்பாலா விமான தளத்தின் போர்விமானப்பிரிவில் (squadron) இந்தப் புதுவருகை விரைவில் தேசப்பணிக்காக சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. கொரோனா, கொரோனா எனப் புலம்பித் திரியும் நாட்களுக்கு மத்தியில், நாட்டின் ஒட்டு மொத்தப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அதிரடி முடிவின் விளைவு. இந்திய வான்படையையும், மக்களையும் மகிழவைத்த நல்ல செய்தி.\nஇதற்கு முன் விமானப்படையை நவீனப்படுத்தவென சீரியஸான முயற்சி எடுக்கப்பட்டது 21 வருடங்கள் முன்பு. ரஷ்யாவின் (அப்போதைய) நவீனப் போர்விமானமாகிய ’சுகோய்-30’-களை 1998-ல் இந்தியா வாங்கியது. அது ஐ.கே.குஜ்ரால் (ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு) இந்தியப் பிரதமராக இருந்தபோது நடந்தது\nஎன்ன சிறப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் இந்த போர்விமானத்தில் அதனுடைய மிகப்புதிய, நவீன ராடார் சிஸ்டங்களை (next gen avionics) த் தாண்டி, ரஃபால் தன்னகத்தே கீழ்க்கண்ட அசுரத்தனமான ஆயுதங்களை இணைத்துக்கொண்டு, நிமிஷங்களில் எதிரி இலக்குகளைத் தாக்கவல்லது:\n1)மீடியர் (Meteor) எனப்படும் நவீன ஏவுகணைகள். இவை வானிலிருந்து-வான் இலக்குகளை சுமார் 150 கி.மீ. தொலைவிலிருந்தே துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நமது போர்விமானங்களை, தளங்களை எதிரி விமானங்கள் நெருங்கும் முன்பே ரஃபால் ராடார் சிஸ்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சில நிமிடங்களில் அவை துவம்சம் செய்யப்படும் பிரிட்டன், ஸ்பெய்ன், இத்தாலி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் பாதுகாப்புக்குத் துணைபோவது இந்த வகை ஏவுகணைகள்.\n2) SCALP Cruise Missile- நமது நாட்டின் எல்லைக்குள் இருந்தவாறே 300 கி.மீ. தூரம்வரை உள்ள தரை இலக்குகளை சில நிமிடங்களில் நொறுக்கிவிடும் அழிவு ஆயுதங்கள் இவை. குறிப்பாக சீனா எல்லைப்பகுதியில் ஓவராகத் துள்ளி, எல்லைச் சண்டை என்கிற நிலையிலிருந்து ‘போர்’ என்கிற நிலைக்குத் தீவிரம் அடைந்தால், நமது எல்லை ஓரத்தில் பறந்துகொண்டிருக்கும் ரஃபால் விடுவிக்கும் ஏவுகணைகள் 7-8 நிமிடங்களில் 300 கி.மீ வரை பாய்ந்து சீனாவின் உட்பகுதி இலக்குகளை அழித்துவிடும் சக்தி வாய்ந்தவை. பாகிஸ்தான் இதற்கெல்லாம் ஒரு விளக்கம் தேவையா\n3) MICA ஏவுகணைகள்: வானிலிருந்து-வான் இலக்கிற்கு 100 கி.மீ. தொலைவில் தாக்கி அழிக்கும் நவீன ராடார் பொருத்தப்பட்ட அதிதுல்லிய ஏவுகணைகள்.\n4) சமீபத்தில் சீனாவுடனான கசப்பான எல்லை அனுபவத்திற்குப் பின், இந்திய ராணுவம், குறிப்பாக வான்படை வெகுவாக முடுக்கிவிடப்பட்டு ஆயத்த நிலையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, ’எமர்ஜென்சி பர்ச்சேஸ்’-ஆக, லேட்டஸ்ட் வர்ஷன் ‘ஹம்மர்’ (Hummer) ஏவுகணைகளை ஃ��்ரான்ஸிடம் இந்தியா ஆர்டர் செய்திருக்கிறது. இவை ‘Highly agile Medium range air-to-ground missiles’ ஆகும். அதாவது அதிதுல்லியமாக சில நொடிகளில், தரை இலக்குகளைத் தாக்கக்கூடியவை. விரைவில் இந்தியா வந்து சேரும். இந்த ஏவுகணைகள் எளிதாக ரஃபால் விமானத்தில் பொருத்தப்பட்டு, விமானவழித் தாக்குதலின்போது சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள தரை இலக்குகளை நொடியில் தகர்த்துவிடும் லடாக் பகுதியிலோ, வேறு எல்லைப் பகுதியிலோ, எல்லைக்கு அந்தப்பக்கம் இருக்கும் எதிரிப் படைகள், அவர்களின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகளைப் போட்டுத்தள்ள, மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது இந்திய விமானப்படையின் தீர்வு.\nரஃபால் ஜெட்களுக்கு சமமாக சீனாவிடம் அத்தனை நவீனப் போர்விமானங்கள் இப்போது இல்லை. அவர்களிடம் இருப்பதில் ரஃபாலின் திறனுக்கு சற்று அருகில் வரக்கூடியது சீனாவின் ’J-10’ Fighter planes தான். நவீன வான்படைத் தொழில்நுட்பரீதியாகப் பார்க்கையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட ’J-7’ ஜெட்டுகளை, தன் அடிமை பாகிஸ்தானுக்கு சீனா விற்றிருக்கிறது\nஇந்து மகாசமுத்திரக் கடல்வெளியில், தென்சீனக் கடல்பகுதியில் என அங்குமிங்குமாகத் தன் வாலை விரித்து ஆட்டிக்கொண்டிருக்கும் சீனாவுக்கு, இந்தியா நட்பு நாடுகளுடன் சேர்ந்துகொண்டு, நாலாபுறமும் நின்று ‘பதிலடி’ கொடுக்க ஆயத்தமாகவேண்டிய காலமிது. இதற்கான ராஜீய, மூலோபாய முன்னெடுப்புகள் (diplomatic, strategic endeavours) நமது இந்திய அரசினால் எடுக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் நேரடி ஒத்துழைப்பு, அவசர செயல்பாடுகள் தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்படைக்கான நவீனமயமாக்கலும் கூடவே விரைந்து நிகழவேண்டும். அதுதான் பாரதத்தை தெற்காசியப் பிரதேசத்தில் வலுவான சக்தியாக, மேலும் பாதுகாப்பான தேசமாக ஆக்கும்.\nTagged இந்திய விமானப்படை, இந்துமகா சமுத்திரம், சீனா, ரஃபால் போர்விமானம், லடாக்7 Comments\nசொல்வனத்தில் “.. என்றார் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி”\n28/07/2020 28/07/2020 by Aekaanthan ஏகாந்தன், posted in ஆன்மிகம், இந்திய தத்துவம், இலக்கியம்\nகலை, இலக்கிய மின்னிதழான ‘சொல்வன’த்தின் நடப்பு இதழில் (இதழ் 227) (solvanam.com), தத்துவஞானியும், சிந்தனையாளருமான ‘யூ.ஜி.‘பற்றி அடியேனுடைய கட்டுரை வெளியாகியிருக்கிறது. வாசகர்கள் லிங்கில் சென்று படிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்:\nமேலும், சொல்வனம் இதழில் நாஞ்சில் நாடனின் சொல்லாராய்ச்சிக் கட்டுரை ’வயாகரா’, பாவண்ணனின் சிறுகதை ‘கனவு மலர்ந்தது’ மற்றும் அருமையான சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவை நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. படித்து ஆனந்தியுங்கள்.\nTagged ஆன்மிகம், சமாதி, ஜே கிருஷ்ணமூர்த்தி, தத்துவம், முக்தி, யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி, ரமண மகரிஷி6 Comments\nசுதந்திரத்துக்கு முன்னான காலகட்டத்தில், நாட்டில் இருந்த பல திறன்வாய்ந்த நாடக நடிகர்களில் ஒருவர். அந்தக்காலத்தின் புகழ்பெற்ற Boys நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இளம் வயதிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து நாடக உலகையே, தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் திருப்பிப் போட்டவர் அருமையான கலைஞர். இப்படிப்பட்ட திறமையை வைத்துக்கொண்டு சினிமா உலகிற்குள் நுழையாதிருக்கமுடியுமா அருமையான கலைஞர். இப்படிப்பட்ட திறமையை வைத்துக்கொண்டு சினிமா உலகிற்குள் நுழையாதிருக்கமுடியுமா நுழைந்தார், அந்தக் காலத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்த ‘பேசும்படங்களிலும்’ (அதற்கு முன் ’வாய்பேசாத’ படங்கள்தான் ஒடிக்கொண்டிருந்தன எனத் தனியாகச் சொல்லவேண்டுமா நுழைந்தார், அந்தக் காலத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்த ‘பேசும்படங்களிலும்’ (அதற்கு முன் ’வாய்பேசாத’ படங்கள்தான் ஒடிக்கொண்டிருந்தன எனத் தனியாகச் சொல்லவேண்டுமா) பிரவேசித்து, திறமை காட்டிய தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க பங்களிப்பாளர்.\n’அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1941) படத்தில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கிறார். 1952-ல் வெளியான புகழ்பெற்ற ‘பராசக்தி’ படத்தில் இளம் சிவாஜிகணேசன், கருணாநிதியின் வீரதீர, காரசார வசனத்தில் வெடித்துக்கொண்டிருக்க, நிமிர்ந்த நெஞ்சோடு பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாக்யம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது பலபடங்களில் வில்லன் வேலை. அதில் மெச்சப்பெற்ற சில பங்களிப்புகள் உண்டு.\n முழுப்பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஒரு கட்டத்தில் ’நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்..’ எனச் சொல்லிவிட்டதோ தில்லுமுல்லுத் திரையுலகம்… நடிக்க வாய்ப்புகள் மேலும் வரவில்லை. மூடிக்கொண்டு அழுபவரா க��மாட்சி வாடி விழுந்துவிடுவாரா பாட்டு எழுதலாம்ல.. முன்னாடியே சில பாடல்களைத் சினிமாத்திரைக்காக எழுதியிருக்கிறோமே – எனத் தெளிந்து ஸ்டூடியோவைச் சுற்றிவந்திருக்கிறார் மனுஷன். மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் சிறந்தவர் காமாட்சி. அவ்வப்போது வாய்ப்பு கிடைக்க, மனதை மயக்கும் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த கவிஞராக உருமாற்றம் பெற்றார். அப்போது எழுத ஆரம்பித்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம், கே.பி.காமாட்சி சுந்தரத்தை ஆசானாகக் கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.\nஅந்தக்காலத்திலேயே ‘பழையபாட்டு’ எனக் கருதப்பட்ட சில ரம்யமான பாடல்களை ஆல் இந்தியா ரேடியோ, ரேடியோ சிலோனின் கைங்கர்யத்தில் அனுபவித்திருக்கிறோம் – இசைக்காக மட்டுமல்லாது அவற்றின் எழில்கொஞ்சும் வார்த்தைவடிவத்திற்காகவும். ஆனால் எழுதியவர் காமாட்சி சுந்தரம் எனத் தெரிந்திருக்கவில்லையே\n’வாழ்க்கை’ (1941) படத்தில் இந்தப் பாடல் : “உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோபம் கொள்ளுவதேன்\nசுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் \n‘எதிர்பாராதது’ (1954) படத்தில் வரும் ”சிற்பி செதுக்காத பொற்சிலையே..\n’அமரதீபம்’(1956) படத்தில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் சேர்ந்து, புகழ்பெற்ற இசையமைப்பாளரான T. சலபதி ராவின் இசையில் உருகும் ”தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு..”\nஎனக் கொஞ்சிச் செல்லும் பாடல். கவிஞர் காமாட்சியின் மொழிவண்ணத்தை ரசிப்பதற்காக இந்தப் பாடலை முழுமையாக அனுபவிப்போம்:\nபூங்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..\nவிரலாடும் விதம் போலவே ..\nகாற்றினிலே .. தென்றல் காற்றினிலே\nபுதுமை இதில்தான் என்னவோ .. ஓ.. ஓ..\nமென்காற்றே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..\nகாணாததும் ஏன் வாழ்விலே .. ஓ.. ஓ..\nகாணாததும் ஏன் வாழ்விலே ..\nகலைமதியே நீ சொல்லுவாய் .. ஓ.. ஓ..\nTagged அமரதீபம், கவிஞர் கே.பி.காமாட்சி சுந்தரம், கு.மா.பாலசுப்ரமணியம், சலபதி ராவ், திரை இசை, பராசக்தி11 Comments\nநேற்று வலையில் அலைந்தபோது கண்ணில்பட்டு அதிர்ச்சி தந்தது இது: மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா. இலக்கியத்தின் பக்கமும் இப்போது கொரோனாவின் கவனம் திரும்பிவிட்டதா ஆனால் இந்த செய்தி பல ’பிரபல’ தமிழ் ஊடகங்களில் பத்திரிக்கைகளில் நேற்று காணப்படவில்லை ஆனால் இந்த செய்தி பல ’பிரபல’ தமிழ் ஊடகங்களில் பத்திரிக்கைகளில் நேற்று காணப்படவில்லை ஐஷ்வர்யா ராய், அமிதாப் பச்சனை���் தாண்டினால்தானே அவர்களுக்கு மற்றவர்கள் தெரிவார்கள்\nசில நாட்களாகக் கவிஞருக்குக் காய்ச்சல் தொடர்ந்திருக்கிறது. என்ன பிரச்னை என திருச்சி மருத்துவமனை ஒன்றில் டெஸ்ட் செய்து பார்த்ததில், தம்பி கொரோனாவின் பிரவேசம் தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சைக்கும் உள்ளாகியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். அதிலிருந்து குணமடைந்து வருகையில் இது. யாருக்கு என்ன வரும் என்று எப்படிச் சொல்வது மருத்துவர்களே மண்டை காய்கிற காலமாயிற்றே.. மனித ஆரோக்யத்தைப்பற்றிப் பேசவே பயப்படவேண்டியிருக்கிறது. Disturbing, destabilizing times…\n”இந்த நான்கு மாதத்தில் கரோனா தொற்று குறித்து எவ்வளவோ எழுதிவிட்டேன்.. ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.” என முகநூலில் வருத்தப்பட்டிருக்கிறார் கவிஞர். விரைவில் குணமாகி ஆபத்திலிருந்து மீண்டு வர அவருக்கு இறையருள் துணைபுரியட்டும்.\nஇவ்வாறே உலகெங்கும் அவதிப்படும் உயிர்களை ஆண்டவன் காத்தருளட்டும். ”கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என மந்திரிகளே முந்திக்கொண்டு விண்ணப்பிக்கும் காலத்தில் அல்லவா வாழ்ந்துவருகிறோம் நாம்\nTagged கொரோனா, திருச்சி, மனுஷ்யபுத்திரன்14 Comments\nசௌத்தாம்ப்ட்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் நேற்று (12/7/20) வென்றது. 200 என்கிற இலகுவான இலக்காகத் தோன்றினாலும், கடைசி நாளில் வெஸ்ட் இன்டீஸ் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கோடு, ஸ்பின்னருக்கெதிராகவும் (Dom Bess) தாளம் போடலாம் என்று தோன்றியது. சில சமயம் இந்த மாதிரி சிறிய இலக்குகள், ‘சேஸ்’ செய்கிற அணியைக் காலைவாரி விட்டுவிடும். ஆனால் அப்படி ஏதும் நடக்காமல் நிதானமாக ஆடி, வென்றது வெஸ்ட் இண்டீஸ்.\nஒரு கட்டத்தில் 27 ரன்களில் 3 விக்கெட்டை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்திற்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருந்தது. குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) அருமையாக பந்துவீசிக்கொண்டிருந்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களான ரோஸ்டன் சேஸும், ஜெர்மேன் ப்ளாக்வுட்டும் (Roston Chase and Jermaine Blackwood) வெஸ்ட் இண்டீஸின் கொடியை உயரப் பிடித்தவாறு நிதானமாக ஆடியது, இங்கிலாந்தைத் திணற அடித்தது. 37-ல் சேஸ் விழுந்தாலும், அடக்கி வாசித்த ப்ளாக்வுட்டின் திறனான ஆட்டம் வெஸ்ட் இண்���ீஸுக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. 95 ரன்களில் அவர் வெளியேறியபோது வெஸ்ட் இண்டீஸ் அணி அவரது பங்களிப்பிற்காகக் கைதட்டியது. சாதாரணமாக ஸ்டேடியத்தின் கூட்டம் ஆர்ப்பரித்திருக்கவேண்டும். கூட்டமாவது மண்ணாவது, கொரோனா காலத்தில் இறுதியில் 6 விக்கெட் மட்டுமே இழந்து, வென்றுவிட்டார்கள்.\nமுதன்முதலாக இங்கிலாந்து கேப்டனான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவர் சிறப்பாக பௌலிங் செய்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பாக ஆடினார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் குறிப்பிடத்தக்க பேட்டிங் டாம் சிப்ளே (Dom Sibley)(50) மற்றும் ஜாக் க்ராலே (Zak Crawley) (76) ஆகியோரிடமிருந்து வந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel) அபாரமாக வீசினார் (9 விக்கெட்டுகள் மேட்ச்சில்). வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இங்கிலாந்துக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், நான்கை வென்றிருக்கிறார்\nஸ்கோர்: இங்கிலாந்து 204 & 313. வெஸ்ட் இண்டீஸ் : 318 & 200/6.\nTagged இங்கிலாந்து அணி, ஜெர்மேன் பாளாக்வுட், ஜேஸன் ஹோல்டர், பென் ஸ்டோக்ஸ், வெஸ்ட் இண்டீஸ்2 Comments\nகொரோனா காலத்தில் எதையும் நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கலாம். ஆனால் எதையும் ‘செய்துவிட’ முடியாது இஷ்டத்துக்கு லாக்டவுன் கொல்கிறது ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு பிரிவினிரையும். ஆனால் இதைவிட்டால் உயிர்தப்பிக்க வேறு உபாயம் தெரியவில்லை என்கிற விசித்திர நிலையில் உலகம்.\nதீநுண்மியின் தீவிர விளையாட்டைப் பார்த்து, அனுபவித்து வரும் பதற்ற நிலையில், மனிதர்களின் விளையாட்டை எப்படி ஆரம்பிப்பது லாக்டவுன் தளர்த்தியாச்சு என்கிற தைரியத்தில் டென்னிஸ் ஆடுகிறேன் என்று ஆரம்பித்து நோவாக் யொகோவிச் (Novak Jokovich) சமீபத்தில் வைரஸில் சிக்கி அவஸ்தைப்பட்டது ஞாபகமிருக்கிறதா லாக்டவுன் தளர்த்தியாச்சு என்கிற தைரியத்தில் டென்னிஸ் ஆடுகிறேன் என்று ஆரம்பித்து நோவாக் யொகோவிச் (Novak Jokovich) சமீபத்தில் வைரஸில் சிக்கி அவஸ்தைப்பட்டது ஞாபகமிருக்கிறதா கூடவே அவரது மனைவியும் இருவரும் ‘கோவிட்-பாஸிட்டிவ்’ ஆக இருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்பது அவர்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்\nஇத்தகு சூழலில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கிலாந்தில். பாராட்டுவதா, பயப்ப���ுவதா – தெரியவில்லை. சுமார் 100 நாள் இடைவெளிக்குப்பின் உலகம் ’லைவ்’ கிரிக்கெட்டை டிவி-மூலமாகவாவது ‘பார்க்க’ ஒரு வாய்ப்பு. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் அழைப்பின் பேரில், வெஸ்ட் இண்டீஸ் டீம் இங்கிலாந்து சென்றிருக்கிறது. முதலில் 14 நாள் ‘ஹோம் க்வாரண்டைனில்’ இருந்துவிட்டு, இப்போது முதல் டெஸ்ட் மேட்ச்சை ஆடிவருகிறது. மூன்று டெஸ்ட் மேட்ச்சுகள், பின்னர் ஒரு-நாள் போட்டிகள் என ஜூலை-ஆகஸ்டுக்கான ஏற்பாடு.\n’சோனி-சிக்ஸ்’ சேனலில் கண்டு ‘களித்து’வருகிறேன். ஆளில்லா மைதானத்தில் ஒரு பாப்புலர் ஸ்போர்ட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு சமூக வலைதளங்களில். அவர்களும் என்னதான் செய்வார்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு சமூக வலைதளங்களில். அவர்களும் என்னதான் செய்வார்கள் டிவி-யில் மட்டுமாவது கிரிக்கெட் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்கிற பரிதாப நிலை\nஇங்கிலாந்துக்கு புது கேப்டன் – பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). வெஸ்ட் இண்டீஸுக்கு ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) கேப்டன். முதல் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் – ‘ரோஸ் பௌல்’ (Rose Bowl) மைதானத்தில் இரண்டு நாளாகப் போய்க்கொண்டிருக்கிறது. போட்டி ஆரம்பமாகுமுன் இருதரப்பு வீரர்களும், அம்பயர்களும் மைதானத்தில் ’ஒருகால் முட்டி போட்டு’, உலகின் ‘கறுப்பின’ மக்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். குறிப்பாக சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆவேச முஷ்டி உயர்த்தல் காணக்கிடைத்தது. துவக்க நாளன்று, கையில் கறுப்பு பேண்ட் அணிந்து ஆடினார்கள் வீரர்கள். அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து (குறிப்பாக ஜார்ஜ் ஃப்லாய்ட் (George Floyd) என்பவரின் போலீஸ் ‘கொலை’) சமீபகாலத்தில் நிறைய போராட்டங்கள் நடந்தன. வெளிநாடுகளிலும் எதிரொலித்தன. BLM (‘Black Lives Matter’) எனும் இயக்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகிறது.\nஇப்போது கிரிக்கெட்டுக்கு வருவோம். கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை, ஐசிசி-யின் அனில் கும்ப்ளே தலைமையிலான டெக்னிகல் கமிட்டி அறிவித்தது. அதன்படி, வீரர்கள் விக்கெட் எடுக்கையில், கேட்ச் பிடிக்கையில் என குதூகலமாக ஒருவரையொருவர் கட்டிக்கொள்ளக்கூடாது பந்துவீச்சாளர்கள் ‘வழக்கம்போல்’ கையில் எச்சில்துப்பி பந்தை பாலிஷ் போடுகிற வேலையே கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள். டாஸ் வென்ற இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 204 ரன்னில் சுருண்டது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel), ஜேஸன் ஹோல்டர் (Jason Holder)ஆகியோரின் துல்லிய ‘வேக’த் தாக்குதலற்கு இங்கிலாந்து ஈடுகொடுக்கமுடியாமல் ஒடுங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வழக்கத்துக்கு மாறாக நேற்று மிகவும் பொறுப்புடன் விளையாடி முதல் இன்னிங்ஸில் 318 எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் க்ரெய்க் ப்ராத்வெய்ட் (Kraig Brathwaite) 65 ரன், ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 47, ஷேன் டௌரிச் (Shane Dowrich) 61 என முக்கிய பங்களிப்பு. போட்டி தொடர்கிறது.\nகிரிக்கெட் வீரர்கள் ‘வைரஸில்’ சிக்கிவிடாமல் அமைதியாக ஆட்டமாட, ஆண்டவன் அருள்புரிவானாக.\nபடம். நன்றி: இந்தியா டிவி நியூஸ்.\nTagged இங்கிலாந்து, கிரிக்கெட், கொரோனா, பென் ஸ்டோக்ஸ், லாக்டவுன், வெஸ்ட் இண்டீஸ்4 Comments\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/ishan-kishan-talks-about-dhonis-brain/", "date_download": "2022-05-19T04:32:27Z", "digest": "sha1:RNKLKRWEORDPY3H2HJACNVV5ITJJZF7G", "length": 9954, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "தோனி எப்படி அதை யோசிச்சார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல - இஷான் கிஷன் வெளிப்படை | IPL : Ishan Kishan Talks About Dhonis Brain - CricTamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐ.பி.எல் தோனி எப்படி அதை யோசிச்சார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல – இஷான் கிஷன் வெளிப்படை\nதோனி எப்படி அதை யோசிச்சார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல – இஷான் கிஷன் வெளிப்படை\nஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு சரியான துவக்கம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஆண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடியுள்ள ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இனி வரும் ��ோட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற இக்கட்டான நிலையில் உள்ளது. மும்பை அணியின் இந்த சறுக்கலுக்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன.\nஅந்த வகையில் ஏற்கனவே அணியில் இருந்த பல ஸ்டார் வீரர்களை மும்பை அணி வெளியேற்றியது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போன்று இந்த ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையைப் பெற்ற இஷான் கிஷன் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவரிடமிருந்து இன்னும் பிரமாதமான ஆட்டம் வெளிவரவில்லை. இதன் காரணமாகவும் மும்பை சிரமத்தை சந்தித்து வருகிறது.\nகடந்த 2014ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இஷான் கிஷன் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர வைக்கப்பட்டு வந்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் அவரது கிரிக்கெட் கரியருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அந்த தொடரில் 516 ரன்களை விளாசிய அவர் அதற்கு அடுத்த ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது துவக்க வீரராக விளையாடி வருகிறார். இன்றளவும் மும்பை அணியின் முன்னணி வீரராக விளையாடி வரும் அவர் இனிவரும் நாட்களிலும் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தோனியுடனான நினைவு குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எம்.எஸ் தோனி கீப்பிங் திறமையை விட அவரது மூளை எப்படி இயங்குகிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஏனெனில் ஒரு போட்டியில் நான் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அனைத்து பவுலர்களையும் நன்றாக அடித்துக் கொண்டிருந்தேன்.\nஆனால் அப்போது இம்ரான் தாகிர் இடம் சென்று தோனி அவரிடம் ஏதோ பேசிவிட்டு திரும்பி வந்தார். அப்போது தோனி தாஹீருக்கு அறிவுரை கொடுக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே இம்ரான் தாஹிர் எனக்கு அவுட் சைட் ஆப்பில் வீச நான் அதை டிரைவ் அடிக்க முயன்று ஷார்ட் தேர்டு மேனில் கேட்ச்சாகி ஆட்டமிழந்து வெளியேறினேன்.\nஇதையும் படிங்க : ரிஷப் பண்ட்டிடம் இருந்து அந்த விடயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறேன் – மனம்திறந்த டேவிட் வார்னர்\nஸ்பின்னரை டிரைவ் அடிக்க சென்று ஷார்ட் தேர்டு மேன் திசையில் ஆட்டமிழந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் எவ்வாறு அதனை சிந்தித்தார் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தோனி அப்படிப்பட்ட மூளைக்காரர் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை ஆண்டுதோறும் ஐபிஎல் வரலாற்றில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளின் பட்டியல்\nஇறுதிபந்து வரை ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்த லக்னோ – கொல்கத்தா போட்டி – இறுதியில் யாரு ஜெயித்தது\nலேட் பண்ணாம அவரை இந்திய அணியில் சேர்த்து பிராக்டீஸ் குடுங்க – இளம்வீரரை ஆதரித்த ரவி சாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/737690/amp", "date_download": "2022-05-19T05:07:18Z", "digest": "sha1:GQSW2AUIF3AI2XDD4OJZDYEMMD67CA6U", "length": 9899, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பதி மலைப்பாதையில் பஸ்மோதி பலியான மான் வயிற்றில் இருந்து வெளியேறி உயிர் பிழைத்த மான் குட்டி: பூங்காவில் புட்டி பால் ஊட்டி வளர்க்கப்படுகிறது | Dinakaran", "raw_content": "\nதிருப்பதி மலைப்பாதையில் பஸ்மோதி பலியான மான் வயிற்றில் இருந்து வெளியேறி உயிர் பிழைத்த மான் குட்டி: பூங்காவில் புட்டி பால் ஊட்டி வளர்க்கப்படுகிறது\nதிருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் திருமலையில் இருந்து திருப்பதிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான பரக்காமணி (உண்டியல் காணிக்கை எண்ணும்) ஊழியர்களுக்கான பஸ் நேற்று முன்தினம் மாலை முதலாவது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையை கடக்க முயன்ற கருவுற்று இருந்த மான் மீது பஸ் மோதியது. இதில், விபத்தில் அடிபட்ட தாய் மான் அங்கேயே உடல் நசுங்கி உயிரிழந்தது. ஆனால் மானின் வயிற்றில் இருந்த குட்டி மான் லேசான காயத்துடன் வெளியே வந்து விழுந்தது.\nஉயிருடன் சாலை ஓரத்தில் குட்டி மான் அமர்ந்துகொண்டது. இதையடுத்து, அவ்வழியாக வந்த பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குட்டிமானை காப்பாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் குட்டிமானை மீட்டு, திருப்பதி வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். அங்கு குட்டிமானுக்கு பால் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த மானை வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர��.\nகோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீருக்காக வனவிலங்குகள் சாலையை நோக்கி இனிவரும் காலங்களில் வரக்கூடும் என்பதால் மலைப்பாதையில் வரக்கூடிய வாகன ஓட்டிகள் நிதானமாக வர வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.\n2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nகாஷ்மீர் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது\nஇந்தியாவில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா..2,582 பேர் குணமடைந்தனர்..10 பேர் பலி\nவதோதராவில் நடைபெறும் 'யுவ சிவிர்'நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்\nஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nபீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்\nஇலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்\nபேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்\nநூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு\nகல்யாணம் பண்ணி வைங்க...அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் அடம்\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்\nலாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்\nபேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்தார் நடிகர் விஜய்\nலாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்\nடெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜினாமா\nபருத்தி நூல் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒன்றிய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/04/02/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:53:54Z", "digest": "sha1:I6SS34J2PYLCGZYWJIIIJIHLVNEBJOU7", "length": 9073, "nlines": 114, "source_domain": "namathufm.com", "title": "ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித் - Namathu", "raw_content": "\nஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்\nஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்\nநடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.\nவிருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.\nஅதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில். ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், வில் ஸ்மித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபதவி விலக மாட்டேன்: பாக்கிஸ்தான் பிரதமர் உறுதி\nஇன்று மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்\nநான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதை விட பயங்கரமான சவால்- பிரதமர்\nபாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு\nஇலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுனர்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsclimb.com/jadeja-now-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2022-05-19T06:07:35Z", "digest": "sha1:IE6VH7IMZMTKXEZA6YVLGSZUJUM7X5OS", "length": 6617, "nlines": 179, "source_domain": "newsclimb.com", "title": "Jadeja Now : எல்லாரும் என்ன ஏமாத்துறாங்க டா… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமே… வைரல் மீம்ஸ்", "raw_content": "\nJadeja Now : எல்லாரும் என்ன ஏமாத்துறாங்க டா… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமே… வைரல் மீம்ஸ்\nTamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.\nஅம்மான்னா சும்மா இல்லடா..Mom's Magic\nTamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். Source link\nGeometry பாக்சில் உள்ள Divider போல தான் அவளின் Friend லிஸ்டில் நான்\nTamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். Source link\nப்ரோ மாஸ்க் போடுங்க ப்ரோ… அந்த முக்குல போலீஸ் பிடிக்காங்க – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்\nVadivelu Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். Source link\nஒரே மாதத்தில் ₹10 லட்சம் கோடியை நெருங்கிய UPI பரிவர்த்தனை; காரணங்கள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2006/03/03/", "date_download": "2022-05-19T04:43:15Z", "digest": "sha1:IM3BKPMA5LQUDCY4MWVBYGQFAZHXRLZX", "length": 11457, "nlines": 246, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "03 | March | 2006 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nவைகோ எந்த அணியில் கூட்டு வைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பது அவரே அறியாத ஒன்று. வலைப்பதிவர் வட்டத்தில் எங்கு சேருவார் என்று நினைக்கிறார்கள்\nதி.மு.க. அணியில் – 61%\nஅ.தி.மு.க. அணியில் – 38%\nமற்ற அணியில் – 2%\nமுழு விவரங்களுக்கு | வைகோ குறித்த முந்தைய கில்லி\n பருப்புப் பொடியும் உண்டு; கொய்யா பர்ஃபி, நூக்கல் வடை, கசகசா ஆல்மண்ட் பூரி என்று புதுசுகளும் கிடைக்கிறது 😛\nபாதை ஒன்றுதான். சாலைகள் ஒன்றுதான். மனிதர்களும் அதே மனிதர்கள்தாம். ஆனால் மனநிலை முற்றிலும் வேறுவேறாக மாறிப்போயிற்று. முதல் 2 மணி நேரப் பயணமும் அடுத்து நடந்த 2 மணி நேரப் பயணமும் நேர் எதிர்மறைகளை, வாழ்க்கையின் இரண்டு பக்கங்களை எங்களுக்கு சுட்டிக்காட்டின. எத்தனை மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கை, ஒரு நொடியில் இப்படி வலியும் இரத்தமுமாய் மாறிப்போயிற்று என்பதை எங்களுக்கு உணர்த்திற்று.\nCategories: சொந்தக் கதை, பொது\nவைரமுத்துவின் கவிதைகளை சுகாசினியும் பொன்மணியும் தங்கள் குரலில் ஒலிக்கவிட்டிருப்பார்கள். தன் கவிதையை உணர்வுடன் பாடியும் இருக்கிறார் நித்யா.\nதானியங்கியாக பணத்தை செலுத்துவது சௌகரியமாக சோம்பேறித்தனப்பட வைத்தாலும், பழனியப்பனுக்கு நேர்ந்தது போன்ற தொல்லைகள் நம் அனைவருக்கும் தலைவலியையும் பர்ஸ் வீக்கத்தையும் கொடுத்திருக்கும்.\nCategories: சொந்தக் கதை, பொது\n‘பந்திக்கு முந்து படைக்கு பிந்து’, ‘சட்டியில் இருந்தா ஆப்பைக்கு வரும்’ போன்ற பழமொழிகளை அனுபவித்து ஆராய்கிறார்.\nஅக்பரின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்தும் பரிசோதனையில் இருக்கும் அரிய மருந்துகளை உட்கொள்ளவைக்கும் ‘சேவாகிராம்’ குறித்தும�� சுட்டுகிறார்.\nCategories: இந்தியா, சமூகம், பொது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் தொடர்புகளையும், நிர்வாகத் திறனையும், இராணுவ வலிமையையும் விளக்கும் பதிவு.\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2746388", "date_download": "2022-05-19T06:29:08Z", "digest": "sha1:UTWBXHLIC7RHB7UTTPGLA7FDVSR67NUH", "length": 21546, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏப்.,09: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 1\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 1\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\nஏப்.,09: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசென்னை: சென்னையில் இன்று (ஏப்.,09), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னையில் இன்று (ஏப்.,09), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல��� விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.\nசென்னையில் கடந்த 9 நாட்களாக பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 10வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.\nசென்னை: சென்னையில் இன்று (ஏப்.,09), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.nsimg2746388nsimgசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10 மற்றும் பிளஸ் 2 தேர்வு ரத்து: மாணவர்கள் வலியுறுத்தல்(6)\n தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்(3)\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநிதி பற்றாக்குறைக்கு பெட்ரோல் விலை கூடுகிறது. அரசு ஊழியருக்கு சம்பளம், டி எ கொடுப்பதற்கு இந்த விலை ஏற்றம் பயன்படுகிறது. கீழ்த்தரமான நிதி நிர்வாகம். மற்ற ஏழைகள் வயிற்றில் அடிக்கும் செயல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10 மற்றும் பிளஸ் 2 தேர்வு ரத்து: மாணவர்கள் வலியுறுத்தல்\n தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/163225/", "date_download": "2022-05-19T04:42:24Z", "digest": "sha1:ZW3UJKGRRUYNKLRSGSFJMTIA5WI2XE5C", "length": 6060, "nlines": 68, "source_domain": "www.supeedsam.com", "title": "ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக ஐ.தே.க. சத்தியாகிரகப் போராட்டம்! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக ஐ.தே.க. சத்தியாகிரகப் போராட்டம்\nரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த சமிந்த லக்ஷானின் படுகொலைக்கு எதிராக ஐக்கியத் தேசியக் கட்சி ரம்புக்கனையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது.\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர்.\nஎனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleக.பொ.த உயர்தரம் – சாதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது\nNext articleஇலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் தெரிவிப்பு\nவைத்திய துறையில் பணியாற்றுவோரிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது – வைத்திய அத்தியட்சகர் சஹிலா ராணி தெரிவிப்பு \nமீண்டும் நாடாளுமன்றுக்கு வருமாறு சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் நாடாளுமன்றத்தில் பகிரங்க அழைப்பு \nநாட்டின் நிலையை கவனத்தில் கொண்டு உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட அரசிடம் கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh7lJty", "date_download": "2022-05-19T06:28:21Z", "digest": "sha1:CNY2FOAPCK3QGSH6X67GCQ4YBZSKD43J", "length": 5569, "nlines": 79, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\n(தமிழ் இணையக் கல்வ��க்கழகத்தின் ஒரு பிரிவு)\nஅரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 0 0 |a ராஜம் அய்யர் சரிதை\n653 0 _ |a மனம் மாறிய சருக்கம், உபதேசம் பெற்ற சருக்கம், வாழ்க்கைச் சருக்கம், தேகம் நழுவிய சருக்கம்.\nபதிப்புரிமை @ 2022, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஉள்நுழைய / பதிவு செய்ய\nRequired நாடு நாட்டினை தேர்வுசெய்\nஇந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24air.com/posts/Prime-Minister-Modis-action-plan-Meeting-with-the-Pope--Is-this-a-plan-for-a-trip-abroad-latest-tamil-current-update", "date_download": "2022-05-19T04:28:37Z", "digest": "sha1:YUOYGZA6EB3MJHY5O6PER3U2VK3FR3PA", "length": 8419, "nlines": 97, "source_domain": "www.tnnews24air.com", "title": "TnNews24Air | பிரதமர் மோடி அதிரடி திட்டம்! போப் ஆண்டவர் சந்திப்பு ... வெளிநாட்டு பயணத்தில் இப்படி ஒரு திட்டமா?", "raw_content": "\nCIA மீது புகார் அளித்த முன்னாள் முதல்வரின் மனைவி..\nகேள்வி என்றால் இப்படி \"கேட்கணும் மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா பாதியில் ஓட்டம் எடுத்த கனிமொழி ஜோதிமணி\nபிரியங்கா சோப்ராவின் முகத்தில் காயங்கள்; நிக் ஜோனாஸ் ஜிம்மி ஃபாலனுக்கு பாலிவுட் நடனம் காட்டினார்\nபேரறிவாளன் விடுதலை இஸ்ரேல் போன்று இந்தியாவும் செய்கிறது தெரிவித்த பரபரப்பு பின்னணி\nபிரதமர் மோடி அதிரடி திட்டம் போப் ஆண்டவர் சந்திப்பு ... வெளிநாட்டு பயணத்தில் இப்படி ஒரு திட்டமா\nபிரதமர் மோடி அதிரடி திட்டம் போப் ஆண்டவர் சந்திப்பு ... வெளிநாட்டு பயணத்தில் இப்படி ஒரு திட்டமா\nபிரதமர் நரேந்திர மோடி அ���ர்கள் மற்ற நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்ல நட்புடன் இருப்பதில் கவனம் கொள்பவர். மேலும் இருநாட்டு நல்லுறவு பேணுவது, எதிரி நாட்டவர்களை கையாளும் முறை என மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தான் உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக மோடி திகழ்கிறார்.\nஇந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோணா உலகையே ஆட்டிப் படைத்து வந்ததால் எங்கும் சுற்றுப்பயணம் செய்ய வில்லை. இருப்பினும் வங்கதேசத்திற்கு கடந்த மார்ச் மாதம் பயணித்தார் பிரதமர். அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று ஐநா பொதுக்கூட்டம், அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில் வரும் 29ஆம் தேதியன்று ஜி 20 மாநாடு மற்றும் ஐநா பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடுகளில் கலந்து கொள்ள இங்கிலாந்து இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கிளம்ப உள்ளார். இத்தாலி சென்ற பின் முதலில் வாடிகனில் உள்ள போப் ஆண்டவரை சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது. அதன்பிறகு 30 ஆம் தேதி மற்றும் 31-ஆம் தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். இந்த மாநாடு நவம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது, இனிவரும் சவால்களை எப்படி மேற்கொள்வது, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார். மேலும் குறிப்பாக ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி பற்றியும் மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.\nகசிந்த தகவல் உண்மையா அல்லது ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும் .\nஉனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ச்சை திமுக பிரபலத்தை நவ நாகரீகமாக வெளுத்து எடுத்த பிரபல எழுத்தாளர்\nநடிகர் விஜய் போட்ட பலே திட்டம் அப்பாவை கழட்டி விட்டுட்டு வீட்டுக்கு வெளியே சைலண்டா கொட்டாய் போட்டது ஏன் அப்பாவை கழட்டி விட்டுட்டு வீட்டுக்கு வெளியே சைலண்டா கொட்டாய் போட்டது ஏன்\nஅமெரிக்க தூதரை சவூதி அரசர் கடிந்த விவகாரம் வெளியில் கசிந்தது..\nஅமெரிக்க���விற்கு அவர்கள் நாட்டிலேயே வைத்து \"மூக்குடைத்த ஜெய்ஷங்கர்\" ... சபாஸ் முறையான பதிலடி..\nஅமெரிக்காவில் ராஜ்நாத், ஜெய்சங்கர் என்ன நடக்கிறது வீட்டோ அதிகாரம் கிடைக்கிறதா\n\"இலங்கை தமிழர்\" உமாகரன் பகிர்ந்த தகவல் வைரல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/1647-2009-12-14-15-56-10", "date_download": "2022-05-19T05:28:44Z", "digest": "sha1:KEY5QJE6EP5MP2WIJSIHKEFKFAO6SV4S", "length": 25398, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமுதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nஉடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்\nஅல்பேர்ட் கம்யுவின் கொள்ளைநோய் (The Plague) நாவலும் கொரோனா பெருந்தொற்றும்\nசரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தைச் சரி செய்ய முடியுமா\nகண்வலி வருவது கண்ணுக்கு நல்லது என்பது உண்மையா\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2009\nபொதுவாக சிறுநீரகம் இரண்டு விதக் காரணங்களால் தன் செயல் திறனை நிரந்தரமாக இழக்கிறது. ஒன்று, உடலில் உள்ள இரத்தம், தசைகள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் செயல்பாட்டு மாற்றங்களாகும். இதை மெடபாலிக் டிஸார்டர் என்பார்கள். மற்றது வெளியில் இருந்து நுழையும் தொற்றுக் கிருமிகள் மூலமாக ஏற்படுவதாகும். இதை இன்பெக்ஷனல் டிஸார்டர் என்பார்கள்.\nநிரந்தர சிறுநீரகச் செயல் இழப்புக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இவையே முக்கிய காரணங்களாக உள்ளன, நீரிழிவு நோய் வந்தவருக்கு இன்சுலின், தேவையை விடக் குறைவாகச் சுரக்கிறது. இதனால் இரத்தத்தில் குளூக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளன.\nஇப்படி அளவுக்கு மேல் வேலை செய்வதால் சிறுநீரகங்கள் செயல் இழக்கின்றன. இதன் அறிகுறி சிறுநீரில் புரதச்சத்து அதிக அளவில் வெளியேறுவ தாகும். சிறுநீரில் அதிகப் புரதம் வெளியேறும் நிலையை புரோட்டினூரியா என்பார்கள். இது மெடபாலிக் டிஸார்டர் ஆகும். மற்றது இன்பெக்ஸனல் டிஸார்டர் ஆகும். இது சிறுநீரக காச நோய் மற்றும் சிறுநீரகங்கள், பிறப்புறுப்புகள் தொடர்பான யானைக்கால் நோய்க்கிருமிகள் போன்றவை தாக்கிய தால் ஏற்படும் சிறுநீரகச் செயல் இழப்பாகும்.\nபசுவுக்கு காச நோய் இருந்தால் அதன் பாலைக் குடிக்கும் நமக்கும் காச நோய் ஏற்படும்.\nசிறுநீரக காச நோயை கண்டறிய என்ன அறிகுறிகள் தென்படும் பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங் கில்லாமல் இருக்கும். அடி வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும். அதிகமான வெள்ளைப்பாடு ஏற்படும். ஆண்களுக்கு விந்தணுக்களுடன் இரத்தம் கசியும். திடீரென்று காரணமே இல்லாமல் உடல் சோர்வு ஏற்படும். தாங்க முடியாத இடுப்பு வலி இருக்கும். காரணம் இல்லாமல் எடை குறையும். இது போன்ற அறிகுறிகள் தெரியாமலும் கூட காச நோய் ஏற்படும். ஏனெனில் காச நோயின் பாதிப்பு ஒரு சிறுநீரகத்தில் மட்டும் இருந்து மற்றொரு சிறுநீரகம் தொடர்ந்து தன் வேலையை செய்யும். அதுவும் பழுது பட்டால்தான் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.\nநிரந்தர சிறுநீரக செயல் இழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகத் தான் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக உடனே கண்டுபிடித்துவிட முடியாது.நோய் முற்றிப் போகும் நிலை ஏற்படும வரையிலும்கூட அதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாமல்இருப்பது தான் இந்நோயின் மோசமான தன்மையாகும். சிறுநீரகத்தில் உள்ள பல இலட்சக் கணக்கான சிறுநீர் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) ஒவ்வொன்றாக பழுது அடைந்து கொண்டே வரும். ஆயினும் இந் த இழப்புகள் குறித்து சிறுநீரகங்கள் கவலைப்படாமல் தொடர்ந்து தன் பணியை செய்து கொண்டே இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் முழுவதும் செயல் இழந்துவிட்டாலும் கூட மற்றது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் தான் நோயாளருக்கு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்பே சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறைந்து பிற அறிகுறிகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.\nசிறுநீரகச் செயல் இழப்புக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளளும் முன்பு சிறுநீரகங்களின் செயல்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.\nஉடலில் உள்ள கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீர்ச்சத்தையும் வெளியேற்றுவதே இதன் முக்கிய பணியாகும். ஆனால் அவற்றின் பணி இதோடு முடிந்து விடுவதில்லை. உடலின் கார-அமில சம நிலை பராமரிப்பு, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவது, எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது, உடலில் எந்த அளவுக்கு நீர்ச்சத்து இருக்கலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல முக்கியமான செயல்களையும் சிறு நீரகங்கள் செய்கின்றன.\nஇதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பது போலவே சிறுநீரகங்களும் தொடர்ந்து தன் வடிகட்டும் பணியை இடைவிடாது செய்து கொண்டே இருக்கின்றன.\nஎதிலும் கவனம் செலுத்த இயலாமை, எரிச்சல் அடைவது, காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் சண்டை பிடிப்பது, வேலை நேரத்தில் தூங்குவது,வித்தியாசமான முறையில் நடந்துக் கொள்ளுவது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, எப்போதும் கடு கடுவென்று இருப்பது போன்ற மனக் குறிகள் நோயாளரிடம் தென்படும்.\nதலைசுற்றல், நெஞ்சு வலி, படபடப்பு, மூச்சுத் திணறல், கடுமையான தலைவலி, பசியின்மை, இதயம் மற்றும் நுரையீரலில் நீர்க் கோர்த்துக் கொள்ளுதல், குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தொடர் விக்கல், இருமும் போது இரத்தம் வெளியாதல், கை கால்களில் வீக்கம், நாக்கில் வறட்சி ஏற்பட்டு, மூச்சுக் காற்றில் துர்வாடை வீசுதல், வலிப்பு, ம ஞ்சள் காமாலை, வயிற்று வலி, வாந்தி. உயர் இரத்த அழுத்தம், மாத விலக்கில் ஒழுங்கின்மை, இரத்த சோகை, வாயுத் தொல்லை, செரிக்காமை, வயிற்றுப் போக்கு, கண் பார்வை மங்குதல், மலட்டுத் தன்மை, தோல் பாதிப்புகள், பக்க வாதம், எலும்புகளில் வலி, கை கால்களில் மத மதப்பு, இடுப்பு வலி, கடுமையான தசை வலி, நரம்பு தொடர்பான தொந்தரவுகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇந்த அறிகுறிகள் தென்பட்ட பின்பு நோயாளரின் சிறுநீரகங்களை ஸ்கேன் செய்து பார்த்தால் மாங்காய் அளவு இருக்க வேண்டிய இடத்தில் சுருங்கிப் போன பீன்ஸ் விதைகள் அளவு மட்டுமே சிறுநீரங்கள் இருக்கும். நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்புக் கான வாய்ப்பு இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினைன் உள்ளது மற்றும் சிறுநீரில் எவ்வளவு புரதம் உள்ளது என்பதை பரிசோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.\nநோயாளரின் இரத்தத்தில் கிரியாட்டினைன் அதிகம் இருப்பது தெரிந்தாலோ அல்லது சிறுநீரில் புரதம் அதிகம் வெளியேறுவது தெரிந்தாலோ, உடனே இ-ஜி எப் ஆர் (எஸ்டிமேட்டட் க்ளோமரூலர் பில்டரேசன் ரேட்) பரிசோதனை செய்து பார்த்து சிறுநீர் வடிகட்டியின் செயல் திறனை அறிந்துப் பின் அதற்கேற்ற படி நிலைகளை வகுத்துக் கொண்டு, அவற்றிற்கேற்ப சிகிச்சை மேற் கொள்ள வேண்டும்.\nநோயாளருக்கு உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியமாகும். பொட்டாசியமும், புரதமும் இவர்களுக்கு முக்கிய எதிரிகள். அதே சமயத்தில் புரதத்தை சேர்க்காமல் இருப்பதும் தவறாகும். எவ்வளவு புரதம் சிறுநீரில் வெளியேறுவது என்பதை பொறுத்து புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் லிஎன்பதை நிரணயிக்க வேண்டும்.\nசாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழை போன்ற பழங்கள், இளநீர், சத்து பானங்கள் இவற்றையெல்லாம் இவர்கள் சாப்பிடக் கூடாது. காய்கறிகள், கீரைகள் இவற்றை வேகவைத்து தண்ணீரை வடித்துப் பின் உபயோகிக்க வேண்டும்.\nசிறுநீரகங்களுக்கு கொழுப்பும் எதிரியாகும். கொழுப்பு, சிறுநீர் வடிகட்டி களுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் அதன் செயல் பாதிக்கப்படும். எனவே உணவில் கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபொட்டாசியம், புரதம், சோடியம், கொழுப்புக் கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, தண்ணீர் அதிகம் குடித்தால் பிரச்சனை அதிகம் என்பதால், தண்ணீர்க் கட்டுப்பாடும் மிக அவசியமாகும்.\nநிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க சில முக்கிய ஹோமியோ மருந்துகள்:\nஅமோனியம், கார்பானிகம், அபோசினம், ஆர்சனிகம், பெல்லடோனா, காந்தாரிஸ், கார்பாலிக் ஆசிட், சிகுடா, குப்ரம் ஆர்சனிகம், குளோனைன், ஹெல்லிபோரஸ், ஹைட்ரோசையனிக் ஆசிட், மார்பினம், ஒபியம், பிக்ரிக் ஆசிட், சாங்குனேரியா, டெரிபிந்தினா மற்றும் விராட்ரம் விரைடு.\n(ஹோமியோமுரசு அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/27/", "date_download": "2022-05-19T06:08:04Z", "digest": "sha1:WI3NNSXW3DQ6QAWAGDVP5TFKDV6O5LOV", "length": 4913, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "27 | ஓகஸ்ட் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nநமக்கு தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள ���ுடியுமா\nஒரு காட்டிலுள்ள மாமரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள்\nஅந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது. அந்தக் குரங்கானது\nபச்சைக் கிளிகளைப் பிடிக்க நினைத்தது. Continue reading →\nபற்களை நலம் பேண நல் வழிகள்\nமுப்பது வயதுக்கு மேல், ‘ஐயோ பல் சொத்தை, முக அழகைக் கெடுக்குமே’ எனத் தாமதமாகக் கவலைப்படுவதைவிட முன்னரே பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்குவதுதான் ‘பிரிவென்ட்டிவ் டென்டிஸ்ட்ரி’. ‘30 வயதில் பற்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று டாக்டரிடம் செல்வதே தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுதான். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம் இருந்தே, பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்கிவிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பல் சொத்தை, முக அழகைக் கெடுக்குமே’ எனத் தாமதமாகக் கவலைப்படுவதைவிட முன்னரே பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்குவதுதான் ‘பிரிவென்ட்டிவ் டென்டிஸ்ட்ரி’. ‘30 வயதில் பற்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று டாக்டரிடம் செல்வதே தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுதான். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம் இருந்தே, பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்கிவிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2022-05-19T06:50:12Z", "digest": "sha1:IL3JQS5Z32LXWU5FOJ2AALOGD6C7EJTU", "length": 4270, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொங்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொங்கோ (அல்லது காங்கோ) என்பது மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். ஆங்கிலத்தில் \"த கொங்கோஸ்\" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன.\nகொங்கோ குடியரசு (ROC), கொங்கோ-பிறாசாவில்லி எனவும் அறியப்படுகிறது. இதுவே இவ்விரண்டு நாடுகளிலும் சிறியதாகும். இந்நாடு 1970 முதல் 1992 வரை கொங்கோ மக்கள் குடியரசு என அழைக்கப்பட்டது.\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC அல்லது DR Congo), கொங்கோ-கின்சாஷா எனவும் அறியப்படுகிறது. இந்நாடு 1971 முதல் 1997 வரை சாயீர் என அழைக்கப்பட்டது. அச்சமயம் கொங்கோ குடியரசானது வெறுமனே \"கொங்கோ\" என அழைக்கப்பட்டது.\nகாங்கோ ஆறு, ஆபிரிக்காவின் இரண்டாவது நீளமான ஆறும் நீரோட்டத்தின் படி ஆபிரிக்காவின் பெரிய ஆறுமாகும்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/allahabad-hc-rejected-the-petition-to-open-22-rooms-in-taj-mahal.html", "date_download": "2022-05-19T05:42:19Z", "digest": "sha1:HN7S7VGANYWD2NCD6DNVDRM4LEV7QROL", "length": 14484, "nlines": 65, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Allahabad HC rejected the petition to open 22 rooms in Taj Mahal | India News", "raw_content": "\n\"தாஜ்மஹாலின் 22 மர்ம அறைகளை திறக்கணும்\" மனுவை விசாரித்த நீதிபதிகள் கேட்ட சரமாரி கேள்விகள்.. என்ன ஆச்சு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்க உத்தரவிடவேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nAlso Read | தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்.. நடந்தது என்ன.\nஉலக அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலில் 22 அறைகள் எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் அதனை திறந்து ஆய்வுமேற்கொள்ள உத்தரவிடவேண்டும் எனவும் ரஜ்னீஷ் சிங் என்பவர் பொதுநல மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவிசாரணையின்போது ரஜ்னீஷ் சிங் தரப்பு வழக்கறிஞர்,\" தாஜ்மஹால் குறித்த உண்மைகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு. ஆகவே, தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளை திறக்கவேண்டும். தாஜ்மஹாலின் வரலாறு அதன் வயது தொடர்பாக உள்ள சந்தேகங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் இணைத்துள்ளேன்\" என வாதிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள்,\" தாஜ்மஹாலின் வயதில் சந்தேகம் என்றால், அதனை ஷாஜஹான் கட்டவில்லை எனச் சொல்ல வருகிறீர்களா யார் தாஜ்மஹாலை கட்டியது என ஆய்வு செய்யவா இங்கு கூடியுள்ளோம் யார் தாஜ்மஹாலை கட்டியது என ஆய்வு செய்யவா இங்கு கூடியுள்ளோம்\" என கேள்வி எழுப்பினர்.\nஇதனை தொடர்ந்து, எதன் அடிப்படையில் தாஜ்மஹாலில் உள்ள அறைகளை திறக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள் என நீதிபதிகள் கேட்க,\"நாட்டின் குடிமகன் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளோம்\" என பதிலளித்தது ரஜ்னீஷ் சிங் தரப்பு.\nஇதற்கு பதிலளித்த நீதிபதிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தரவுகளை மட்டுமே பெறமுடியும். ஆராய்ச்சி செய்ய உத்தரவிடும்படி அந்த சட்டத்தில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது தாஜ்மஹால் குறித்த சந்தேகங்கள் இருந்தால் MA ,JRF உள்ளிட்ட படிப்புகளை முடித்துவிட்டு நீங்களே ஆய்வு செய்யுங்கள். அப்போது அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்திற்கு வாருங்கள். இன்று தாஜ்மஹாலை திறக்கச் சொல்லும் நீங்கள் நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பீர்களா தாஜ்மஹால் குறித்த சந்தேகங்கள் இருந்தால் MA ,JRF உள்ளிட்ட படிப்புகளை முடித்துவிட்டு நீங்களே ஆய்வு செய்யுங்கள். அப்போது அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்திற்கு வாருங்கள். இன்று தாஜ்மஹாலை திறக்கச் சொல்லும் நீங்கள் நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பீர்களா நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்துகொள்ளாதீர்கள்\" என அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரி��ந்த மணப்பெண்.. நடந்தது என்ன.\n\"ஒருநாள் Road-ல அவங்களை பார்த்தேன், அப்போதான் நானோ காரை தயாரிக்கணும்னு முடிவு செஞ்சேன்\".. தொழிலதிபர் ரத்தன் டாடா சொன்ன சீக்ரட்..\nவிமான நிலையம் வந்த 126 Trolley Bags.. திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. \"இதுவரைக்கும் புடிச்சதுல இதான் அதிகமாம்..\"\nகாயத்தால் விலகிய ஜடேஜா.. \"அவர மாதிரி ஒருத்தரு..\" ஆல் ரவுண்டர் பற்றி தோனி சொன்ன வார்த்தைகள்\n\"இது எல்லாம் எங்களுக்கு செட் ஆகாது..\" பிரபல நிறுவனத்தில் இருந்து.. 2 மாசத்துல கிளம்பிய 800 ஊழியர்கள்\nகணவர் உடலை அடக்கம் செய்யும் நேரத்தில் மனைவி, மகன் கைது.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்..\n\"எனக்கு அவ தான் வேணும்\".. தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..\n\"ஓடிப்போய் திருமணம்.. இப்ப 1 வயது குழந்தை\".. போக்சோவில் கணவரை கைது செய்யணுமா\n130 அடி ஆழ ‘ஆழ்துளை’ கிணற்றில் சிக்கிய சிறுவன்.. 8 மணி நேர போராட்டம்.. சாமர்த்தியமாக மீட்ட தமிழகத்து ஐபிஎஸ்..\n'.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்மந்தம் கொந்தளித்த கோர்ட்... பாய்ந்தது வழக்கு.. ‘ஒரே மாதத்தில் இத்தனை பேர் கைதா கொந்தளித்த கோர்ட்... பாய்ந்தது வழக்கு.. ‘ஒரே மாதத்தில் இத்தனை பேர் கைதா\nVIDEO : பெத்த 'புள்ள'ன்னு கூட பாக்காம... '11' வயசு பையன \"தலைகீழ\" கட்டிப் போட்டு... கண்முன் தெரியாம தாக்கிய கொடூர 'தந்தை' - மனதை பதற வைக்கும் 'வீடியோ'\n\"தனியாகச் சென்ற பெண்.. பிரசவ வலிவந்து குழந்தை பெற்றதும் மயக்கம்\".. குழந்தையை தூக்கிச் சென்ற 'காட்டு' விலங்குகள்\n'ஆக்ராவில்' பலத்த 'காற்று, இடியுடன்' மழை... 'தாஜ்மஹால் மீது இடி தாக்கியதா...' 'அய்யோ' 'தாஜ்மஹாலுக்கு' என்ன ஆச்சு\n‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..\n‘40 பேருடன்’ கிளம்பிய அரசுப் பேருந்து... ‘பனிமூட்டத்தில்’ முன்னே நின்ற ‘லாரி’.. ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கரம்’...\n‘தினமும் வந்த போன் கால்ஸ்’.. ‘ஆனாலும் சம்மதிக்கல’.. காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..\n‘வாட்ஸ்அப்பால் நடந்த விபரீதம்’.. ‘கொசு மருந்தைக் கொடுத்து..’ கணவன் செய்த பயங்கரம்..\n'அவ இப்டி பண்றத என்னால பாக்க முடியல'.. பேஸ்புக் LIVE-ல் இளைஞர் செய்த உருக்கும் காரியம்\nரஃபேல் வழக்கு: மத்திய அரசு கோரிக்கை.. உச்ச���ீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-aathavan-madurai-muthu-vijay-tv-kalakka-povathu-yaaru/", "date_download": "2022-05-19T05:45:21Z", "digest": "sha1:JMO7JY5R4DKRZUD6YDXH2DDD7PG72R7X", "length": 15397, "nlines": 160, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சன் டிவி-க்கு பைபை, விஜய் டிவி-க்கு ஹாய்! ஆதவன், மதுரை முத்து... | Indian Express Tamil", "raw_content": "\nசன் டிவி-க்கு பைபை, விஜய் டிவி-க்கு ஹாய்\nஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகிய மூவரும் காலப்போக்கில் வெவ்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.\nவிஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ’கலக்கப் போவது யாரு’. தற்போது இந்நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகவிருப்பதாக ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் சன் நெட்வொர்க்கில் இருந்த ஆதவன், மதுரை முத்து ஆகியோருடன் ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார் என 5 பேரும் நடுவர்களாக அங்கம் வகிக்கவிருக்கிறார்கள். ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகிய மூவரும் காலப்போக்கில் வெவ்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது மூவரும் இணைந்து மக்களை குஷிப்படுத்த இருக்கிறார்கள்.\nதரவரிசையில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்: மாணவர்கள் போராட்டம் தான் காரணமா\nஆதித்யா டிவியில் ஆதவன் நடத்திய ’கொஞ்சம் நடிங்க பாஸ்’ பலருக்கும் பிடித்த ஒன்று. இதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீச்சயமான அவர், பின்னர் சன் டிவியில் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறினார். விழாக்கள், டீம் இண்டர்வியூ போன்ற ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கினார்.\n’ என்ற சன் டிவி-யின் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தன்னை கூர் தீட்டிக் கொண்ட மதுரை முத்து, சன் டிவியில் கடந்த பல வருடங்களாக சண்டே கலாட்டா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு ஆதவனுடன் இணைந்து காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியை வழங்கி வந்தார். இந்நிலையில் இவர்கள் இணைவருமே விஜய் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கிறார்கள்.\nபழங்குடி சிறுவனை செருப்பு கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: சர்ச்சை வீடியோ\nதவிர, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மகேஷ், கலக்கப் போவது யாரு சீசன் 9 -ல் நடுவராக இனைந்துள்ளார். இவர்களுடன் ’குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனும், பிக்பாஸ் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமாரும் இணைந்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சி ஞாயிறு முதல் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என ப்ரோமோவில் கூறப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: திமுக அரசில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு- ஸ்டாலின்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\n2 குழந்தைக்கு தாய்���ு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nகெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல\nசிம்புவை கட்டிக்க ரெடி; ஆனால்… ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை\nஇவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை\nஅப்புறம் என்ன…பாரதியே கண்ணம்மாவ பாராட்டிட்டாரு… அப்போ வெண்பா நிலைமை\nவித விதமாக சேலையில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் #PhotoGallery\nஅது பெயிண்ட்னு தெரியும்… ஆனா ஃபீலிங்க கன்ட்ரோல் பண்ண முடியல.. சீரியல் கலாய் மீம்ஸ்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி… கண்மணியின் புதிய சீரியல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nகெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல\nசிம்புவை கட்டிக்க ரெடி; ஆனால்… ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை\nஇவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2022-05-19T05:19:54Z", "digest": "sha1:3PBMLKDUHTWQXYOKCH54LGOVVRJ67CB6", "length": 11810, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் |", "raw_content": "\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய பருத்திகவுன்சில்\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தொலைத் தொடர்பு தீர்மானிக்கும்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்துசெய்து அதை இந்தியாவுடன் இணைத்தது மட்டுமல்லாமல், இந்திய இறையாண்மையில் மூன்றாம் நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என கூறியதன் மூலம் உலகில் வலிமைமிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என இங்கிலாந்து நாட்டின், நாடாளுமன்ற உறுப்பினர் பாரட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்தஉரிமையும் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சீனா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்துவருகின்றன, காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதகவும் ஐநா மனித உரிமை மன்றத்தில் பாகிஸ்தான் இந்தியாமீது புகார் அளித்து, அதற்கான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந் நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் சார்பில் தியாகிகள்தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பிளாக்மேன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையா பாரட்டுகிறேன்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த ஒருசில ஆண்டுகள் முதல் காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்து வருகிறது, அப்படியிருக்கையில் அதில் சிலமாற்றங்களை கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை விமர்சிக்கவோ. எதிர்க்கவோ, அதில் தலையிடவோ பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார். ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் இருந்து பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை உடனே வெளியேற்றுவதுடன், முற்றிலுமாக காஷ்மீரை விட்டு வெளியேறவேண்டும் என்றார். சீனா பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் எதிர்த்தபோதும் தன் முடிவில் உறுதியாக இருந்து இந்திய விவகாரங்களில் யாரும் தலையிடமுடியாது என்று எச்சரித்ததன் மூலம் உலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார் என அவர் பாராட்டினார்.\nஇந்தியாவின் முடிவை தீவிரமான ஆதரிக்கிறேன் என்றும், ஐநா மன்றத்தில் இங்கிலாந்து இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன் என்றும் அப்போது அவர் கூறினார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் கூடவே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்…\nடிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்\n4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ர� ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nவீரர்களின் தியாகத்த��� இந்தியா ஒரு போது� ...\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிர� ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிக ...\nதமிழகத்தில் மாறுகிறது அரசியல் காட்சிகள்... பா.ஜ.கவை நோக்கி திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள்... தமிழகத்தில் அரசியல் காட்சிகள் மாறிவருகிறது... பாஜக தனது வளர்ச்சியின் வேகத்தை அதிரிகரித்துள்ளது... என்ற உளவுத்துறை தகவலால் திமுக ...\nசுரேஷ் பாய் கோட்டக் தலைமையில் இந்திய ப� ...\nஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திர� ...\n21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்ச� ...\nஔரங்கஸீப் இடித்தார் மோடி மீட்கிறார்\nநரேந்திர மோடி தனித்துவம் மிக்கவர்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்\n*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் ...\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1301022", "date_download": "2022-05-19T06:37:50Z", "digest": "sha1:UGFX7EK2JJUSUPLUMN2DTY3JIC7CB4D3", "length": 28196, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் அரிசி பதுக்கல் மர்மம் \"மவுனியாக மாவட்ட நிர்வாகம்| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 3\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nரேஷன் அரிசி பதுக்கல் மர்மம் \"மவுனி'யாக மாவட்ட நிர்வாகம்\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் ��ண்டுபிடிப்பு; ... 33\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 242\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nரேஷன் கடைக்கு சென்றிருந்த சித்ரா, வழக்கம்போல், பொருட்கள் \"ஸ்டாக்' இல்லைன்னு சொல்லிட்டாங்க என, புலம்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.வெறுங்கையுடன் திரும்பிய சித்ராவை வரவேற்ற மித்ரா, \"\"அதான், மூட்டை மூட்டையா கடத்துறாங்களே, அப்புறம் எப்படி கடைகளில் பொருட்கள் கெடைக்கும்,'' என, அங்கலாய்த்தாள்.\"\"எங்கப்பா, கடத்துனாங்க கடைகளில் பொருட்கள் கெடைக்கும்,'' என, அங்கலாய்த்தாள்.\"\"எங்கப்பா, கடத்துனாங்க ரேஷன் கடையில இருந்தா'' என சித்ரா கேட்க,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nரேஷன் கடைக்கு சென்றிருந்த சித்ரா, வழக்கம்போல், பொருட்கள் \"ஸ்டாக்' இல்லைன்னு சொல்லிட்டாங்க என, புலம்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.\nவெறுங்கையுடன் திரும்பிய சித்ராவை வரவேற்ற மித்ரா, \"\"அதான், மூட்டை மூட்டையா கடத்துறாங்களே, அப்புறம் எப்படி கடைகளில் பொருட்கள் கெடைக்கும்,'' என, அங்கலாய்த்தாள்.\n'' என சித்ரா கேட்க, \"\"கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வாணிப கழக குடோனில் இருந்து, மகளிர் குழு நடத்தும் ரேஷன் கடைக்கு அரிசி மூட்டை ஏத்திட்டு, ஒரு வேன் போயிருக்கு.\n15 நிமிஷத்துல கடக்க வேண்டிய ஒரு பகுதிக்கு, ஒரு மணி நேரம் கழிச்சு வந்துருக்கு; போலீஸ்காரங்க தடுத்து நிறுத்துனா, 62 மூட்டைகளை காணோம். வழக்கை விசாரிச்சு, மூன்று பேரை கைது செஞ்சு சிறையில் தள்ளிட்டாங்க. ஆனா, இன்னும் மூட்டைகளை கண்டுபிடிக்கலை. ரேஷன் கடை நடத்தும் மகளிர் குழு உரிமத்தையும் ரத்து செய்யாம இருக்காங்க. இதுதான் மர்மமா இருக்கு. ரேஷன் கடை நடத்துறது யார் பெரிய புள்ளிக்கு சம்பந்தம் இருக்கா பெரிய புள்ளிக்கு சம்பந்தம் இருக்கா எதைப்பத்தியும் விசாரிக்காம, மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கு,''\n\"\"மாவட்ட நிர்வாகம்னு சொன்னதும், நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உண்மையா,'' என, சித்ரா கேட்க, \"\"என்னது,'' என, மித்ரா, புருவத்தை உயர்த்தினாள்.\n\"\"வீதி, வீதியா கலெக்டர் சுத்தினாராமே,'' என்றாள் சித்ரா.\n\"\"ஆமாக்கா, முன்னறிவிப்பு ஏதுமின்றி, சுகாதாரத்துறை சிறப்பு செயலர் செந்தில்குமார், திடீருன்னு திருப்பூருக்கு வந்துட்டார். ஒவ்வொரு துறை அலுவலர்களையும், ஒரு பிடி பிடிச்சிட்டார். அதுக்கப்புறம், டெங்கு பாதிப்புக்குள்ளாகி, ரெண்டு குழந்தைங்க இறந்த பகுதிக்கு, கௌம்பி போனார். வீதி வீதியா நடந்து சென்ற அவர், வீட்டுக்குள் நுழைந்து, குடிநீர் சப்ளையாகும் விவரத்தை கேட்டு தெரிஞ்சிக்கிட்டார். \"லேட்'டா வந்த கலெக்டர், எந்த வீதியில் சிறப்பு செயலர் இருக்காருன்னு தெரியாமல் குழம்பினார். கார் டிரைவரும், உதவியாளரும், ஜனங்ககிட்ட விசாரிச்சாங்க. \"இந்தப்பக்கம்தானுங்க போனாரு' என, ஒவ்வொருவரும் அப்பாவியாய் சொல்ல, காரை நிறுத்திட்டு, வேகமா நடந்து போயி, அவுங்களோடு இணைச்சிட்டார். படபடப்புடன் இருந்த அவர், \"ஒழுங்கா தண்ணீ கொடுக்கிறோம்; கொசுமருந்து தெளிக்கிறோம்'னு சொல்லிக்கிட்டு இருந்தார்,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் மித்ரா.\n\"\"அதெல்லாம் சரி, குளத்தை தூர்வாரி, பூங்கா அமைக்கும் பணி இழுத்துக்கிட்டே இருக்கே; சண்டை இன்னும் ஓயலையா'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.\n\"\"மாவட்ட எல்லையில் இருக்குது, அந்த குளம்; கிட்டத்தட்ட, நான்கு கோடி ரூபாய் மதிப்புல மேம்படுத்த திட்டமிட்டிருக்காங்க. பெரிய \"புராஜெக்ட்'. நம்மூருக்கும், பக்கத்து ஊருக்கும்னு கணக்கு சொல்லி ரெண்டு தரப்புக்கு கமிஷன் பங்கிடுவதில் பிரச்னை. வனத்துக்கு ராஜாவா இருந்தவர், எங்க மாவட்டத்துக்குள் குளம் வருதுனு சொல்லியிருக்கார். அதனால, பணியை கெடப்புல போட்டுட்டாங்க. பதவி காலியான பின்னால, பிரச்னை பண்ணாம ஒதுங்கிட்டார். இப்ப என்னடான்னா, சேத்துக்குள்ள தூர் வாரும் இயந்திரம் சிக்கியிருக்கு; ஒரு அதிகாரி கூட எட்டிப்பார்க்காம, இருக்காங்க,'' என்றாள் மித்ரா.\n\"\"வாக்காளர் பட்டியல் வெளியிட்டிருக்காங்களாமே. இப்ப, என்ன அவசரம்,'' என, சித்ரா, கடைசி மேட்டருக்கு தாவினாள்.\n\"\"ஆதார் எண், மொபைல் எண் வாங்குனாங்கள்ல, அதை சரிபார்த்து, கள ஆய்வு செஞ்சு, நம்ம மாவட்டத்துல மட்டும், 52 ஆயிரம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க, \"லிஸ்ட்' ரெடி பண்ணியிருக்காங்க. அவகாசத்துக்குள், ஆதாரம் கொடுக்கலைன்னா, 2016 தேர்தல்ல, நெறைய்யா பேரு ஓட்டு போட முடியாது,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.\nரேஷன் கடைக்கு சென்றிருந்த சித்ரா, வழக்கம்போல், பொருட்கள் \"ஸ்ட���க்' இல்லைன்னு சொல்லிட்டாங்க என, புலம்புடன் வீட்டுக்கு திரும்பினாள்.வெறுங்கையுடன் திரும்பிய சித்ராவை வரவேற்ற மித்ரா,\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்வே அதிகாரிகளுக்கு \"ரெட் சிக்னல்'\nஓ.ஏ., வேலைக்கு மூணு லட்சம் ஆளுங்கட்சியில் மறைமுக பேரம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக ப���ிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்வே அதிகாரிகளுக்கு \"ரெட் சிக்னல்'\nஓ.ஏ., வேலைக்கு மூணு லட்சம் ஆளுங்கட்சியில் மறைமுக பேரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/11/blog-post_84.html", "date_download": "2022-05-19T04:50:46Z", "digest": "sha1:24DT3CRTCHCTHC3CRJDIWTWJNG6WRE6X", "length": 31563, "nlines": 152, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள்", "raw_content": "\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இசைஞானிக்கு எழுதிய கவிதை ஒன்று சரவனகுமரனின் 'குமரன் குடில் ' வலைப்பூவில் வெளியாகியது. அந்த கவிதை வைரமுத்துவின் 'கவிதை தொகுப்பில்' இடம் பிடிக்காததால் இதற்கு முன்னர் நான் அந்த கவிதையை பார்க்கவில்லை. ஆனால் அதை பார்த்த கணத்திலிருந்து சில சந்தேகங்களை வைரமுத்து அவர்களிடம் வசன நடையில் கேட்கவேண்டும் போல் தோன்றியது. அந்த சந்தேகங்களை இந்த பதிவின் மூலமாக வைரமுத்து அவர்களிடம் அல்லது அவரின் தீவ���ர வெறியர்களிடம் .....\nஉங்கள் தமிழ்மீது வைத்திருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு சென்றாலும் உங்கள் மீதுள்ள மரியாதை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டே செல்கிறது. கவிஞருக்குரிய மிடுக்கு உங்கள் தோற்றத்தில் இருந்தாலும் உங்கள் நடத்தையில் இல்லைபோல் தெரிகிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்,\n1 ) உங்களை கலைஞர் அவைப்புலவர் ஸ்தானத்தில் வைத்திருந்தபோது நீங்கள் ஜெயலிதாவை பாராட்டியதற்காக; உங்கள் இடத்திற்கு புதிதாக பா. விஜயை நியமித்து அவருக்கு 'வித்தாக கவிஞர்' பட்டத்தை கலைஞர் கருணாநிதி வழங்கிய நாளிலிருந்து விட்ட இடத்தை பிடிக்க தாங்கள் கலைஞர் துதிபாடாத இடமில்லை, ஏனென்றால் உங்களுக்கு ஆட்சிபலம்தேவை.\n2 ) இளைய கவிஞர்களில் யாராவது ஒருவருடன் நல்லுறவு வைத்துள்ளீர்களா அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கின்றீர்களா அல்லது நீங்கள்தான் யாரையாவது புகழ்ந்திருக்கின்றீர்களா அதற்கு பதிலாக \"இருக்கும் கவிஞர்கள் இம்சைகள் போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே\" என்ற பாடல் வரிகளை அல்லவா எழுதி உள்ளீர்கள்\n3 ) கண்ணதாசனின் 'கவியரசர்' பட்டத்திற்குமேல் ஒரு பட்டம் வேண்டும் என்பதற்காக 'கவிப்பேரரசு' என அடைமொழி வைத்து உங்கள் தரத்தை குறைத்து கொண்டவர்தானே தாங்கள்\n4 ) இயக்குனர் சரணின் அனைத்து படங்களுக்கும் பாட்டு எழுதுவது நீங்கள்தான் என்பதால் சரண் கேட்டால் எதையும் எழுதிக்கொடுத்து விடுவீர்களா உங்களுக்கு பணம் தந்தால் யாரை வேண்டுமானாலும் கேவலமாக விமர்சிப்பீர்களா உங்களுக்கு பணம் தந்தால் யாரை வேண்டுமானாலும் கேவலமாக விமர்சிப்பீர்களா இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் \"எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை\" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா இல்லாவிட்டால் விஜயை பார்த்து அஜித் \"எனக்கொரு நண்பன் என்று இருப்பதற்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை\" என பாடும் கீழ்த்தரமான வரிகளை எழுதியிருப்பீர்களா இன்று அதே சரணின் 'அசல்' திரைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் \"உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா இன்று அதே சரணின் 'அசல்' தி��ைப்படத்தில் 'எம் தந்தை' பாடலில் சிவாஜியை புகழ்ந்து பாட்டெழுதுவதாக கூறி சரணுக்கு பிடிக்காத உங்களின் நண்பன் கமலை காயப்படுத்தும் வகையில் \"உன்போல சிலர் இன்று உருவாகலாம், உன்னுடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா\" என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக\" என சிவாஜியை புகழ்வதுபோல கமலை தாக்கியது எதற்காக பணத்திற்காகவும் சரணின் அடுத்த திரைப்பட வாய்பிற்க்காகவும்தானே\nஇப்படி உங்களிடம் கேட்க பல சந்தேகங்கள் இருந்தாலும் 'இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்' புத்தகத்தில் நீங்கள் ராஜாவிற்கு எழுதிய கவிதையில் இருந்து சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.\n , என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை,உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.//\nஉண்மைதான் யாரையும் நம்பி யாரும் இல்லைதான், ஆனால் இளையராஜா இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்று நினைக்கும்போது எனக்கு எல்லாமே சூனியமாகத்தான் தெரிகிறது. உங்களுக்கு 1981 இல் இளையராஜா 'நிழல்கள்' திரைப்படத்தில் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால் எப்படி உங்களை வெளிக்கொண்டு வந்திருப்பீர்கள் சந்திரபோஸ், சங்கர் கணேஷ், 1980 களின் பின்னர் எம்.எஸ்.வி என எப்போதாவது ஒரு படத்தின் பாடல்கள் பிரபல்யமாகும் இசையமைப்பாளர்களின் மூலம் உங்களை நிரூபித்திருக்க முடியுமா\nரகுமானின் வருகையின் பின்னர் வைரமுத்து அவர்கள் தன்னை நிரூபித்திருப்பார் என்று கூறும் உங்கள் ஆதரவாளர்களுக்கு; ரகுமான் ஆரம்பகாலங்களில் பிரபல்யமான பாடலாசிரியர்களைதான் பயன்படுத்தினார் என்பது தெரியாதென்று நினைக்கிறேன் அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன்படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா அதனால்தான் தனது ஆரம்பகால படங்களுக்கு உங்களையும் 'வாலி அய்யா' அவர்களையும் பயன்படுத்தினார். இளையராஜாவால் நீங்கள் பிரபல்யம் அடையவில்லை என்றால் அன்று ரகுமான் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பாரா இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியுமா இன்று நீங்கள் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முட���யுமா நீங்கள் கேட்கலாம் ராஜாவிற்கு எனது பாடல்கள் பலமில்லையா என்று; உண்மைதான் உங்கள் இருவரது கூட்டணியில் உருவான பாடல்கள் போல் ஒருபோதும் பாடல்கள் அமையாதென்பது எனது கருத்து. ஆனால் நீங்கள் இல்லாவிடாலும் இளையராஜாவிற்கு பாட்டெழுத வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் என நிறைய கவிஞர்கள் இருந்தார்கள்; ஆனால் உங்களுக்கு ராஜாவை விட்டால்\n//சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே அதை நினைத்தேன்,நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே அதை நினைத்தேன்,உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே அதை நினைத்தேன்,ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே\n//திரை உலகில் நான் அதிகநேரம் செலவிட்டது உன்னிடம்தான்,மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்//\n//உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்,ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்,இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்,என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.//\n//நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.//\nஎதற்காக அந்த வக்கீல் நோட்டீசை அனுப்பினாரென்று நீங்கள் கடைசிவரை கூறவே இல்லை, அதுதவிர உங்களுக்கு இத்தனை நன்மை செய்த இளையராஜா ஒரு காரணமும் இல்லாமலா உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பார் இள��யராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா இளையராஜாவின் குணம் உங்களுக்கு அதுவரை தெரியாதா அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரச்சனையை பேசித் தீர்க்கவேண்டியது தாங்களா அவர் நோட்டிஸ் அனுப்பினாலும் அந்த பிரச்சனையை பேசித் தீர்க்கவேண்டியது தாங்களா அல்லது இளையராஜாவா பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாதுள்ளதே, இறுதியாக அந்த வக்கீல் நோட்டிஸ் என்னவானது என்பதை தயவுசெய்து கூறமுடியுமா\n/உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்,உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்,காரணமே இல்லையே.//\nகாரணமில்லாமல் கோவப்பட இளையராஜா என்ன மனநலம் பாதிக்கபட்டவாரா அல்லது சிறு குழந்தையா அப்படிஎன்றால்கூட நீங்கள் அவரைவிட்டு விலகியிருக்ககூடாதே இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா இளையராஜா மீது முழுவதும் குற்றம் சுமத்தும் நீங்கள் இளையராஜாவுக்கு ஒருதீங்கும் செய்யவில்லையா\n//நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்,ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.//\nஇங்குதான் எனக்கு சில சந்தேகங்கள், இளையராஜா அப்படி சொன்னதாகவே இருக்கட்டும் அது உங்களுக்கு எப்படி தெரியும் கமல் வந்து சொன்னாரா அப்படியென்றால்றால் கமல் 'புறம்' பேசுபவரா ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல் சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா ராஜா பேச்சை கேட்டு உங்களுக்கு வரவிருந்த வாய்ப்பை நிறுத்துகிறார் என்றால் கமல் சொந்தமாக சிந்திக்க மாட்டாதவரா அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா அல்லது ராஜாவை நம்பித்தான் கமல் இருக்கிறாரா கமல் ராஜாவின் நண்பன் என்றால்; நண்பன் சொன்னதை வேறொருவரிடம் போய் போட்டுக் கொடுப்பவரா கமல் ராஜாவின் நண்பன் என்றால்; நண்பன் சொன்னதை வேறொருவரிடம் போய் போட்டுக் கொடுப்பவரா அல்லது கமல் உங்கள் நண்பன் என்றால்; உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா அல்லது கமல் உங்கள் நண்பன் என்��ால்; உங்களுக்கு பிடிக்காதவர் உங்களை பற்றி சொன்னதை உங்களிடம் சொல்லுமளவிற்கு நாகரிகம் தெரியாதவரா அதன் பின்னர் தாங்கள் எத்தனை திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளீர்கள் அதன் பின்னர் தாங்கள் எத்தனை திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளீர்கள் தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா தொடர்ந்தும் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை இளையராஜா தடுத்துவிட்டாரா அல்லது உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள ராஜாவை வில்லனாக்குகின்றீர்களா\n// நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே,இப்போது சொல்கிறேன்,உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன,ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்,ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.//\nஇளையராஜாவின் பாசறையில் அம்புகள் மட்டுமே தயாரிகட்டும் , ஆனால் தங்களின் இந்த கவிதையை பார்த்தால் தாங்கள் பேனாவால் 'விஷ அம்பை' ராஜாமீது எய்துள்ளது போலல்லவா தெரிகிறது. விஷ அம்பு எப்படி கேடயமாகும்\n//உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்,உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்,நான் கொதித்தேன், \"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை\" என்று சீறிச் சினந்து \"போய் வாருங்கள்\" என்றேன்.//\nவைரமுத்து அவர்களே உங்கள் வாயால் ராஜாவை சிங்கம் என்று கூறியதற்கு நன்றி, ஆனால் குள்ளநரியான உங்களையும் சிங்கம் என்று கூறுவது சிங்க இனத்துக்கே அவமானமில்லையா சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே சிங்கம் ஒருபோதும் முதுகில் குத்துவதில்லையாமே\n//நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை,இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.//\nநீங்கள் நினைத்தாலும் அவரை வீழ்த்த முடியாது, தமிழ் இருக்கும் வரை அவர் இருப்பார். உங்கள் இயற்தமிழிலும் பார்க்க அவரது இசைத்தமிழுக்கு ஆயுள் அதிகம்.\n//ந��யும் நானும் சேர வேண்டுமாம்,சில தூய இதயங்கள் சொல்லுகின்றன,உனக்கு ஞாபகமிருக்கிறதா,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா,‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம், திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன்.,நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்,மழை வந்தது,நின்று விட்டேன்,என்னை நீ பிடித்து விட்டாய்,அப்போது சேர்ந்து விட்டோம்,ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்,இப்போது முடியுமா இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம் இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்\nநீங்கள் வேறுவேறு திசையில் ஓடினாலும் வட்டப்பாதையில் ஓடுவதாக அல்லவா நாம் நினைத்தோம் , ஆனால் நீங்கள் நேர்கோட்டில் ஓடுவது எனக்கு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த கவிதையை படித்த பின்னர்தான் தெரிந்தது, உங்களுக்கு தேவையென்றால் வளைந்து நெளிந்த பாதையிலும் போகும் நீங்கள் இன்று உங்களுக்கு தேவைப்படாத ராஜாவிற்கு எதிர்த்திசையில் நேர்கோட்டில் ஓடுவதில் ஆச்சரியமில்லை. ஓடுங்கள், நன்றாக ஓடுங்கள்; பணத்துக்காகவும், புகழுக்காகவும், ஜால்றாக்காகவும் கூட இருப்பவர்களையும், நண்பர்களையும் தூக்கி எறிந்துவிட்டு இப்படியே ஓடினால் நீங்கள் மட்டும்தான் கடைசியில் மிஞ்சுவீர்கள்.\nஔவையார், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், பாரதிதாசன், அண்ணா, கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் என ஒரு பெரும்பட்டியலே உங்கள் தமிழுக்கு முன்னால் இருக்கிறது, ஆனால் இளையராஜாவின் தமிழிசைக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி கண்ணுக்கெட்டியதூரம்வரை யாருமில்லை என்பதை மறவாதீர்கள்.\nவைரமுத்துவை விமர்சிக்க உனக்கென்ன தகுதி இருக்கிறது என்பவர்களுக்கான விடை \"இளையராஜாவின் ரசிகன் என்கிற தகுதியும், வைரமுத்துவின் தமிழுக்கு [மட்டும் ] ரசிகன் என்கிற தகுதியும் போதுமானது என்பது எனது தாழ்மையான கருத்து\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/123122-police-sub-inspector-joseph-commits-suicide-in-chennai", "date_download": "2022-05-19T06:03:53Z", "digest": "sha1:K6BINEWGY3MYADBT5JTITW6PXBBO4M4W", "length": 10121, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "வேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்! | police sub inspector joseph commits suicide in chennai - Vikatan", "raw_content": "\nவேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்\nவேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்\nவேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்\nவேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்\nவேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்\nவேலிகாத்தான் மரத்தில் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்\nசென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலைய ச��றப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜோசப், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதமிழகத்தில், கடந்த சில மாதங்களாகக் காவல் துறையினர் தற்கொலைசெய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு, குடும்பத் தகராறு, பணிச் சுமை ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகின்றன. இருப்பினும், பணிச்சுமையே முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nதிருநெல்வேலியைச் சேர்ந்த 56 வயதான ஜோசப் என்பவர், சென்னை கொருக்குப்பேட்டை H4 காவல் நிலைய குற்றப்பிரிவில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். நேற்று இரவு பணிக்கு வர வேண்டியவர் வரவில்லை. அவர் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் உள்ள வேலிகாத்தான் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஜோசப்பின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.\nமுதலில், துறைமுகம் காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த ஜோசப், சில மாதங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை காவல் நிலையத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல்துறையில் தொடரும் தற்கொலை சம்பவங்கள், மற்ற காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nUnique and ethical journalist | தனித்துவமான நிகழ்வுகளின் முழுமையான உண்மை அறிந்து எழுதுவதில் அதீத விருப்பம் | அரசியல், வைரல், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டவள் | 3+ years at vikatan\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/04/140411.html", "date_download": "2022-05-19T05:48:53Z", "digest": "sha1:DSEKHO64JT6W3WBHCTKN2IS6WUFB5XRD", "length": 40112, "nlines": 458, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 11 ஏப்ரல், 2014\nவெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்னிக்கு எழுந்ததே லேட். இவ்வளவு தாமதமா எழுந்தது இல்லை. என்னனு பார்த்தால் இங்கே தாலாட்டு. அதான்\nவிளையாடிக் கொண்டே தூங்கும் குழந்தை பார்க்க அழகு தான். ஆனால் இவர் ஏதோ சாப்பிடறார் போலிருக்கே, தொண்டையில் மாட்டிக்கப் போறதோனு தவிப்பா இருக்கு. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யாரும் பக்கத்தில் இல்லையா\nஒரு வழியாத் தூங்கிடுத்து பாப்பா. அப்பாடா நிம்மதியாச்சு.\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 7:18\nராமலக்ஷ்மி 11 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 7:39\nஃபேஸ்புக்கில் உலவியபோது நண்பர் கொடுத்த சுட்டியின் மூலம் காணக் கிடைத்தது. சொக்கி விழுவது சொக்க வைக்கும் அழகுதான் என்றாலும் தட்டிக் கொடுத்துத் தூங்க வைக்காமல் இப்படி படம் எடுத்திருக்கிறார்களே. தூங்கியபடியே சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிப் போனால்.. என்றுதான் தோன்றியது. பாவம் பாப்பா.\nkashyapan 11 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 7:58\nகுழந்தையை துன்புறுத்தியதற்காக பெற்றொருக்கு தண்டனை அளிக்கவேண்டும்---காஸ்யபன்.\nsury siva 11 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 8:09\nவிளையும் பயிர் முளையிலே என்பார்கள் இல்லையா \nஅப்பா அம்மா கவலையே படவேண்டாம்.\nகண்டிப்பா பப்ளிக் செக்டாரிலே வேலை கிடைக்கும். can also go to M.D.level.\nமுனைவர் இரா.குணசீலன் 11 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 9:13\nஎந்தக் குழந்தையும் இதுபோல ஆடி ஆடி விழுந்து எழுந்திருக்காது, பெரியவர்களைப்போல. பெரியவர்கள்தான் இப்படி ஆடி ஆடி விழுவார்கள். திக் என்று விழித்துக் கொள்வார்கள். இது ஏதோ போட்டோஷாப் வேலை என்று தோன்றுகிறது.\nஎன்னால் இரண்டு நொடிகளுக்கு மேல் பார்க்கமுடியவில்லை. குழந்தை இப்படி ஆடி ஆடி விஷுவதை ரசிக்க முடியவில்லை.\nகொள்ளை அழகு பாப்பா. எனக்கு பாப்பாவைத் தூக்கிப் படுக்க வைத்துத் தட்டிக் கொடுக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.\nஇராஜராஜேஸ்வரி 11 ஏப்ரல், 2014 அன்று பிற்பகல் 3:50\nவாயில் சாப்பிட்டதை வைத்துக்கொண்டே விழுந்து படுத்து தூங்கிவிட்டதே,,\nவெங்கட் நாகராஜ் 11 ஏப்ரல், 2014 அன்று பிற்பகல் 10:34\nமுகப்புத்தகத்தில் பார்த்த போதே பாவமாக ���ருந்தது...\nஇங்கே பாடலுடன் சேர்த்து பார்க்கும் போதும்...\nவல்லிசிம்ஹன் 12 ஏப்ரல், 2014 அன்று முற்பகல் 5:20\nரொம்பப் பாவம்பா. சாப்பிடறது தொண்டையில் மாட்டிக் கொண்டால் என்ன சேயற்து.\nஉண்ணும் தின் பட்டத்தின் ரசனை தூக்கத்தை விரட்ட முயற்சி முடியாத கோபத்தில் அழுகை தூக்கம் வெல்லப் படுக்கை. ரசித்தேன்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nதிங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்\nஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140425 :: மேடைப்பேச்சு \nகாங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -193...\nதிங்க கிழமை 140421 :: கொஞ்சம் குடித்துப் பார்ப்போம்\nஞாயிறு 250 - மரவேரில் உறையும் சித்தர்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140418 - \"ஜிலீர்...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....\nஅலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்\nதிங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140404:: அம்மா \nஅமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு - அமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு (இன்று கிழமை புதன் -6) *அமெரிக்காவில் 37 ஆவது நாள் * 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின்...\nஒரு நிமிட கதை : பொக்க வாய் எல்லாம் பல்லு - செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காககாலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில்,எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம...\nமாயை தான் எல்லாம் - எல்லாமே மாயைதான்.. ---------------------பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வ...\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட *பக்கபலம்* ...\nதமிழ் ஞானம் - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***நேற்று வைகாசி மூல நட்சத்திரம்.. ஞான சம்பந்தப் ப���ருமான் சிவ ஜோதியுள் ஐக்கியமாகிய நாள்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2118. கலைக்கோவில்கள் - 15 - *குடும்பக் கலைக் கல்லூரி* 'கல்கி'யில்* 1963*-இல் வந்த இந்தத் தொடரில் இன்னொரு கட்டுரை. [ நன்றி : கல்கி ] *[ If you have trouble reading from an image...\nமலர்குழல்மின்னம்மை - அம்மன் சந்நதி தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில். திருக்கடவூர் மயானம் முதல் பகுதி படிக்கவில்லை என்றால் படிக்கலாம். ...\nகுறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் - குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து ச...\nதன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டு இருப்பவர் l Ki Rajanarayanan l கி.ரா ... - 🙏🙏🙏🙏🙏🙏\nஎனது விழியில் பூத்தது (6) - *வ*ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனத...\nஸீஸன் மோர்க்குழம்பு. - Originally posted on சொல்லுகிறேன்: எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம். மாம்பழ மோர்க்குழம்பு. தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மர...\nநேரில் பார்க்கும் கர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும் - ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜய...\n - டிசம்பர் மாசத்துலே (2021) இருக்கோம் இப்ப :-) எங்க கோடை ஆரம்பம். மூணு மாசத்துக்கு வெயில்னு அல்ப சந்தோஷம் அந்த தொன்னூறு நாட்களில் நெசமாவே வெயில் எத்தனை ...\n - என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தபோது, ...\n7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - *திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...* *1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.* *2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல* *3. தேகத்தை வ...\nகடம்போடுவாழ்வு - 6 - *கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும்...\nதிரைப்படங்கள் சொல்லும் செய்திகள். - *திரைப்படங்கள் சொல்ல���ம் செய்திகள்.* திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக...\nகோயில் உலா : 7 மே 2022 - 7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல்...\nSK's Surgery - எங்காத்துல அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி - February 21ம் தேதி,2022. அது பெரிய விஷயமில்லை. நான்தான் பக்க பலமாக இருந்தேனே. எப்படி என்று கேட்கிறீர்களா. \"கொல்லம...\nஇடுக்கண் வருங்கால்... - மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில் நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளில...\nஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2 - கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை. வர்கத்வய பித்ருக்களுக்...\nஇலக்கு - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133* *பறவை பார்ப்போம்.. - பாகம் 84* #1 “நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். முன்னேற்றத் திசையைப்...\nஉனக்காக .. எல்லாம் உனக்காக .. - ஐயா மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், \"என்ன ஆய...\nபுத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' - கீதாரி- ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரித...\nநான் நானாக . . .\nவெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா - தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம். ...\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nமின்னிலா 85 - *மின்நிலா 85 ஆவது வார இதழ் சுட்டி *\nரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன். - இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால...\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் : *அறத்துப்பால் :**① * சிரிக்க சிரிக்க... *② * மானிட லீலை... *பொருட்பால் :**③ * துன்பம் நேர்கையில்... *④ * கிசுக...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\n - பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண��பார்வையின் தீட்சன்யம் சுவரை து...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nபழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..\nஇட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம்\nகாய்கறி விற்பவர் மகள் நீதிபதி . & நான் படிச்ச கதை\nஇளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/736251/amp", "date_download": "2022-05-19T06:19:41Z", "digest": "sha1:YEU352G56W76G7CKZHG4GLS2PC6VOFUE", "length": 12415, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nபொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை\nசென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் உணவுத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.\nபொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் இறுதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சர்ச்சை காரணமாக நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததார். அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு குறித்து எதிர்கட்சிகள் தவறான புகார்களை பரப்பி வந்தனர். இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டம்\nபருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅரசு பள்ளிகளில் 2 மாதமாக சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில், புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nஇன்று சற்று உயர்ந்த தங்கத்தின் விலை.. ஒரு சவரன் ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை...நகைப்பிரியர்கள் அதிர்ச்சி\nபக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஇந்தியாவில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா..2,582 பேர் குணமடைந்தனர்..10 பேர் பலி\nபெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு : ஐகோர்ட் அதிரடி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.46 கோடி ஆக அதிகரிப்பு\nஒரே மாதத்தில் 2வது முறை.. உச்சம் தொட்டது கேஸ் சிலிண்டர் விலை.. மீண்டும் விலை ஏற்றம்\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்\nஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி\nபேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்த���ல் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 36 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் சந்திப்பு: முதலமைச்சர் எங்களை ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றாரு; சந்திப்புக்கு பின் அற்புதம் அம்மாள் பேட்டி\nபொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்‍கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..\nசீனர்கள் 263 பேருக்கு சட்டவிரோதமாக இந்திய விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்து செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி\n31 ஆண்டுகள் சிறை வாசம் முடிவுக்கு வந்தது: விடுதலை காற்றை சுவாசித்தார் பேரறிவாளன்..திமுக எம்.பி. கனிமொழி, உதயநிதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து..\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் ஆய்வுக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.hanyi-group.com/news.html", "date_download": "2022-05-19T06:01:00Z", "digest": "sha1:ZEJ7CJU2UJNXYEKJJTYZD3LAJ2NIZSNZ", "length": 11211, "nlines": 122, "source_domain": "ta.hanyi-group.com", "title": "செய்தி - ஷாங்காய் ஹனி இன்ஜினியரிங் எக்விப்மென்ட் கோ., லிமிடெட்.", "raw_content": "\nகாட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு\nகுறியீடு ஒதுக்குதல் மற்றும் போலி எதிர்ப்பு மற்றும் சேனலிங் எதிர்ப்பு அமைப்பு\nநிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம்\nதானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம்\nஅதிவேக ரோட்டரி சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nஉயர் துல்லியமான மேற்பரப்பு லேபிளிங் இயந்திரம்\nசெங்குத்து சுற்று பாட்டில் லேபிளிங் இயந்திரம்\nமுன் மற்றும் பின் இரண்டு பக்க லேபிளிங் இயந்திரம்\nஎங்கள் பணியின் முடிவுகள், நிறுவனத்தின் செய்திகள் மற்றும் உங்களுடன் சரியான நேரத்தில் முன்னேற்றங்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் மற்றும் நீக்குதல் நிலைமைகள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nலேபிளிங் இயந்திரங்களின் வகைகள் யாவை\nதயாரிப்பு ப���க்கேஜிங் தேவைகளுக்கு ஏற்ப அவர் லேபிளிங் இயந்திரத்தை தனிப்பயனாக்கலாம். அவற்றின் தயாரிப்பு பேக்கேஜிங் செயல்முறை மற்றும் உற்பத்தி செயல்முறைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட தரமற்ற உபகரணங்களும் உள்ளன.\nலேபிளிங் இயந்திரத்தின் வகைப்பாடு மற்றும் செயல்பாட்டுக் கொள்கை\nதற்போது, ​​சீனாவில் உற்பத்தி செய்யப்படும் லேபிளிங் இயந்திரங்களின் வகைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன, மேலும் தொழில்நுட்ப மட்டமும் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது கையேடு மற்றும் அரை தானியங்கி லேபிளிங்கின் பின்தங்கிய சூழ்நிலையிலிருந்து பரந்த சந்தையை ஆக்கிரமித்துள்ள தானியங்கி அதிவேக லேபிளிங் இயந்திரங்களின் வடிவத்திற்கு மாறியுள்ளது.\nலேபிளிங் இயந்திரம் பூர்த்தி செய்யக்கூடிய பேக்கேஜிங் தேவைகள்\nலேபிளிங் நுகர்வோருக்கு தயாரிப்பு தகவல் மற்றும் விளக்கத்தின் சிறப்பியல்புகள் மற்றும் நுகர்வோருக்கு உற்பத்தியின் கலவை மற்றும் அம்சங்களை பார்வைக்கு புரிந்துகொள்வதற்கான சிறந்த வழியாகும். மருந்து சந்தை தேவையின் வளர்ச்சியுடன், லேபிளிங் இயந்திரத் தொழிலும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளாக இருக்கும்.\nசுய பிசின் லேபிளிங் இயந்திரத்தின் கொள்கை\nசுற்று பாட்டில் தானியங்கி லேபிளிங் இயந்திரம் மைக்ரோ செயலாக்க லூப் கட்டுப்பாட்டு முறையை ஏற்றுக்கொள்கிறது மற்றும் தொடு உணர் மனித-இயந்திர இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு பக்க மேற்பரப்பு, பெரிய வில் மேற்பரப்பு மற்றும் சதுர சுற்றளவு ஆகியவற்றில் சுய பிசின் லேபிள்கள் மற்றும் சுய பிசின் படங்களை தானாக இணைக்க இது பொருத்தமானது.\nலேபிளிங் இயந்திரத்தின் லேபிள் உடைப்பதற்கான காரணங்கள்\nதானியங்கி லேபிளிங் இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது, ​​சுய பிசின் லேபிள்கள் பெரும்பாலும் கிழிக்கப்படுகின்றன. லேபிள்களை விரைவாக ஒட்டுவதற்கான காரணங்களை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை பின்வருபவை விளக்குகின்றன.\nபல்வேறு வகையான லேபிளிங் இயந்திரங்களின் கொள்கையைப் புரிந்துகொள்ள ஒரு கட்டுரை\nஎல்லா நேரங்களிலும் பணிப்பாய்வுடன் கண்டிப்பாக இணங்க முழு செயல்முறையின் வேலையிலும் லேபிளிங் இயந்திரம், கன்வேயர் பெல்ட் வகை படிகளில், பிழையின் நடுவில் உள்ளது அல்லது நீங்கள் உடனடியாக பராமரிப்பை மே���்கொள்ள முடிந்தால் தவிர்க்கப்படுவது பணி படிகள், எனவே நீங்கள் வேண்டும் லேபிளிங் இயந்திரத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு புரிதல் தேவை.\nமுகவரி: 1 வது கட்டிடம், எண் 89 கிழக்கு ஹுகுவாங் Rd, மின்ஹாங் மாவட்டம், ஷாங்காய், சீனா\nஎங்கள் காட்சி மற்றும் குறியீடு வாசிப்பு ஆய்வு அமைப்பு, நிகழ்நேர ஆன்லைன் அச்சிடுதல் மற்றும் லேபிளிங் இயந்திரம், தானியங்கி நுண்ணறிவு லேபிளிங் இயந்திரம், எக்ட் பற்றிய விசாரணைகளுக்கு. அல்லது விலைப்பட்டியல், தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nபதிப்புரிமை © 2021 ஷாங்காய் ஹன்ய் பொறியியல் கருவி நிறுவனம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/cheran/", "date_download": "2022-05-19T05:52:15Z", "digest": "sha1:RSPQU5SBN4WJJ2GHUTFVVZCDTKJCETX2", "length": 16538, "nlines": 216, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cheran Archives | Indian Express Tamil", "raw_content": "\nஇதுபோன்ற படங்களை புறந்தள்ளினால் போதும் : இயக்குனர் சேரன் கண்டனம்\nமக்கள் இதுபோன்ற படங்களை புறந்தள்ளினால் போதும்.. ஏற்கனவே முதல் குத்துக்கு கலெக்‌ஷனை அள்ளிக்கொடுத்ததால்தான் இந்த தைரியம்\n‘அப்பா இயக்குனர்; அம்மா கேமரா மேன்; குழந்தைகள் நடிகர்கள்’ – சேரனின் அட்டகாச ஐடியா\n15 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்\nநெகிழ்ந்த சேரன் – வீடு தேடிச் சென்று சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் 3வது சீசனில், மக்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். வனிதாவின் அட்ராசிட்டிகளை மட்டும் தட்டிக் கேட்கவில்லை என்ற குறையைத் தவிர, இதர அனைத்து…\nகவின் – லாஸ்லியா பேரு இனி என் நாக்குல வராது: சூடான சேரன்\nகவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரனின் உருக்கமான முதல் செய்தி\nBigg Boss Tamil 3: கடினமான சூழல்களில் கூட தீர்க்கமான முடிவெடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்து வந்தார்.\n’இப்போ தான் போட்டிய புரிஞ்சிக்கிட்டேன்’ – சேரனுக்கு பதிலளித்த வனிதா\nBigg Boss Tamil 3, Episode 79 Written Update: எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று மகன் முகெனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு கண்ணீருடன் சென்றார் நிர்மலா.\nலக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கலக்கிய சேரன், முகென்\nBigg Boss Tamil 3, Episode 67 Written Update: இந்த வாரம் நல்ல விதமான ஐடியாக்கள் பலவற்றைக் கொடுத்த சேரனுக்கு மியூச்சுவல் ஃபண்ட் காயின் வழங்கப்பட்டது.\n’என்னோட 3 வருஷ ரிலேஷன்ஷிப்…’ – லாஸ்லியாவை அதிர்ச்சியாக்கிய கவின்\nகூத்து பாக்க வந்திருக்கவங்களுக்கு ‘வந்தனம்’ என சேரன் பாடி ஆடுகிறார், ‘எமதர்மராஜா’ வந்துட்டேன், என வனிதா கூறுகிறார்.\nதண்ணீர் பிரச்னை, மது ஒழிப்பை பொம்மலாட்டத்தின் மூலம் பேசிய பிக் பாஸ் 3\nBigg Boss Tamil 3, Episode 65 Written Update: அப்பா மகள் உறவையும் தாண்டி லாஸ்லியா போராடினால் தான், அவர் வெற்றி பெறுவார். அவருக்காக நான்…\nபிக்பாஸ் புரொமோ: ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும், ஊரே பாத்து சந்தி சிரிச்சிரும்\nBigg Boss Tamil 3: நான் என்ன சொல்றேன்னா, அவன வெளிநாட்டுக்கு அனுப்பிச்சோம்ன்னா 3 வருஷம் அங்க இருக்கட்டும்\nபிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம்\nWhose highest salary: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் வனிதாவுக்குதான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல்…\nஎன்னால் பிக்பாஸ் வீட்டை அழித்து சேரனை காப்பாற்ற முடியும் – கோபத்தில் பிரபல இயக்குநர்\nBigg Boss Cheran: திரைத்துரையில் நுழைந்தபோது சேரனின் ஆட்டோகிராஃப் படத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது சேரன் எனது குடும்ப நண்பர்\nவிஷாலுக்கு எதிராக சிம்பு அமைத்த கூட்டணி\nவிஷாலுக்கு எதிராக இருப்பவர்களை ஒன்றுசேர்த்து, மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளார் சிம்பு. இதில் சீமான், சேரன், அமீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\n“சேரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – விஷால்\nசேரனின் செயல்கள் தொடர்ந்தால், சங்க விதிகள்படி அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nவிஷாலுக்கு எதிர்ப்பு : சேரனுக்கு ராதிகா சரத்குமார், ராதாரவி ஆதரவு\nவிஷால் குளத்து ஆமை மாதிரி. நல்ல இடமாக இருந்தால், அங்கு சென்று அதைக் கெடுத்து விடுவார்.\nவிஷால், எங்கள் பிணத்தின் மீது அரசியல் செய்யப் போகிறாரா… விடமாட்டேன் \nவிஷால் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என இயக்குனர் சேரன் எச்சரித்த��ர்.\nசிறுகல்லை கூட நகர்த்த முடியல.. சேரன் வருத்தம்\nஎனக்கு எது வேண்டுமோ அதை நோக்கி மட்டுமே பயணிப்பது என முடிவு செய்துவிட்டேன்…\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: திமுக அரசில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு- ஸ்டாலின்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2022/01/17224950/Announcement-of-relaxations-in-corona-controls-in.vpf", "date_download": "2022-05-19T05:13:17Z", "digest": "sha1:BVT2VIH6PGITJQI77AWEPLCTIATSAZD6", "length": 13774, "nlines": 296, "source_domain": "www.dailythanthi.com", "title": "Announcement of relaxations in corona controls in West Bengal | மேற்கு வங்காளத்தி��் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nமேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nமேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nஇதன்படி, உடற்பயிற்சி கூடங்கள் 50% நபர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வெளியூர் படப்பிடிப்புகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nமுக கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சுகாதாரம் ஆகியவை அனைத்து நேரங்களிலும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n4. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வல���த்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/715704-raja-mahendra-pratap-singh-state-university-in-aligarh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2022-05-19T05:44:57Z", "digest": "sha1:75UCAK7WMI76GCE52Z7KABEK3B565B7X", "length": 13441, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "அலிகரில் ராஜா மகேந்திர சிங் பெயரில் புதிய பல்கலை; பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார் | Raja Mahendra Pratap Singh State University in Aligarh - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 19 2022\nஅலிகரில் ராஜா மகேந்திர சிங் பெயரில் புதிய பல்கலை; பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nஅலிகரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.\nஅலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்திற்கு இன்று நண்பகல் 12 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார். அலிகாரில் அமைக்கப்படவுள்ள உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடம் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகத்தின் கண்காட்சி மாதிரிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.\nதலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், மாநில அரசால் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது.\nஅலிகரின் கோல் டெஹ்சிலின் லோதா கிராமம் மற்றும் முசேபூர் கரீம் ஜரௌலி கிராமத்தில் மொத்தம் 92 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. அலிகார் பிரிவில் இயங்கும் 395 கல்லூரிகளுக்கு இந்த பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளிக்கும்.\nகடந்த 2018, பிப்ரவரி 21-ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசுகையில் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.\nஅலிகார், ஆக்ரா, கான்பூர், சித்ரகூட், ஜான்சி மற்றும் லக்னோ ஆகிய 6 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அலிகாரில் நில ஒதுக்கீடு நடைமுறை நிறைவடைந்து 19 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தப்பகுதியில் ரூ. 1245 கோடி முதலீடு செய்யும்.\nராணுவ உற்பத்தித் துறையில் நாடு தன்னிறைவை அடைவதற்கும், ‘மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதற்கும் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் உதவிகரமாக இருக்கும்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்: பிரதமர் இரங்கல்\n74.38 கோடியைக் கடந்தது கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை\nஏழ்மையான ஜமீன்தார்; சரத்பவார் விமர்சனத்தை காங்கிரஸ் நேர்மறையாக எடுக்க வேண்டும்: என்சிபி கருத்து\nகுஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு\nஎல்.ஐ.சி. பங்கு விற்பனை: அரசுக்கு வெற்றியா\n'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை:...\nகருணாநிதி வளர்ந்த திருவாரூர் மண்ணில் அறைகூவல் விடுத்த...\n2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது...\n“பள்ளிக் கல்விக்கு காமராஜர்... கல்லூரிக் கல்விக்கு கருணாநிதி”...\nஇந்தியாவின் கியூபெக் ஆகுமா காவிரிப் படுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/02/blog-post_511.html", "date_download": "2022-05-19T04:52:22Z", "digest": "sha1:TMLU3OOMQ6LCZM3Z2CGLVCFAYXKUNTSO", "length": 12061, "nlines": 127, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: மன அழுத்தத்தை குறைக்க", "raw_content": "\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை மற்றும் ஊட்டச்சத்து\nமன அழுத்தம் என்பது நம்முடைய வாழ்க்கை முறையால் வரக்கூடிய பிரச்னை. நாம் உட்கொள்ளும் உணவு, நம்முடைய அன்றாட நடவடிக்கை, வாழ்வியல் முறை என அதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் நீண்ட நாட்களாக இருந்தால் அது பல்வேறு உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்திவிடுகிறது.\nகாலையில் 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து, காலை உணவை எட்டு மணிக்கு முன் முடித்து, அலுவலகம் புறப்பட்டால் சரியான நேரத்துக்கு அலுவலகம் சென்று சேரலாம். ஆனால் ஏழு மணிக்கு எழுந்து 8 மணிக்கு புறப்படும் வாகனத்தைப் பிடிக்க ஓடினால், அதை பிடிக்க முடியாமல் போனால் அதுவே அன்றைய நாள் முழுக்க வெவ்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி மன அழுத்தத்துக்கு வழிவகு��்து விடுகிறது.\nஇப்படி நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நமக்கு மன அழுத்தத்துக்குக் காரணமாகிவிடுகின்றன. இந்த வாழ்வியல் மாற்றங்களை செய்து, அதனுடன் மன அழுத்தம் குறைக்க உதவும் உணவுகளை எடுத்து வந்தால் மன அழுத்தத்துக்கு விரைவில் குட்பை சொல்ல முடியும். மன அழுத்தம் குறைக்க உதவும் உணவுகளைப் பார்ப்போம்.\nஒமேகா 3 கொழுப்பு அமிலம்\nஒமேகா 3 கொழுப்பு என்பது நம்முடைய உடலுக்கு தினசரி தேவைப்படும் அத்தியாவசிய கொழுப்பாகும். சில ஆய்வுகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மன அழுத்தத்தைக் குறைப்பதாக தெரிவிக்கின்றன. 2020ல் 638 கர்ப்பிணிகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சத்து மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. இதில் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் மன அழுத்த பிரச்னை குறைந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, தினமும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மன அழுத்தமும் குறையும்.\nநம்முடைய உணவில் குங்குமப்பூவை மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்கிறோம். கர்ப்ப காலத்தில் குழந்தை சிவப்பாக பிறக்க என்று கூறி கர்ப்பிணிகளுக்குக் குங்குமப்பூ கொடுக்கப்படுகிறது. குழந்தை சிவப்பாகிறதோ இல்லையோ இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி செரட்டோனின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மனம் புத்துணர்வுடன் இருக்கும். மகிழ்ச்சியான மன நிலை இருக்கும்.\nமன அழுத்தத்தால் அவதியுறுபவர்களை மிக அதிக அளவில் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மீண்டும் அவர்களுக்கு வைட்டமின் டி ஊட்டச்சத்தை அளித்தபோது ஒரு சில வாரங்களில் அவர்களின் மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர். எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி தினமும் வைட்டமின் டி மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழா���ின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/bride-dead-with-in-a-month-of-marriage-due-to-dowry-iss", "date_download": "2022-05-19T06:06:46Z", "digest": "sha1:PM2T3WMFB2GWD6QM6RJNWE4JOE5FF42S", "length": 8408, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆசையாக தொடங்கிய புது வாழ்க்கை.. ஒரு நாள் மாப்பிளை வீட்டிலிருந்து வந்த போன் கால்.. கதறும் உறவினர்கள்! - TamilSpark", "raw_content": "\nஆசையாக தொடங்கிய புது வாழ்க்கை.. ஒரு நாள் மாப்பிளை வீட்டிலிருந்து வந்த போன் கால்.. கதறும் உறவினர்கள்\nதிருமணம் முடிந்த ஒரே மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள\nதிருமணம் முடிந்த ஒரே மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. கேஸ் டிஸ்ட்ரிபுட்டரான இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் தனசிங்குபாளையத்தை சேர்ந்த சிவபாக்கியம் என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் பிப்ரவரி 01-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு மணமக்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள மாப்பிள்ளையின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்திவந்துள்ளனர்.\nஇந்நிலையில் திருமணம் முடிந்த நாளில் இருந்தே பணம், நகை, வீ���்டு பாத்திரம் ஆகியவற்றை கேட்டு ஏழுமலை அவரது மனைவி சிவபாக்யத்தை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிவபாக்கியம் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தநிலையில், தாலி பிரித்து போடும் சடங்கின்போது நகை மற்றும் வீட்டு பாத்திரத்தை தருவதாக கூறியுள்ளனர்.\nஇதனிடையே ஏழுமலை தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு, அவரை தாக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நள்ளிரவில் சிவபாக்கியம் இறந்துவிட்டதாக ஏழுமலை போன் செய்து பெண் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனை கேட்டு பதறிப்போன சிவபாக்யத்தின் பெற்றோர் புதுச்சேரி வந்து சிவபாக்கியத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தங்கள் மகளை ஏழுமலைதான் அடித்து கொலை செய்துவிட்டார். அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யவேண்டும் என்று சிவபாக்யத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமேலும் சிவபாக்யத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 20 கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து இறந்து போன மகளை நினைத்து கதறி அழுத சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nதிருமணம் முடிந்து ஒரு மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n தாறுமாறாக வந்து ஏறிய லாரி.\nஜெயம் ரவி பட நடிகை காம்னாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா... முதன் முறையாக வெளியான புகைப்படம்\nகுழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவன் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..\nஎன் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு\nசிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் \nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/dmdk-alliance-2019-meeting", "date_download": "2022-05-19T05:55:15Z", "digest": "sha1:7DYYGCN7Y7WFQVY663LA4DPO7OHY54MK", "length": 6679, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "தேமுதிக கூட்டணி குறித்து நடக்கும் ஆலோசனை கூட்டம்!! காத்திருக்கும் தொண்டர்கள்!! - TamilSpark", "raw_content": "\nதேமுதிக கூட்டணி குறித்து நடக்கும் ஆலோசனை கூட்டம்\nஇந்தியாவில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தே.மு.தி.க. ஆனால் அதில், தொகுதி உடன்பாடு ஏற்படாததால், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இணையுமாறு விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்தார்.\nஇதனையடுத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க ரஜினிகாந்த் அவரது சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு நேரடியாக சென்றார்.\nஇந்நிலையில், விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என கூறியிருந்தார்.\nஅதிமுக, பாஜக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேமுதிக சார்பில் கூட்டணி பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழுவினருடன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெயம் ரவி பட நடிகை காம்னாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா... முதன் முறையாக வெளியான புகைப்படம்\nகுழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவ��் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..\nஎன் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு\nசிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் \nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...\nநடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்.... அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2022-05-19T05:36:43Z", "digest": "sha1:JGE6CPHRJRYFSVHDN5D7Q6KN3247VZAC", "length": 4862, "nlines": 89, "source_domain": "coimbatore.nic.in", "title": "கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஇன்றைய தடுப்பூசி போடும் இடங்கள்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்\nவெளியிடப்பட்ட தேதி : 17/02/2022\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் (17-02-2022) (PDF)\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 17, 2022", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile-eng.asp?id=484&cat=3&subtype=college", "date_download": "2022-05-19T05:35:44Z", "digest": "sha1:CBLPNAAP24IUOT4Z7DKQIHJV5H23XGOB", "length": 4062, "nlines": 64, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅஞ்சலி அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 09\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 03\nஉலக தமிழர் செய்திகள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:56:38Z", "digest": "sha1:ISRCXF37TF5KFIXQLMKQCNW5VQIOYSOD", "length": 44338, "nlines": 848, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம்\nஎகிப்தின் 7 8 9 மற்றும் பத்தாம் வம்சங்கள்\nமெம்பிசு (2181 கிமு– 2160 கிமு), எகிப்தின் ஏழாம் வம்சம் & எகிப்தின் எட்டாம் வம்சம்\nஹெராக்கிலியோபோலிஸ் மக்னா (2160 கிமு– 2050 கிமு), எகிப்தின் ஒன்பதாம் வம்சம் &எகிப்தின் பத்தாம் வம்சம்\nதீபை (2134 கிமு–c. 2061 கிமு), எகிப்தின் பதினொன்றாம் வம்சம்\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் (First Intermediate Period of Egypt ), பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2181 முதல் கிமு 2055 வரையான 125 ஆண்டுகளை பண்டைய எகிப்தின் இருண்ட காலம் என்றும் எகிப்தியவில் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த 125 ஆண்டுகளே எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் ஆகும். [1] எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஏழாம் வம்சம், எட்டாம் வம்சம், ஒன்பதாம் வம்சம், பத்தாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன்கள் சில ஆண்டுகள் ஆண்டனர்.\nஎகிப்தின் முதல் இடைநிலக் காலத்தில் பண்டைய எகிப்தை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து என இரண்டாகப் பிரித்து இரண்டு பார்வோன்கள் ஆண்டனர்.\nஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு கீழ் எகிப்தை ஒரு பார்வோனும், தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்தை ஒரு பார்வோனும் ஆண்டனர். [2] முதல் இடைநிலைக் காலத்தில் எகிப்தில் நிலையற்ற அரசியல் காரணமாக கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள், சித்திரங்கள், சிலைகள் மற்றும் மம்மிகள் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[3] மேல் எகிப்தும், கீழ் எகிப்தும் கொண்ட பிணக்குகளால் எகிப்தின் வலிமை குன்றி இருந்தது. மேல் எகிப்தின் பதினொன்றாம் வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் கீழ் எகிப்தை வெற்றி கொண்டு, மற்றும் மேல் எகிப்து இராச்சியங்களை ஒன்றிணைத்து கிமு 2055-இல் மத்திய கால எகிப்திய இராச்சியத்தை நிறுவினார்.\n1.1 முதல் இடைநிலைக் காலத்தின் நிகழ்வுகள்\n1.2 எகிப்தின் ஏழாம் & எட்டாம் வம்சங்கள், மெம்பிசு\n1.3 ஹெராக்லியாபோலிட்டன் மன்னர்களின் எழுச்சி\n1.5 தீபை மன்னர்களின் எழுச்சி\n1.6 எகிப்தின் முதல் இடைநிலக் காலத்தின் முடிவு\n2 எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திய வம்சங்கள்\n3 பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை\nஎகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம்\nமுதல் வம்சம் கிமு 3150 – 2890\nமூன்றாம் வம்சம் கிமு 2686–2613\nஆறாம் வம்சம் கிமு 2345–2181\nஏழாம் வம்சம் கிமு 2181–2160\nபத்தாம் வம்சம் கிமு 2130–2040\nமுந்தைய பதினொன்றாம் வம்சம் 2134–2061\nபிந்தைய பதினொன்றாம் வம்சம் கிமு 2061–1991\nபதிநான்காம் வம்சம் கிமு 1705–1690\nபதினைந்தாம் வம்சம் கிமு 1674–1535\nபதினேழாம் வம்சம் கிமு 1580–1549\nபதினெட்டாம் வம்சம் கிமு 1549–1292\nஇருபதாம் வம்சம் கிமு 1189–1077\nஇருபத்தொன்றாம் வம்சம் கிமு 1069 – 945\nஇருபத்தி இரண்டாம் வம்சம் 945–720\nஇருபத்தி மூன்றாம் வம்சம் 837–728\nஇருபத்தி நான்காம் வம்சம் 732 – 720\nஇருபத்தி ஐந்தாம் வம்சம் கிமு 732 – 653\nஇருபத்தி ஆறாம் வம்சம் 672 – 525\n(பாரசீகர்களின் முதல் ஆட்சிக் காலம்) 525–404\nஇருபத்தி எட்டாம் வம்சம் 404–398\nஇருபத்தி ஒன்பதாம் வம்சம் 398–380\nமுப்பதாம் வம்சம் கிமு 380 – 343\n(பாரசீகர்களின் இரண்டாம் ஆட்சிக் காலம்) 343–332\nஅர்ஜியது வம்சம் கிமு 332 – 305\nதாலமி வம்சம் கி��ு 323 – 30\nமுதல் இடைநிலைக் காலத்தின் நிகழ்வுகள்[தொகு]\nபழைய எகிப்திய இராச்சியத்தின் (கிமு 2686 – கிமு 2181) இறுதிக் காலத்தில் எகிப்திய ஆட்சியாளர்களுக்கிடையே நிலையான அரசியல் உறவுகள் இன்றி, பகைமைகளும், கலவரங்களும், சட்ட ஒழுங்கு சீர் இன்மையும் தலைவிரித்தாடியது. இதனால் பழைய எகிப்திய இராச்சியம் வீழ்ச்சி கண்டது. சில எகிப்தியவியல் அறிஞர் எகிப்தின் ஆறாம் வம்சத்தின் இறுதிப் பார்வோன் இரண்டாம் பெப்பி தனது 90 வயது வரையான ஆட்சிக் காலத்தில் தனது அரச குடும்ப வாரிசுகளால் ஏற்பட்ட பிணக்குகளால் பழைய எகிப்திய இராச்சியம் வீழ்ச்சியடைந்து, இதனால் எகிப்தில் முதல் இடைநிலைக் காலம் தோன்றியதாக கருதுகிறார்.[4][5][6]\nபழைய எகிப்திய இராச்சியத்தின் இறுதியில் பிரதேச ஆட்சியாளர்கள் பரம்பரையாக மிகுந்த அதிகராங்கள் கொண்டிருந்தனர். இதனால் எகிப்திய இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து பிரதேச ஆட்சியாளர்கள் விலகி இருந்தனர். இறுதியாக இப்பிரதேச ஆட்சியாளர்கள், எகிப்திய இராச்சியத்திலிருந்து விடுபட்டு, தன்னாட்சியுடன் தங்கள் பிரதேசங்களை ஆளத்துவங்கினர். [7] இப்பிரதேச ஆட்சியாளர்கள் தங்களுக்கென தனி கல்லறைகளும், இராணுவப் படைகளும் அமைத்துக் கொண்டனர்.மேலும் எகிப்திய பிரதேசம் ஆட்சியாளர்கள் தங்களுக்குள் போட்டி மனப்பான்மையுடன் போரிட்டுக் கொண்டனர்.\nஎகிப்தின் ஏழாம் & எட்டாம் வம்சங்கள், மெம்பிசு[தொகு]\nமுதன்மைக் கட்டுரைகள்: எகிப்தின் ஏழாம் வம்சம்மற்றும் எகிப்தின் எட்டாம் வம்சம்\nஎகிப்தின் ஏழாம் வம்சம் மற்றும் எட்டாம் வம்ச மன்னர்கள் குறித்தான செய்திகள் மிகக்குறைந்த அளவே கிடைத்துள்ளது.\nகிமு 313-இல் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமைக் பேரரசு காலத்திய வரலாற்று அறிஞரும், கோயில் தலைமைப் பூசாரியுமான மனெத்தோ என்பரின் கூற்றுப்படி, எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, எழுபது நாட்களில் எழுபது மன்னர்கள் பண்டைய எகிப்தை ஆண்டதாக குறிப்பிடுகிறார்.[8]\nஎகிப்தின் ஏழாம் வம்ச ஆட்சியானது மெம்பிசு நகரத்தை தலைநகராகக் கொண்டு, ஆறாம் வம்சத்தின் அதிகாரம் வாய்ந்த அதிகார வர்க்கத்தவர்களால் ஆளப்பட்டது. இக்குழுவினர் பின்னர் ஏழாம் வம்ச ஆட்சியை கைப்பற்ற முயன்றனர். [9]\nமெம்பிசு நகரத்திலிருந்து ஆண்ட எகிப்தின் எட்டாம் வம்ச ஆட்சியாளர்கள், தங்களை ஆறாம் வம்ச���்தவர்களின் வழிதோன்றல்கள் எனக் கூறிகொண்டனர். [10]\nமுதன்மைக் கட்டுரைகள்: எகிப்தின் ஒன்பதாம் வம்சம்மற்றும் எகிப்தின் பத்தாம் வம்சம்\nஏழாம் மற்றும் எட்டாம் வம்ச மன்னர்களின் ஆட்சியின் இறுதியில், கீழ் எகிப்தின் ஹெராக்லியோபோலிஸ் நகரத்தின் புதிய குழு ஒன்று, மெம்பிசு ஆட்சியாளர்களை வென்று எகிப்தில் தங்கள் ஆட்சியை நிறுவியது. [8]இந்த ஆட்சியாளர்களே தங்களை எகிப்தின் ஒன்பது மற்றும் பத்தாம் வம்சத்தவர்கள் என அழைத்துக் கொண்டனர்.\nகீழ் எகிப்தில் போர்ப் படைத் தலைவர்கள் நிறைந்து காணப்பட்டனர். அவர்களில் புகழ்பெற்றவர் அன்க்திபி ஆவார். இவர் கீழ் எகிப்து முழுவதையும் மற்றும் மேல் எகிப்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி நெக்ரலியோபோலிஸ் நகரத்திலிருந்து ஆட்சி செய்தவர். அவரது கல்லறை 1928-இல் அல்-உக்சுர் நகரத்திற்கு தெற்கே இருபத்தி எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மொல்லா எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nமேல் எகிப்தின் தீபை நகரத்தின் ஆட்சியாளர்கள் எகிப்தின் பதினோறாவது மற்றும் பனிரெண்டாம் வம்சங்களை நிறுவி எகிப்தை ஆண்டனர்.[11] எகிப்தின் பதினோறாம் வம்சத்தவர்கள், எகிப்தை மத்தியகால இராச்சியத்திற்கு இட்டுச் சென்றனர். [12]\nஎகிப்தின் முதல் இடைநிலக் காலத்தின் முடிவு[தொகு]\nஎகிப்தின் பதினொன்றாம் வம்ச ஹெராக்கிலியோபோலிஸ் நகர பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒன்றிணைத்து எகிப்தை ஒரு குடையின் கீழ் ஆண்டார். இத்துடன் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் முடிவுற்றது.\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திய வம்சங்கள்[தொகு]\nஎகிப்தின் ஏழாம் வம்சம் - கிமு 2181 - கிமு 2160\nஎகிப்தின் எட்டாம் வம்சம் - கிமு 2181 - கிமு 2160\nஎகிப்தின் ஒன்பதாம் வம்சம் - கிமு 2160 – கிமு 2130\nஎகிப்தின் பத்தாம் வம்சம் - கிமு 2130 – கிமு 2040\nபண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nஎகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305\nகிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; ReferenceA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய காலம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nஉரோமைப் பேரரசில் எகிப்து - (கிமு 30 - கிபி 619; கிபி 629 – 641)\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nஎகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகம்\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் முதலாம் இடைநிலைக் காலம் வரை (<கிமு 3150–2040)\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக் காலம் (கிமு 2040–1550)\nபுது இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக் காலம் (கிமு 1550–664)\nபிந்தைய காலம் மற்றும் கிரேக்க எலனியக் காலம் (கிமு 664–30)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2022, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_4.php?post_code=Mg==&dcode=MTQ=&bcode=Nw==&pvcode=MTE=", "date_download": "2022-05-19T05:01:00Z", "digest": "sha1:Z4SM5K2Z7YCCAHLE3E2254T5QSEQETRJ", "length": 3744, "nlines": 25, "source_domain": "tnsec.tn.nic.in", "title": "Tamilnadu State Election Commission", "raw_content": "தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 2019\nஅனைத்து மாவட்டங்கள் அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளுர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை ராமநாதபுரம் விருதுநகர்\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ->நாகப்பட்டினம் -> மயிலாட���துறை -> கடக்கம்\nவார்டு 1 திரு வ நாகராஜன் போட்டி இன்றி தேர்வு\nவார்டு 2 திரு சீ விஜயகுமாா் வெற்றி\nவார்டு 3 திருமதி ச கலைசெல்வி வெற்றி\nவார்டு 4 திருமதி சீ செல்வி வெற்றி\nவார்டு 5 திரு வே கண்ணன் வெற்றி\nவார்டு 6 திருமதி த ராதிகா வெற்றி\nஅ.இ.அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அ.இ.தி.கா - அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் பி.எஸ்.பி - பகுஜன் சமாஜ் கட்சி பி.ஜே.பி - பாரதிய ஜனதா கட்சி சி.பி.ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ(எம்) - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட்) தே.மு.தி.க - தேசிய முற்போக்கு திராவிட கழகம் தி.மு.க - திராவிட முன்னேற்றக் கழகம் இ.தே.கா - இந்திய தேசிய காங்கிரஸ் என்.சி.பி - தேசியவாத காங்கிரஸ் கட்சி தே.ம.க - தேசிய மக்கள் கட்சி மற்றவை - மற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2022/01/19064734/3402137/Thai-masam-viratham.vpf", "date_download": "2022-05-19T05:41:55Z", "digest": "sha1:KPGN4SCAEJPXBO5XCS66AM3AEJ5EAXPX", "length": 12857, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Thai masam viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரத வழிபாடுகள்\nசிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு வாய்ந்த விரத வழிபாட்டு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.\nசூரியனின் தேர்ப் பாதை வட திசை நோக்கி திரும்பும் காலமே, ‘உத்திராயன புண்ணிய காலம்’ ஆகும். இது தை முதல் நாளில் தொடங்குகிறது. சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.\nகார்த்திகை நட்சத்திரத்தை `கிருத்திகை’ என்றும் சொல்வார்கள். வருடத்திற்கு மூன்று கிருத்திகை நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெறும். அது தை மாதத்தில் வரும் ‘தை கிருத்திகை’, கார்த்திகை மாதத்தில் வரும் ‘பெரிய கிருத்திகை’, ஆடி மாதத்தில் வரும் ‘ஆடிக் கிருத்திகை’ ஆகும். தை மாதத்தில் வரும் காா்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் அன்று, விரதம் இருந்து கந்தவேலை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. க���ர்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.\nதை மாதத்தில் வரும் பவுர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தை ‘தைப்பூசம்’ என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவபெருமான், நடராஜராக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் `தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது. அதே போல் பார்வதிதேவி, முருகப் பெருமானுக்கு சக்திவேலை வழங்கிய நாளும் தைப்பூசம் என்கிறார்கள்.\nதேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகிறார். எனவே, பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் பெருகும்.\nமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்ளும் முக்கியமான தினங்களில், தை அமாவாசையும் ஒன்று. அமாவாசை தினங்களில் ‘ஆடி அமாவாசை’, ‘மகாளய அமாவாசை’, ‘தை அமாவாசை’ ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. தை அமாவாசை அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் முன்னோர் வழிபாடு செய்வார்கள். இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.\nதை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி ‘ரத சப்தமி’ அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி நீங்கும்.\nரதசப்தமிக்கு அடுத்த நாள், அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை ‘பீஷ்மாஷ்டமி’ என்பர். 58 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், வைகுண்ட பதவியை அடைந்த தினம் அது. வேதம் படித்த வித்யார்த்திகள் அனைவரும் மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தைக் கொடுக்கும். தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம். அன்று பு���ிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு கிடைக்கும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவம்ச விருத்தி விரத பூஜை\nவைகாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்..\nபுத்த பூர்ணிமா விரத பூஜை பலன்கள்\nஅழியாத செல்வமும், பெயரும் புகழும் நிலைத்திருக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்...\nசித்திரை மாத வளர்பிறை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...\nவம்ச விருத்தி விரத பூஜை\nவைகாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்..\nபுத்த பூர்ணிமா விரத பூஜை பலன்கள்\nமனக்குறைகளை தீர்க்கும் ஏழு வியாழக்கிழமை விரதம்\nஅதிக மதிப்பெண் பெற உதவும் விரத வழிபாடு\nஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/serial-actress-farina-son-latest-photo", "date_download": "2022-05-19T05:35:41Z", "digest": "sha1:VHWLEBAAEWIMXSEIZVUH6JGDX6N3XXSL", "length": 5397, "nlines": 33, "source_domain": "www.tamilspark.com", "title": "பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது.....! வைரலாகும் லேட்டஸ் புகைப்படம் இதோ... - TamilSpark", "raw_content": "\nபாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது..... வைரலாகும் லேட்டஸ் புகைப்படம் இதோ...\nபாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனாவின் மகனா இது..... வைரலாகும் லேட்டஸ் புகைப்படம் இதோ...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.\nஇத்தொடரில் கொடூர வில்லியாக, வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரீனா. நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு அழகிய மகன் உள்ளார். மகன் பிறந்தும் சீரியலில் இடைவெளி விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தனது மகன் கணவருடன் வெளியே செல்லும் போது எடுத்த லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.\nஜெயம் ரவி பட நடிகை காம்னாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா... முதன் முறையாக வெளியான புகைப்படம்\nகுழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவன் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..\nஎன் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு\nசிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் \nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...\nநடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்.... அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/rahul-gandhi-arrest", "date_download": "2022-05-19T06:00:30Z", "digest": "sha1:OOZE5UTQQOZMPPLRU7AX6I6RK7SS7J3E", "length": 7018, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "தடையை மீறி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது.! பரபரப்பு சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nதடையை மீறி செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது.\nஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்று கொண்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூர சம்பவத்தால் மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று மரணம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து டெல்லியில் இருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக புறப்பட்ட ராகுல், பிரியங்கா சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் நடந்தே ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் வந்த தொண்டர்களை உத்திரப்பிரதேச மாநில போலீசாரும் மற்றும் டெல்லி போலீசாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் காங்கிரஸ் தொண்டர்களை தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்குவாதத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஜெயம் ரவி பட நடிகை காம்னாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா... முதன் முறையாக வெளியான புகைப்படம்\nகுழந்தை பெற்றுக்கொடுக்கல... நீ எனக்கு வேண்டாம்.. கணவன் செய்த பேரதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் சம்பவம்..\nஎன் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு\nசிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் \nமேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..\nமிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்... அந்த புகைப்படம் எது தெரியுமா\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.\nஒரே மாதத்தில் 2வது முறையாக சிலிண்டர் விலை உயர்வு.. குடும்ப தலைவிகள் அவதி..\nஅட... நடிகை சினேகாவா இது.. மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...\nநடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கோலாகல திருமணம்.... அஜித் பாட்டுக்கு அசத்தல் டான்ஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelam.adadaa.com/2007/07/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:34:29Z", "digest": "sha1:LJ5U22WV3Z5J77YEQFPRLVAYGMJCQSK4", "length": 27580, "nlines": 159, "source_domain": "tamileelam.adadaa.com", "title": "தமிழில் ஊர்ப் பெயர் | த‌மிழீழ‌ம்", "raw_content": "\n« தமிழில் தொழில் பெயர் பதிவு திகதி வடிவமைப்பு »\nPosted at 9:15 am under ஊர்,பெயரிடல்,வீதி விதிமுறை\nநம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது\nஅவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றா��ல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன் யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம்.\nபருத்தித்துரை = Point Pedro\nஇப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது.\nகனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்:\nநாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே.\nதமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின் உண்மையான தமிழ்ப் பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்பட வேண்டும். மிகவும் நீளமான பெயர்கள் என்று கணிப்பிட்டால், தமிழ்ப் பெயரில் வரும் சொற்களில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதற் பாதி (அ) இறுதிப் பாதி சொல்லை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இது ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தனது ஊரின்் பெயரைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nவீதிகளின் பெயர்களும் இவ்வாறே அமையவேண்டும்.\nவீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்களைச் சூட்டலாம். அந்த தெருவில் வசித்த (அ) அந்த தெருவில் நடந்த சண்டையில் வீரச்சாவடைந்த முக்கியமான ஒரு மாவீரரின் பெயரைச் சூட்டலாம். எக்காரணங்் கொண்டும் அந்த தெருவிற்கு சம்பந்தமில்லாத மாவீரரின் பெயர் சூட்டப்படக்கூடாது.\nமாவீரரின் பெயரை ஊர்ப் பெயருக்கு வைக்கக் கூடாது. எப்பொழுதும் ஊர்ப் பெயர் அந்த ஊரின் பொதுவான செயற்பாட்டை குறிக்குமுகமாக (அ) முக்கிய பூகோழ சின்னங்களுக்காக வைக்கப்படலாம்.\nஎதிர்காலத்தில், ஊர்ப் பெயர், வீதிப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அது ஒரு இலகுவான காரியமாக அமையக் கூடாது. பல கட்ட செயற்பாடாக, பல அனுமதிகள் பெறவேண்டியதாக இருத்தல் வேண்டும். பெயர் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [50 வருடங்கள்] மறுபடியும் பெயர் மாற்றம் கொண்டுவர முடியாததாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என பெயரை மாற்றிக்கொண்டே போய்விடுவார்கள்.\n9 பதில்கள் to “தமிழில் ஊர்ப் பெயர்”\n1.ப‌ருத்தித்துறை _PRUTHTHI THU RAI. 2.MDDA KALLAPPU _ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு 3. யாழ்ப்பாண‌ம் _ YAALP PAANAM 4. 4.VAYAVILAN _வயாவிளான். தவ‌றான‌ பாவ‌னையும் ந‌டைமுறை எழுத்தும் உச்ச‌ரிப்புக்க‌ழும் பின்வ‌ருமாறு:_ (1.உண்மை பெய‌ர் “” வ‌யாவிளான் _VAYAVILAN””) உண்மைக்குப் புற‌ம்பான‌ பெய‌ர்க்ள்:_ வசாவிளான்VASAVILAN இது போன்று இன்னும் ப‌ல் உண்டு மீத‌மாக‌ உள்ள‌ வ‌ற்றை பின்பு எழுதுகின்றேன் இந்த‌ எழுத்துக்க‌ளை நாங்க‌ள் எழுதுங் அஞ்ச‌ல்(க‌டித‌ம்,த‌பால்) முக‌வ‌ரிப்பாவ‌னையில் உப‌யோகித்தால் தானாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிடும் இது ஆங்கிலேய‌னின் வாய்க்குள் நுளைவ‌த‌ற்காக‌ ஏற்ப‌டுத்திக் கொண்ட‌ ஒன்று இன்னும் ஏன்விட்டு வைக்கிறீர்க‌ள் இதுவும் எங்க‌ள்த‌வ‌று ஏன்புரியாது இருக்கின்றார்க‌ளோ அவ‌னுக்குத்தான் தெரியும், இவ்விட‌ய‌த்திலாவ‌து திருந்துவாக‌ளோ இருந்துபார் போம் பாருங்க‌ள். இவ்வ‌ண்ண‌ம்கா.சிவா,பிறாண்ஸ்.நன்றி\nத‌ய‌வு செய்து ஒட்டுண்ணி வாழ்க்கை யென‌வாழ்வோர் தாம் ” வ‌யாவிளான் ” VAYAVILAN” எனும்பெய‌ரைப் புற‌க்க‌ணிப்பின் ச‌ற்றுச் சும்மாஇருந்து விட‌ல்ந‌ன்றேயாம் எண்று அன்புட‌ன் வேண்டிக்கொள்கின்றேன். இவ்வ‌ண்ண‌ம்:‍ கா.சிவா (பிறாண்ஸ்)\nஓர்ம‌க‌ற் கி(இ)ரு தாயானால், ஓர்ரூ(ஊ)ற் கி(இ)ரு பெய‌ராய், ஆத‌ல‌து முறையே யாம், ஆத‌லினாற் தாயொருத்தி தானிருக்க‌, த‌ந்தைக் கோர் தார‌ம், தேடுமொரு வ‌ற்க‌ந் தானெத‌ற்கு, என்ற‌றியாத் திண‌றுகின்றேன் க‌ண்ணா, ஆத‌லினாற் தான் தெரிந்தோர், அன்புட‌னேச‌ற்று விள‌க்கிடுத‌ல் ந‌ன்றேயாம். “முறையேயாம்” @ இவ்வ‌ண்ணம்:‍ கா.சிவா + பிறாண்ஸ்+\nயாழ்ப்பாண‌ம் வ‌லி வ‌ட‌க்குப் ப‌குதியில் வ‌யாவிளான் என்னும் ஊரின் வ‌யாவிளான் வ‌ட‌க்கு P-Code:-4112170. வ‌யாவிளான் கிழ‌க்கு P-Code:-4112165. ப‌லாலி தெற்கு, வ‌யாவிளா‌ன்.(தோல‌க‌ட்டி,கொட்ட‌க‌ப்புல‌ம்)உட்ப‌ட‌ P-Code:-4112205. வ‌யாவிளான் இர‌ட்டைத்தொகுதி என்ப‌துமிக‌வும்குறிப்பிட‌ற்குரிய‌து (1).காங்கேச‌ன் துறைத் தொகுதி. (2).கோப்பாய் தொகுதியாகும். இவைஅட‌ங்க‌லும் மயிலிட்டி கிராம‌ச‌பைக்குரிய‌ வ‌ட்டார‌ங்க‌ளாகும் (13 வ‌ட்டார‌ங்க‌ளென்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து). இத‌ன்கூட்டுற‌வு வினியோக‌ங்க‌ள் அனைத்தும் தெல்லிப்ப‌ளை கூட்டுற‌வு ச‌ங் க‌த்தினுடைய‌வை என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.++கா.சிவா(பிறாண்ஸ்)++\nஆங்கிலேய‌ர் ஆதிக்க‌த்தின் போது விமான‌ நிலைய‌த்திற்கு எடுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌யாவிளான் காணிக‌ளின் விப‌ர‌ங்க‌ள் பின்வ‌ருமாறு:‍\n(1) . விளாத்திய‌டி. (2). அருகு. (3). நெர‌ங்க‌சிட்டி.\n(4). தேளான் வெளி.(5).குள‌க்க‌ரை.(6). வாகுப‌னை.\n(7). ம‌ல்ல‌ம்பாதி. (8). வேள்ளுருவை.(9). வ‌ன்னிய‌ங்கா வெட்டி.\n(10). சூடுக‌ட்டுவ‌ன். (11). காட்டுக்குடியிருப்பு. (12).ச‌குனிய‌(யா) ர்கிண்த்த‌டி. (13). விளாங்காடு. (14). ஒல்லை. இவிட‌ங்க‌ளில் குடியிருப்புக்க‌ளுட‌ன் விவ‌சாய‌மும் செய்ய‌ப்ப‌ட்டுவ‌ந்த‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. இவ்விட‌ ம‌க்க‌ள் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌வெளி யேற்ற‌த்தைஎதிர்த்து\n(அ). க‌ந்த‌ன். (ஆ). முத்த‌ன். என்ற‌ சுதேசிக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.\nஇப்போராட்ட‌த்தின் ம‌த்தியிலும் + சாத்திரியார் என்ற்ழைக்க‌ப்ப‌டும் :‍ திரு. வ‌ன்னிய‌ர். க‌திரிப்பிள்ளை என்ப‌வ‌ர் ம‌ட்டுமே அக‌ல‌ம‌றுத்துவிட்ட‌வ‌ரென்ப‌து குறிபிட‌ற்குரிய‌து.\nஇன்றும் வெள்ளைய‌ர் கால‌த்துனிலைபோன்று குடிபெய‌ர்ந் திருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌ தொன்று “”” வ‌யாவிளான்”””” எப்போ புத்துயிர் பெறும் \nஓ(ஊ)ரூர் இரு நாட் டொ(ஒ)த்த‌ பெய‌(உ)ருடை(ய‌)ப்\nபுல‌வ‌ர்க‌ள் இ(ளி)ரு க‌.வேலுப்பிள்ளை க‌ள்.\n“” சிங்கை முருகேச‌ர் பேரில் ப‌திப்ப‌க‌ம்”” 1893 ல் நாட்டுக் கோட்டை செட்டிப்பிள்ளைக‌ள் கேட்டுக் கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ சிறீல‌ங்காவின் வ‌ட‌மாகாணாம்:‍ யாழ்ப்பாண‌த்தின் வ‌யாவிளானை பிற‌ப்பிட‌மாக‌க்கொண்ட‌ ம‌.க‌.வேலுப்பிள்ளை அவ‌ர்க‌ளால் இய‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ட்டுக்கோட்டை ச‌.பொன்ன‌ம்ப‌ல‌ம் பிள்ளை அவ‌ர்க‌ளால் சிங்க‌ப்பூர் தினோத‌யா வேந்திர‌சாலையில் ஜ‌ன‌வ‌ரி:‍1893 ல் நூலாக‌ வெளியிட‌ப்ப‌ட்ட‌து.\nஇன்நூல் சிங்க‌ப்பூர் நாட்டுக்கோட்டை செட்டிக‌ளால் தோற்றுவிக‌ப்ப‌ட்ட‌ ” முருக‌ன் திருத்த‌ல‌த்தில்” பேரிற்பாட‌ப்பெற்ற‌ 10 பாதிகங்க‌ளும் திருவூஜ்ச‌ல், கீத்த‌ன‌ம்,ப‌த‌ம்,ஜாவாளி இச்சிறுநூலில் அட‌ங்கியுள்ள‌து. இன்நூல் இன்று இகோயிலின் முக்கிய‌கீர்த்த‌ன நூலாக‌வுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.\nஇக்கட்டுரை:‍ ம‌லேசிய‌(த்)த‌மிழ் நூல் வெளியீட்டில் என்:‍செல்வ‌ராஜா, நூல‌க‌விய‌லாள‌ர்,ல‌ண்ட‌ன்.(வ‌ல்லின‌ம்.கொம்)கும் ந‌ண்றிக‌ள��வித்தாகுக‌.(வயாவிளான்:‍கா.சிவா).\n17ம் நூற்றாண்டுக‌ளிலவாழ்ந்தசிற்றில‌க்கிய‌ப்புல‌வ‌ர்க‌ளுள் வ‌யாவிளான் திரு:க. வேலுப்பிள்ளை யுமா(ஆ)வார். இவ‌ர‌து பெய‌ரை அனைவ‌ரும் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை என்ற புனைபெய‌ருட‌ன் அழைப‌து வ‌ழ‌க்க‌மாக்யுள்ள‌து இவ‌ர‌து ப‌டைப்பிய‌ல் க‌ள் 1860 ‍ 1944 கால‌ப்ப‌குதிக‌ளாகும் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. +++ கா.சிவா(வ‌யாவிளான்)+++\nசென்ற‌ப‌ல‌ நூற்றாண்டூ 19 ல்\nயாழ்‍:‍ ‍‍‍‍‍குரும்ப‌சிட்டி,புன்னாலைக‌ட்டுவ‌ன்,குப்பிளான்,க‌ட்டுவ‌ன், ப‌லாலி,ம‌யிலிட்டி,இன்னும் ப‌ல‌ ஊர் மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் மூல‌ம் சிற‌ந்த்க‌ல்விமான்க‌ளாக‌ உருவாகி இன்று அகில‌ உல‌கில் முன்ன‌ண்வ‌கிக்கிண்றார்க‌ள் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் எனைய‌ க‌ல்லூரிக்ளைவிட‌ விவ‌சாய‌ம்,க‌லை,அறிவிய‌ல் இன்னும் இன்னோர‌ன்ன‌ துறைக‌ளில் மாண‌வ‌ர்க்ளை உருவாக்கியிருக்கிண்றது இந்த‌வித்தியால‌ய‌ம் வ‌ட‌மாகாண‌த்தின் முத‌லாந்தர‌‌ க‌ல்வி நிலைய‌ம் என்ப‌தை இல‌ங்கை அர‌சு ந‌ன்குபுரியும், ந‌ம‌து வ‌ட‌மாகாண‌ அர‌ச‌ அதிப‌ர் இக்க‌ல்வி நிலைய‌த்தை வெகுவிரைவில் திற‌ந்து வைப்ப‌த‌ற்கு தாம‌திப்ப‌து ஏன் என்ப‌துபுரிய‌வில்லை. க‌ல்வி(யி) இல்லாஊரும் ‍கோயில்(இ)லில்லாஊரும் நாட்டுக்கு ந‌ன்ற‌ண்று ஆத‌லால் வெகுவிரைல் திற‌ ந்துவைக்கும் வ‌ண்ண‌ம் அன்புட‌ன் வேண்டிக்கொள்ளுகிண்றேன்.\n++++ வ‌யாவிளான் கா.சிவா ++++\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nவளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\nகா.சிவா.பிறாண்ஸ் on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\nகா.சிவா.பிறாண்ஸ் on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அன்னையர் தினம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nதமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெ���ுகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 அட‌டா\nபிடிக்கிற‌து February 8, 2012 அட‌டா\nமுத‌ல் தொட‌ர்பு February 1, 2012 அட‌டா\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/politics_of_maxim_gorky/", "date_download": "2022-05-19T05:25:05Z", "digest": "sha1:4SL56BMKPJ3ANJQLAYEDZC7HKAU6Q32B", "length": 6200, "nlines": 83, "source_domain": "freetamilebooks.com", "title": "மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி – வரலாறு – ஆர். பட்டாபிராமன்", "raw_content": "\nமாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி – வரலாறு – ஆர். பட்டாபிராமன்\nநூல் : மாக்சிம் கார்க்கியின் அரசியல் வெளி\nஆசிரியர் : ஆர். பட்டாபிராமன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 466\nநூல் வகை: வரலாறு | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ஆர். பட்டாபிராமன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile-eng.asp?id=364&cat=3&subtype=college", "date_download": "2022-05-19T05:47:35Z", "digest": "sha1:T2XH7OCY2OKDON4S7LIBPHBOUCYAXJBW", "length": 4023, "nlines": 64, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 09\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 09\nபொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 07\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - பாடப்பிரிவு வாரியான ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - ஒதுக்கீட்டு நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 06\nபொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் 2017 - காலியிட நிலவரம் ஆகஸ்ட் 03\nஉலக தமிழர் செய்திகள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/25509-2013-11-18-03-21-10?tmpl=component&print=1", "date_download": "2022-05-19T05:45:19Z", "digest": "sha1:Z7TM4HG2TXCM7FNZ7FWI7NLOIMMSFAXF", "length": 8710, "nlines": 20, "source_domain": "keetru.com", "title": "தேனி மாவட்டத்தில் சமணர்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2013\nதேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ளது சமணர் மலை. இப்பகுதிமக்கள் மொட்டை மலை அல்லது சமணர் மலை என அழைக்கிறார்கள். சமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் குறிப்புகளும், சமணர்கள் சிலைகளும் பல இங்கு உள்ளன. உத்தமபாளையம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் என்றால் தான் இப்பகுதி மக்களே அடையாளம் காட்டுகின்றனர். இப்பகுதி தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டாலும் தொல்லியல்துறை கோமாநிலையில் உள்ளது போல இங்கும் அப்படித்தான் உள்ளது. மதுபான பாட்டில்கள், ஆணுறைகள், காதல் பற்றிய கிறுக்கல்கள், பாலித்தீன் பைகள், நாசியைத் துளைக்கும் மதுபான வாடைகள் எல்லாம் வரலாற்று சிறப்பிடத்தின் அவலம்.\nகி.பி.8 ஆம் நூற்றாண்டில் சமணர்கள் அதிக அளவில் ;இங்கு இருந்துள்ளனர். மேலூர், யானைமலை ஒத்தக்கடை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஏராளமான சமண படுகைகள் உள்ளன. உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரிக்கு மேற்கே சாயபுமலை எனப்படும் சமணமலை இன்றும் உள்ளது. சமணர்களின் கற்படுகைகள், நீர்நிலைகள், குகைள், மருந்துகள் தயாரித்த கற்கள் என பல உள்ளன. கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் சமண-சைவ மதப்போரில் சமணர்கள் 8000 பேர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். அவ்வாறு கழுமரத்தில் சாவதை விரும்பாத பல சமணர்கள் முஸ்லீம்களாக மாறிவிட்டனர்.\nசமணர்கள் மொட்டை அடித்து இருப்பார்கள். முஸ்லிம்களாகி மாறியபின் மொட்டைத் தலை அடையாள மாற்றத்திற்கு உதவியது. ரா.பி.சேதுபிள்ளை, எ.கே.ரிபாயி போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கிடைய சமண சொற்கள் பல இருப்பதை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.\nகூன்பாண்டிய மன்னரின் அதிதீவிர சைவமத ஈடுபாட்டிற்கு பயந்து பல சமணர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டதால்தான் உத்தமபாளையம், கம்பம், கோம்பை பகுதிகளில் அதிக அளவில் முஸ்லீம்கள் இருக்க காரணம் என வரலாறுகள் கூறுகிறது.\nதமிழகத்தில் இதுவரை 50 இடங்களுக்குமேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரின் முயற்சியால் மல்லப்பாடி என்ற இடத்தில்தான் தமிழகத்தின் முதல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் முத்துப்பட்டி என்ற இடத்தில் சிறிய மலையில் சில குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று சமணக்குகையாகும். சமணர்களின் படுக்கைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்குகையில் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.\nதேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ஊர் அணைப்பட்டியாகும். இவ்வூரின் அருகே அமைந்த மலை சித்தர் மலை ஆகும். இங்கு சமணக் குகை ஒன்று உள்ளது. இக்குகையின் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஓவியம் செந்நிறத்தில் வரையப்பட்டுள்ளது. குதிரைமீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க குதிரையானது செல்வது போன்று காணப்படுகிறது. (தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவு பவுன்துரை)\nபல குகை ஓவியங்களில் படகு வடிவம் இடம் பெறுகின்றது. இது கட்டுமரம் போன்ற வடிவமைப்பைக் கொண்டு திகழ்கின்றது. அவற்றுள் துடுப்புடன் பயணம் செய்யும் காட்சி சிறப்புடைய ஒன்று. காமயகவுண்டன்பட்டியில் படகின் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.(தமிழகப் பாறை ஓவியங்கள்-பக்கம் 234-டாக்டர் ராவு பவுன்துரை).\nபாறை ஓவியங்கள், சமணக்குகைளில் ���டகு, குதிரையின் மீது தொப்பி அணிந்துள்ள மனிதன் போன்றவற்றைப் பார்க்கும்போதும் தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் சமணர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என அறியப்படுகிறது.\n1.தமிழகப்பாறை ஓவியங்கள்-பக்கம் 72-டாக்டர் ராவ பவுன்துறை\n3.மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்மைகளும், அனிஸ்தீன்,அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.\n- வைகை அனிஷ் மற்றும் பூஞ்சாரல் கி.சாந்தகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2022-05-19T05:00:16Z", "digest": "sha1:SJTKFMMNPUJ4NUWFZF4GKJCGVIAISQMG", "length": 4670, "nlines": 92, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முகப்பு வயல் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா காணொளி . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமுகப்பு வயல் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா காணொளி .\nமுகப்பு வயல் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா காணொளி .\nகாணொளிக்கு உபாயம் செய்தவர் சி .ஜெயசிங்கம் அவர்கள்களுக்கு மனமார்ந்த நன்றிகள் .\n« தந்தை தாய் இருவரும் ஒற்றுமை இல்லாவிட்டால் பிள்ளைகளின் மனம் எப்படி பாதிக்கபடும்– திருவெண்காட்டில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 02.07.2016 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2022-05-19T05:31:17Z", "digest": "sha1:5N6W73BXTLCHCNCZIYL5NNQ3TWM54TVQ", "length": 27946, "nlines": 175, "source_domain": "minkirukkal.com", "title": "நான்காம் பரிமாணம் - 4 - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nநான்காம் பரிமாணம் – 4\n1. மொழி அதிகாரம் - 4ஆம் பகுதி\nஇந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nநான்தான் காலம் பேசுகிறேன். சென்ற பகுதியில், மொழியின் அலைவரிசை பற்றியும் அதன் பல்��ேறு விதமான பரிணாம வளர்ச்சிகளை பற்றியும் கூறினேன். நீங்கள் பேசும் மொழிகளின் பல்வேறு ஒற்றுமைகளையும் கூறினேன். இன்று, ஒலியின் அலைவரிசையை மட்டுமே கொண்டு உருவான மொழிகளைப் பற்றி உங்களுக்கு கூற போகிறேன்.\nமனிதனால் கேட்க முடிந்த 20-20000 Hz அலைவரிசையில், ஒரே ஒரு குறிப்பிட்ட வரிசையை மட்டும் பயன்படுத்தியே உலகிலுள்ள பல்வேறு மொழிகளைப் பேச முடியும். இப்பொழுது உங்களால் எளிதாக 8000 Hz ஒலியை உண்டாக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம், அந்த 8000 Hz ஒலியை வைத்துக்கொண்டே தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் சொற்களையும் உங்களால் பேச முடியும். ஆனால் அப்படி பேசும்போது அந்த பேச்சில் ஒரு உணர்ச்சியே இல்லாமல் இருப்பதை உங்களால் கவனிக்க முடியும். அந்த உணர்ச்சியை கொடுப்பதற்காக உங்கள் பேச்சில் ஏற்ற இறக்கத்தை கொடுக்கிறீர்கள். உதாரணத்திற்கு, ஒருவர் தன் அருகில் இருக்கும் தாயை “அம்மா” என்று அழைப்பதற்கும், கோபத்தில் சண்டை போட்டுக்கொண்டு “அம்மா” என்று அழைப்பதற்கும், வலியால் துடித்துக் கொண்டு இருக்கும்போது “அம்மா” என்று கத்துவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறதல்லவா அம்மா என்னும் சொல் ஒன்றுதான். ஆனால் அதே சொல் அன்பையும், கோபத்தையும், வலியையும் வெளிப்படுத்துவதற்கு காரணம் அந்த அலைவரிசை தான்.\nஒரு மனிதன் குறைவான அலைவரிசையில் பேசும் பொழுது அது அன்பு, அமைதி போன்ற பல்வேறு குணங்களைக் குறிக்கிறது. அதிக அலைவரிசை கொண்டு பேசும் பொழுது கோபம், வேகம் போன்ற குணங்களைக் குறிக்கிறது. இதைப் பயன்படுத்தும் மற்றும் புரிந்து கொள்ளும் குணம், நீங்கள் கற்றுக் கொண்டு வருவதில்லை. பிறவியிலேயே உங்களுடன் வருகிறது. இதை சோதனை செய்ய வேண்டும் என்றால் ஒரு சிறு குழந்தையிடம் சென்று நீங்கள் திட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு சொல்லை குறைந்த அலைவரிசையில் சாந்தமாக சொல்லிப்பாருங்கள். அந்த குழந்தை உங்களிடம் சிரிக்கும். அப்படியே நீங்கள் பாராட்ட பயன்படுத்தும் ஒரு சொல்லை அதிக அலைவரிசையில் கத்தி சொல்லிப்பாருங்கள். அந்த குழந்தை அழ ஆரம்பித்துவிடும். ஏனென்றால் குழந்தைகளுக்கு சொல்லின் அர்த்தம் வளர வளரத்தான் புரியும். ஆனால் பிறக்கும் பொழுதே சொல்லின் அலைவரிசையை புரிந்து கொள்ளும் சக்தி அதற்கு வந்து விடும். மனிதனுக்கு மட்��ுமல்லாமல் பல்வேறு விலங்கினங்களுக்கும் இதே குணம் பிறவியிலேயே உண்டு.\nஇயற்கையிலேயே புரிந்து கொள்ள முடிந்த அலைவரிசையை உங்களால் அவ்வளவு எளிதாக வசப்படுத்த முடியாது. “புத்தகம்” என்று நீங்கள் கூறினால் அதனுடைய அர்த்தம், அது தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். தமிழ் தெரியாதவர்களுக்கு நீங்கள் “Book” என்று ஆங்கிலத்தில் கூற வேண்டி வரலாம். ஏனென்றால் இந்த வார்த்தைகள் அனைத்தும் உங்களாலே உருவாக்கப்பட்டு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அலைவரிசையை நீங்கள் உருவாக்காததால் அதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு வேண்டியபடி உருவாக்க முடியாது.\nஅதிக அலைவரிசையுடன் சத்தமாக பேசினால் கோபம் எனும் குணம் வெளிப்படுகிறது என்று கூறியிருந்தேன். அப்படியானால் உங்களுக்கு வேண்டிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள அந்த அலைவரிசையை உருவாக்கினால் போதும் அல்லவா இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் உருவாக்கிய மொழிதான் இசை. இசையால் உங்கள் மனதை எந்த உணர்ச்சிக்கும் கொண்டு செல்ல முடியும். இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்பதற்காக உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடுகளே இசையின் இலக்கணமாக மாறியது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதுபோல இசைக்கு ஆரம்பத்தில் 21 ஸ்வரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த 21 என்பது 12 ஆக மாறி இன்று உலகம் முழுவதும் இசைக்கு 12 விதமான ஸ்வரங்கள் ஆக கணக்கில் கொள்ளப்படுகிறது. இசைக்கு சப்தஸ்வரங்கள் என்றுதானே பொதுவாகக் கூறுவார்கள் இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் உருவாக்கிய மொழிதான் இசை. இசையால் உங்கள் மனதை எந்த உணர்ச்சிக்கும் கொண்டு செல்ல முடியும். இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்பதற்காக உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடுகளே இசையின் இலக்கணமாக மாறியது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதுபோல இசைக்கு ஆரம்பத்தில் 21 ஸ்வரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த 21 என்பது 12 ஆக மாறி இன்று உலகம் முழுவதும் இசைக்கு 12 விதமான ஸ்வரங்கள் ஆக கணக்கில் கொள்ளப்படுகிறது. இசைக்கு சப்தஸ்வரங்கள் என்றுதானே பொதுவாகக் கூறுவார்கள் சரிதான். இந்தப் பனிரெண்டு ஸ்வரங்களில் இருந்து 7 மட்டுமே எடுத்துக்கொண்டால் அதை வைத்து ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்பதை நீங்கள் கண்டுபிடித்த���ர்கள். இதுதான் நீங்கள் இசையில் உணர்ந்த திலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.\nஇந்தப் பன்னிரண்டு ஸ்வரங்களில் இருந்து ஒரு ஏழு ஸ்வரங்களை நீங்கள் எடுத்து அதை மாற்றி அமைத்து ஒரு இசையை உருவாக்குவது தான் ஒரு ராகம் எனப்படும். வேறு ஏழு ஸ்வரங்களை எடுத்து அமைத்தால் அது வேறு ஒரு ராகம் ஆகிவிடும். நீங்கள் எடுத்துக் கொண்ட அந்த ஏழு ஸ்வரங்களை குறிப்பதற்காக தமிழில் ச, ரி, க, ம, ப, த, நி என்றும், ஆங்கிலத்தில் do, re, mi, fa, sol, la, si என்று குறியீட்டை வைத்துள்ளீர்கள். குறியீடு வெவ்வேறாக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் இவை கூறும் விஷயம் ஒன்றுதான். முதலில் அந்த 12 அலைவரிசைகள் உருவாக்குவது எப்படி தெரியுமா முதலில் ஏதேனும் ஒரு அடிப்படை அலைவரிசையை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு 440Hz என்று வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் இசையில் பயன்படுத்தப்படும் அடிப்படையாகும். உங்களுக்கு பிடித்த எந்த எண் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அந்த முதல் அலைவரிசை யுடன் 1.059463 என்ற எண்ணை பெருக்குங்கள் உங்களுக்கு அடுத்த அலைவரிசை (440 * 1.059463 = 466.16 Hz) கிடைத்துவிடும். மூன்றாம் அலைவரிசைக்கு இரண்டாம் வரிசையுடன் 1.0594ஐ (466.16 *1.059463 = 493.88 Hz) பெருக்கிக் கொள்ளுங்கள். இப்படி கிடைக்கும் முதல் 12 எண்கள் தான் இசையின் அடிப்படை. இந்த பன்னிரண்டில் எந்த ஏழை எடுத்துக் கொண்டாலும் அது ஒரு ராகம் ஆகிவிடும். இப்படி உருவாக்குவதை ஆங்கிலத்தில் ஹார்மோனிக் சீரிஸ் (Harmonic series) எனக் கூறுவார். இந்தப் பன்னிரண்டு அலைவரிசையை உண்டாக்கும் கட்டையை கொண்ட பெட்டியை தான் ஆர்மோனியம்(Harmonium) என கூறுவார். Harmony (ஒத்திசைவு) எனும் மூலச்சொல் மூலமாக வந்த வார்த்தை தான் இவையெல்லாம்.\n12 அடிப்படை அலைவரிசையில் இருந்து ஏழு ஸ்வரங்களை எடுத்து ராகங்கள் உருவாக்கலாம் என்று கூறினேன் அல்லவா நீங்கள் எடுக்கும் அந்த ஏழு ஸ்வரங்கள் ஒவ்வொரு மனநிலையை வெளிப்படுத்தும். இதில் நீங்கள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், மேற்கத்திய சங்கீதம் என்று பல்வேறு பாணிகளை உருவாக்கி வைத்துள்ளீர்கள். கர்நாடக சங்கீதத்தில் ச,ரி,க,ம,ப,த,நி எனும் ஏழு அலைவரிசை உருவாக்கும் போது ‘ம’ எனும் அலைவரிசை இரண்டு விதத்தில் உண்டாக்கலாம். முதல் ‘ம’ வில் உருவாகும் அனைத்து ராகங்களும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதாகவும் (எ.கா. சங���கராபரணம்), இரண்டாவது ‘ம’ வில் உள்ள அனைத்து ராகங்களும் (எ.கா. கல்யாணி) சோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் இன்னும் ஒரு படி மேல் போய் மனநிலை மற்றும் கால வேளையை குறிப்பதற்கான ராகத்தையும் உருவாக்கி உள்ளீர்கள். காலைவேளையில் சந்தோஷத்திற்கான ஒரு ராகமும், அதே சந்தோஷத்திற்கு மதிய வேளையில் வேறு ஒரு ராகமும் உள்ளது. மேற்கத்திய இசையில் மேஜர் ஸ்கேல் (major scale) மைனர் ஸ்கேல்(minor scale) என்றும் இதனை எழுதுவதற்கு Stave notation எனும் எழுத்து முறையும் கண்டுபிடித்து வகைப் படுத்தி உள்ளீர்கள்.\nஒலியின் வீச்சு மூலமாக வார்த்தைகளும் அதன் அர்த்தத்தையும் உருவாக்கிய நீங்கள் உணர்ச்சிகளை அலைவரிசையின் மூலமாக புரிந்துகொள்ள முடியும் என்று தெரிந்தவுடன் இரண்டையும் கலந்து பாடல்களை உருவாக்கினீர்கள். வெறும் பேச்சு மூலமாக குறைந்த தகவலையே பரிமாற்ற முடியும். ஆனால் பாடல்கள் மூலம் நீங்கள் கூற விரும்பும் அர்த்தம் மற்றும் அதன் உணர்ச்சி இரண்டையுமே சொல்ல முடியும். அதனால் தான் உங்கள் பண்டைய மதங்கள் அனைத்திலும் ஆகமங்கள் மற்றும் வேதங்களில் உள்ள சொற்களை ராகத்துடன் அமைத்துள்ளனர். ராகத்தை விடுத்து வெறும் சொல்லை மட்டும் தெரிந்து கொண்டால் உங்களுக்கு அதன் முழு பொருளும் விளங்குவதற்கு வாய்ப்பில்லை. ஒரு மொழியில் உள்ள பாடலை மொழிபெயர்த்தால் ராகத்தையும் அதற்கு ஏற்றார்போல் மாற்ற வேண்டும். அதை செய்வதற்கு உங்களுக்கு மிகுந்த பயிற்சி தேவைப்படும். அவ்வாறு மாற்றாமல் வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்ததனால் உங்கள் உலகில் இன்றுவரை வந்த சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை.\nஇன்று உங்கள் உலகில் பாடலைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்க செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளது. தொலைக்காட்சி, இணையம் போன்ற வசதிகள் மூலமாக வார்த்தைகள் மற்றும் அதன் அலைவரிசையை அப்படியே மீண்டும் உருவாக்க முடிகிறது. அதனால் தகவல் தொலைந்து போகாமல் ஒலிபரப்ப முடிகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது முற்றிலும் சரியல்ல. நீங்கள் பேசும் வார்த்தை மற்றும் உணர்ச்சி இரண்டு மட்டுமே மொழி அல்ல. மூன்றாவதாக வேறு ஒரு விஷயமும் உள்ளது.\nஅதைப் பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.\nஇந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nகுறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.\nஅடுத்த வாரத்துடன் மொழி அதிகாரத்தை நிறைவு செய்கிறேன். பின்பு வேறொரு அதிகாரத்துடன் என் சுழற்சி தொடரும்…\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nPrevious articleபாடு நிலாவே .. தேன்கவிதை \nதமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.\nஇசையின் தொடக்கத்தை வெகு எளிமையாக சொல்லிவிட்டீர்கள்.\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nபுல்மோட்டை கவி நவீத் -\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/release-of-new-regulations-to-protect-road-accident-assistants/", "date_download": "2022-05-19T04:52:07Z", "digest": "sha1:J3GWZV5BSYOLRZ7DWTKECOILAUNYBAQO", "length": 11445, "nlines": 125, "source_domain": "oredesam.in", "title": "சாலை விபத்தில் உதவி செய்பவர்களை காக்க புதிய விதிமுறைகள் வெளியீடு. - oredesam", "raw_content": "\nசாலை விபத்தில் உதவி செய்பவர்களை காக்க புதிய விதிமுறைகள் வெளியீடு.\nசாலை விபத்துக்களில் உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவர்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇந்த விதிமுறைகள், உதவி செய்பவர்களுக்கான உரிமைகளை வழங்குகிறது. விபத்துக்களில் உதவி செய்பவர்கள் மதம், நாடு, ஜாதி அல்லது பாலினம் என எந்த வேறுபாடும் இன்றி மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என அந்த விதிமுறைகளில் விரிவாக கூறப்பட்டுள்ளது. உதவி செய்தவரிடம் எந்த போலீஸ் அதிகாரியோ அல்லது மற்றவர்களோ, பெயர், அடையாளம், முகவரி அல்லது வேறு எந்த விவரத்தையோ கட்டாயப்படுத்தி கேட்க கூடாது எனவும், ஆனால், அவர் தானாக, முன்வந்து அவரைப் பற்றிய தகவலை தெரிவிக்கலாம் எனவும் அந்த விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\nமோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2019-ல் சேர்க்கப்பட்டுள்ள 134 ஏ பிரிவில் ‘உதவி செய்பவர்களுக்கான பாதுகாப்பு’ விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உதவி செய்வோருக்கான உரிமைகள் அடங்கிய சாசனத்தை, ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையும், ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழியில், நுழைவாயில் பகுதி மற்றும் இணையதளத்தில் வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி செய்தவர் தானாக முன்வந்து, விபத்து வழக்கில் சாட்சியாக மாற ஒப்புக் கொண்டால், அவரிடம் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி விசாரிக்க வேண்டும்.\nமோட்டார் வாகன சட்டத் திருத்தத்தில், சேர்க்கப்பட்டுள்ள இந்த புதிய பிரிவின் கீழ், விபத்தில் சிக்கியவர், உதவி செய்தவரின் கவனக்குறைவால் உயிரிழந்தால் கூட எந்தவித குற்றநடவடிக்கையையும் சந்திக்க தேவையில்லை.\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nபாஜகவில் இணைந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மனைவி.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nகலவரம் ஏற்படுத்த முயன்ற 12 பாதிரியார்கள் அதிரடி கைது\nசென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் தேடப்பட்ட தீவிரவாதி ரபீக் கைது தேடப்பட்ட தீவிரவாதி ரபீக் கைது அல் உம்மா அமைப்புடன் தொடர்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ஜாமீன் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nபா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது.\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/meditation", "date_download": "2022-05-19T06:12:26Z", "digest": "sha1:J376ND7LN2VVDVFZY2GAU7M2PWTIPBNR", "length": 4838, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"meditation\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmeditation பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nyantra ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninward thought ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூர்மாதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாக்கினிவித்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-serial-barathi-kannamma-today-episode-barathi-angry-with-kannamma-299890/", "date_download": "2022-05-19T06:18:46Z", "digest": "sha1:XFHYIXBWU6EFJXYFHISGQFEUNPCI42IR", "length": 20129, "nlines": 166, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay tv serial barathi kannamma today episode | Indian Express Tamil", "raw_content": "\nVijay TV Serial: வெண்பா கடத்தல்; கண்ணம்மாவை தேடிச் சென்று சண்டை போடும் பாரதி\nVijay tv serial barathi kannamma today episode: வெண்பா காணாமல் போனதற்கு கண்ணம்மாவை சந்தேகப்படும் பாரதி. பாரதியை டி.என்.ஏ டெஸ்ட்க்கு அழைக்கும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். நேற்றைய எபிஷோடில் பாரதி வாங்கி கொடுத்த டிரஸை கண்ணம்மாவிடம் காட்டி பாரதியே அப்பாவாக இருந்தால் நல்லா இருக்கும் என்கிறாள் லட்சுமி. அடுத்ததாக மாவு பிஸினஸ் செய்ய முடிவெடுக்கிறாள் கண்ணம்மா.\nவெண்பா வீட்டிற்கு வரும் பாரதி, ஏற்கனவே வேலைக்காரப் பெண் தனியா இருக்குற பெண் வீட்டுக்கு நீங்க வந்துட்டு போறது நல்லா இல்லை என்று சொன்னதை நினைத்துப் பார்க்கும் பாரதி திரும்பிச் செல்ல நினைக்கிறான். அப்போது வேலைக்காரப் பெண் ஓடி வந்து, என்ன விஷயம் என கேட்கிறாள். அதற்கு வெண்பாவுக்கு என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ளவே வந்தேன். நான் இங்க அடிக்கடி வருவதும் நல்லா இல்லை என்கிறான் பாரதி.\nஅப்பொழுது வெண்பாவை இத்தனை நாளா கண்டுபிடிக்க முடியல எனக்கு பதட்டமாக இருக்கு என்கிறாள் வேலைக்காரப் பெண். போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என்கிறான் பாரதி. வெண்பா பண்ணி வச்சிருக்க கிரிமினல் வேலைகளுக்கு போலீஸ் கிட்ட போனா சரியா வராது என நினைக்கும் வேலைக்காரப் பெண், கண்ணம்மாவுக்கும் வெண்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்றும், கண்ணம்மா வெண்பாவ அடிச்சிருக்காங்க என்றும் ஒரு வேளை கண்ணம்மா வெண்பாவ கடத்தி வச்சுருப்பாங்களோ என கண்ணம்மா மீது குற்றம் சாட்டுகிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் பாரதி, வெண்பாவ என் மனைவினு சொன்னதால் கண்ணம்மா கடத்திருப்பாளோ என சந்தேகமடைகிறான் பாரதி.\nஅடுத்ததாக, கண்ணம்மா தன் வீட்டில், நேற்று லட்சுமி பாரதியை அப்பாவாக நினைப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாள். ரத்த பாசம் தான் இப்படி லட்சுமியை நினைக்க வைக்கிறது என யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு கோபமாக வருகிறான் பாரதி.\nஎதுக்கு இங்க வந்தீங்க என கேட்கும் கண்ணம்மாவிடம் என்னோட ஒரே பொண்டாட்டி வெண்பா எங்க என கேட்கிறான் பாரதி. உன் பொண்டாடிய ஏன் இங்க வந்து கேட்குற என நக்கலாக கேட்கிறாள் கண்ணம்மா. வெண்பா நாலைந்து நாளா காணோம், உனக்கும் அவளுக்கும் தான் அடிக்கடி பிரச்சனை வருதே வெண்பா என்ன பண்ண என கோபமாக கேட்கிறான் பாரதி. அவள ஊறுகாய் போட்டு வச்சுருக்கதாக சொல்லும் கண்ணம்மா, அவள எனக்கு சுத்தமா புடிக்காதுதான் ஆனா அவள காணோம்னா போலீஸ்ல போய் சொல்லு இல்லன தெருத்தெருவா போய் தேடு என காட்டமாக சொல்கிறாள் கண்ணம்மா.\nவெண்பா ஒழிச்சுக்கட்ட நீதான் ஆசைப்படுற, நான் வெண்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டதால நீதான் கடத்தி வச்சுருப்ப என சொல்கிறான் பாரதி. என் வாழ்க்கையில் உன்ன மாதிரி ஒரு கேடு கெட்டவன நான் மறந்து ரொம்ப நாளாச்சு இதுல வெண்பாவ நான் கடத்துறதா வேற சொல்றியா என கோபாமாக கூறும் கண்ணம்மா, நீதான் சந்தேகப்பட்டு அவள துரத்திருப்ப இது ஒன்னும் உனக்கு புதுசு இல்லயே என்கிறாள்.\nபோலீஸ்ல உன் மேல கம்ப்ளைட் கொடுப்பேன் என கூறும் பாரதியிடம், கம்ப்ளைண்ட் கொடு, போலீஸ் ஒருவேளை என் மேல் எந்த தப்பும் இல்லன சொல்லிட்ட டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வருவியா, அதுல என் குழந்தைக்கு நீதான் அப்பானு சொல்லிட்ட என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும் என சவாலுக்கு அழைக்கிறாள் கண்ணம்மா. இதைக் கேட்டு ஆத்திரமடையும் பாரதி கண்ணம்மாவை அடிக்க போகிறான்.\nஅப்போது, கண்ணாடி கிளாஸில் கையை கிழித்துக் கொள்கிறான் பாரதி. ரத்தத்தை துடைக்க வரும் கண்ணம்மாவை தடுக்கிறான். இதனால் கண்ணம்மா பாரதியை வீட்டை விட்டு போகச் சொல்கிறாள்.\nதிரும்ப வெண்பா வீட்டிற்கு வரும் பாரதியிடம் வேலைக்காரப் பெண் கண்ணம்மா மீதே மீண்டும் குற்றம் சுமத்துகிறாள். அப்போது பாரதி பாக்கெட்டில் இருக்கும் தாலியை பார்க்கிறாள் அவள். பாரதி வெண்பா இப்ப இங்க இருந்த தாலி கட்டிருவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.\nஅடுத்து ஹேமாவை சாப்பிடச் சொல்லும் சௌந்தர்யாவிடம் அப்பா வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்கிறாள் ஹேமா. அப்போது அங்கு வரும் பாரதி அவர்களுடன் சாப்பிட மறுக்கிறான். அப்போது பாரதிக்கு கையில் அடிப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nTamil News Live Update: ஜிஎஸ்டி தொடர்பாக சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு – உச்சநீதிமன்றம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nகெட்டப�� மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல\nசிம்புவை கட்டிக்க ரெடி; ஆனால்… ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை\nஇவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை\nஅப்புறம் என்ன…பாரதியே கண்ணம்மாவ பாராட்டிட்டாரு… அப்போ வெண்பா நிலைமை\nவித விதமாக சேலையில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் #PhotoGallery\nஅது பெயிண்ட்னு தெரியும்… ஆனா ஃபீலிங்க கன்ட்ரோல் பண்ண முடியல.. சீரியல் கலாய் மீம்ஸ்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி… கண்மணியின் புதிய சீரியல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nகெட்டப் மாற்றிய பிக்பாஸ் தாமரை: ஆனா அந்த ‘கிஸ்’ஸை எதிர்பார்க்கல\nசிம்புவை கட்டிக்க ரெடி; ஆனால்… ட்விஸ்ட் வைத்த சீரியல் நடிகை\nஇவ்வளவு உக்கிரமா நான் ஆடியதே இல்லை: தமிழ்பட டான்ஸை நினைவு கூர்ந்த பாலிவுட் நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2022-05-19T04:58:58Z", "digest": "sha1:M4ROYM45KD4UBUXZQZZIQSP47IITXHVT", "length": 80307, "nlines": 191, "source_domain": "timestamil.wordpress.com", "title": "செய்திகள் – THE TIMES TAMIL", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nமுசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.\ntimestamil\tஇந்துத்துவம், செய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 16, 2019 நவம்பர் 20, 2019 1 Minute\nபா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம்\nஇயக்குநர் பா. ரஞ்சித் அவர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும்; கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் அண்மையில் இயக்குநர் பா. ரஞ்சித், சோழ மன்னர் ராஜன்ராஜன் குறித்து முன்வைத்த கருத்தொன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, என்னதான் மிகச்சிறந்த ஆட்சியைத் தந்திருந்தாலும் ஒரு அரசர் அல்லது ஒரு ஆட்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். நன்மையை பேசுவதுபோல, அந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளையும் சேர்த��தே பேசுவதே கருத்துரிமை. கருத்துரிமைக்கும் அவதுறுக்கும் பாரதூரமான வேறுபாடு உள்ளது. இயக்குநர் பா. … Continue reading பா. ரஞ்சித் மீதான வன்மத்துக்குரிய தாக்குதல்: தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் கண்டனம் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 15, 2019 ஜூன் 21, 2019 1 Minute\nமாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி\nஅமைப்புச் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் தரப்போவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிய விளம்பரம் செய்யப்பட்ட து. பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் இதனால் தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மோடி அறிவித்து உள்ள திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே சேர முடியும். இது ஒரு விருப்பபூர்வமான(optional) திட்டம்தான்; அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு … Continue reading மாதம் ரூ.3000 ஓய்வூதியம் என்ற அறிவிப்பு ஒரு மோசடி : ஏஐடியுசி →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 24, 2019 1 Minute\nஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்\nஇந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எதிர் கொண்டு உள்ளார். … Continue reading ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்கு: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக பிப்ரவரி 12, 2019 1 Minute\nஅரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nசந்திரமோகன் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மலையடிவார கிராமமான சிட்லிங்கி ஊராட்சியைச் சார்ந்தவர் அண்ணாமலை. மலையாளி பழங்குடி இனத்தைச் சார்ந்த இவரின் மகளான செளமியா (வ���து 16) பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். தீபாவளி விடுமுறைக்காக விடுதி மூடப்பட்டதால், நவம்பர் 5 ந் தேதியன்று ஊருக்கு திரும்பியுள்ளார். பெற்றோர் இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் வேலைக்கு சென்றுவிட்டனர். காலை 11.30 மணியளவில், இயற்கை உபாதையாக ஓடை பக்கம் தனியாக சென்ற … Continue reading அரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; வழக்குப் பதிய பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸார்\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 12, 2018 1 Minute\nபட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்\nகுஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு. ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம் →\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், இந்தியா, இந்துத்துவம், சமூகம், செய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 4, 2018 நவம்பர் 4, 2018 1 Minute\nதி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\nகலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. \"பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் … Continue reading தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள��க்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், திராவிட அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக ஓகஸ்ட் 8, 2018 ஓகஸ்ட் 8, 2018 1 Minute\n“எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு நிலம் தர மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்: தொழிற்சங்க செயல்பாட்டாளர் மாதவராஜ் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைக்கு தன் நிலம் பறிபோவதைத் தாங்க முடியாமல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சேகர் தற்கொலை … Continue reading “எட்டுவழிச்சாலை மரணத்தின் மீது நீள்வதை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூலை 30, 2018 1 Minute\n“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை சென்னையில், சனியன்று நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல் பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து. \"கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று … Continue reading “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூலை 23, 2018 1 Minute\nமக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.\nதென் மாவட்டங்களில் மக்கள் அதிகார தோழர்களை, ஏறத்தாழ அனைவரையும் மோசடியாக ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜோடித்து எழுதி வைத்துக்கொண்டு வீடுவீடாக வேட்டடையாடி வருகிறது. ஆறு தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். இரண்டு தோழர்கள் மீது 52 க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது. 19 வயதுடை�� இரண்டு மாணவர்கள் மீது என்.எஸ்.ஏ. சரவணன் என்ற கூலித்தொழிலாளி வலிப்பு நோயால் அவதி பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சையின்றி சித்ரவதையை அனுபவத்து வருகிறார். அவரை ஈவு இரக்கமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளார்கள்.\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூலை 2, 2018 ஜூலை 2, 2018 1 Minute\nதூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு\nஉயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்... “கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் … Continue reading தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 25, 2018 1 Minute\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்படட்டு செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு … Continue reading ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்���மொன்றை இடுக ஜூன் 21, 2018 1 Minute\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nதூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் … Continue reading போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 19, 2018 1 Minute\nதூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nதூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் … Continue reading தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\t1 பின்னூட்டம் ஜூன் 14, 2018 1 Minute\nகல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்\nகல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேச அழைக்கக்கூடாதென தமிழ்நாடு அரசின் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், பல்கலைக்கழகம் ,கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டவர்கள்களை பேச அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். கல்வி நிலையங்கள் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் தளங்கள். விடுதலைப் போராட்ட காலத்திலும் ,பின்னரும் இராஜாஜி, … Continue reading கல்லூரிகளில் அரசியல் பின்னணி கொண்டோர் பேசத் தடை : சுற்றறிக்கையை திரும்பப் பெற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 6, 2018 1 Minute\nபாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.\nசமீபத்தில் நடந்த நான்கு மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. பாஜக இழந்த இரண்டு தொகுதிகளிலில் முக்கியமானது உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதி. பாஜகவை வெற்றி கொண்டவர், ஒரு முஸ்லிம் பெண். முஸ்லிம்கள் கணிசமாக வாழும் உ.பி.யில் 2014 மக்களவை, 2017 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. இந்நிலையில் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் சார்பில் கைரானா தொகுதியில் போட்டியிட்ட தபஸும் ஹசன் வெற்றி கண்டுள்ளது, மிகுந்த … Continue reading பாஜக கோட்டையான உ.பி.யில் வெற்றிகண்ட முதல் முஸ்லிம் பெண் எம்.பி.\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 1, 2018 ஜூன் 2, 2018 1 Minute\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெறாதநிலையில் அதிக இடங்களைப் பெற்ற எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த நாளே நடைபெற்றது. கர்நாடக விதான் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய எடியூரப்பா, பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை கொண்டாடினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜக, ஆர்.எஸ். எஸ்ஸை கடுமையாக சாடினார் ராகுல் காந்தி. … Continue reading ”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்���மொன்றை இடுக மே 20, 2018 1 Minute\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nநரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் சாணக்ய தனத்தை மெச்சிய பெரும்பாலான ஊடகங்கள், பெரும்பான்மை இல்லாதபோதும் பாஜக கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் என நம்பினர். அவர்களுடைய ராஜதந்திரங்களுக்கு உதாரணமாக சமீபத்திய திரிபுரா வெற்றியை சொல்லலாம். வாக்கு வங்கியே இல்லாத பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்கி, இடது முன்னணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. எனவே, இந்தக் கூட்டணி நினைத்தால் ‘எப்படியாவது’ ஆட்சியைப் பிடித்து விடலாம் என பலர் ‘நம்பிக்கை’ தெரிவித்தனர். ஆனால், தேர்தல் அரசியலில் காங்கிரஸ் சில … Continue reading எம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 20, 2018 மே 20, 2018 1 Minute\n“நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\nகர்நாடக தேர்தல் முடிந்து, பெரும்பான்மையில்லாதா நிலையில் அவசர அவசரமாக முதல்வர் பதவியேற்றார் பாஜக தலைவர் எடியூரப்பா. காங்கிரஸ், மஜத தேர்தல் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரிய போதும் ஆளுநர் வாலா, பாஜவுக்கு வாய்ப்பளித்தார். இது உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. எப்படியாவது எம்.எல்.ஏக்களை சேர்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக உள்ளது. கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய ரெட்டி சகோதரர்களும் அவர்களின் கூட்டாளியான பாஜக பிரமுகர் ஸ்ரீராமுலுவும் எம்.எல்.ஏக்களை … Continue reading “நீ இதுவரைக்கும் சம்பாதித்ததைவிட 100 மடங்கு சம்பாதிக்க முடியும்”: காங்.எம்.எல்.ஏவை விலைபேசிய ஜனார்த்தன ரெட்டி\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 18, 2018 மே 19, 2018 1 Minute\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\nகர்நாடக ஆளுநா் வஜுபாய் வாலாவின் செயல்பாட்டுக்கு எதிா்ப்பு தொிவித்துள்ள கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று கருத்து தொிவித்துள்ளாா். https://twitter.com/vijayanpinarayi/status/996796702387470337 தனது ட்விட்டா் பக்கத்தில், “இன்று கா்நாடகாவின் துயரமான நாள். இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். கர்நாடகம் மற்றும் இந்திய ஜனநா���கத்திற்கு ஒரு சோகமான நாள். கர்நாடகா கவர்னர் பிஜேபிக்கு அழைப்பு விடுக்கும் முடிவை நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் ஆளுநர் என்ற பதவியின் மாண்பை … Continue reading இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 17, 2018 1 Minute\nஅரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ்\nஅரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ், நடந்துமுடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களைப் பிடித்த பாஜக ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மை பெற இன்னும் 7 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. காங்கிரஸ், ம.ஜ.தா தேர்தலுக்கு பின்பு கூட்டணி அமைத்திருக்கின்றன. போதிய எம்.எல்.ஏக்கள் இல்லாத பாஜக இந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை … Continue reading அரசியலைப்பு மீதான கர்நாடகத்தின் தாக்குதல் ஆரம்பம்: பிரகாஷ் ராஜ் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 17, 2018 1 Minute\n“மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு\nநீதிமன்றம், ஆளுநர் மாளிகையில் நேரடியாக அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் மோடி தன்னை ஒரு ஹிட்லர் என நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என கர்நாடக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ரமேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும்பான்மையை பெறாத நிலையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை அரசமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனத தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகவும் ஆட்சியமைக்க அழைக்கும்படியும் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், எடியூரப்பாவுக்கு … Continue reading “மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 17, 2018 1 Minute\nமிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்\n‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்...உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்...இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 14, 2018 மே 14, 2018 1 Minute\n“எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல\nபோலீஸாரால் தேடப்படும் பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகரை சந்தித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்தை பகிர்ந்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட நான்கு … Continue reading “எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை; என் வேலையல்ல”: பொன். ராதா. →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 14, 2018 1 Minute\nவெளிமாநிலங்களில் நீட் எழுத செல்லும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி; பட்டியல் இங்கே…\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மே 4, 2018 மே 4, 2018 1 Minute\n4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்\nசென்னை, நந்தம்பாக்கத்தில் இந்தியன், டிரக்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் என்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனம் இருக்கிறது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 32 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்; அத்தனை பேரும் தினக்கூலி தொழிலாளர்கள். ( இது தவிர ஒப்பந்தக்காரர் மூலம் பணி அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் உண்டு ) இந்த 32 பேருக்கும் கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.போனஸ் சட்டப்படி கடந்த மூன்று வருடங்களாக போனஸ் வழங்கப்படவில்லை. குறைந்த விலையில் மக்களுக்கு … Continue reading 4 மாதமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசு நிறுவனம்\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், தொழிலாளர்\tபின்னூட்டமொன்றை இடுக ஏப்ரல் 9, 2018 1 Minute\n”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nஅம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரியை, தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். ஆர்.எஸ். எஸ். அமைப்போடு தொடர்புடையவரை துணைவேந்தராக நியமிப்பதா என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்துத்வாவின் சீடரான, திரு. தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவர்கள், தமிழக ஆளுநராக பொறுப்பேற்றபோது, … Continue reading ”புரோகித் நியமித்திருக்கும் சாஸ்திரி”: அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக மார்ச் 23, 2018 மார்ச் 24, 2018 1 Minute\nபிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து\nஅனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு … Continue reading பிளவுகளை முறியடித்து ஒற்றுமை காப்போம்: சிபிஐ புத்தாண்டு வாழ்த்து →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஜனவரி 1, 2018 ஜனவரி 1, 2018 1 Minute\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஐந்து சுற்று எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினகரன் 24,550 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை ப���ற்றுள்ளார். மதுசூதனன் 10687 வாக்குகளும் மருதுகணேஷ் 5519 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் 962 வாக்குகளும் பாஜகவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளும் பெற்றுள்ளனர்.\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், செய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 24, 2017 1 Minute\nஆளுநர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை: வலுக்கும் எதிர்ப்பு\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித், கோவை ஆட்சியருடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் ஆட்சிப் பணிகளில் தலையிடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகைக்கு எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nமு.வி.நந்தினி\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 14, 2017 நவம்பர் 15, 2017 1 Minute\nகவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்\nசென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த மாதம் தற்கொலை செய்துக் கொண்டார். கல்லூரியின் துறைத்தலைவர் ரவி்க்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோரின் சாதிய, மதவெறிக்கொண்டு கொடுத்த சித்ரவதை காரணமாகவே தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதம் மூலமாகவும் வீடியோவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரகாஷின் மரணத்துக்கு நீதி கேட்டு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 14, 2017 1 Minute\nகாவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை\nபத்திரிக்கைச் செய்தி தமிழகம் இதுவரைக் கண்டிராத அளவிற்கு சிவில் மற்றும் உரிமை மறுப்பு மாநிலமாக மாறி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குப் பின் அரசின் திட்டங்களுக்கு, செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவிதப் பொதுநிகழ்வுகளுக்கும் காவல் துறை அனுமதி அளிப்பதில்லை. அரசை பொது வெளிகளில் விமர்சிக்கும் பலர் பொருத்தமில்லா சட்டங்களின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். இங்கு ஜனநாயக வெளிகள் சுருக்கப்பட��டு வருகிறது. இன்று அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜனநாயக பூர்வமான செயல் பாடுகள் இல்லை என்பது … Continue reading காவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 14, 2017 1 Minute\nகேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா\nகேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் 'கார்டூனிஸ்ட்' பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை … Continue reading கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேலிச்சித்திரங்களை வரையும் ஓவியர் 'கார்டூனிஸ்ட்' பாலாவைத் தமிழகக் காவல்துறை திடீரென கைது செய்துள்ளது. அவர் தனது கேலிச்சித்திரங்களின் மூலம் ஆபாசத்தை பரப்பினார் என வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அண்மையில் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் விமர்சித்து அவர் தீட்டிய கேலிச்சித்திரம் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை … Continue reading கேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 6, 2017 1 Minute\nபத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் மோகன் மரணம்\nசென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே) பொது செயலாளர் மோகன்(வயது 54). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் மூத்த நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 5, 2017 1 Minute\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் \nஇந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக நிலமைகள் மோசமாகிக் கொண்டு இருக்கின்றன; பொதுமக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இடதுசாரி கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன . வகுப்புவாத அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது கூர்மையாக நடக்கிறது ; பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது ; ஜனநாயக உரிமைகள் மீதும் , குடிமை உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எதேச்சதிகார முறையில், திடீரென்று பணமதிப்பு நீக்கத்தை பிரதம மந்திரி அறிவித்து ஓர் ஆண்டு ஆகிறது.இடதுசாரி கட்சிகள் எதிர் … Continue reading பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு – இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் \nத டைம்ஸ் தமிழ்\tஇந்திய பொருளாதாரம், இந்தியா, செய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஒக்ரோபர் 27, 2017 1 Minute\nபத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்\nஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான திருமுருகன்காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகல்களும், நெல்லை பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து போராட்டம் நடத்திய நெல்லை பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது, கட்டுப்பாடற்ற தமிழக அரசின் கையாலாகாத நிர்வாக முறையையே காட்டுகிறது. இதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. சனநாயக … Continue reading பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம் →\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 30, 2017 1 Minute\nவிசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு வலிந்து திணித்துள்ள 'நீட்' என்னும் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட மாணவி குழுமூர் அனிதாவுக்கும்; மதவெறியர்களின் வெறுப்பு அரசியலை எதிர்த்துக் களமாடியதால் படுகொலையான ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் அவர்களுக்கும்; சாதிய- மதவாத கும்பலின் வெறியாட்டத்தால் அண்மையில் படுகொலையான தோழர்கள் சிவகங்கை-வேம்பத்தூர் முருகன், மதுரை-வடபழஞ்சி முத்தமிழன், .விரகனூர் … Continue reading விசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nத டைம்ஸ் தமிழ்\tசெய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 21, 2017 1 Minute\nடிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி இணைந்ததை அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் எம்.எல்.ஏ … Continue reading டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’ →\nத டைம்ஸ் தமிழ்\tஅரசியல், செய்திகள், தமிழகம்\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 18, 2017 செப்ரெம்பர் 18, 2017 1 Minute\nகௌரி லங்கேஷ் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: பினராயி விஜயன்\nமூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கௌரி லங்கேஷ் சுட்டுக்க��ல்லப்பட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.\nத டைம்ஸ் தமிழ்\tஇந்தியா, இந்துத்துவம், செய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 6, 2017 1 Minute\n12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களாஇதுதான் நீட் தரும் சமூக நீதியாஇதுதான் நீட் தரும் சமூக நீதியா\n*தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 859 *நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 570 *தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் 3 ஆயிரத்து 534. ************************** *தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டதின் கீழ் 12-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 838. *சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆயிரத்து 575. … Continue reading 12 ஆயிரம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 மருத்துவ இடங்களாஇதுதான் நீட் தரும் சமூக நீதியாஇதுதான் நீட் தரும் சமூக நீதியா\nposal\tசெய்திகள்\tபின்னூட்டமொன்றை இடுக ஓகஸ்ட் 23, 2017 ஓகஸ்ட் 23, 2017 1 Minute\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாத��� ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnboardsolutions.com/samacheer-kalvi-6th-tamil-guide-chapter-9-3/", "date_download": "2022-05-19T06:02:52Z", "digest": "sha1:IKYQNUC3W3INOD7Y72EJGLRN6V6N3DYN", "length": 8654, "nlines": 89, "source_domain": "tnboardsolutions.com", "title": "Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம் – TN Board Solutions", "raw_content": "\n“முடிவில் ஒரு தொடக்கம்” உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க.\nஹிதேந்திரனின் உண்மைக்கதையைப் படித்தபோது என் மனம் வருந்தியது. இக்கதையைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கூறி என் மனக்காயத்தைப் போக்கினேன். இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன். உடல் உறுப்பு தானம் அளிப்பதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.\nமுதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க.\n(i) பாம்பு கடித்தல் : பாம்பு கடிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைக்க வேண்டும். கடித்த இடத்தில் துணியைக் கட்டவும் விஷம் உடலில் ஏறாமல் இருக்கும். துணியைச் சுற்றும்போது மேலிருந்து கீழாகச் சுற்ற வேண்டும்.\n(ii) மின்சாரம் தாக்கினால் : மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். மின்சாரம் பாய்ந்தவரை அவசரப்பட்டுத் தொடக்கூடாது.\n(iii) குழந்தைகளுக்கு அடிப்பட்டால் செய்ய வேண்டியவை : பனிக்கட்டியை அடிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தில் அட்டையை இரு பக்கமும் வைத்துக் கட்ட வேண்டும்\nஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி யாது\nஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என் இறப்புக்குப் பின் என்னுடைய உடல் உறுப்புகள் பிறருக்கு உதவும்படி செய்வதற்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்வேன். என் நண்பர் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது பற்���ி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.\n“முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.\n‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற தலைப்பின் காரணம் :\n(i) உலகில் தோன்றுகின்ற எல்லாவற்றிற்கும் மறைவு என்பது உண்டு. தாவரங்கள்கூட தன் அழிவினால் நமக்கு நன்மையைத் தருகின்ற மரங்களை வெட்டுகிறோம். அதன் வேர் முதல் நுனி வரை நாம் பயன்படுத்துகிறோம்.\n(ii) ஆனால் மனிதர்கள் இறந்தால் எதற்கும் பயன்படுவதில்லை . இதற்கு மாறாக இப்பாடத்தில் ஹிதேந்திரனின் இறப்பு ஒரு சிறுமியின் வாழ்வைக் காப்பாற்றியுள்ளது.\n(iii) ஹிதேந்திரனின் இறப்பு ஒரு முடிவாகும். அச்சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தைப் பொருந்தியதால் அந்த இதயம் உயிர்பெற்று தன் இயக்கத்தைத் தொடங்குகிறது.\n(iv) ஹிதேந்திரனின் உடலில் நின்றுபோன இதயத்தின் செயல்பாடு அச்சிறுமியின் உடலில் தொடங்கிற்று. எனவே முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பு சரியாகப் பொருந்துகிறது.\nஇக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2022-05-19T05:25:44Z", "digest": "sha1:ZXTLR6O5RKT2TVMXQEDU7SOYV7YDFM74", "length": 5254, "nlines": 152, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் 'காசு' எனும் தலைப்பிலான புதிய பாடல் - Chennai City News", "raw_content": "\nHome Cinema சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும்...\nசூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடல்\nசூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது\nராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது. காசு என்று தலைப்பில் வே. மதன்குமார் எழுதிய இப் பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார��� இந்தப் பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஅரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை, 2D என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.\nNext articleஇளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’\nடேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பயண அனுபவத்தை இன்னும் சுவராஸ்யமாக கொடுத்திருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/161131/", "date_download": "2022-05-19T06:06:10Z", "digest": "sha1:T2PVBZCNCQRLJWOVIC6TBKOGTXG6M3U7", "length": 6716, "nlines": 67, "source_domain": "www.supeedsam.com", "title": "30வருடங்களின் பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் கற்கைகள் துறை’ – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n30வருடங்களின் பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் கற்கைகள் துறை’\n30 வருடங்களின் பின் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் புதிய துறையாக ‘தமிழ் கற்கைகள் துறை’ நிறுவப்பட்டிருக்கின்றது.\n1991 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீடம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மொழித் துறையும் ஆரம்பிக்கப்பட்டது. இத்துறையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு பிரிவுகள் இயங்கிவந்தன. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக மொழித்துறையினுள் இயங்கி வந்த தமிழ் பிரிவு தற்போது ‘தமிழ் கற்கைகள் துறை’ என்ற பெயரில் புதிய துறையாக நிறுவப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇத்துறை கடந்த 06.04.2022 ஆம் திகதி புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொழித் துறையின் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய துறையைத் திறந்து வைத்துள்ளார். கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜீ.கென்னடி சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.\nமொழித்துறையின் முதலாவது தலைவராகக் கடமையாற்றிய பேராசிரியர் சி. மௌனகுரு மொழித்துறையில் ஆரம்ப காலம் முதலாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியர் செ. யோகராசா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் அ. பகிரதன், நிதியாளர், எம்.எம். மொஹமட் பாரீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விலே கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிறப்புக் கற்கை மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.\nPrevious article15 முதல் 25 பேர் கொண்ட அமைச்சரவை\nNext articleநீண்ட வரிசை தொடர்கிறது\nஎந்தத் தடைகள் வந்தாலும் எமது நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தே தீரும்.பா.அரியநேத்திரன் மு.பா.உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2022/02/dse.html", "date_download": "2022-05-19T06:16:27Z", "digest": "sha1:SKZAAHJIOF5U7CO2DKGWJLXB7CGEHCHB", "length": 9506, "nlines": 166, "source_domain": "www.thamizhkadal.com", "title": "DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nHome பதவி உயர்வு DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு.\nDSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 28 .1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.\nதற்போது நிர்வாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல் நடக்க��ிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2022/04/60.html", "date_download": "2022-05-19T06:06:23Z", "digest": "sha1:FDIHIFAEE6P4VZIMSZ4XPZ4GX6LJRF26", "length": 8899, "nlines": 169, "source_domain": "www.thamizhkadal.com", "title": "60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - தமிழ்க்கடல்", "raw_content": "\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nHome G.Os 60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\n60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர்\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு\nமுன்னதாக ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல்லது விடுமுறை எடுக்கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்\nஆனால் திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள்\nதமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு : CLICK here to download- pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2019/08/blog-post_28.html", "date_download": "2022-05-19T06:37:50Z", "digest": "sha1:2RX4J645NR2OPEVYQEVIWNPW4CUARFUE", "length": 11049, "nlines": 63, "source_domain": "www.vivekbharathi.com", "title": "பாரதி ஆழ்வான்", "raw_content": "\nகணபதி ராயனைக் கருத்தினில் வைத்தருங்\nகுணமுயர் வெய்திட விடுதலை கூடிடக்\nவணமிகு செந்தமிழ்க் கவிதையில் மாலைகள்\nதிணவுடைத் தோளினன் திமிருடை நெஞ்சகத்\nவிடுதலை யாகிநம் வியத்தகு பாரதம்\nவிசையுறப் பாடல்கள் பாடி - அவள்\nமிடுக்குகள் யாவையும் மிளிர்வது கண்டிட\n\"உடலுயிர் ���வியும் அவளருந் தாளினில்\nஉயர்வென வைத்திட வீழ்வான் - புவிக்\nகடலினை தேவரும் கடைந்திடத் தோன்றிய\nவாணியின் தாளினை வணங்கிவ ழுத்திட\nநாணுதல் தீதென நலிவுகள் போமென\nகாணுநல் காளியைக் கவிதையில் வாழ்த்திடக்\nபூணுமக் காளியின் புதல்வனும் தாசனும்\nசெல்வமெ னத்திகழ் செழுந்தமிழ்த் தாய்மடிச்\nசெறிவைவி யந்திடும் பாடல் - பல\nசொல்லிய வள்பதம் புகழ்ந்துவ ணங்கியே\nவல்விரை வாய்க்கவி வனைந்திடும் ஆற்றலில்\nநல்லவ ழித்துணை நமதறி வின்துணை\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட��டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டால��ம் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/101521/cinema/Kollywood/Sripriyanka-to-pair-with-Director-Cheran.htm", "date_download": "2022-05-19T04:44:21Z", "digest": "sha1:ZTC67DORQ47DZU23TJL5RQZA4UYMONQA", "length": 10366, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சேரனுடன் இணைந்த ஸ்ரீபிரியங்கா - Sripriyanka to pair with Director Cheran", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுதுச்சேரி பொண்ணான ஸ்ரீபிரிங்கா ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கங���காரு, வந்தாமல, பிச்சுவா கத்தி உள்பட பல படங்களில் நடித்தார். பெண் போலீசாக நடித்த மிக மிக அவசரம் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அவர் தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் சேரனுடன் இணைந்து நடிக்கிறார்.\nஇவர்களுடன் லால், துருவா தீபா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் வெற்றி மாறன் தொடங்கி வைத்தார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nயசோதாவுக்காக சமந்தாவுடன் இணைந்த ... படப்பிடிப்பிலிருந்து எஸ்கேப் ஆன ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\n‛ரஜினி 169' எப்போது ஆரம்பம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசட்டம் தன் கடமையை செய்யும் : ஸ்ரீபிரியங்காவின் புதிய படம்\nசின்ன படங்களை ஒதுக்காதீர்கள்: ஸ்ரீபிரியங்கா வேண்டுகோள்\nபடப்பிடிப்பில் விபத்து : அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்ரீபிரியங்கா\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lionquotes.net/life-quotes-in-tamil-for-dp-inspirational-quotes/", "date_download": "2022-05-19T05:26:35Z", "digest": "sha1:OLEE5FLJDQZWORJ6OYNL55F2YSQ5YWKF", "length": 9792, "nlines": 191, "source_domain": "lionquotes.net", "title": "Life Quotes in Tamil For Dp - Inspirational Quotes For Youngsters Tamil", "raw_content": "\nபல காயங்களுக்கு கண்ணீர் மருந்து\nசில காயங்களுக்கு பிரிவு மருந்து\nஎல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து\nஇதயமும் ஒரு ரகசிய சுரங்கம்\nஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தந்தை\nஉன் நியாயமான கண்ணீருக்கும் மதிப்பிருக்காது…\nஉன் துன்பத்திற்கான காரணத்தை பட்டியலிடு\nஅவை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்…\nஇளமையில் உன் சேமிப்பு மட்டுமே\nஅடுத்தவர் கையை நம்பி வாழும்\nநம்மை நாம் கேள்வி கேட்காதவரையில்\nஇருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே\nகனவுகள் முளைப்பது இருளில் தான்…\nதலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லை\nஎது நடக்குமோ அது நடந்தே ஆகும்…\nஇருப்பவருக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்\nஒரு விளக்காவது ஏற்றமுடியுமா என்ற கவலை…\nநம் பயம் எதிரிக்கு தைரியம்\nநம் அமைதி அவனுக்கு குழப்பம்\nசில இழப்புக்கள் வலியை தருகின்றது\nசில இழப்புக்கள் வலிமையை தருகின்றது\nவாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்\nவெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…\nமீண்டும் மீண்டும் எழுந்து நடக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/pak-modi-young-girl/", "date_download": "2022-05-19T05:13:51Z", "digest": "sha1:73VXWU7CTOZI2QZ3CJJ7AJOGIVMIW7IH", "length": 15564, "nlines": 132, "source_domain": "oredesam.in", "title": "மோடி சொன்னது போல் பாகிஸ்தானை சம்பவம் செய்த இளம்பெண் - oredesam", "raw_content": "\nமோடி சொன்னது போல் பாகிஸ்தானை சம்பவம் செய்த இளம்பெண்\nin இந்தியா, உலகம், செய்திகள்\nஐ.நா பொதுகுழு கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஐ.நாவுக்கான இந்திய செயலாளர் சினேகா துபே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கேட்ட கேள்விகளும், தொடுத்த வினாக்களும் உலக அளவில் பாகிஸ்தானை தலைகுனிய வைத்துள்ளன‌.அந்த இளம்பெண் இந்தியாவின் 70 ஆண்டுகால குரலாக ஒலித்தார்.சினேகா எனும் சுத்தமான இந்திய பெண் கோவா பிறப்பு, 2021ல் வெளியுறவுதுறையில் தேர்ச்சி பெற்றார், அவரின் தேசாபிமான அணுகுமுறையால் மிகபெரிய பதவியினை கொடுத்தார் மோடி.\nயார் இந்த சினேகா துபே\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nஇந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரை பூர்விகமாகக் கொண்டவர் சினேகா தூபே. இவரது தந்தை ஒரு பொறியியலாளர். தாயார் ஆசிரியர். கோவாவில் பள்ளிப்படிப்பை முடித்த சினேகா, புணேவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பும் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதே விவகாரங்கள் துறையில் ஆய்வுப்பட்டமும் பெற்றார்.\nசினேகாவுக்கு 12 வயதாக இருந்தபோது, ​இந்திய வெளியுறவு சேவையில் சேர விரும்பினார்.மத்திய பொதுப்பணித்துறை தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே இவர் 2011ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கபட நாடகம்; இம்ரான் கான் பேச்சுக்கு ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம் #India | #Pakistan | #ImranKhan | #UN pic.twitter.com/oLq1YjIECW\n2012இல் இவருக்கு இந்திய வெளியுறவுப் பணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்த இவர் இளநிலைச் செயலாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் ஸ்பெயினின் மேட்ரிட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாவது செயலாளர் ஆக பணியாற்றினார். பிறகு இரண்டாம் நிலை செயலாளராக இருந்து முதலாம் நிலை செயலாளராக பதவி உயர்வு பெற்று ஐ.நாவில் உள்ள இந்திய நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.\nவழக்கமாக சர்வதேச மன்றங்களில் தாயக நாடுகள் மீது பிற நாடுகள் குற்றம்சாட்டும்போது, அதற்கு பதில் தரும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கப்படும். அந்த வகையில் ஐ.நா. அரங்கில் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் தங்களுடைய பதிலை பதிவு செய்வர்.\nஅந்த இளம்பெண் சிங்கம் ஐநா அவையில் பாகிஸ்தனை புரட்டி எடுத்து கொண்டிருக்கின்றது ,பாகிஸ்தானின் பொய்முகங்களை கிழித்து கொண்டிருக்கின்றது.இதுவே காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் என்னாயிருக்கும் தெரியுமாஅண்டை நாடுகளுடன் நல்லுறவு, மத சகிப்புதன்மை என இந்த திறமையான அதிகாரிக்கு வாய்ப்பு மறுக்கபட்டு இவரை ஆப்ரிக்காவின் கானாவுக்கான அதிகாரியாக நியமித்திருப்பார்கள், அம்மணி அந்த வனாந்திரத்தில் இருந்து சில காட்டெருமைகளை கண்டு கொண்டிருக்கும்.\nஅவர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் முதன்மை செயலாளராக உள்ளார். சினேகாவின் ஐநா உரை காணொலி வெளியான பிறகு, ட்விட்டர் பயனர்கள் அவருக்கு பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.\nமோடி என்ன செய்கின்றார் என்றால் நாட்டுபற்றும் தேசிய உணர்வும் கொண்டோரை சரியான இடத்தில் நிறுத்துகின்றார்.இந்த சினேகாவும் டெல்லி நேரு பல்கலைகழகத்தில்தான் படித்திருக்கின்றார், இதோ மின்னுகின்றார் இதே பல்கலைகழகத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி, சமூகபோர் என கண்ணையாகுமார் போல பேசிதிரிந்த கோஷ்டிகளும் படித்தன என்பதும், அந்த களைகளுக்கும் தேசம் நிதிவழங்கி படிக்க வைத்தது என்பதும் வேதனை சினேகா போன்ற துடிப்பான இளம் அதிகாரிகளின் சேவை நாட்டுக்கு அவசியம், அவரின் துணிச்சலான பேச்சினை தேசமும் உலகமும் வரவேற்கின்றது, நல்ல அதிகாரிக்கு வாய்பளித்த மோடிக்கு வாழ்த்துக்கள்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஆகஸ்ட் 5 மிகபெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மோடி-அமித்ஷா..\nதமிழர் அல்லாத அமைச்சர் சேகர் பாபு தனக்கு ஓட்டு போடாத வட இந்தியர்களை மிரட்டுகிறார் பாஜகவினோஜ் செல்வம் காட்டம்.\nசிம்புவுக்கு டாக்டர் பட்டம்… கொடுப்பது வேல்ஸ் பல்கலைக்கழகம்… டாக்டர் பட்டத்துக்கு இதுவா காரணம்…\nசீனாவால் தயாரிக்கப்பட்டது கொரோனா வைரஸ் நோபல் பரிசு பெ���்ற அறிஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் \nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-lucknow-brother-and-sister-brutally-attacked-by-muslims/", "date_download": "2022-05-19T04:46:47Z", "digest": "sha1:VGUHNE46OLUOKHD5U6W6HEHVYKNX7SJS", "length": 26293, "nlines": 128, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்? – உண்மை அறிவோம்! - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்\nலக்னோவில், இந்துக்கள் என்ற காரணத்தால் அண்ணன் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇளம் வயதுடைய ஆண், பெண் இருவரை காட்டுகின்றனர். அவர்கள் உடல் முழுக்க ரத்தம் வழிகிறது. அந்த பெண் மயக்கமடையும் அளவுக்கு மிகவும் பலமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் இந்தியில் ஏதோ சொல்கின்றனர். 45 விநாடிகள் இந்த வீடியோ ஓடுகிறது. வீடியோ இரு நபர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் போல உள்ளது.\nதாக்குதலுக்கு ஆளான நபர், “இங்கே நீதி கிடைக்காதா சார்” என்கிறான். அதற்கு ஒருவர், “இங்கே உனக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்” என்கிறார். அதற்கு தாக்குதலுக்கு ஆளான நபர், “முதலில் புகாரை பதிவு செய்யுங்கள்” என்கிறார். அதற்கு எதிர்தரப்பில், “முதலில் நீ எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும்” என்கிறார். உடன் தாக்குதலுக்கு ஆளான நபர், “நீங்களே புகாரை எழுதுங்கள்… இஸ்லாம், யூனுஸ் பெயரில்” என்கிறார்.\nநிலைத் தகவலில், உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், இந்து என்ற காரணத்தால் தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே தங்கை சாந்திபிரியாவை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பிறகு இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப��பட்டுள்ளது. இந்து, இஸ்லாமியர் இடையேயான மோதல் என்று குறிப்பிட்டுள்ளதால் இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது.\nஇந்த வீடியோவை 26 ஜூன் 2019 அன்று NNews9Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது. இதைப் போல, நாம் இந்துக்கள் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇளம் பெண் ஒருவர் தன்னுடைய அண்ணன் கண் முன்பாகவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும், அதை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்றதும் அது உண்மையா என்று துளிகூட ஆய்வு செய்யாமல் பலரும் உணர்ச்சி பொங்க இந்த வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை நாம் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.\nஇது தொடர்பாக ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த செய்தி உண்மை இல்லை என்பது புரிந்தது. அதேநேரத்தில், இந்த வீடியோ மற்றும் தகவல் உண்மைதானா என்று நம்முடைய www.factcrescendo.com (ஃபேக்ட் கிரஸண்டோ) இந்தி பிரிவு உள்ளிட்ட பல உண்மை கண்டறியும் தளங்கள் இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்தது தெரிந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஅந்த ஆய்வை நாம் படித்தபோது, இந்த வீடியோவில் இருப்பவர்கள் இந்துக்கள் இல்லை என்பது தெரிந்தது.\nஇந்த சம்பவம் லக்னோவில் உள்ள Itaunja என்ற பகுதியில் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களும் தாக்குதலுக்கு ஆளானவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானாம். அதிலும் தாக்குதலுக்கு ஆளான இருவரும் இந்துக்கள் இல்லை… இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். சகோதரனின் பெயர் முகமது ஷாருக்கான், தங்கையின் பெயர் ஷப்னம்.\nதாக்குதல் நடந்த அன்று, இரவு ஷாரூக் மற்றும் ஷப்னம் போலீசில் புகார் செய்யச் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த காவலர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். அப்போதுதான் ஷாரூகான், தங்கள் குடும்பத்தினரை சிலர் தாக்கிவிட்டனர் என்று கூறும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை லக்னோ எஸ்.எஸ்.பி பார்வைக்கு சென்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக லக்னோ போலீசார் வெளியிட்ட ட்வீட்டும் நமக்குக் கிடைத்தது. அதில், “லக்னோவின் Itaunja காவல்நிலைய எல்லைக்குட்���ட்ட பகுதியில் தங்கள் வீடுகளுக்கு முன்பு இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அது இரண்டு குழு சண்டையாக மாறிவிட்டது. வீடியோவில் உள்ள ஷாரூக் மற்றும் ஷப்னம் நள்ளிரவு 1.25 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தனர். குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக குழு அமைக்கப்பட்டது. வழக்கு CO BKT பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்து பெண்ணை இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nலக்னோ போலீஸ் எஸ்.எஸ்.பி வெளியிட்ட மற்றொரு ட்வீட்டும் கிடைத்தது. அதில், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காவலரின் மனிதத்தன்மையற்ற செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று என்று அறிவுறுத்தியதுடன், ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரியும் தங்களுக்குக் கீழ் பணி புரியும் காவலர்கள் சரியாகச் செயல்படும்படி வழிகாட்ட வேண்டும் என்று லக்னோ எஸ்.எஸ்.பி Kalanidhi Naithani IPS கூறியிருந்தார்.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதுத் தொடர்பாகவும் லக்னோ போலீசார் ட்வீட் செய்திருந்தனர். உஸ்மான், ஷகீல், யூனுஷ், இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.\nநமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், லக்னோவில், வீட்டின் அருகே நடந்த தெரு சண்டையை, அதுவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடந்த சண்டையை, இந்து – இஸ்லாம் பிரச்னையாக பொய்யான தகவலை அளித்து, பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், அவருக்கு நீதி வேண்டும் என்று விஷமத்தனத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அண்ணனின் கண் முன்னே தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த இஸ்லாமியர்கள்\nரூ.5 ½ லட்சம் கோடியில் நதிநீர் இணைப்புத் திட்டம்… அடுத்த மாதம் மோடி தொடங்குகிறார் – பரபரப்பை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு\nமுதியவரை மிரட்டி ஆட வைத்த பெரியாரிஸ்ட்கள்; வீடியோ செய்தி உண்மையா\nFactCheck: காலியான மைதானத்தில் கை காட்டினாரா மோடி- இது எடிட் செய்யப்பட்ட வீடியோ\nபெட்ரோல், டீசல் வருமானத்தில் ராமர் கோயில், அனுமன் சிலை போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நடப்பதாக வானதி சீனிவாசன் கூறினாரா\nரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nகலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம் (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/russia-ukraine-war-russian-military-tank-ran-over-car-mur-705171.html", "date_download": "2022-05-19T05:13:34Z", "digest": "sha1:LS22CLJ3BOEUXTCRZADUHG4HOVPY7BTI", "length": 8475, "nlines": 106, "source_domain": "tamil.news18.com", "title": "Russia ukraine war: Russian military tank ran over a car/ உக்ரைனில் கார் மீது ஏறிய ரஷ்ய பீரங்கி... பதபதைக்க வைக்கும் வீடியோ – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nஉக்ரைனில் கார் மீது ஏறிய ரஷ்ய பீரங்கி... பதபதைக்க வைக்கும் வீடியோ\nஉக்ரைனில் கார் மீது ஏறிய ரஷ்ய பீரங்கி... பதபதைக்க வைக்கும் வீடியோ\nArmy tank ran over car: திட்டமிட்டே காரின் மீது பீரங்கி ஏறியது வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது. பீரங்கி ஏறியதால் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது.\nசாலையில் உணவின்றி தவிக்கும் உக்ரைன் பேராசிரியர்\nரஷ்ய அதிபர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிப்பு\nரஷ்ய அதிபர் புதின் ஆட்சி கவிழ்க்கப்படும் - உக்ரைன் ராணுவ தளபதி ஆருடம்\nஅஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவில் 1380 காலிப்பணியிடங்கள்\nஉக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதலை நடத்திவரும் சூழலில், ரஷ்ய ராணுவ பீரங்கி (Tank) முதியவர் ஒருவர் சென்ற கார் மீது ஏறி சேதப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீரங்கி ஏறியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.\nரஷ்யா- உக்ரைன் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்துவந்த நிலையில், அதிரடியாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது. அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கிவ் பகுதியை ரஷ்ய படைகள் நெருங்கி வருகின்றன.\nஇந்த தாக்குதலில் உக்ரைன் தரப்பில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனை நோக்கி வந்த ராணுவ பீரங்கி ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது ஏறியது. திட்டமிட்டே காரின் மீது பீரங்கி ஏறியது வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது. பீரங்கி ஏறியதால் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது.\nகாரை ஓட்டிவந்த முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும், கார் உள்ளேயே சிக்கிக்கொண்டார். பின்னர் அங்கிருந்த நபர்கள் காரின் கதவுகளை உடைத்து முதியவரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nRCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா\nதூத்துக்குடியில் ஸ்டேஷனில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய போலீஸ்\nபுதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்துசென்ற அதிகாரிகள்\nடி.இமானின் இரண்டாவது திருமணம் குறித்து முன்னாள் மனைவி காட்டம்\nNICU கேரில் எந்த மாதிரியான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/european/", "date_download": "2022-05-19T06:02:07Z", "digest": "sha1:PMJ3LBTDJIPZRKELGZ4XRE3KA7JWBAGF", "length": 10582, "nlines": 191, "source_domain": "www.aanthaireporter.com", "title": "European - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 904 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 21...\nகவிஞர் அஹ்னாஃப் விடுதலை: ஐரோப்பிய அரசுகளின் அழுத்தத்தால் கடும் சிக்கலில் இலங்கை அரசு\nஇலங்கையில் கொடூரங்களுக்குப் பெயர்போன பொலிஸ் பிரிவு ஒன்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டாகியும் அவரை இன்னும் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்தாதற்குச் சர்வதேச அளவில்...\nபிரிஞ்சிட்டாய்ங்கய்யா ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிஞ்சிட்டாய்ங்க\nசர்வதேச நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில்) பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது. இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து...\n – ஐரோப்பா போலீஸ் வெப்சைட்டில் ரிலீஸ்\nஅண்மைக்காலமாக, உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையையே சந்தித்து வருகின்றன. இந்நிலையில்,...\nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nஇந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….\nநாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி\nதமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்��ே கூறுவோம் \nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு\nசென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாத் துளிகள்\nராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான ‘தி வாரியர்’ பட முதல் டீசரே சூப்பர் ஹிட்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nநயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=722563", "date_download": "2022-05-19T05:30:23Z", "digest": "sha1:YVW3355PFVWOQEH7GAAWHJUSFDFIGVDV", "length": 7415, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அரியலூரில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரியலூரில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nஅரியலூர்: செந்துறை அருகே வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி ரஜினி என்பவர் பலியானார். மின்னல் தாக்கியதில் ரஜினி மற்றும் அவருடைய 3 ஆடுகளும் உயிரிழந்தனர்.\nவிழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nசென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது..\nபேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்..\nகோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்\nஅரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவர���் நகை பறிப்பு..\nசென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..\nகனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்\nகோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nபருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்\n2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..\nசென்னை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்த விவகாரம்: தனியார் பள்ளி மீது தாய் புகார்\nமுற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்\n30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..\nஅசாமில் அடித்து நொறுக்கிய கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..\nஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்\nஉலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029225", "date_download": "2022-05-19T06:27:27Z", "digest": "sha1:IA3OICNE5ATFLNTYOJU5OEPIN6S5R24A", "length": 19336, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டு தின விழா| Dinamalar", "raw_content": "\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 1\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 1\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் 25ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. சேர்��ன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரி துணைத் தலைவர் தங்க பிரபு, டீன் சரவணன், கிருஷ்ணன் கோயில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் 25ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரி துணைத் தலைவர் தங்க பிரபு, டீன் சரவணன், கிருஷ்ணன் கோயில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேசினர். வணிகவியல் துறைத்தலைவர் செந்தாமரை லட்சுமி நன்றி கூறினார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் 25ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார்.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு ச���ய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029676", "date_download": "2022-05-19T06:50:39Z", "digest": "sha1:BGCG2JRX5GURJUXOVTFE2OXJVUT4SY6R", "length": 25886, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலூரில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை: தி.மு.க., கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு| Dinamalar", "raw_content": "\nதிமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': ...\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை 1\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nவேலூரில் ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை: தி.மு.க., கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு\nவேலூர்: என் சாவுக்கு காரணம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரே என கடிதம் எழுதி வைத்து விட்டு, கிராம ஊராட்சி செயலாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ராமநாயினிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 39. இவர் ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று(மே 13) இரவு 6:00 மணிக்கு அவரது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அலுவலக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவேலூர்: என் சாவுக்கு காரணம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரே என கடிதம் எழுதி வைத்து விட்டு, கிராம ஊராட்சி செயலாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nவேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ராமநாயினிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 39. இவர் ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று(மே 13) இரவு 6:00 மணிக்கு அவரது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அலுவலக கோப்புக்களை பார்ப்பதாக கூறி அவர் சென்றுள்ளார்.நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால், உறவினர்களுடன் அவர் மனைவி காந்திமதி, 29, கதவை உடைத்து பார்த்த போது, அங்கிருந்த மின் விசிறியில் ராஜசேகர் துாக்கிட்டு பிணமாக தொங்கினார்.\nவேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி சட்டை பையில் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றினர்.\nகடிதத்தில், மனைவி காந்திமதி என்னை மன்னித்து விடு. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு போகிறேன். என் சாவுக்கு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், தி.மு.க., பிரமுகருமான அமுதா துரைசாமி ஆகிய இருவரும் தான் காரணம் என எழுதி வைத்திருந்தார்.\nராஜசேகரின் அண்ணன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில், வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், ராஜசேகர் தம்பி மணிக்கு, ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி அணைக்கட்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரி என்பவர் 2.50 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு வேவேலை வாங்கித் தரவில்லை.கொடுத்த பணத்தை கேட்டதற்கு ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், அமுதா துரைசாமி ஆகியோர் ராஜசேகரை மிரட்டினர்.\nராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சியில் அதிகளவு நிதி மோசடி நடந்ததாகவும், அதை தட்டிக் கேட்ட ஊராட்சி செயலாளர் ராஜசேகரை தீர்மானம் நிறைவேற்றி வேலையை விட்டு நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அப்போது தன் தம்பி வேலைக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தர மறுத்ததால் மனமுடைந்த ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.\nவேலூர்: என் சாவுக்கு காரணம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரே என கடிதம் எழுதி வைத்து விட்டு, கிராம ஊராட்சி செயலாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வேலூரில் கிராம ஊராட்சி ... கவுன்சிலர் மீது ...\nஇலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்(4)\nமுதல்வர் நியாயமாக நடக்கவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு(21)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சி நிலைக்கவேண்டுமென்றால், கவுன்சிலர் ஹரி, தி.மு.க., பிரமுகர் அமுதா துரைசாமி போன்ற கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் கட்சி உறுப்பினர்களை உடனே கலையெடுக்கவேண்டும். இல்லையென்றால் மிச்சமுள்ள நான்கு ஆண்டு ஆட்சி கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும். சங்குதான்...\nதிராவிட மாடல்... ஹி ஹி..\nஆழ்ந்த இரங்கல் இது குறித்து கூட்டணி விசுவாசிகள் வாய் திறக்க மாட்டார்கள் எங்கே சைகோ குருமா கம்மி குரூப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவை���்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம்\nமுதல்வர் நியாயமாக நடக்கவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029720", "date_download": "2022-05-19T05:44:30Z", "digest": "sha1:ZZ5CVL7M5T26UQUQHHHN77MA3IYFGSIB", "length": 21988, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "60 மாணவியரை சீரழித்த மாஜி ஆசிரியர் சிக்கினார்| Dinamalar", "raw_content": "\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின்\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 8\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\n60 மாணவியரை சீரழித்த 'மாஜி' ஆசிரியர் சிக்கினார்\nமலப்புரம்:பணிக்காலத்தில் மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருமான சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமலப்புரம்:பணிக்காலத்தில் மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருமான சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் சசிகுமார். பின், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.\nசமீபத்தில் பணி ஓய்வு பெற்ற இவர், சமூக வலைதளத்தில் அதை பதிவிட்டார். அவருடைய நண்பர்கள் மற்றும் கட்சியினர் பலர் சசிகுமாருக்கு சமூக வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதில், மாணவர் ஒருவர், சசிகுமார் ஆசிரியர் பணியில் இருந்த போது பல மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சியான தகவலை பதிவிட்டார்.\nஅது, காட்டுத்தீ போல பரவியது. இது குறித்து விசாரிக்க கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார். விசாரணையில், சசிகுமார் பள்ளியில் பணிபுரிந்த போது, 60க்கும் மேற்பட்ட மாணவியரை பலாத்காரம் செய்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மலப்புரம் போலீசார் சசிகுமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியர் ஒவ்வொருவராக புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர். இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியில் இருந்து சசிகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nமலப்புரம்:பணிக்காலத்தில் மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருமான சசிகுமாரை போலீசார் கைது\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாய் சடலத்துடன் 3 நாள் இருந்த மகன் கைது\nதமிழக சூரியசக்தி மின் உற்பத்தி 5,000 மெகா வாட்டை தாண்டியது\n» இந்தியா முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்��ளே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாய் சடலத்துடன் 3 நாள் இருந்த மகன் கைது\nதமிழக சூரியசக்தி மின் உற்பத்தி 5,000 மெகா வாட்டை தாண்டியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.xyy-cn.com/exhibition/", "date_download": "2022-05-19T05:12:02Z", "digest": "sha1:2TLMQ6MNB5WTOPXO6IDURLP2KOYKWPJU", "length": 4836, "nlines": 157, "source_domain": "ta.xyy-cn.com", "title": "கண்காட்சி - ஜீயிங் (புஜியன்) உடை & நெசவு நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nஎங்கள் சிறந்த ஆர் & டி குழு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகிறது.\nஎங்கள் தயாரிப்பு குழு ஆடை தயாரிப்புகளை உயர்தர தரத்துடன் வழங்குகிறது, அவை உலகம் முழுவதும் நன்றாக விற்கப்படுகின்றன.\nஎங்களிடம் சரியான சேவை அமைப்பு உள்ளது, இது விற்பனைக்கு முந்தையதாக இருந்தாலும் அல்லது விற்பனைக்குப் பிறகும், நாங்கள் உங்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்.\nஎண் 5 பில்டிங், ஆடை பியோனியர் பார்க், லிங்சியு டவுன், ஷிஷி சிட்டி, குவான்ஜோ சிட்டி, புஜியன் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎங்கள் 127 வது கேன்டனைப் பார்வையிட அன்புடன் வரவேற்கிறோம் ...\n127 வது ஆன்லைன் கேன்டன் கண்காட்சி அறிமுகம்\nSS21 வடிவமைப்பு தலைப்பு: கூல் ஸ்கேட்போர்டு கூறுகள்\nஃபேஷன் மற்றும் நடைமுறையின் பொருந்தக்கூடிய தன்மை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/08/", "date_download": "2022-05-19T06:24:00Z", "digest": "sha1:2LZQHE75P6TPGULUD5KPIR7GH724BGTI", "length": 28765, "nlines": 332, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "August 2016 – aekaanthan ஏகாந்தன்", "raw_content": "\nகரிசல் இலக்கிய மன்னன் கி.ரா.வுக்கு விருது\nதமிழில், கரிசல்காட்டு இலக்கியத்தின் முடிசூடா மன்னர் எனக் கருதப்படுபவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிய தளத்தில் ஆரவாரமின்றி இயங்கி வரும் மதிப்புக்குரிய ஆளுமை. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கென கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு `இயல்` விருதினை இவருக்கு இந்த ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.\nகோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்த கி.ரா. இயல்பில் ஒரு விவசாயி. கிராமத்துக்காரர். தேர்ந்த கதை சொல்லியும் கூட. அவருக்கு வாய்த்த கிராம வாழ்வே அவரின் சுற்றுச்சூழலான கரிசல் நிலத்து வாழ்வின் பல்வேறு அம்சங்களை எழுத்துப்படம் பிடிக்கவைத்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரது படைப்புகள், அந்தப் பகுதியில் மனிதவாழ்வின் போராட்டம், இயலாமை, பரிதவிப்பு, சோகம், ஆசை என வாழ்வின் தவிர்க்கமுடியா படிகளை எழுத்து வடிவில் பிரதிபலித்தன. கரிசல் நிலத்தின் வெட்ட வெளி, வறுத்தெடுக்கும் வெயில், வேர்வையில் மின்னும் விவசாயிகள், வேப்பமரக் கிராமங்கள் என விதவிதமாகத் தெரியும் ஒரு காலகட்டத்தின் தமிழ்ப்பிரதேசத்தின் மறக்க முடியாக் காட்சிகள் அவரது எழுத்தில் பிரகாசம் அடைகின்றன.\n1958ல் சரஸ்வதி இலக்கிய இதழில்தான் இவரது சிறுகதை வெளிஉலகப் பிரவேசம் செய்தது. அதற்குப்பின் ஏகப்பட்ட சிறுகதைகளை எழுதினார் கி.ரா. ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த இவரது நாவல் `கோபல்லபுரத்து மக்கள்` 1991-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. புகழ்பெற்ற பெங்குயின் பதிப்பகம் (Penguin) இந்நூலின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது. கதவு, கோமதி, கன்னிமை, காலம் காலம், இல்லாள், தமிள் படிச்ச அளகு, தேள்விஷம், நாற்காலி போன்ற இவரது சிறுகதைகள் சுவாரஸ்யமானவை. இவற்றில் சில நாட்டுவழக்கோடு நகைச்சுவையும் கொண்டவை. குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார் கி.ரா. பெரிசுகளுக்காக அவர் எழுதிய `மறைவாய்ச் சொன்ன கதைகள்` தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழின் முதல் வட்டார சொல்வழக்கு அகராதியைப் தொகுத்தவர். நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம் என்கிற நூலையும் எழுதியுள்ளார் கி.ரா.\n‘கதைசொல்லியாக அவரே எனது ஆசான், தமிழ் இலக்கியத்தில் கரிசலின் குரலை உயர்த்திப் பிடித்த அவரே தமிழின் உன்னதக் கதைஞன்’ என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர் சுந்தரராமசாமி, கி.ரா.வின் கதைகளில் ரஷ்ய எழுத்தாளர் ஆன்ட்டன் செகாவின்(Anton Chekhov) சாயல் இருப்பதாகச் சொன்னார். `அதைப் படித்தபின்தான் நான் செகாவின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்` என்கிறார் கி.ரா.\nகி.ரா.வை 2012 அக்டோபரில் புதுடெல்லியில் பார்த்திருக்கிறேன். தில்லித் தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கி.ரா. டெல்லியில் இரண்டு நாள் தங்கியிருந்தார். காங்கோவில் இந்திய தூதரகப்பணியில் இருந்த நான், அப்போது விடுப்பில் இந்தியா வந்திருக்கையில் டெல்லி-முனிர்க்காவில், சகோதரரின் வீட்டில் தங்கியிருந்தேன். எனது சகோதரரின் மனைவி ஒரு வாசகி. எழுத்தாளர்களின் ரசிகை. அவருடைய முனைப்பில், அந்த மாலையில் தெற்கு டெல்லியில் இருக்கும் ’தமிழ்நாடு ஹவுஸ்’ சென்று கி.ரா.வை சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கூடவே அவரது மனைவியும் இன்னொரு வாசகியும் இருந்தார்.\n95 வயதான கி.ரா. பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கிறார்.\nTagged இயல் விருது, எஸ்.ராமகிருஷ்ணன், கரிசல்நிலம், கி.ரா., கோபல்லபுரத்து மக்கள், சாகித்ய அகாடமி, சுந்தரராமசாமி, செகாவ்5 Comments\n25/08/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\nதமிழில் அவருக்குப் பிடித்த வாக்கியமாம்\nஎப்போதடா தொலைவான் என நம்மைத்\nஇடத்தைக் காலி செய்யாதுகள் இதுகள்\nTagged இடம், தமிழ், நாடு, பிரகிருதி6 Comments\n16/08/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\nஅறிமுகம் அதிகமில்லா கவிகள் சிலரும்\nகிளம்பிப் போனார் நா. முத்துக்குமார்\nஉத்சவத்தில் சாமி புறப்பாடு போல\nகவிகள் புறப்பாட்டுக் காலம்போலும் இது\nஇளசும் பெரிசுமாக மேலும் சிலர்\nவாழ்க்கை ரசத்தைப் பருகி எழுதும் கவிகளே\nவக்கிரமான வஸ்துக்கள் உங்கள் உடம்பை\nதமிழுக்கு நீவிர் செய்யும் சேவையாகும்தானே \nTagged உத்சவம், குடி, குமரகுருபரன், சேவை, ஞானக்கூத்தன், தமிழ், நா.முத்துக்குமார், வாழ்க்கை, வைகறை5 Comments\n14/08/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in இலக்கியம், புனைவுகள்\nதமிழ்த் திரைப்பாடலாசிரியராகப் புகழ்பெற்றவர் நா.முத���துக்குமார். 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தள்ளிய பாடல் எக்ஸ்பிரஸ். திரைப்பாடல்கள் என்கிற பெயரில் அபத்தங்களின் பரிமாணங்கள் உலவிவரும் ஒரு மோசமான காலகட்டத்தில், கருத்தாழமும், கவிநயமும் உடைய பாடல்களைத் தமிழ்த் திரை ரசிகர்களுக்குத் தந்தவர் (இயக்குனர்களுக்கு ஏற்ப சிலவற்றை அவர் எழுதியிருக்கிறார் என்றாலும்). இருமுறை சிறந்த திரைப்பாடல்களுக்காக (ஆனந்த யாழை மீட்டுகிறாய், அழகே..அழகே…) தேசிய விருதுகள் அவரை கௌரவித்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு விருதும், ஃபிலிம்ஃபேர் விருதுகளும் அவரை நாடியிருக்கின்றன.\nதிரைப்பாடல்களில் தனக்கு முந்தைய சாதனையாளர்களான கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் அவர். `தி இந்து` நாளிதழின் நேர்காணல் ஒன்றில் நா. முத்துக்குமார், கண்ணதாசன்பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார் :\n‘’ எந்த மொழியில் எழுதினாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், படைப்பாளிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பது எளிமை. ஜென் (zen) மனநிலையைத் தனதாக்கிக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பாளி எளிமையைச் சென்று அடைய முடியும். போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அழுக்காறு, அகந்தை போன்ற குணங்களைத் தூக்கி எறியும்போது நீங்கள் ஜென் மனநிலையை அடைய முடியும். இதைத்தான் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்” என பாரதி சொல்லிச் சென்றார். கண்ணதாசன் உள்ளத்தில் உண்மை கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தது. அதனால் அவரது வாக்கினில் ஒளி பிறந்தது. அதனால்தான் அவர் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்“, “நினைக்கத் தெரிந்த மனமே.. உனக்கு மறக்கத் தெரியாதா” என்று எழுத, எளிமை அவரிடம் தலைவணங்கி நின்றது. “\nதிரை உலகத்திற்கான படைப்புகளைத் தாண்டி, முத்துக்குமார் தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களுள் ஒருவராகவும் இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவினால் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, கணையாழி இலக்கிய இதழின் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முத்துக்குமாரின் கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதர நூல்களில் சில: குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன், என்னை சந்திக்க கனவில் வராதே போன்றவை.\n41 வயது என்பது நம்மை எல்லாம் விட்டுப் போவதற்கான வயதல்லதான். இருந்தும், வேகமாக இயங்கிய இளங்கவியை, வேகமாகவே அழைத்துக்கொண்டுவிட்டது அவ்வுலகம். அதிர்ந்துபோவதை விடுத்து வேறென்ன செய்யமுடியும் நம்மால்\nஅவருடைய கவிதை உலகத்திலிருந்து சிலவற்றை வாசிப்பதன் மூலம் அவரைக் கொஞ்சம் நம்மிடையே மீட்டுவருவோம் இப்போது:\nஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது\nபாம்பின் கனவில் சைத்தான் துரத்துகிறது\nசூத்திரம் இதுதான் சுற்றிப் பார்\nஉன்னை நீயே உற்றுப் பார்\nஎழுத்தாளர் சுஜாதாவைக் கவர்ந்து, நா.முத்துக்குமாரை மேடையில் அறிமுகப்படுத்தவைத்த நா.முத்துக்குமாரின் கவிதை:\nTagged கண்ணதாசன், கவிதை, சுஜாதா, திரைப்பாடல், தேசிய விருது, நா.முத்துக்குமார், வாலி3 Comments\n07/08/2016 by Aekaanthan ஏகாந்தன், posted in இலக்கியம், கவிதை, புனைவுகள்\nTagged அந்திமச்சூரியன், ஆடு, இரவு, நட்சத்திரம், மந்தை1 Comment\nஎன்ன செய்தாலும் . .\nபார்க்காதது மாதிரி கடந்து சென்றாலும்\nTagged இருக்கு, இல்லை, தெய்வம், தேன், பால்1 Comment\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nRevathi Narasimhan on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nthulasithillaiakathu on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nகீதா on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nஸ்ரீராம் on உனக்காக .. எல்லாம் உனக்காக…\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nAekaanthan ஏகாந்தன் on விடாத அது …\nகீதா on விடாத அது …\nஸ்ரீராம் on விடாத அது …\nஇதற்கு முன் காட்சியளித்தது :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/punjab-congress/", "date_download": "2022-05-19T05:16:14Z", "digest": "sha1:SWZSDHAOZNGNX4UUJGOFSKFH5M64TPMN", "length": 12766, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "சித்து விளையாட்டால் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி டமால் ! - oredesam", "raw_content": "\nசித்து விளையாட்டால் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி டமால் \nவெற்றியை தோல்வியாக மாற்றும் ரகசியம் – காங்கிரஸ் மட்டுமே அறியும்\n1, கேரளாவில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் என மாறி மாறி ஆட்சி வரும் வழக்கத்தை மாற்றி பிணறாயியையே மீண்டும் ஆட்சியில் அமரச் செய்யுமளவுக்கு கேரள காங்கிரஸில் குழப்பம் ஏற்படுத்தி, பெற வேண்டிய வெற்றியை தோல்வியாக மாற்றியது காங்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் ச��ய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\n2, ராஜஸ்தானில் இன்னும் அஷோக் கெஹலாட் – சச்சின் பைலட் சண்டை முடிந்தபாடில்லை.3, மத்திய பிரதேசத்தில் சிந்தியாவை பாஜகவுக்கு இழந்து, அதோடு ஆட்சியையும் பாஜகவிடம் இழந்தது காங்.4, உத்தராகண்டில் பாஜக ஆட்சிக்கு எதிராக anti incumbancy உருவாகும் வேளையில், அந்த மாநில காங்கிரஸையும் சொதப்பியுள்ளது காங்.\n5, அமரீந்தர் சிங்கை தவிர வேறு ஆளில்லை பஞ்சாபில் என்றிருந்த நிலையை சொதப்பி, நவ்ஜோத் சிதுவை மேலே கொண்டு வந்து, குளறுபடிகள் செய்தது காங்கிரஸ். இந்த இழுபறியால் அங்கே காலிஸ்தானிகள் உதவியால் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக வளரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் வேளையில் அதை எல்லாம் சரி செய்ய அமரீந்தர் சிங்குக்கு வாய்ப்பிருந்தாலும், இன்று மேலும் சொதப்பி அமரீந்தரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது காங்கிரஸ்.\nகட்சியை விட்டு வெளியேறுவாரா அமரீந்தர் என்பது தெரியவில்லை. என்றாலும்….. தோல்விகளை வெற்றிகளாக மாற்றத் தெரியாத காங்கிரஸ் இப்போது வெற்றிகளை தோல்விகளாக மாற்றிக் கொண்டுள்ளது. கர்நாடகா, உத்தராகண்ட், அஸ்ஸாம், குஜராத் என பல மாநிலங்களிலும் முதல்வரைகளை மாற்றியது பாஜக. எந்த மாநிலத்திலும் பெரிதாக சலசலப்பில்லை. அஸ்ஸாமில் தேர்தலுக்கு பின் மாற்றியது பாஜக .\nமற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு நிறைய அவகாசம் இருக்கும் போதே மாற்றிவிட்டது. காரணம்: anti incumbancy . குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சி. மற்ற மாநிலங்களிலும் ஆளும் பாஜக முதல்வருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக உருவாகும் எதிர்ப்பை சமாளிக்க, இப்போதே மாற்றங்களை கொண்டு வருகிறது பாஜக. பழைய சட்டமன்ற உறுப்பினர்களில் சிறப்பாக செயல்படாதவர்கள் தவிர மற்றவர்களுக்கு மறுவாய்ப்பு மறுக்கப்படுகிறது. குஜராத்தில் இப்போது வந்திருப்பவர் பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் கவனிக்க வேண்டியது. காங்கிரஸை போல இம்முடிவுகள் டில்லியில் எடுக்கப்படுவதில்லை பாஜகவில். மாநில தலைவர்கள் முடிவெடுக்கிறார்கள். எனவே அதிக சலசலப்பில்லை.\nகட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…\nமதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.\nநடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை மிஷினரிகளுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்\nஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன் ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்\nதேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது\nசினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nதமிழக தொழிலாளர்கள் போற்றும் தலைவன்….\nமு.க.ஸ்டாலினுக்கு மானம் சுயமரியாதை என்றால் என்ன விளக்கும் அளித்துள்ள மூக்குத்தி அம்மன் படகுழுவினர்.\nசீனாவிலிருந்து எஸ்கேப் ஆகும் ஆப்பிள் நிறுவனம்\nசீனா செய்திருக்கும் இரு விவகாரங்கள் உலகை மிரள வைக்கின்றன‌.\nதமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …\n‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…\nயோகி அரசு அடுத்த அதிரடி முடிவு புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.\n‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/destruction-in-montania/", "date_download": "2022-05-19T05:48:14Z", "digest": "sha1:VX74A3HFMGPRSCL2JRUCPC7NMNRS5ANY", "length": 3513, "nlines": 60, "source_domain": "paperboys.in", "title": "Destruction in Montania - PaperBoys", "raw_content": "\nமுன்னாள் நாஜி வெர்மாச்த் தளத்தில் எட்டு வருடங்களாக உக்ரேனியப் படைகளுக்கான அமெரிக்கப் பயிற்சி\nரஷ்ய ஜெனரல்களை ‘கொல்ல’ உக்ரைனுக்கு அமெரிக்கா உதவியது\nதேத்தான் விதையில் – காபித் தூள்\nஉக்ரைனில் உள்ள வெளிநாட்டு கூலிப்படையினர் பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிடுகிறது\nட்விட்டரின் ‘விஷ மாத்திரை’ ���ன்றால் என்ன \nஹீரோ – அனில் குப்தா\nகொரோனா வைரஸ் பிறழ்வு ஏன் இன்னும் நிபுணர்களை ஆச்சரியப்படுத்துகிறது\nSpread the loveவைரஸ் எவ்வளவு விரைவாக உருவாகிறது, மனித உடலுக்கு என்ன செய்கிறது மற்றும் உயிரினங்கள் வழியாக அது எவ்வாறு நகர்கிறது என்பதைக் கண்டு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும்\nISS வாழ்க்கைச் சுழற்சியை 2030 வரை நீட்டிக்க பெரும் நிதி தேவைப்படும்\nசூரியனின் சின்ன வீடு 2021 PH27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/delhi-cyber-police-arrested-man-duped-over-100-girls.html?source=other-stories", "date_download": "2022-05-19T05:24:18Z", "digest": "sha1:4JJ5AMOHUMLNZVLQDVPTRMUNEQIQTMUI", "length": 13933, "nlines": 67, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Delhi Cyber Police arrested Man duped over 100 girls | India News", "raw_content": "\n\"இதை மட்டும் செய்யுங்க.. அடுத்து கல்யாணம் தான்\".. 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி.. மேட்ரிமோனியில் நடந்த விபரீதம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருமணம் செய்துகொள்வதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nAlso Read | \"ட்விட்டரை இப்போதைக்கு வாங்கல\".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் ட்வீட்.. காரணம் இதுதானா\nஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஃபர்ஹான் கான். 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் இவர், போலியான தகவல்களின் அடிப்படையில் மேட்ரிமோனி ஒன்றில் தனது புரொஃபைலை பதிவிட்டிருக்கிறார். அதில், தான் பொறியியல் பட்டம் பெற்றபிறகு, மேலாண்மை கல்வி பயின்றதாகவும் தற்போது சொந்தமாக தொழில் செய்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஃபர்ஹான். தனது தாய் மற்றும் தந்தையர் இறந்துவிட்டதாகவும் தனக்கு அன்பான ஒருவர் வாழ்க்கை துணைவியாக வர விரும்புவதாகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் இவர்.\nஃபர்ஹானின் புரொஃபைலை பார்த்துவிட்டு, அவரை தொடர்புகொள்ளும் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தினைப் பெற்றுவிட்டு, பின்னர் அவர்களிடம் இருந்து விலகிவிடுவதையே ஃபர்ஹான் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறுகின்றனர் காவல்துறையினர். இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் மருத்துவர் ஃபர்ஹானின் புரொஃபைலை பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்.\nஅவரிடம், தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் 15 லட்ச ரூபாய் கொடுத்தால், அதனை சரி செய்துவிடுவேன் என்றும் அதன்பிறகு உடனடியாக நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் ஃபர்ஹான் தெரிவித்திருக்கிறார். இதனை நம்பிய அந்த மருத்துவரும் பணத்தை கொடுக்க, அடுத்த சில நாட்களில் ஃபர்ஹான் தலைமறைவாகிவிட்டார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவர், டெல்லி சைபர் கிரைம் பிரிவில் இதுகுறித்து மார்ச் 26 ஆம் தேதி, புகார் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து டிசிபி ஜெனிட்டா மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளால் ஃபர்ஹான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஅவரிடமிருந்து சொகுசு கார், பல போன்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஷா, கர்நாடகா உள்ளிட்ட பாலா மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களை ஃபர்ஹான் இதுபோன்று ஏமாற்றியுள்ளதாகவும் காவத்துறையினர் கூறியுள்ளனர்.\nதிருமணம் செய்துகொள்வதாக கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் செய்து செய்திருப்பது பலரையும் அதிர வைத்திருக்கிறது.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n‘ஈபிள் டவரை விட பெரிசு’.. பூமியை நோக்கி வேகமாக வரும் சிறுகோள். நாசா எச்சரிக்கை..\n\"ட்விட்டரை இப்போதைக்கு வாங்கல\".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் ட்வீட்.. காரணம் இதுதானா\nவானத்தில் திடீரென விழுந்த மர்ம பொருள்.. “ஒருவேளை இது அதுவா இருக்குமோ”.. பீதியில் கிராம மக்கள்..\n3 வருஷத்துக்கு அப்பறம் மறுபடியும் வந்திருச்சு.... இவ்ளோ எடையா மிரள வைக்கும் மான்ஸ்டர் சுறா..\n2 ஃபேன், பல்பு இருக்குற குடிசை வீட்டுக்கு ‘கரெண்ட் பில்’ இவ்ளோவா.. ஷாக் ஆன பெயிண்டர்..\n\"இதை சாதாரண குகைன்னு தான் நெனச்சோம்\".. ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த பிரம்மாண்ட துளை.. இந்த காடு முழுசும் இப்படித்தானாம்..\nவிமான நிலையம் வந்த 126 Trolley Bags.. திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. \"இதுவரைக்கும் புடிச்சதுல இதான் அதிகமாம்..\"\n‘மூல நோய் சிகிச்சை ரகசியம்’.. நாட்டு வைத்தியரை கடத்திச் சென்று செய்த கொடுமை.. 3 வருசம் கழித்து வெளியவந்த திடுக்கிடும் தகவல்..\nஉயிருக்கே ஆபத்துன்னு நடுராத்திரில 100க்கு கால் செஞ்ச இளைஞர்.. பதறிப்போய் ஓடிவந்த போலீஸ்.. கடைசில காரணத்தை கேட்டு செம்ம கடுப்பான அதிகாரிகள்..\nதோப்பில் மர்மமாக உயிரிழந்த அப்பா.. கைதான 3-வது மகள்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..\n28 மனைவிகள், 126 பேரக் குழந்தைகளுக்கு முன்பாக 37-வது திருமணம் செய்துகொண்ட தாத்தா.. யாரு சாமி இவரு\nஅவசர அவசரமாக லிஃப்டில் ஏறிய நபர்.. அதற்குள் வேகமாக மூடிய கதவு.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\n“சாப்பாடு போட்ட என்கிட்டயே இப்படி பண்ணிட்டானே”.. கோயில் திருவிழாவுக்கு வரி கட்ட வாலிபர் செஞ்ச காரியம்..\n‘வாஷிங் மெஷினில் இருந்த சாவி’.. கோழிப்பண்ணையில் வேலை பார்த்த பெண் செஞ்ச காரியம்.. ஷாக் ஆன குடும்பம்..\nஅதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்.. கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட ‘உகாண்டா’ பெண்.. விசாரணையில் அதிர்ச்சி..\nபாத்ரூமில் பாதாள அறை.. ரெய்டு விட்ட போலீசாருக்கு கேட்ட வினோத சத்தத்தால் சிக்கிய 3 பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/03/bharathidasan-university-walk-in-12th.html", "date_download": "2022-05-19T06:11:02Z", "digest": "sha1:D5VVF52ECHW4RYCWQVLDK4GNXSNYSUE7", "length": 8995, "nlines": 120, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant, Scientist, RA & PA", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை UG வேலை பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant, Scientist, RA & PA\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: Technical Assistant, Scientist, RA & PA\nVignesh Waran 3/26/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை,\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 7 காலியிடங்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.bdu.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் பதவிகள்: Technical Assistant, Scientist, RA & Project Associate. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. BDU-Bharathidasan University Recruitment 2021\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Research Associate முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Associate முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Scientist முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Technical Assistant முழு விவரங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nநேர்காணல் நடக்கும் நாள் 12-04-2021\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nSSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 5000+ காலியிடங்கள்\nவிருதுநகர் அரசு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2021: Lab Supervisor & Lab Technician\nஇந்து சமய அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2021\nதிருநெல்வேலி அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2020: ஆசிரியர் - 2 காலியிடங்கள்\nஈரோடு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2022: Ambulance Driver & Nurse\nதமிழக அரசு தலைமை செயலகம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nMRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021: Workmen Apprentice\nமதுரை கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2019: அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள்\nசெங்கல்பட்டு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2004/08/27/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2022-05-19T05:42:52Z", "digest": "sha1:PXHNISU32EQCCPNFJ4YIQCV42XYIMZ2I", "length": 33503, "nlines": 268, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "ஆவணி அவிட்டம் | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nஇதுவும் சிறுகதை எழுதும் பயிற்சி முயற்சிதான். தங்களின் கருத்துகளுக்கு, முன்கூட்டிய நன்றிகள்.\nஉபநயனம் செய்வித்த அன்றே சந்தியாவந்தனம் செய்யாமல் விட்டவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்… என்னைத் தவிர.\nபதின்மூன்று வயதான எனக்கான உபநயனமும், என்னுடைய அக்காவின் திருமணமும் ஒரே நாளில் நடந்தேறியது. முகூர்த்தத்திற்கு நாழியாகிறதே என்னும் பரபரப்பில் என்னுடைய பெற்றோர் இருந்தார்கள். சித்தப்பாக்களுக்கோ மாப்பிள்ளை ரூமில் மின்விசிறி வேகமாய் ஓடவில்லை என்பதில் டென்ஷன் எகிறிக்கொண்டிருந்தது. மாடியேறிக் குளிக்க முடியாது என்போரை திருப்பி விடுவதில் மாமாக்களும் பிஸி. வாத்தியாருக்கோ காசி யாத்திரைக்கு சென்றவரை தடுத்தாட்கொள்வதும், என்னுடைய காதில் ரகசியமாக பிரம்மோபதேசம் செய்வதும் க்ளாஷ் ஆகக் கூடாதே என்னும் பயம். எனக்கோ, பூணூல் தரித்தவுடந்தான் டிபன் கிடைக்கும் என்பதால், செல்லப்பாவின் நெய்மணக்கும் கேசரியும், உப்புமாவும் காலியாகிப் போயிருக்கக் கூடாதே என்னும் கவலை.\nகல்யாண வீடு களேபரத்தில், அன்று மாலை ஆரம்பிக்கவேண்டிய சந்தியாவந்தனத்தை சந்தோஷமாக மறந்தே போனோம். நலங்கில் ரொம்ப உரிமையெடுத்துக் கொண்டு தன் பையன் அப்பளாத்தை தலையில் ஒழுங்காக உடைக்கவில்லை என்ற மாமியார் கோபத்தை நைச்சியமாகப் பேசி சமாதானப் படுத்துவதில் சிலர் அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். கொடுத்த அட்வான்சுக்கு ‘அதைப் பிடி… என்னை இப்படி படம் எடு’ என்று படுத்தியதில், மாலை ரிசப்ஷனுக்கு வீடியோகாரன் டேக்கா கொடுத்திருந்தான். எப்பொழுதும் என்னைப் பார்த்தவுடன் ‘நான் யார் என்று தெரிகிறதா’ என்று படுத்தும் ஒன்றுவிட்ட மாமா ஒருவர், என்னை ஒதுக��குப்புறமாக அழைத்துக்கொண்டு போய், ‘எது எப்படி ஆனாலும், எந்த ராஜா, எந்த பட்டினம் போனாலும், காலையிலும் மாலையிலும் பதினாறு தடவையாவது காய்த்ரி ஜெபிச்சுடு’ என்று சொன்ன சீரியஸில், காய்த்ரி ஜபத்துக்கு நிறையவே பயம் கலந்த ரெஸ்பெக்ட் கிடைத்தது.\nஅந்த வயதிலும் சரி… இப்பொழுதும் சரி… கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டு, மனதை அலைபாயாமல், ஜெபிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கண் அசந்திருப்பேன். ஸ்கூலில் ஒரு தடவை ‘ஆழ்நிலை தியானம்’ என்னும் சர்வ மத வகுப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். நிறைய சுவாரசியமான அறிவுரைகள். கொஞ்சம் மனத்திற்கான விளையாட்டுகள். மேலாண்மை தத்துவங்கள். வயலின் வகுப்பு. நிறைய குட்டிக்கதைகள் என்று போரடிக்காமல் இருந்தது எங்களுடைய மிகப் பெரிய ஆச்சரியம். அந்த நாளின் கடைசி பகுதியாக டிரம்ப் கார்ட் மாதிரியான தியானம் செய்முறையை விளக்கிவிட்டு, அனைவரையும் பத்து நிமிடம் கண்மூடி, தியானம் பயில சொன்னார்கள்.\nஎப்பொழுது நிகழ்ந்தது என்று தெரியாது. ஆரம்பத்தில் பக்கத்துவீட்டு ஸ்ரீநிதியும், மொட்டைமாடி டேங்கை க்ளீன் செய்யவேண்டிய முறைவாசலும், பிள்ளையாருக்குப் போட வேண்டிய நூற்றியெட்டுத் தோப்புக்கரணக் கடனும், பெஞ்சில் பெயர் பொறித்திருப்பதால் ஃபைனைத் தீட்டுவார்களோ கவலையும், பள்ளியில் நடக்கும் அடுத்த சினிமா ஷூட்டிங்கும் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ மாதிரி பெரிய நட்சத்திரங்களை வைத்திருக்கவேண்டும் வேண்டுதலும், ‘மாறுகோ… மாறுகோ’வுக்கு ஆடலமைத்த பிரபுதேவா என்னை படபிடிப்புக்குக் கூட்டிச் செல்ல வேண்டுமே என்பதுமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படி அமைதியாகிப் போனேன் என்று தெரியாது. இழுத்து இழுத்து விட்ட மூச்சாக இருக்க வேண்டும். அல்லது கண்ணை மூடிக் கொண்டே, இறுக மூடாமல் அரைப் பார்வை பார்த்ததாக இருக்கலாம். சத்தமில்லாமல், வாய்க்குள், நாக்கை அசையாமல் உச்சரித்த ‘ஓம்’ செய்திருக்கலாம். தூங்கியேப் போனேன்.\nநீண்ட வெள்ளை அங்கியுடன், குண்டு கறுப்பு கண்ணாடியுடன், என்னை மெல்லத் தொட்டவர்தான் மீண்டும் நிலைக்குக் கொண்டு வந்தார். சக மாணவர்களின் சிரிப்பை அடக்குவதற்காக சொன்னாரா என்று தெரியாது. ‘உண்மையான தியானத்தின் முதல் படி, தூக்கம்தான். தூங்க ஆரம்பிப்பதுதான், பாசாங்கற்ற தியான முயற்சியின் ஆரம்ப நிலை’ என்றப��து முதன்முதலாக எழுதிய கதைக்குக் கிடைத்த பின்னூட்டம் போல் சந்தோஷமாக இருந்தது. நண்பர்கள் விடவில்லை. ‘ராவெல்லாம் முழிச்சிருந்து என்ன பண்றே’ என்று கேள்விகள் கேட்டு என்னை நிறைய ஸ்ரீநிதி கதைகளை சொல்ல வைத்தார்கள். அவற்றில் சில பாக்யராஜ் செய்தவை. சில அக்கா படித்த மில்ஸ் அண்ட் பூனில் வருபவை. சில மதனகாமராஜன் கதைகளில் சொன்னவை. சில யு-ஏ முத்திரை வழங்கக் கூடிய உண்மை கற்பனைகள்.\nஆனாலும், அப்பொழுதும் சந்தியாவந்தனம் தொடர்ந்ததில்லை. பூணூல் கிடைக்கும்வரை, நமக்கும் தோளில் மூன்று கயிறு இருக்காதா… திருமணம் ஆனபின் ஆறு ஆகாதா… குழந்தை பிறந்தால் அல்டிமேட் பெரிய பதவியாக மூன்று மூன்றாக — ஒன்பது கிடைக்காதா என்னும் அவா. கிடைத்தவுடன், அதனால் என்ன பயன், எதற்காக அணிந்திருக்கிறேன், செய்யவேண்டியதை ரிலிஜியஸான கடமையுணர்வோடு செய்கிறேனா என்றால்… இல்லை.\nசின்ன வயதுகளில் பள்ளிக்கூடம் இருக்கும். ஒன்பது மணிக்கு சைரன் ஊதி அழைக்கும் பள்ளிக்கு, சாதாரணமாக எட்டு மணிக்கு எழுந்தால் போதுமானது. ஆவணி அவிட்டம் இருக்கும் நாள் மட்டும், ஏழுமணிக்கே எழுப்புவார்கள். அரை டிராயரை மட்டுமே போட்டுக்கொண்ட கால்களுக்கு, வேஷ்டி கிடைக்கும். வேஷ்டி கட்டி, தோளில் தூண்டு போட்டுக் கொண்டு நடப்பதே பெருமிதமாக இருக்கும். இதும் ஏற்கனவே சொன்ன ‘கிடைக்காத ஒன்று’ வகையறாவில் சேரும். காலில் தடுக்கி தடுக்கி சரசரக்கும் சத்தம் போடுவது பிடிக்கும். பட்டு சரிகையோடு நீலமும் சிவப்புமாக இருக்கும் மயிற்கண் வேட்டியினால், இல்லாத மினுக்கும், பிரீமியர் மில்ஸ் விளம்பரத்தில் சொல்லிக் கொடுக்கும் கௌரவமும் கிடைத்திருப்பதாக தோன்றும்.\nஆவணி அவிட்டத்திற்காக செய்யப்படும் சமையல் மிகவும் முக்கியமானது. சாதம் போட்ட பால் பாயஸம், வடை என்பது நிச்சயம் இருக்கும். அனேகமாக, கொலஸ்ட்ராலுக்காக டோஃபு போட்டு செய்யாமல் சுத்த தேங்காயில் குளித்த அவியல், அம்மாவின் கையை அரக்காக்கியிருக்கும் பீட்ரூட் கறி, கடலைபருப்பு கூட்டோ என்று சந்தேகிக்கவைக்கும் கோஸ் கூட்டு, சாலடில் தற்போது மண்டை மண்டையாகக் காணப்படும் வெள்ளரிக்காயின் பிஞ்சு பச்சடி, தெளிவான குளத்தின் பாசி நிறைந்த தண்ணீரில் டக்கென்று கண்ணில் சிக்கும் மீன்களைப் போல் தக்காளிகளைத் தாங்கி நிற்கும் பொன்னிற ரசம், வெண்டக்காயை வறுத்துப் போட்ட மோர்க்குழம்பு, பலருக்கு அலர்ஜி கொடுத்தாலும் எனக்காக சேனை மசியல், கிண்ணம் நிறைய பருப்பு, அமெரிக்காவின் நீர்நிலைகளில் போடப்படும் சில்லறைகளைப் போன்ற முள்ளங்கித் தான்கள் நிறைந்த அரைத்துவிட்ட சாம்பார், உருளை ரோஸ்ட் என்று மெனு தயாராகிக் கொண்டிருக்கும்.\nநாங்கள் செல்லும் சங்கர மடம் மிகவும் அழுக்காக இருக்கும். பழைய பூணூலை தூக்கியெறிந்துவிட்டு புதியதை மாட்டிக்கொள்ள கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும். இவ்வளவு நேரமும் குத்திட்டு மட்டுமே உட்கார்ந்து கொள்வது உடம்புக்கு நல்ல எக்ஸர்சைஸ். கீழே அப்படியே உட்கார்ந்தால், பட்டு வேட்டி பாழாகிப் போகும். டேபிள், சேரில் உட்கார்ந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொள்ள இனிமேல்தான் வேதங்களை அர்த்தப்படுத்தவேண்டும். கால் வைக்கும் இடமெங்கும், முந்தின பேட்ச் செய்த ப்ரோஷனங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கூரை இல்லாத ஏழ்மையான பள்ளிக்கூடத்தில், நான்காம் வகுப்புக்கான கணக்குப் பாடமும், மூன்றாம் க்ளாஸ் தமிழ் வகுப்பும், பக்கத்து பக்கத்து மரத்தடியில் இடித்துக்கொள்வதை ஒத்து இங்கும் ஆறரை மணியின் யஞ்ஞோபவீதனத்தாரணமும், எங்களின் பிராயசித்தமும், கூட்டலும், திருக்குறளுமாக மாறி மாறி குழப்பும்.\nநான் செய்த பாவங்களைக் கழுவி விடுவதற்காக பிராயசித்தம் செய்யப்படுவதாக வாத்தியார் சொல்வார். வெள்ளீஸ்வரர் கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையைக் கோணிப் பையில் போட்டு, வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து, அது பால்குடிக்காக ஏங்கித் தவித்தது முதல் பாவம். போன வருடத்தில் பெரிதாக எதுவும் பாவங்கள் இழைக்கவில்லை. அம்பையராக இருந்தபோது தண்டபாணி மிரட்டி வைத்திருந்ததால், அவன் க்ளீன் போல்ட் ஆனவுடன், அவுட் கொடுக்காதது பாவமாகத் தோன்றவில்லை. அவசர அவசரமாக மதிய உணவை முடித்துவிட்டு நான்கு தெரு தள்ளிச்சென்று, ரேகாவின் வீட்டில் ஆரம்பித்து அவள் படிக்கும் பெண்கள் பள்ளியின் வாசல் வரை நிழல் தொடருவதும் தவறில்லை. ஷூ காலோடு விநாயகரை கும்பிட்டபோதே, அவரிடம் மன்னிபு கேட்டுவிட்டேன். படு சின்சியராக படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநிதியின் மேல் கல்லெறிவது கூட விளையாட்டாகத்தான் செய்கிறேன். அப்படியே, அவை தப்புதான் என்றாலும், அடுத்த ஆவணி அவிட்டத்தில் பிராயசித்தார்த்தம் செய்தால், பாவங்கள��க் கழுவி விடலாம்.\nநான் பாவமே செய்யாமல் பிராயசித்தம் செய்தது என்னுடைய கல்லூரி காலத்தில்தான். வட இந்தியாவில் இருந்ததால் ரக்ஷாபந்தனுக்குத்தான், அதிக முக்கியத்துவம் இருக்கும். ராக்கியை முன்னிட்டு ஒரு வாரம் முன்பில் இருந்தே, தபால்கள் வண்ணமயமாக வந்து கொண்டிருக்கும். ஆவணி அவிட்டமும் ரக்ஷாபந்தனும் ஒரே நாளன்றுதான் என்றாலும், தபால் நிலையத்தின் கைங்கரியத்தினாலோ, தங்கைகளின் சோம்பலினாலோ, கோடை காலம் முடியும் வரை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். கடிதத்தைப் பிரித்து, கர்மசிரத்தையாக அவர்கள் அனுப்பியதை கையில் கட்டிக் கொள்வார்கள். பதிலாக, தமக்கைகள் மணியார்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கலாம். பொங்கலுக்கு அடுத்தநாள் கணுப்பொடி வைப்பதுதான் எனது நீண்ட ஆயுளுக்கும், நலனுக்குமாக தமிழர்களின் பழக்கம். அதனால், எங்கள் வீட்டில் ஆவணி ஆவிட்டத்திற்கும், தங்கைகளுக்கும் அதிக சம்பந்தமில்லை.\nகல்லூரியில் இருந்த நான்கு வருடங்களில் முதல் வருடம் என்னை ரேகிங் செய்தவர்களைத் தண்டித்ததால் பாவம் இழைத்திருப்பேன். இரண்டாம் வருடம் மெஸ் தேர்தலில் நின்றவனை ஜெயிக்க வைப்பதற்காக தில்லுமுல்லு செய்திருக்கலாம். மூன்றாம் வருடம் உன்மத்தருள் உத்தமராக இருந்த காலம். அந்த வருடம்தான் புதிதாக சேர்ந்திருந்த தமிழ்ப் பேராசிரியர், டில்லியில் இருந்து வாத்தியாரை வருவித்திருந்தார். அவரை மாணவர்களுடன் பகிர்ந்தும் கொண்டார். டெல்லி வாத்தியாருக்கு தமிழர்களைப் பார்த்த குஷியில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டே ஆவணி அவிட்டத்தை நடத்தினார். முன்று நூல்களை அணிந்து கொள்வதன் மூலம் சிம்பாலிக்காக கடவுளுடன் இணைகிறோம் என்னும் போது மிகவும் ஆர்வமாகத்தான் இருக்கும். தாயத்தைக் கட்டிக் கொண்டால், வீரமும், பலமும், மரியாதையும் கிடைப்பது போல் பூணூல் மாட்டிக் கொள்வதாலும் சந்தியாவந்தனம் செய்வதாலும் நீண்ட நாள் வாழலாம் என்னும் மந்திரங்களை உணர்த்தினார்.\nஅமெரிக்கா வந்தபிறகு பூணூலினால் தொல்லைகள்தான் ஜாஸ்தியாகிப் போனது. மூன்று மாதமே இருக்கும் சம்மருக்காக கடற்கரையில் சட்டையைக் கழற்றினால், வெற்று மார்பை அலங்கரித்தது. ஜிம் சென்று முப்பது நிமிடம் ஓடிக் களைத்தபிறகு, குளிக்க சென்றாலும், புருவங்களை உயர்த்த வைத்தது. துட��க்கிற ஆட்டத்தைப் பார்க்க, நைட் க்ளப் செல்லும் சமயங்களில், இருபது டாலருக்கு, மூன்று நிமிட ஆட்டக்காரியையும் உறுத்தவைக்கிறது.\nஇப்பொழுதெல்லாம் என்னுடைய பூணூல் பீச் அலைகளில் தொலைவதில்லை. வீட்டின் சாவியைப் போல், பெட்ரூமில் இருக்கும் தினசரி காலெண்டரின் ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது.\nபாபா, கதையிலே வர்ற உபநயனம், சந்தியாவந்தனம் (இதுக்கு என்னோட அகராதியிலே வேற அர்த்தம்) எல்லாம் என்னன்னு புரியாதவங்க என்ன பண்றது எனக்கென்னவோ இது கதை மாதிரி தெரியலை ;-).\nநேங்க இதுக்கு முன்னாடி சிறுகதை எழுதி இருக்கீங்களே. குறிப்பா ஒரு ஹோமம் பற்றிய நகைச்சுவை கதை..\nஆனாலும் இந்த பதிவு டைம்லி பதிவே\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nஎழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி\nஅமுதசுரபி - மே 05\nதி. ஜானகிராமன்… on எழுத்தாளர்களுக்கு… சிறுக…\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/healthy-body-healthy-mind/2415/", "date_download": "2022-05-19T05:34:28Z", "digest": "sha1:YW3RSTBVR2FBCMKE22RJATBULTAQM2UU", "length": 8176, "nlines": 106, "source_domain": "timestampnews.com", "title": "உடல் நலமும், மன நலமும் – Timestamp News", "raw_content": "\nஉடல் நலமும், மன நலமும்\nஎல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் பயனில்லை. அத்தகைய, மகிழ்ச்சிக்கு அடிப்படை ஆரோக்கியமான உடல்.\n உலக சகோதர மையம்’ என்ற அமைப்பு சொல்கிறது…\n‘உடலில் எவ்வித நோயுமில்லாதது மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்று இருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் எனக் குறிப்பிட முடியும்’ என்கிறது..\nஒருவருக்கு எவ்வித உடல் நோயும் இல்லை, ஆனால் அவருக்கு மனதளவில் மகிழ்ச்சியில்லை அல்லது சமூகத்தோடு ஒன்றி வாழ இயலவில்லை என்றால், அது பூரண ஆரோக்கியமல்ல.\nஇது பலருக்குத் தெரியாத காரணத்தாலேயே, தங்களின் உடலைப் பேணிக் காப்பதைப் போல அவரவர் மனதைப் பேணத் தவறுகின்றனர்.\nஉண்மையில், உடலும் மனதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன ஆரோக்கியம் குறையும்; அதுபோலவே மன ஆரோக்கியம் குறைந்தால் உடல் ஆரோக்கியம் குன்றிப் போகும்.\nஒர���வர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும்.\nதனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். நல்ல பழக்க வழக்கங்களில் ஈடுபட முடியும்.அப்படிப்பட்டோர் தங்கள் உணவு, துக்கம், உடற்பயிற்சிப் பழக்கம் போன்றவற்றைச் சரியாகச் செய்வார்கள்.\nஆனால், சிகரெட் , குடி, போதைப் பழக்கத்தை தவிர்த்து விடுவார்கள். அப்படி இருந்தால் தான் தன் குடும்பத்தை சரிவர அவர்களால் வழி நடத்த முடியும்.\nசமூகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.\nஇதுவரை போனது போகட்டும், இனி மேலாவது…\nநடை பயிற்சியும்,உடற்பயிற்சியும் நாள்தோறும் சரியாய் செய்வோம்.,யோகா,தியானம் முறைப்படி செய்வோம்.,\nஉறங்கும் நேரம் வகுத்துக் கொள்வோம்.,\nமுடிந்த அளவு இல்லாதவர்களுக்கு உதவுவோம்..\nஉடல்,மனநலம் பேணுவோம், வாழ்வை சிறக்கச் செய்வோம்..\nPrevious Previous post: தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு என்ற தலைப்பிலான கலந்துரையாடல்\nNext Next post: புதிய மோட்டர் வாகன சட்டம் – வாகனங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை எப்.சி\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2017/10/blog-post_96.html", "date_download": "2022-05-19T05:26:00Z", "digest": "sha1:TEE27LH5QS6AZKS6EYHD6HT2DEFB7LG3", "length": 10341, "nlines": 56, "source_domain": "www.vivekbharathi.com", "title": "மெல்லத் தமிழினி", "raw_content": "\nமெல்லத்த மிழினி சாகும் - என\nமேலவன் பாரதி கூறின னென்று\nபுல்லரு ரைத்தவை கேட்டு - நிதம்\nபுண்கண்ட காதுகள் யென்னிட முண்டு \nமொத்ததை யும்படிக் காது - வெறும்\nமுதல்வரி மட்டும்ப டித்தவ ரெல்லாம்\nமேதியைக் கண்டானை யென்றிட லாமோ \nஇப்படி உள்ளவ ரெல்லாம் - கவி\nஇனிப்பி லுப்பையும் தேடிடும் மூடர்\nஅப்படிப் பட்டவர் பாட்டை - அதன்\nஅர்த்தம்வி ளங்கப்ப டிக்கவும் மாட்டார் \nஆதிசி வன்பெற்று விட்டான் - என\nஅன்னவன் சொன்னதை மட்டும்ப டித்து\nசோதிசெவ் வேலவன் தம்மை - அவன்\nசொல்லுகின் றானெனச் சொல்லிடு வாரோ \nஊன்றிப்ப டித்திடல் வேணும் - பொருள்\nஉற்றுத்தான் நோக்கியேக் கற்றிடல் வேணும்\nதோன்றிய செய்தியை மட்டும் - படித்\nதோங்கிய மேலவர் யாங்கனு மில்லை \nஆதலி னால்தமிழ் மக்காள் - தமிழ்\nஅழிந்திடு மென்றவன் சொல்லிய சொல்லும்\nபாதியில் வந்தது காண்க - முழுப்\nபத்தியை வாசித்து ஞானத்தைப் பூண்க \nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் ��ாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/476-2017-06-08-06-16-33", "date_download": "2022-05-19T06:34:03Z", "digest": "sha1:MSF3T7VTTF625QZXDDSDNL2ACOYU7BFH", "length": 7785, "nlines": 98, "source_domain": "eelanatham.net", "title": "யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம் - eelanatham.net", "raw_content": "\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nயாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் நேற்று மாலை­யில் வீசிய சுழல் காற்­றால் 21 வீடு­க­ளின் கூரை­கள் தூக்கி வீசப்­பட் டன. மழை கார­ண­மா­க­ குடா­நாட்­டில் பல இடங்­களில் பகல் மற்­றும் இரவு மின் தடைப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nயாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் நேற்று மாலை­யில் திடீ­ரென வீசிய சுழல் காற்­றால் பொம்­மை­வெளி , புதிய சோன­கத் தெருப் பகு­தி­க­ளில் 21 வீடு­க­ளின் கூரை­கள் முழு­மை­யா­கத் தூக்கி வீசப்­பட்­டன. மேலும் பல குடும்­பங்­க­ளும் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர்.\nஇதே­வேளை ஓர் வீட்­டின் கூரை­���ள் காற்­றில் தூக்கி வீசப்­பட்­ட­வே­ளை­யில் அதன் அரு­கில் நிறுத்தி வைத்­தி­ருந்த வாக­னத்­தின்­மீது வீழ்ந்­த­மை­யால் அதன் கண்­ணாடி சேத­ம­டைந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nநேற்­று­கா­லை­யி­லி­ருந்து பல இடங்­க­ளில் மின் தடைப்­பட்­டது. சாவ­கச்­சேரி, பருத்­தித்­துறை, வல்­வெட்­டித்­துறை, யாழ்ப்­பா­ணம் ஆகிய இடங்­க­ளில் மின் கம்­பி­கள் அறுந்­தன. வட­ம­ராட்­சிக்­கான மின் விநி­யோ­கம் இன்று காலைக்­குள் வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக மின்­சார சபை­யி­னர் கூறி­னர்.\nவட்­டுக்­கோட்­டை­யில் மின் மாற்­றி­யில் ஏற்­பட்ட பெரு வெடிப்­புக் கார­ண­மாக மின் தடைப்­பட்­டது. அத­னால் அந்­தப் பிர­தே­சத்­தில் மின் விநி­யோ­கம் தடைப்­பட்­டது. மின்­சார சபை ஊழி­யர்­கள் அவற்­றைச் சீர­மைப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­றும் மின்­சார சபை­யி­னர் தெரி­வித்­த­னர்.\nநேற்று இரவு திடீ­ரெ­னப் பல இடங்­க­ளி­லும் மின் தடைப்­பட்­ட­த­னால் பெரும் அச­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­ட­தா­கப் பல­ரும் தெரி­வித்­த­னர்.\nMore in this category: « திருமலை சிறார் வன்புணர்வு- அடையாள‌ அணிவகுப்பில் குளறுபடியா போர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nஜீ லம்ப்பார்ட் குழு கொழும்பு விஜயம்: ஜி.எஸ்.பி\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankatime.over-blog.com/archive/2015-11/", "date_download": "2022-05-19T05:35:01Z", "digest": "sha1:5UJRV3OPEWNP7ZMSZE7XBDAG54VQOHES", "length": 33768, "nlines": 141, "source_domain": "lankatime.over-blog.com", "title": "Lankatime ලංකා වේලාව", "raw_content": "\nபுலிகள் மீளவும் தலை தூக்கியுள்ளனர் : லொஹான் ரத்வத்தே\nஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது போயுள்ளதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித���துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறான ஒருவரினால் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் கட்சித் தலைமையின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாகவும் யுத்த வெற்றி நிச்சயமற்றத்தன்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் மீளவும் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படக் கூடாது எனவும் அதனை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாரிஸ் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு- குண்டுவெடிப்பு: 128 பேர் பலி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது . இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் திடீரென சரமாரியாக சுட்டான். பலர் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர் 1128 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்தது.மேலும் 100 பேர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளனர்.\nஇந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரிஸ் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பின்னர் வடக்கு பாரிஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் என 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 158பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த சம்பவம் பிரானஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாரீஸ்நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர். இந்நிலையில் அங்கு 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமைச்சரவை கூட்டம் சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் தலைநகரில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே.\nமேலும் சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார். அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம்:அமெரிக்க அதிபர் ஒபாமா இச்சம்பவத்தை மனிததன்மையற்ற செயல் என தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வேதனை: குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிரதமர் மோடி, டுவிட்டரில் பலியான குடும்பத்தினருக்கு தனது வேதனையை தெரிவித்ததோடு இச்சம்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநங்கூரமிடப்பட்டுள்ள எவன்கார்ட் ஆயுதங்கள் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்பட்டது\nகாலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவனத்திற்கு உரித்தாக கண்டி கப்பலில் இருந்த ஆயுதங்கள் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்றைய கப்பலின் ஆயுதங்களும் கடற்படைத்தளத்தில் சேமிக்கப்படும் என கடற்படை ஊடக பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலெவ் எமது ஹிரு செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார். எனினும் இந்த செயன்முறை காரணமாக எவன்கார்ட் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என கடற்படை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.\nகட்சித் தலைமைக்கு தெரியாமல் கலந்துரையாட தடை\nகட்சித் தலைமைக்கு தெரியாமல் கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்த வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு, அதன் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர கட்சியியோ அல்லது சுதந்திர கூட்டமைப்போ அன்றி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்ற சிலர் பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் சிறிலங்கா சுத���்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்று சபையை விரைவில் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் செவ்வாய் கிழமை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவும், எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது\nசென்னையில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடாமியில் நேற்று, 'தி இந்து'ஆங்கில நாளிதழ் சார்பில், 'இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டார்.\nசெருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ராயப்பேட்டை போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன், 35, என்பது தெரியவந்தது. ஆனால், அந்த நபர் அரங்கில் உள்ளே நுழைய, ராகவன் என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். அதனால், போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் அந்த நபர் 'மே 17' இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி, மே 17, தமிழர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதுதொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட, 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.\nகனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளி சீக்கியர்\nகனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் பதவியேற்றுள்ளார். கனடா பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில் விபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கனடாவில் வசிக்கும் 19 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஏனெனில் கடந்த தேர்தலில் 8 இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்நிலையில், லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் திருதியோ கனடாவின் 23-வது பிரதமராக நேற்று பதவியேற்று கொண்டார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தோ கனடியரான ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். இந்தியாவில் பிறந்த சஜ்ஜன் 5 வயதாக இருக்கும் போது தனது குடும்பத்துடன் கனடா சென்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவுடன் உறவுகள் அவசியம் : லக்ஸ்மன் யாபா அபேவர்தன\nசீனாவுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேண அரசாங்கம் விரும்புவதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். சீனாவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளைப் பேண வேண்டிய அவசியம் குறித்து அவர் நேற்ற நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலகின் பலம்பொருந்திய நாடுகள் பல சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டுள்ளன. சீனாவில் ஸ்திரமான பொருளாதார நிலைமை பிராந்திய வலய நாடுகளுக்கு அவசியமானது. சீனாவுடனான உறவுகளை அரசாங்கம் விருத்தி செய்து கொள்ள விரும்புகிறது. சீனாவுடன் நீண்ட காலம் இடைவெளியைப் பேணி வந்த பிரித்தானியா கூட தற்போது நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளது. இலங்கையின் முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களில் சீனா பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது\nமுன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து சற்று முன்னர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். குமார் குணரட்னம், அவுஸ்திரேலிய பி���ஜை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் குமார் குணரட்னத்திடம் கோரியிருந்தது.\nஎனினும், தமக்கு இலங்கையில் அரசியல் செய்ய உரிமையுண்டு எனத் தெரிவித்து தொடர்ச்சியாக இலங்கையில் குணரட்னம் தங்கியிருந்தார். 1987-89ம் ஆண்டு தேர்தலின் போது குணரட்னம் திருகோணமலை மாவட்டத்தின் ஜே.வி.பி தலைவராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டில் அவர் ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்றார். கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி குமார் குணரட்னம் சுற்றுலா வீசாவின் அடிப்படையில் இலங்கைக்கு சென்றிருந்தார். 30 நாள் வீசா அடிப்படையில் அவர் இலங்கை சென்றிருந்தார்.\nபக்க சார்பற்ற நீதிபதிகளை கொண்டு வந்தே விசாரணை செய்யவேண்டும் : விக்னேஸ்வரன்\nபக்கசார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டால் தான் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தான் ஜப்பான் நாட்டு தூதுவருக்கு எடுத்து கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவரான கெனிச்சி சுகனுமாவை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நெல்லை களஞ்சியப்படுத்தும் கட்டடம் ஒன்றினை ஜப்பான் நாட்டின் நிதி உதவியில் கிளிநொச்சியில் கட்டுவதாக கூறினார். வடமாகாணம் மீன் பிடி விவசாயம் என்பவற்றை ஒட்டித்தான் எமது கலாச்சாரம் பொருளாதாரம் இருப்பதாக எடுத்து கூறினேன் அதற்கு அவர் விசாயம் மீன் பிடி தொடர்பான ஆராய்ச்சிகள் செய்வதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார்.\nவெளிநாட்டு நிறுவனங்கள் எம்முடன் கலந்தாலோசிக்காமல் திட்டங்களை மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்துகின்றார்கள். பின்னர் ஒரு திகதியில் அதனை ஆரம்பித்து வைக்குமாறு எம்மை அழைக்கின்றார்கள் நாமும் சென்று எதுவும் அறியாது ஆரம்பித்து வைக்கின்றோம் இவ்வாறன செயற்திட்டங்களை எம்முடன் கலந்தாலோசித்து வடக்கு மக்களுக்��ு என்ன தேவை என்பதை கேட்டறிந்து எங்களையும் சேர்த்து கலந்துரையாட வேண்டும் என கோரி இருந்தேன். அது மத்திய மாகாணத்துடன் நீங்கள் பேசுங்கள் என கூறினார். சமாதானம் நல்லிணக்கம் பொருளாதார விருத்தி என்பது பற்றியும் கலந்துரையாடினோம் அதில் நான் நல்லிணக்கம் சம்பந்தமாக அவருக்கு கூறியது என்னவெனில் நல்லெண்ணத்தை வெளியில் இருந்து வந்து கொண்டுவந்து திணிக்க முடியாது. சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு கஷ்டப்படுகின்றது.பத்தாயிரம் பேரை விடுவித்த போது எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. ஜே.வி.யில் அத்தனை பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தடங்கல் தாமதம் ஏற்படுவது எமக்கு வியப்பாக இருக்கின்றது. இவ்வாறன சிறுவிடயங்களில் விட்டுக்கொடுப்பு இருந்தாலே நல்லிணக்கத்திற்கு பயன் கிடைக்குமே தவிர , இவற்றை செய்யாது நல்லிணக்கம் நல்லிணக்கம் என பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என கூறினேன்.\nஉள்ளக விசாரணையால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நன்மை கிடக்கும் என அவர் கூறினார். அதற்கு நான் கூறினேன் அவ்வாறு நான் நினைக்கவில்லை என , அதற்கு காரணம் இந்த சட்டங்களை எவ்வாறு எமது நாட்டுக்கு ஏற்புடையாதாக கொண்டு வரபோகின்றோம் என்பது ஒரு பிரச்சனை. சென்ற காலத்தில் ஏற்பட்ட கலவரங்களில் பிழை செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை, ஒரு நீதிமன்றத்தால் அவர்கள் குற்றவாளிகள் என இனம் காணப்பட்டாலும் மேல் முறையீடு மூலம் விடுதலை ஆகின்றார்கள். இப்படியான நிலையில் நாங்கள் யாரை வழக்கு தொடுநராக வைத்து இருக்க போகின்றோம் என்பது ஒரு கருத்து, என கூறினேன். அப்போது அவர் கேட்டார் உங்கள் நாட்டில் தமிழ் நீதிபதிகள் இல்லையா என , தமிழ் நீதிபதிகள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சரியான தீர்மானத்திற்கு வர முடியாது உள்ளது. அவர்களுக்கு பயம் பிடிக்கின்றது. நாங்கள் ஏதேனும் கூறி பின்விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுமோ என்ற கருத்து சிறுபான்மை நீதிபதிகளிடம் உண்டு என கூறினேன். பக்க சார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்கலாம் என்று அவர்களுக்கு நீதியை பெற்று கொடுக்காவிடின் அவர்களின் மனதில் எந்த காலத்திலும் சுமூகமான சூழலை ஏற்படுத்தாது என தான் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/10/blog-post_10.html?showComment=1255222649709", "date_download": "2022-05-19T05:02:52Z", "digest": "sha1:2MUEMQVGKQQPUW45O3R2JE2N465FHVIW", "length": 67704, "nlines": 600, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: \"மனதிலே பல பாட்டு....\"", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 10 அக்டோபர், 2009\nதிரைப்படங்களை வெறுப்பவர்கள் கூட பாடல்களை ரசிப்பார்கள். திரைப்படப் பாடல்களா...வேஸ்ட் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களும் கூட சில பாடல்களை அல்லது பாடல்களில் உள்ள சில வரிகளையாவது ரசிப்பார்கள். எனக்கு நிறைய பாடல்கள் பிடிக்கும் இருந்தாலும் சில மனதில் நின்ற வரிகள் கீழே...\nரத்தத் திலகம் படத்தில் TMS பாடும் கவிஞர் வரிகள்,\n\"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை\"... \"படைப்பதனால் என் பேர் இறைவன், மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டாலும் அதைப் பாடி வைப்பேன்..\"என்று பாடி விட்டு மேல்சொன்ன வரியைப் பாடுவார். கவிதையைப் பொருத்த வரை அவர் காவியத் தாயின் இளைய மகன்தான்...\nவேட்டைக்காரன் படத்தில் TMS பாடும் 'உன்னை அறிந்தால்' பாடலில் எல்லா வரிகளும் நன்றாக இருந்தாலும், \"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்..\"\nபணக்காரக்குடும்பம் படத்தில் TMS பாடும் 'கண்போன போக்கிலே' பாடலிலும் நிறைய வரிகள் மிக நன்றாக இருந்தாலும், என் சிகர வரிகள் அந்தப் பாடலில், \"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..\" வரிகள் ஆகும். படத்தில் வாயசைத்த திரு MGR அந்த வரிகளுக்கேற்றவாறே வாழ்ந்து காட்டினார் என்பதில் ஐயமில்லை.\nதர்மம் தலை காக்கும் படப் பாடல். TMS. சிலபல சோதனையான நேரங்களில் எனக்கு ஆறுதலளித்த வரிகள்...\"மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும். நமை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும்...\"\nகடவுளை எல்லோரும் சந்தேகப் பட்டு கேள்விகள் கேட்கும்போது கவிஞர் இறைவனையும் கவிஞனாக உருவகப் படுத்தி \"கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு. காந்தியைப் போலவே காவியம் உண்டு, முடிவு விளங்காத தொடர்கதை உண்டு. முடிக்கவேண்டும் என்று முடிப்பதும��� உண்டு...\" என்று பாடும் ஏன் திரைப்படத்தில் SPB பாடும் பாடல்.\nபாலும் பழமும் படத்தில் TMS - சுசீலா பாடும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலில் \"சொல்லென்றும் மொழி என்றும் பொருளென்றும் இல்லை\" என்று பாடி விட்டு அடுத்த வரி சிக்ஸர். \"சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...\" விவாகரத்துகள் பெருகிவிட்ட இந்த நாளில் வாழ்க்கை தத்துவமும் அடுத்த வரியில்...\"ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை...\" என்பதை மறக்க முடியுமா\n\"பாதை எல்லாம் மாறி விடும் பயணம் முடிந்து விடும்..மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்...\" \"\n\"உண்மைக்கு ஒரு சாட்சி...பொய் சொல்ல பல சாட்சி...\", \"ஒருகணம் தவறாகி பல யுகம் தவிப்பாயே...ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே...\"ஆயிரம் கனவாகி ஆனந்த நினைவாகி காரியம் தவறானால் கண்களில் நீராகி... ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் அச்சத்தில் தவிப்பாய் நீ...\" மனசாட்சி உறுத்துவதைப் பற்றி சொல்லும் வரிகள் இவை....\nவைரமுத்துவின் வரிகள் பலப்பல வைரவரிகள்தான்...\"விதியை நினைப்பவன் ஏமாளி..அதை வென்று முடிப்பவன் அறிவாளி...\"\nமனம் கவர்ந்த பாடல் வரிகள் சொல்ல ஒரு பதிவு போதாது...சொன்னதை விட சொல்லாதது ஏராளம்...\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 12:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nraman 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:23\nதத்துவப் பாடல்கள் மட்டும்தான் என்பதில்லை, கண்ணதாசன், வைரமுத்து மட்டும்தான் என்றில்லை. சினிமாப் பாட்டுகளில் மனம் கவர்ந்த பாடல்கள் பல உண்டு. அவற்றில் அதிகம் பிரபலம் ஆகாதா சில இதோ:\nகிராமத்துத் திருவிழாவில் இளம் பெண்கள் ஆண்கள் ஆடிக் களிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பாடும் பாணி.\nவெறும் கையாலே நீவி விட்டு\nவேடு கட்டும் கூந்தலிலே ருக்குமணி\nகாக்கா கூடு கட்டப் பாக்குதடி செங்கமலம்.\nபடம்: பாகப் பிரிவினை பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.\nஅக்காவின் வளைகாப்பில் தங்கை பாடுகிறாள்:\nதாலாட்டுப் பாடி இவ தாயாகி மகனுக்குப்\nபாலூட்ட நெருங்குது நாளு, அவன்\nகாலாட்டிக் கையாட்டி ஆடுறதப் பாத்துவிட்டா\nகீழே விட மாட்டாரு ஆளு, மகனை கீழே விட மாட்டாரு ஆளு.\nபடம்: கல்யாண பரிசு பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்.\nமருமகள் நாத்தனார் கருவுற்று இருக்கிறார்கள். வளைதரப்பில் ஒர��வரை ஒருவர் கிண்டல்:\nஉனக்கொரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் அது\nஉன்னை நன்றாய்ப் பாடு படுத்தவேண்டும்\nஎனக்கு சம்பந்தி ஆகி உன்னை\nஎடுத்ததெற்கெல்லாம் குறை சொல்ல வேண்டும்.\nஅம்மான் மகளுக்கு ஆசைப்பட்டு நீ\nஆண் குழந்தை பெற நினைத்தாயோ\nநாம் என்ன செய்வோமடி ஏது செய்வோம்.\nவள்ளியின் செல்வன் என்ற ஜெமினி படம். கொத்தமங்கலம் சுப்பு.\nஆறு பெருகி வரின் அனையிடலாகும்\nசாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி.\nவஞ்சிக்கோட்டை வாலிபன் ; சுப்பு.\nmeenakshi 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:57\nமனதை கவர்ந்த பாடல் வரிகளை சொல்ல ஒரு பதிவு இல்லை, பல பதிவுகள் கூட போறாது. இதற்காக ஒரு தனி blog ஆரம்பிக்கணும்.\nஎம்.ஜீ.ஆர். தத்துவ பாடல்கள் எல்லாமே அவர் அரசியலுக்கு வரணும் என்ற நோக்கத்துல, மக்களை மனதை கவருவதற்காக எழுதப்பட்ட பாடல்கள் தான்.\n'கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்,\nஉன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்'......இதை நிஜமாவே நடத்தி காட்டிட்டாரே.\n'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடலும் அதுல நீங்க குறிப்பிட்டிருக்கிற வரிகளும் என் மனசுல என்னிக்குமே நிரந்தரமா இருப்பது.\nஇந்த பதிவை படிச்சபோது என் மனசுல உடனே நினைவுக்கு வந்த வரிகள்\n'உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை' ....என்னை பொருத்தவரைக்கும் வாழ்க்கைல எல்லாத்துக்குமே இது பொருந்தும்.\nஸ்ரீராம். 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:04\nபிடித்த பாடல் அல்லது பிடித்த வரிகள் என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது என்பது மட்டுமல்ல, ஏதாவது ஒரு வகையில் அவரவர் மனதை அது பாதித்திருக்க வேண்டும். அந்த வகையில் எல்லோருமே தனித்தனி பட்டியல் வைத்திருப்பார்கள். இது எல்லார் மனதிலும் அவரவர் பட்டியலை தூண்டி விடும் சிறு பதிவு. எல்லாவற்றையும் சொல்ல முடியாது. சொல்ல வேண்டியதை அவரவர் மனதில் தூண்டிவிட்டால் போதும்\nகௌதமன் 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:17\nநன்றாகச் சொன்னீர்கள் ஸ்ரீராம் -- வலைப் பதிவின் வெற்றியே - படிப்பவர் மனதில் சில சிமிலர் சிச்சுவேசனைக் கொண்டு வந்து - அவர்களை அதே அலை வரிசையில் அலைன் செய்துவிடுவதுதான்\nபெயரில்லா 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:26\nவந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா இரவல் தந்தவன் கே���்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா - உண்மை, எளிமை, அருமை \nJawahar 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:51\nஎன் மனசில் அடிக்கடி வரும் கண்ணதாசன் வரிகளில் ஒன்று ;\n\"பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே-ஆனால்\nநண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே\"\nஇந்த வரிகளைப் பற்றியே தனி இடுகை போடலாம்.\nஹேமா 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:32\nஸ்ரீராம் பாடல்களின் ரசனை என்று அடுக்கப்போனால் பழைய பாடல்கள்,இடைக்காலப் பாடல்கள்,\nஇன்றைய பாடல்கள் என்று ரசனையோடு அடுக்கிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் சொன்னவைகள் கொஞ்சமே.\n\"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்\" என்று ஒரு பாடல் அடிக்கடி ஞாபகத்தில் வரும் எனக்கு.எந்தப்படம் யார் பாடியது என்று தெரியவில்லை.கேட்க இதமாய் இருக்கும் ஒரு பாடல்.இன்னும் பட்டியல் நீளும்.வேண்டாம்.\nபெயரில்லா 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:06\nஅப்பாதுரை 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:10\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..\"\nபடத்தில் வாயசைத்த திரு MGR அந்த வரிகளுக்கேற்றவாறே வாழ்ந்து காட்டினார் என்பதில் ஐயமில்லை.\nஅப்பாதுரை 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:18\nஸ்ரீராம் சொல்வது சரி. அவரவர் பாதிப்புக்கேற்றபடி பாடல் வரிகளை மதிப்பிடுவது இயல்பு.\nசேக்ஸ்பியரிலிருந்து தொடங்கி கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த், போ என்று பல ஆங்கிலக் கவிஞர்களின் கருத்தைத் தமிழில் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் கண்ணதாசன், வாலி (உள்ளூர் கம்பன், காளிதாசன் recycleம் உண்டு). குறை சொல்லவில்லை - அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அடியேனுக்குத் தெரியாமலே போயிருக்கும்.\n'என்னைப் பார்த்து எனை வெல்லவும்' - தகப்பனின் பாசத்தை விளக்கும் இறக்குமதி கருத்துகளில் என்னைப் பாதித்த கண்ணதாசன் வரிகள். தமிழ்க் கருத்து ஆங்கில வரி/பொருளை விட ஆழம் என்பேன்.\nவைரமுத்துவை நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்.\ndharini 10 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:43\nதிரைப்படப்பாடல்களில் பாரதியார் ,பாரதிதாசன் போன்ற காலம் வென்ற கவிஞர் பாடல்கள் இடம்பெற்றுஉள்ளன என்பதை மறவ வேண்டா....இவர்கள் தான் நீங்கள் குறிபிட்ட அனைவர்க்கும் முன்னோடி என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் .... பாரதியார் பாடல்கள் அனைத்துமே கேட்க மட்டும் இல்லாமல் படிக்கும் பொழுதே இன்பத���தை தர வல்லன ...\nmeenakshi 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:41\n//பாரதியார் பாடல்கள் அனைத்துமே கேட்க மட்டும் இல்லாமல் படிக்கும் பொழுதே இன்பத்தை தர வல்லன ...//\n\"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி,\nஎன் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ\"\n'கண்ணம்மா' அப்படின்னு சொல்லும்போதே மனசு அப்படியே உருகி போய்டும்.\nப்ரியமுடன் வசந்த் 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 2:05\nகண் போன போக்கிலே கால் போகலாமா\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்....\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:20\nஜவர்லால், அவன்தான் மனிதன் படப் பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்தான். நீங்கள் சொன்ன வரிகள் எனக்கும் பிடிக்கும். அதே படத்தில் வாணி ஜெயராமின் குரலில் 'எங்கிருந்தோ ஒரு குறள் வந்தது' என்ற பாடலும் நன்றாக இருக்கும்\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:23\nஹேமா, நீங்கள் சொல்வதுபோல மூன்று காலங்களில் பாடல்களை பட்டியலிடலாம். படிப்பவர்கள் பொறுமை இழந்து விட்டால்... அன்புள்ள மான்விழியே பாடல் குழந்தையும் தெய்வமும் படப் பாடல். நல்ல பாடல்.\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:27\nஅன்பு அனானி சொல்லியுள்ள நல்ல பாடலுடன் இந்த வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்...\"பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா...பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள்தானடா..\"\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:32\nஅப்பா சார், MGR பல இதயங்களில் குடியிருந்தார் அல்லது இருக்கிறார் என்பதை மறுக்க முடியுமா அவரது சமகால நடிகர்களில் அவ்வளவு புகழடைந்தவர் யார்\nஅதென்ன வைரமுத்து பற்றி இப்படி சொல்லி விட்டீர்கள் காதல் ஓவியம், சலங்கை ஒலி, ராஜ பார்வை நிழல்கள் பாடல்கள் என்று நிறைய சொல்லலாமே...\nஸ்ரீராம். 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:39\nதாரிணி, பாரதிஆர் பாடல்களை மறந்து விட்டதாக அர்த்தமாகுமா சொன்னதை விட சொல்லாததுதான் அதிகம் என்றுதானே பதிவு முடிந்துள்ளது சொன்னதை விட சொல்லாததுதான் அதிகம் என்றுதானே பதிவு முடிந்துள்ளது அவர் \"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி..\" பாடலை மறக்க முடியுமா\nமீனாட்சி சொல்லி உள்ள பாடலில் கண்ணீர் வருவது போலவே குறை ஒன்றும் இல்லை பாடலிலும் \"ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா..\" என்று வரும்போதும் கண்ணீர் தளும்பி விடும்\nவசந்த் உங்கள் பதிவில் நீங்கள் படம் இணைத்துள்ள \"தொட தொட எனவே\" அருமையான வரிகள் கொண்ட பாடல். ஹேமா சொல்வதுபோல தற்காலப் பாடல்களில் பட்டியலிடலாம்.\nmeenakshi 11 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 7:34\nமிகச் சரியாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். நான் இந்த பாடலை எம்.எஸ். அவர்கள் குரலில் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும்பொழுதும் \"ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா..\" என்ற இந்த வரிகள் வரும்பொழுது கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வந்துவிடும். அவ்வளவு அற்புதமான பாடல் இது.\nபடிப்பவர்களை பல ஆண்டுகள் பின் இழுத்துச் செல்லும் பதிவு. நூற்றுக்கணக்கான பாடல்களை அசை போடா வைக்கிறது.\nஒரு பாடல் என்னை மிகவும் பாதித்தது:\n\"வந்த நாள் முதல்.....: மனிதன் மாறி விட்டான்; மதத்தில் ஏறி விட்டான். \"\n(பாவ மன்னிப்பு; கண்ணதாசன் என நினைக்கிறேன்; டி எம் எஸ் )\n//\"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்\" என்று ஒரு பாடல் அடிக்கடி ஞாபகத்தில் வரும் எனக்கு.எந்தப்படம் யார் பாடியது என்று தெரியவில்லை//\nபாடல் இடம் பெற்ற படம் : குழந்தையும் தெய்வமும்; ; டி. எம்.எஸ்; கண்ணதாசன் என நினைக்கிறேன்;\nபடிப்பவர்களை பல ஆண்டுகள் பின் இழுத்துச் செல்லும் பதிவு. நூற்றுக்கணக்கான பாடல்களை அசை போடா வைக்கிறது.\nஒரு பாடல் என்னை மிகவும் பாதித்தது:\n\"வந்த நாள் முதல்.....: மனிதன் மாறி விட்டான்; மதத்தில் ஏறி விட்டான். \"\n(பாவ மன்னிப்பு; கண்ணதாசன் என நினைக்கிறேன்; டி எம் எஸ் )\n//\"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்\" என்று ஒரு பாடல் அடிக்கடி ஞாபகத்தில் வரும் எனக்கு.எந்தப்படம் யார் பாடியது என்று தெரியவில்லை//\nபாடல் இடம் பெற்ற படம் : குழந்தையும் தெய்வமும்; ; டி. எம்.எஸ்; கண்ணதாசன் என நினைக்கிறேன்;\nஅப்பாதுரை 12 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 10:43\nஎம்ஜிஆர் மனதைக்கவர்ந்தவர் என்பதில் வேற்றுமையில்லை. எனக்குப் பிடித்த தமிழ் நடிகர்களில் எம்ஜிஆர், மேல் தட்டில் இருப்பவர். நீங்கள் சொன்னது போல் அவருக்குப் பிறகு அத்தனை புகழ் பெற்ற எந்த நடிகரும் இல்லையென்று தோன்றுகிறது. அதே நேரம், எம்ஜிஆரின் புகழ் அரசியல் சாக்கடையில் அடிபட்ட அறுந்த காகிதப் பட்டம் என்பதையும் மறக்க முடியவில்லை. நடிகராக இருந்த போது அவர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை அரசியல் தலைவராக வந்தபின்னர் நிறைவேற்றவ��ல்லை. 'பேச்சோடு சரி' என்று மற்ற அரசியல்வாதிகளை நிராகரிக்கலாம், ஏனெனில் அவர்கள் யாரையும் நம்பவில்லை. 'இவன் தலைவன்' என்று எம்ஜிஆர் பேச்சை நம்பி உரமேற்றிப் பின் ஏமாந்த போது இதயத்தைப் பிளந்தது. 'உடன் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்' என்பது வெறும் பேச்சு என்பதை உணர்ந்த போது நிறைய வலித்தது ஸ்ரீராம். முதல் காதலின் சோகம்.\nஸ்ரீராம். 13 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:16\nரொம்ப நாளா ஆளைக் காணோம். உங்களைப் பேச வைத்த பதிவிற்கு நன்றி\nநீங்கள் சொல்லி உள்ள ஏமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அரசியலில் அவர் \"நினைத்ததை முடிகாதவன்\". அதற்கு அவர் காரணமல்ல. எனவே \"நினைத்ததை முடிக்க முடியாதவன்\" ஆனால் பதிவு அரசியலைத் தொடாத, என் கவிஞர்களைக் கூட குறிப்பாக சுட்டாத, மனம் கவர்ந்த கவிதை வரிகளைப் பற்றி மட்டும்தானே..\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்)\nK G கௌதமன்(எழுதியது) LINK\nநண்பர்களுக்கு வலை விரிக்கும் ...\nஉள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் 2\nவாழ்க்கையில் முன்னேற ... 013\n'எங்களு' க்கு ஏன் இந்த ஊர் வம்பு\nஎங்கள் ஜோதிடம் - உங்களுக்கு\nவாழ்க்கையில் முன்னேற ... 008\nவிஞ்ஞான உண்மைகளும் விபரீத வியாக்யானங்களும்...\nவாழ்க்கையில் முன்னேற ... 007\nவாழ்க்கையில் முன்னேற - இதுவரை\nவாழ்க்கையில் முன்னேற ... 006\nவாழ்க்கையில் முன்னேற ... 004\nமாலி புனிதப் பயணம் திருச்சி அண்ட் சுற்றுப்புறம்\nவாழ்க்கையில் முன்னேற ... 003\nமே ரி மி அக்டோபர் பதினான்கு முதல் இருபது வரை - எங்...\nவாழ்க்கையில் முன்னேற ... 002\nவாழ்க்கையில் முன்னேற ... 001\n எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு ...\nஅமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு - அமெரிக்காவில் 'டிப்ஸ்' கலாச்சாரம் - சாரு ஜயராமன் பட்ட பாடு (இன்று கிழமை புதன் -6) *அமெரிக்காவில் 37 ஆவது நாள் * 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின்...\nஒரு நிமிட கதை : பொக்க வாய் எல்லாம் பல்லு - செம்மஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு எங்க அப்பாவுக்காககாலேஜ் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், நல்ல வெயில்,எனக்கு பக்கத்துல இருந்த கருப்புசாறு கடைல செம்ம...\nமாயை தான் எல்லாம் - எல���லாமே மாயைதான்.. ---------------------பிள்ளைப் பிராயத்தில் மண் உண்ட கண்ணன் வ...\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட *பக்கபலம்* ...\nதமிழ் ஞானம் - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***நேற்று வைகாசி மூல நட்சத்திரம்.. ஞான சம்பந்தப் பெருமான் சிவ ஜோதியுள் ஐக்கியமாகிய நாள்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n2118. கலைக்கோவில்கள் - 15 - *குடும்பக் கலைக் கல்லூரி* 'கல்கி'யில்* 1963*-இல் வந்த இந்தத் தொடரில் இன்னொரு கட்டுரை. [ நன்றி : கல்கி ] *[ If you have trouble reading from an image...\nமலர்குழல்மின்னம்மை - அம்மன் சந்நதி தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில். திருக்கடவூர் மயானம் முதல் பகுதி படிக்கவில்லை என்றால் படிக்கலாம். ...\nகுறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் - குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள் புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து ச...\nதன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டு இருப்பவர் l Ki Rajanarayanan l கி.ரா ... - 🙏🙏🙏🙏🙏🙏\nஎனது விழியில் பூத்தது (6) - *வ*ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனத...\nஸீஸன் மோர்க்குழம்பு. - Originally posted on சொல்லுகிறேன்: எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம். மாம்பழ மோர்க்குழம்பு. தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மர...\nநேரில் பார்க்கும் கர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும் - ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜய...\n - டிசம்பர் மாசத்துலே (2021) இருக்கோம் இப்ப :-) எங்க கோடை ஆரம்பம். மூணு மாசத்துக்கு வெயில்னு அல்ப சந்தோஷம் அந்த தொன்னூறு நாட்களில் நெசமாவே வெயில் எத்தனை ...\n - என் சினேகிதியரில் ஒருவர் நான் எப்போது ஊருக்குச் சென்றாலும் கோவையிலிருந்து வந்து என்னுடன் நிறைய நாட்கள் தங்குவார். அவர் அதுபோல என்னுடன் தங்கியிருந்தப���து, ...\n7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - *திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...* *1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.* *2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல* *3. தேகத்தை வ...\nகடம்போடுவாழ்வு - 6 - *கடம்பொடுவாழ்வு கிராமத்தைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து ஜூட். இதற்கு முந்தைய 1, 2, 3, 4, 5 ல் ஊரைச் சுற்றிய பதிவும் படங்களும்...\nதிரைப்படங்கள் சொல்லும் செய்திகள். - *திரைப்படங்கள் சொல்லும் செய்திகள்.* திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஒரு ஊடகம். நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக மாற்றங்களுக்கே திரைப்படங்கள் காரணமாக...\nகோயில் உலா : 7 மே 2022 - 7 மே 2022 அன்று முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்வுலாவின்போது விளமல்...\nSK's Surgery - எங்காத்துல அவருக்கு ஒரு சின்ன சர்ஜரி - February 21ம் தேதி,2022. அது பெரிய விஷயமில்லை. நான்தான் பக்க பலமாக இருந்தேனே. எப்படி என்று கேட்கிறீர்களா. \"கொல்லம...\nஇடுக்கண் வருங்கால்... - மழை விட்டும் தூவானம் விடவில்லை... .. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். வாழ்வில் நெருக்கமான உறவுகளின் இழப்பை ஒவ்வொரு தடவைகளில...\nஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2 - கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை. வர்கத்வய பித்ருக்களுக்...\nஇலக்கு - *என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 133* *பறவை பார்ப்போம்.. - பாகம் 84* #1 “நம்பிக்கையுடன் இருங்கள், ஆனால் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். முன்னேற்றத் திசையைப்...\nஉனக்காக .. எல்லாம் உனக்காக .. - ஐயா மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது மாட்டேன். என்னால் இது முடியாது. கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon). ஏன் முடியாது என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில...\n ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள். தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், \"என்ன ஆய...\nபுத்தக விமர்சனம் : சு.தமிழ்ச்செல்வியின் 'கீதாரி' - கீதாரி- ���ரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரித...\nநான் நானாக . . .\nவெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா - தோழி ரேவதி மூலமாக அறிமுகமான நண்பன் ராஜசிம்மன் . ரேவதியின் வீட்டிற்கு அருகில் அவன் வீடு இருந்ததால் அவன் வீட்டிற்கு அடிக்கடி க்ரூப் ஸ்டடிக்குப் போவோம். ...\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nமின்னிலா 85 - *மின்நிலா 85 ஆவது வார இதழ் சுட்டி *\nரொம்ப நாள் கழிச்சு ஒரு திப்பிசத்தோடு வரேன். - இந்த வருஷம் ஏதும் எழுதலையோனு நினைச்சேன். ஹிஹிஹி, இங்கே வந்தே அத்தனை மாதங்கள் ஆகின்றன. ஆனால் மார்ச் 21 ஆம் தேதி வரை எழுதி இருக்கேன். அதன் பின்னர் தான் கால...\nமுத்துப்பல் சிரிப்பென்னவோ... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் : *அறத்துப்பால் :**① * சிரிக்க சிரிக்க... *② * மானிட லீலை... *பொருட்பால் :**③ * துன்பம் நேர்கையில்... *④ * கிசுக...\nதுக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந...\nசாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர...\nசீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள் ஏய்ப்பதில் கலீஞர்கள் - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ...\nMirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்...\nபாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில...\nமொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப...\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை...\nஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்…\n - பாண்டுரங்கனுக்கு எழுபது வயதுக்கு மேலே இருக்கும் ஆனாலும் இன்னும் ஒரு முடி கூட நரைக்கவில்லை பற்கள் உறுதியாக இருந்தது அவரது கண்பார்வையின் தீட்சன்யம் சுவரை து...\nவீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\n5 காண்பி எல்லாம் காண்பி\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nபழைய சோறு போதும்; சர்ஜரி தேவை இல்லை..\nஇட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் என்ன வித்தியாசம்\nகாய்கறி விற்பவர் மகள் நீதிபதி . & நான் படிச்ச கதை\nஇளைஞர்கள் திரைப்பட மோகத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/736256/amp", "date_download": "2022-05-19T05:42:21Z", "digest": "sha1:DLPWUL2EYNIWO5VRU5PIVAR6CMGIPDQY", "length": 10796, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை | Dinakaran", "raw_content": "\nநவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை\nசண்டிப்பூர்: ஒளியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும் அது துல்லியமாக பாய்ந்து இலக்கை அளித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருந்தாலும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை கப்பலையும் நிலப்பகுதியையும் தாக்கும் வகையில் இருவகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை தற்போது நிலப்பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட நிலையில் அண்மையில் கடலில் இருந்து ஏவி சோதிக்கப்பட்டிருந்தது. பிரமோஸ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்திடமும், கடற்படையிடமும் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் இனி அதன் மேம்பட்ட வடிவம் சேர்க்கப்பட உள்ளது.\nஇன்று சற்று உயர்ந்த தங்கத்தின் விலை.. ஒரு சவரன் ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை...நகைப்பிரியர்கள் அதிர்ச்சி\nபக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஇந்தியாவில் ஒரே நாளில் 2,364 பேருக்கு கொரோனா..2,582 பேர் குணமடைந்தனர்..10 பேர் பலி\nபெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு : ஐகோர்ட் அதிரடி\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.46 கோடி ஆக அதிகரிப்பு\nஒரே மாதத்தில் 2வது முறை.. உச்சம் தொட்டது கேஸ் சிலிண்டர் விலை.. மீண்டும் விலை ஏற்றம்\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்\nஐபிஎல் 2022: கொல்கத்தா அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது லக்னோ அணி\nபேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 36 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் சந்திப்பு: முதலமைச்சர் எங்களை ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றாரு; சந்திப்புக்கு பின் அற்புதம் அம்மாள் பேட்டி\nபொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்‍கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..\nசீனர்கள் 263 பேருக்கு சட்டவிரோதமாக இந்திய விசா வழங்கிய விவகாரம்: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்து செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி\n31 ஆண்டுகள் சிறை வாசம் முடிவுக்கு வந்தது: விடுதலை காற்றை சுவாசித்தார் பேரறிவாளன்..திமுக எம்.பி. கனிமொழி, உதயநிதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து..\nமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் ஆய்வுக் கூட்டம்\n30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது: அதிமுக வரவேற்பு\nஇரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்: பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வாழ்த்து..\n32 ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்து இன்று விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsclimb.com/kgf-2-movie-collected-1000-crores-in-world-wide-1000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2022-05-19T05:03:56Z", "digest": "sha1:EIQFOUNG3FBANMUCAPZ3OGFY3RUJVYSU", "length": 10459, "nlines": 192, "source_domain": "newsclimb.com", "title": "Kgf 2 Movie collected 1000 crores in world wide | 1000 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தது கேஜிஎஃப் 2", "raw_content": "\nகேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.பான் இந்தியா படமாக வெளியான இப்படத்துக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது.\nபடத்தின் மேக்கிங், சண்டை காட்சிகள், பாடல்கள் என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி பக்கா பேக்கேஜாக ரசிகர்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.\nஇரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கேஜிஎஃப் 3க்கு ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nமேலும் படிக்க | நான் முத்தமிடுவதை என் மகள் விரும்பவில்லை – விவேக் ஓபராய்\nஇதற்கிடையே மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கேஜிஎஃப் தயாரிப்பாளர் சமீபத்தில் கூறியிருந்தார். இரண்டாம் பாகத்தின் தாக்கம் இன்னும் விலகாத சூழலில் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட்டும் உடனே வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. முன்னதாக இந்திய அளவில் தங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் படங்கள் உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலித்திருந்தன. தற்போது கேஜிஎஃப் 2 நான்காவது படமாக 1000 கோடி க்ளப்பில் இணைந்திருக்கிறது.\nமேலும் படிக்க | AK51 அன்று வருகிறது AK61 அப்டேட்\nஅதேபோல் ஹிந்தியிலும் கேஜிஎஃப் 2 சாதனை படைத்துள்ளது. ஹிந்தியில் அதிவேகமாக 350 கோடி ரூபாய் வசூலித்த தென்னிந்திய படம் என்ற சாதனையையும் கேஜிஎஃப் 2 படைத்துள்ளது.\nசார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்\nஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்\nசூர்யா ரீடிங் நியூ மூவி ஸ்க்ரிப்ட் … God சும்மா பாத்தேன் பா – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/actor-vikram-pa-ranjith-chiyaan61-movie-titled-as-maidaanam.html", "date_download": "2022-05-19T06:12:00Z", "digest": "sha1:MTGC3UWERKTDWJDCG7T2RV3GFF5XEXKA", "length": 14662, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Actor Vikram Pa Ranjith Chiyaan61 movie titled as MAIDAANAM", "raw_content": "\nBREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.\nAlso Read | \"இதுனால தான் கல்யாணம் நடக்கலயா\".. அப்படி என்ன நடந்துச்சு\".. அப்படி என்ன நடந்துச்சு\nதமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.\n“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, சென்ற ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.\nகடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.\nஇந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித், நடிகர் விக்ரம் நடிப்பில் சியான்61 என்ற படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு டிசம்பரில் வெளியானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு 'மைதானம்' என பெயரிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. இப்படம் ஸ்டூடியோ கிரீனின் 23வது தயாரிப்பு ஆகும்.\nவிக்ரம் நடிப்பில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படம் தியேட்டரில் ரிலீசானது. தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். இதில் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nBREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா\n\"இதுனால தான் கல்யாணம் நடக்கலயா\".. அப்படி என்ன நடந்துச்சு\".. அப்படி என்ன நடந்துச்சு\nசமூக வலைதளத்தில் fan கேட்ட கேள்வி.. நடிகை ஆல்யா மானசா கொடுத்த நச் டிப்ஸ்\n“நிறைய projects பண்றோம்… சீக்கிரமே சொல்றோம்”… தோனி பட நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் காட்டிய அன்பு.. எவ்ளோ பெரிய கட் அவுட் பாருங்க.. தெறிக்கவிடும் PHOTOS\nஇன்ஸ்டண்ட் Chartbuster ஹிட் ‘பத்தல பத்தல’… 24 மணிநேரத்துக்குள் இத்தனை மில்லியன்ஸ் வியூஸா\nபிரபல சீரியல் நடிகர்.. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திலயா\nUnexpected ஆண்டவரே🔥 'விக்ரமில் இணைந்த சூர்யா.. இனி திரை தீ பிடிக்கும்'😍\nஆண்டவரே, Kamal - ஐ ஓடிவந்து கட்டிப்பிடித்த Suriya 😍 Vikram\nUnexpected ஆண்டவரே🔥 கமலோடு கைகோர்த்த சூர்யா லீக்கான 'விக்ரம்' Shooting Spot சம்பவம்😍\n\"அக்கிரமிப்புல இருக்கிற CORPORATE கட்டிடங்களை இடிக்க வேண்டியது தான..\n\"சொந்த ஊரை விட்டு எங்க போக சொல்றிங்க 10 லட்சத்தை நீங்களே வச்சுக்கோங்க 10 லட்சத்தை நீங்களே வச்சுக்கோங்க \n\"யாராவது கட்சி கொடிய தூக்கிட்டு AREA பக்கம் வரச்சொல்லுங்க \n\"சேரில இருக்கிறவனும் குப்பத்தில் இருக்கிறவனும் உங்களுக்கு CRIMINAL ஆ \n\"பூர்வ குடிகள் இல்ல... நாங்க அடிமை குடிகள்\"-'கொந்தளித்த நடிகர் தீனா' | ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nRamya Pandian, Rio கிட்ட தொக்கா மாட்டிய VJ Nikki 🤣 அட கால்லியே விழுந்துட்டாரு பா... Thota Song\nகொஞ்சம் நேரம் Dance ஆடாம இரு Shruti, அப்புறம் நானும் Dance ஆடுவேன்..😂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/kamal-haasan-andrea-jeremiah-dsp-ate-kerala-style-fish-nirvaana.html", "date_download": "2022-05-19T05:24:56Z", "digest": "sha1:Z7X2MLKE6QHBSFIICYOGA2AL6TRJUZOZ", "length": 12855, "nlines": 128, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kamal Haasan Andrea Jeremiah DSP ate Kerala Style Fish Nirvaana", "raw_content": "\n கேரள கறிமீன் சாப்பிட்டு சமையல்காரரை புகழ்ந்த கமல்.. கூட யாரெல்லாம் இருக்கா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nகமல் கேரள கறி மீன் சாப்பிட்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.\nAlso Read | BREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா\nகமல்ஹாசன் நடிப்பில் \"விக்ரம்\" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இய���்கியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.\nஇந்நிலையில் கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சமையல் கலைஞரான சுரேஷ் பிள்ளை தனது சமூக வலைதளங்களில் கமலுடன் இருக்கும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் கேரள மீன் உணவுகளை பிரத்யேகமாக சுரேஷ் பிள்ளை சமைத்துள்ளார்.\nஇந்த மீன் உணவுகளை உண்ட கமல்ஹாசன், கறிமீன் குறித்து பேசிய வீடியோவையும் சுரேஷ் பிள்ளை வெளியிட்டுள்ளார். அதில், \"நிர்வானா கறி மீனின் சுவையை புகழ்ந்துள்ளார். மலையாள படங்களின் படப்பிடிப்பின் போது, தான் காலை, மதியம், இரவு மூன்று வேலையும் கறி மீன் உண்டதாகவும் கூறியுள்ளார்.\nஇந்த பார்ட்டியில் நடிகை ஆன்ட்ரியா, தேவி ஸ்ரீ பிரசாத், காளிதாஸ் ஜெயராம், லிஸி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆன்ட்ரியா பேசும் போது, கேரளாவில் படப்பிடிப்பு நடப்பது பிடிக்கும் என்றும், கேரள உணவு சாப்பிடுவது மகிழ்ச்சி என்றும் கூறினார்.\nவிக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.\nவிக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8\nகூகுள் செய்திகள் பக்கத்தில் behindwoods இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n கேரள கறிமீன் சாப்பிட்டு சமையல்காரரை புகழ்ந்த கமல்.. கூட யாரெல்லாம் இருக்கா\n\"விக்ரம்\" பட ஷூட்டிங்கில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த சூர்யா\nCWC அஸ்வினின் ’என்ன சொல்ல போகிறாய்’… பிரபல TV-ல் பிரிமீயர்… எப்போது\nBREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா\n\"இதுனால தான் கல்யாணம் நடக்கலயா\".. அப்படி என்ன நடந்துச்சு\".. அப்படி என்ன நடந்துச்சு\nசமூக வலைதளத்தில் fan கேட்ட கேள்வி.. நடிகை ஆல்யா மானசா கொடுத்த நச் டிப்ஸ்\n“நிறைய projects பண்றோம்… சீக்கிரமே சொல்றோம்”… தோனி பட நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nUnexpected ஆண்டவரே🔥 'விக்ரமில் இணைந்த சூர்யா.. இனி திரை தீ பிடிக்கும்'😍\nUnexpected ஆண்டவரே🔥 கமலோடு கைகோர்த்த சூர்யா லீக்கான 'விக்ரம்' Shooting Spot சம்பவம்😍\n\"MILA-வ நான் Use பண்ணிக்கிட்டேனா..\"🥺 சரமாரி கேள்விகளுக்கு Shakila பதில்..\nஇப்போ விடுறா பார்ப்போம்🤣 Andrea Leg Work Out Video\nகையில் சுத்தியல வெச்சுக்கிட்டு, Husband-ஐ எச்சரித்த Maalavika Sundar 😂\nKamal-ஐ நினைத்து உருக்கமாக பேசிய Lokesh Kanagaraj ❤️ பிறவிப் பலனை அடைந்துவிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/08/coimbatore-government-arts-college-jobs.html", "date_download": "2022-05-19T06:05:54Z", "digest": "sha1:2OF72V7RDQHWGZANHOEM5PQOKWXJTNB7", "length": 7988, "nlines": 103, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை trend கோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nVignesh Waran 8/24/2021 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend,\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். கோவை அரசு கலைக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nகோவை அரசு கலைக் கல்லூரி பதவிகள்: Record Clerk & Office Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Coimbatore Government Arts College Recruitment 2021\nகோவை அரசு கலைக் கல்லூரி\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு: Record Clerk முழு விவரங்கள்\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு: Office Assistant முழு விவரங்கள்\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இ��ுதி நாள் 08-09-2021\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # trend\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, trend\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nSSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 5000+ காலியிடங்கள்\nவிருதுநகர் அரசு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2021: Lab Supervisor & Lab Technician\nஇந்து சமய அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2021\nதிருநெல்வேலி அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2020: ஆசிரியர் - 2 காலியிடங்கள்\nஈரோடு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2022: Ambulance Driver & Nurse\nதமிழக அரசு தலைமை செயலகம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nMRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021: Workmen Apprentice\nமதுரை கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2019: அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள்\nசெங்கல்பட்டு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestamil.wordpress.com/2016/02/06/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2022-05-19T05:17:24Z", "digest": "sha1:3LLJKL2A7CLJPZNSYXCGELSUZ24OZFY3", "length": 11426, "nlines": 124, "source_domain": "timestamil.wordpress.com", "title": "இப்படியும் ஒரு தீண்டாமைக் கொடுமை! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇப்படியும் ஒரு தீண்டாமைக் கொடுமை\nத டைம்ஸ் தமிழ்\tசமூகம், சாதி அரசியல்\t பிப்ரவரி 6, 2016 பிப்ரவரி 6, 2016 1 Minute\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்தேன். அந்தத் தோழர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவ���்.\nஎன்ன தோழர் இந்தக் காலத்துலயும் இப்படி மோசமா இருக்காய்ங்களே என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.\nநம்ம ஊர்ல அறுவடை நடந்துக்கிட்டு இருக்கு. அறுவடை மெசின் ஒன்று ஈரோடு பகுதியில இருந்து வந்திருக்கு. மேப்படியாய்ங்க (ஆதிக்க சாதியினர்) அந்த அறுவடை மெசினை பயன்படுத்த மாட்டேன்கிறாய்ங்க. என்ன விசயம்னு பார்த்தா, அந்த மெசின்ல பச்சை சிவப்பு கலர்ல பெயின்ட் அடிச்சிருக்கு. அதனால, அது நம்மளோட மெசின்னு நெனைச்சுக்கிட்டு…“அந்த சாதிப்பயலுகளுக்கு கதிரடிக்கிற மெசினை வச்சி, நம்ம கதிரடிக்கிறதா” என்று கேவலமா சொல்றாய்ங்க என்றார்.\nஅதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஇதில் ஒரு நுட்பமான விசயம் இருக்கிறது. அந்த அறுவடை மெசின் ஈரோடு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. கொங்கு வேளாளர்களுக்குச் சொந்தமானது. கொங்கு வேளாள கவுண்டர்கள் தங்களின் கொடியில் பச்சை சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, தேவேந்திர குல வேளாளர்களும் பச்சை, சிவப்பு நிறங்களை தங்கள் கொடியில் பயன்படுத்துகிறார்கள்.\nபுதிய தமிழகத்தின் கொடி மேலே சிவப்பு, கீழே பச்சை.கொங்கு வேளாளர்களின் கொடி மேலே பச்சை, கீழே சிவப்பு.\nபச்சை, சிவப்பை பார்த்துவிட்டு இது தேவேந்திரகுல வேளாளர்களோட மெசின் என்று நினைத்துவிட்டார்களாம்.\nஇந்தக் காலத்துக்கு யாரு சார் சாதி பார்க்குறா\nமு. கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர். இவரை இங்கே பின் தொடரலாம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது பிப்ரவரி 6, 2016 பிப்ரவரி 6, 2016\nPrevious Post நிறுவனங்கள் விற்பனைக்கு: பெல், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம்\nNext Post #வாட்ஸ்அப்ஆடியோவை முன்வைத்து: கொங்கு பகுதியில் சாதிய தாலிபான்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"மனுசங்கடா நாங்க மனுசங்கடா\": இன்குலாபின் புகழ்பெற்ற பாடலை நினைவுகூரும் செயல்பாட்டாளர்கள்\nதிறக்க மறுக்கப்படும் சிறைக்கதவுகள்; இந்திய சிறைகளில் முஸ்லிம்கள்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nகுழந்தைகளின் பச்சைக்குருதி குடித்தா உங்கள் நம்பிக்கைகளை வளர்க்கவேண்டும்...\nஅருந்ததி ராயின் \"The Ministry of Utmost Happiness\": நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல: சீமான் கருத்துக்கு யாழ்ப்பாண பேரா. ந. ரவீந்திரன் மறுப்பு\nசவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை\nஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா - பகுதி 6\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்\nராமர் – ராவணனை ஒப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்த பேராசிரியை பணிநீக்கம்\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை\nஉ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது\nஇன்னும் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம்; குறுக்கே யார் வருபவர்கள் முடிக்கப்படுவார்கள்: மோகன் பகவத்\nதிரு & திருமதி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/897/", "date_download": "2022-05-19T06:26:11Z", "digest": "sha1:YBAYARAIJQIMNB4RLEWBRNGKPOIJLCIW", "length": 6779, "nlines": 96, "source_domain": "timestampnews.com", "title": "தொல்லியல் துறை பயிற்சி – Timestamp News", "raw_content": "\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை “தொல்லியல் ஓர் அறிமுகம்” என்னும் தலைப்பில் சென்னை, தருமபுரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 மாதங்களில் ஐந்து நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியில் தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, நாணயவியல், வரலாற்றுச் சின்னங்கள் புனரமைப்பு, ஆவணப்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்களை கையாளுதல் போன்ற தலைப்புகளில் தொல்லியல் அறிஞர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு மற்றும் கள ஆய்வு பயிற்சிகள் அளிக்கப்படும். மற்றும் அருகிலுள்ள தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு அழைத்துச் சென்று நேரடி களப்பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள அனைவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப���ுகின்றன. விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, கல்வித் தகுதி ஆகிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை\nசென்னை-8 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அல்லது tnsdaworkshop@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம்.\nஇப்பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மற்றும் இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 30.11.2019 மாலை 5.00 வரை வரவேற்கப்படுகின்றன.\nPrevious Previous post: கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் -‘தம்பி’\nNext Next post: ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் – மதுரை\nமே 1 உழைப்பாளர் தினம் முன்னிட்டு *பாண்டியனார் தொழிற்சங்கம்* தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாப்பிள்ளையூரணி அம்மா டிரான்ஸ்போர்ட் விருந்தினர் அறையில் கொண்டாடப்பட்டது.\nதூய மரியன்னை கல்லூரியின் கணிதத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்-ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி கோரம்பள்ளத்தில் நடைப்பெற்றது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதின் காரணமாக அந்தோணியார் புரம் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முறிந்து விழுந்தன\nதருவைக்குளத்தில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா\nபுனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடியில் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் சிலுவைப்பாதை பவனி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/audio/page/4/", "date_download": "2022-05-19T05:03:57Z", "digest": "sha1:AKNG4J2WMEWDOQBEDOGCACR3XFUGRDGR", "length": 14695, "nlines": 222, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Audio - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபிகில் பாடல் வெளியீட்டு விழாவில் அட்லி + விஜய் பேச்சு முழு விபரம்\nஅட்லி இயக்கத்தில் 3-வது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது....\nஎவனும் புத்தனில்லை ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nவி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் எவனும் புத்தனில்லை. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா தியேட்டரில்...\nஇங்குள்ள நடிகர்களின் போக்கு மாற வேண்டும் – தண்��கன் விழாவில் வேண்டுகோள்\n'தண்டகன்' என்னும் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. இவ் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு)...\nஜாக்பாட் படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்து உள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி...\nபொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைதான் -ரீல்\nஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கி யிருக்கும் திரைப்படம் 'ரீல்'. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக...\n“கபடி வீரன்” பாடல்கள் வெளியீட்டு விழா ஹாஸ்யம்\nஏலகிரி ஸ்ரீ மஹா சக்தி அம்மா ஆசிர்வாதத்துடன் \"அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்\" பெருமையுடன் வழங்க ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் ,...\nஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா\nசென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 26) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “13 பேரைச் சுட்டு தள்ளியுள்ளது இந்த ஆட்சி. இந்த...\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்பாட் ரிப்போர்ட்\nஇயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் \" ஆண்டனி \" .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) .. இசை அமைத்துள்ளார் ...\nகலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா \nகலையரசன் நடிப்பில் உருவாகி வரும் ’சைனா’ திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான ஹர்ஷவர்தன் ”சைனா “ படத்தை இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி.விஜயம் என்பவரின்...\nரஜினியின் காலா ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் கம்ப்ளீட் ஸ்பாட் ரிப்போர்ட்\nகோலிவுட்டில் உருவாகி ஹாலிவுட்-டிலும் தற்போது நாயகனாகி இருக்கும் தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளி ட்டோர்...\nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்��ையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nஇந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….\nநாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி\nதமிழால்தான் சிந்திப்போம். தமிழால்தான் எழுதுவோம். தமிழென்றே கூறுவோம் \nஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை\nஅனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’\nஇலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சிக்கியது முதல் விடுதலையானது வரை\nப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக எலிசபெத் பார்ன் தேர்வு\nசென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாத் துளிகள்\nராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான ‘தி வாரியர்’ பட முதல் டீசரே சூப்பர் ஹிட்\nபுது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க\nநயன்தாரா நடிப்பில் உருவான ஓ 2 (ஆக்ஸிஜன்) படத்தின் டீசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2022/03/blog-post_32.html", "date_download": "2022-05-19T06:16:41Z", "digest": "sha1:X4IF634MUGBGCBPO2NS4357ODIZQESLJ", "length": 16207, "nlines": 170, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "' ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தனி உத்தரவு ’ - ஆசிரியர் மலர்", "raw_content": "\nTo Join => Facebook கிளிக் செய்யவும்\nHome News ' ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தனி உத்தரவு ’\n' ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தனி உத்தரவு ’\nதிருச்சி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தன்னை கண்டித்த ஆசிரியரை பள்ளி மாணவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாத வகையில் விரைவில் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : பெரியகுளம் சம்பவத்தை ஏற்கெனவே கண்டித்துள்ளோம். எங்களுக்கு மாணவர்களும் முக்கியம் , ஆசிரியர்களும் முக்கியம். இதுபோன்று மாணவர்கள் தவறு செய்யும்போது , அதைக் கண்டிக்கக்கூடிய வகையில்தான் எங்கள் செயல்பாடு இருக்கும். பெரியகுளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மீண்டும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் , இதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும். பள்ளி மாணவர்கள் சீருடை அணிவது உட்பட பள்ளிக்கு எப்படி வர வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே சுற்றறிக்கை உள்ளது. தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சினை இல்லை வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கடைபிடிக்கிறோம். அனைவரையும் சகோதரத்துவத்துடன்தான் பார்க்கிறோம் . ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கருத்துகளை காது கொடுத்து கேட்கிறோம். இதன் காரணமாகவே பிப் .28 - ம் தேதியுடன் முடிந் திருக்கவேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்னும் முடியவில்லை. ஆசிரியர்கள் கூறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், ப��த்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்டும்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மாற்றத் திட்டம்\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெர...\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை கடிதம்\nBreaking : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nமருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஜூலை 17-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் விண்ணப்பது...\nவைகாசி மாத ராசி பலன்...யாருக்கு அதிர்ஷ்டம்... எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும் தெரியுமா\nரிஷப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. சூரியனின் ச...\nமீண்டும் அகவிலைப் படி உயர்கிறது \nமே 20ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து பணிகளை முடிக்க வேண்ட��ம்.\n8ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை 1முதல் 9 வரை தேர்வுகள் நாளையுடன் முடிவதையடுத்து அறிவிப்பு உயர்நிலைப்பள்ளி ...\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது\nஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து இருப்பின் அதன் விவரம் கோரப்பட்டுள்ளது.pdf👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 Click...\nTNPSC - மைனஸ் மதிப்பெண் முறை குரூப் - 2 தேர்வில் உண்டு.\nகுரூப் - 2' தேர்வில், 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு துறைகளில், குரூப் - 2, 2ஏ பணிகளில், 5,529 இடங்...\nஇந்த செயலிகள் இனிகூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது\nகூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால், அழைப்பு பதிவு செய்யும் ரெக்கார்டிங் செயலிகள் இனி வேலை செய்யாது. ட்ரூகாலர் உள்ளிட்ட பிற ஆப...\nபள்ளிக்கல்வி அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல் நிலைப் பள்ளிகள் - அனைத்து வகை ஆசிரியர்கள் 9.3.2020 க்கு முன்னர் உயர் கல்வித் தகுதி பெற்றவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/vocational-schools-recognized-extension-apply-to-fresh-start/", "date_download": "2022-05-19T06:39:47Z", "digest": "sha1:AQ73P7M6CNYI7YXPSH5IM3O72Z24D5IT", "length": 5109, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "Vocational schools recognized extension: apply to fresh start", "raw_content": "\nVocational schools recognized extension: apply to fresh start || தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு : புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சிநிலைய முதல்வர் ப.மஞ்சுளாதேவி விடுத்துள்ள தகவல் :\nதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார் தொழிற்பள்ளிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 54 நீண்டகால தொழிற்பிரிவுகள் மற்றும் 36 குறுகிய கால தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.\nபுதிதாக தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கான அங்கீகாரம் வழங்கவும் ஏற்கனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டுவரும் தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 2ஆம் தேதிமுதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். மேலும் கடந்த ஆண்டு வரை இத்துறையின் மூலம் விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது.\nமண்டல இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கும் நடைமுறையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் இத்துறையில் பெறப்பட்டுவருகிறது.\nஎனவே தொழிற் பள்ளிகள் புதிதாக துவங்கவும், அங்கீகார நீட்டிப்பு ஆணை பெறவும் விரும்புபவர்கள் விண்ணப்பத்தினை இணையதளம் மூலமாகவே 30.04.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகாரம் வழங்கும் முறையை எளிதாக்கவும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளவும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுவதால் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/09/Dresdens%20state.html", "date_download": "2022-05-19T06:20:01Z", "digest": "sha1:6U4I523TLEFBCS5PLR7KKQDM77IHZHUN", "length": 9837, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "ஜேர்மனியில் 113 மில்லியன் யூரோ பெறுமதியான தங்கத் திருட்டு!! 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது!! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஐரோப்பா / யேர்மனி / ஜேர்மனியில் 113 மில்லியன் யூரோ பெறுமதியான தங்கத் திருட்டு 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது\nஜேர்மனியில் 113 மில்லியன் யூரோ பெறுமதியான தங்கத் திருட்டு 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது\nயேர்மனி டிரெஸ்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு நகை மற்றும் கலைப்படைப்புகளை திருடியதாக ஜெர்மனியில் 6 பேர் மீது\nகுறித்த ஆறு பேர் மீது நன்கு திட்டமிடப்பட்டகொள்ளை மற்றும் தீ வைப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர் அரச வழக்கறிஞர்கள்.\nசந்தேக நபர்கள் அருங்காட்சியகத்திற்கு வெளியே இருந்த தெரு விளக்குகளுக்கான மின் விநியோகத்தை துண்டித்து பெர்லினுக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு அருகிலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஒரு மகிழுந்தை தீ வைத்து எரித்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.\n22 மற்றும் 27 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள், நவம்பர் 2019 இல் கிழக்கு ஜெர்மன் நகரத்தில் உள்ள கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தை (க்ரென்ஸ் ஜெவெல்பே) உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.\n18 ஆம் நூற்றாண்டுக்குரிய குறைந்தது 21 துண்டு நகைகள் உட்பட 4,300 க்கும் மேற்பட்ட வைரங்கள திருடப்பட்டன. இதன் மொத்த காப்பீட்டு மதிப்பு குறைந்தது 113.8 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமல் போன நகைகளை கண்டுபிடிக்க இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.\n2017 ஆம் ஆண்டில் பெர்லினின் போட் அருங்காட்சியகத்திலிருந்து \"பெரிய மேப்பிள் இலை\" என்று பெயரிடப்பட்ட 100 கிலோ கனேடிய தங்க நாணயம் திருடப்பட்டதற்காக இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாத்தார்...\nகாலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீ...\nகோத்தா தரப்பிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த முன்னாள் படையினரை முதற்கட்டமாக அரசு வேட்டையா தொடங்கியுள்ளது. ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ...\nதமிழ் தரப்புக்கள் மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரணிலுக்கும் எம்.ஏ.சுமந்...\nகைதுகளிற்கு அஞ்சி தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பித்துவருகின்ற நிலையில் தமிழ் அரசியல்வாதியான பிள்ளையானும் தப்பித்துள்ளதாக கூறப...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2022/04/blog-post_58.html", "date_download": "2022-05-19T05:15:55Z", "digest": "sha1:CW5BEOQVBXB2GNIXDCY4BUJKLHWN5R3A", "length": 7941, "nlines": 166, "source_domain": "www.thamizhkadal.com", "title": "எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nகிழே உள்ள தலைப்பை தொடவும்\nHome தேர்வு எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவு.\nஎவ்வித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை உத்தரவு.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஎவ்வித புகாருக்கும் இடம் தராமல் 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்\nகல்வித்துறை அலுவலர்கள், தேர்வுப்பணி அலுவலர்கள், ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2019/02/blog-post_63.html", "date_download": "2022-05-19T06:13:12Z", "digest": "sha1:BKFLR4TLZUOE3J3QD5OTGMVT36KO5M3D", "length": 12043, "nlines": 88, "source_domain": "www.vivekbharathi.com", "title": "எக்ஸ் என்னும் ஏஞ்சல்", "raw_content": "\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காத��ித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போத�� புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/48947-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0.html/amp", "date_download": "2022-05-19T04:32:03Z", "digest": "sha1:JLO33DH3JRVOSSSFGJHKELGUJRHAXSCD", "length": 19642, "nlines": 331, "source_domain": "dhinasari.com", "title": "மோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள��\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபஞ்சாங்கம் மே 19 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஅப்பாச்சி தீர்வு: இருதயநோய், நெஞ்சுவலி, மூச்சு திணறல், இரத்த மூலம், பெருமூச்சு..\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeஇந்தியாமோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு\nமோடி மீதான உரிமை மீறல் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அறிவிப்பு\nபிரதமர் மோடி மீதான உரிமை மீறல் நோட்டீஸ் பரிசீலனையில் உள்ளதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.\nமக்களவையில் கடந்த 20ம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான ஒரு தொழிலதிபர் பயனடையும் வகையில் உள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார்’ என்று குற்றம் சாட்டினார். இந்த பேச்சு தொடர்பாக ராகுல் மீது பாஜ எம்பி.க்கள் 4 பேர் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தனர். அதை பரிசீலிப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleலாரிகள் ஸ்டிரைக் – புதுச்சேரியில் தினம் 150கோடிக்கு வர்த��தகம் பாதிப்பு\nNext articleவரி பணத்தை விளம்பரத்திற்கு செலவிட அரசுக்கு உரிமையும் இல்லை: உத்தவ் தாக்கரே\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\nகேரளாவின் பல பகுதிகளில் கனமழை-நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nதாயால் கைவிடப்பட்ட புலிக்குட்டிகள்.. நாயின் பராமரிப்பில்..\nஇனி சத்தமில்லாம பிடிக்காத குரூப்லேர்ந்து வெளியேறலாம்.. வாட்ஸ்அப் அப்டேட்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nபேரறிவாளன் விடுதலை-தமிழக பாஜக வரவேற்பு..\nபேரறிவாளன் விடுதலை-காங்கிரஸ் நாளை போராட்டம்..\nநடுவானில் மயங்கிய விமானி.‌. விமானத்தை ஓட்டிய பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/4-teams-to-qualify-playoff-in-ipl-2021-tamilfont-news-297261", "date_download": "2022-05-19T06:30:35Z", "digest": "sha1:KJBN274NNQU5IWJGQ7GTBUAYVYIXYY63", "length": 17647, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "4 teams to qualify playoff in ipl 2021 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்ற அணிகள் எது\nப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்ற அணிகள் எது\nகொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் போட்டிகள் தற்போது அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் தகுதிப் பெற்று���்ளன.\nஇதில் கடந்த இருமுறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் கடைசிவரை போராடியும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற முடியவில்லை. ஆனால் தகுதிச்சுற்றுக்கு பலமுறை முயற்சித்து வந்த கொல்கத்தா 14 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெற்றிருக்கிறது.\nப்ளே ஆஃப் சுற்றில் இடம்பிடித்துள்ள மொத்தம் 4 அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் நடைபெறும். அதாவது புள்ளி அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்துள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சென்னை சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் சுற்றில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி விளையாடும். இதில் வெற்றிப்பெற்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும். மாறாக தோற்ற அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.\nஅடுத்து எலிமினேட்டர் போடியில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவதாக உள்ள கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மோதவுள்ளன. இதில் தோற்றுப்போகும் அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக வேண்டியிருக்கும். வெற்றிப்பெற்ற அணி முதல் குவாலிபையர் ரவுண்டில் வெற்றிப்பெற்ற அணியுடன் 2ஆவது குவாலிஃபையர் ரவுண்டில் விளையாட வேண்டும்.\n2 ஆவது குவாலிஃபையர் போட்டி வரும் அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிப்பெறும் அணி மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாட முடியும். ஐபிஎல் 2021 தொடருக்கான இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றிப்பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Follow\nபாறையில் வழுக்கி விழுந்த டிடியின் சகோதரி: போட்டோஷூட் பரிதாபங்கள்\n3வது மகளுடன் டி இமான்: சொந்த மகள்களுக்காக காத்திருப்பதாக உருக்கமான பதிவு\nசூர்யா-கார்த்தி பட நடிகைக்கு வளைகாப்பு: அசத்தலான புகைப்படங்கள்\nவிஜய் படத்தை தயாரிக்க போனிகபூர் விதித்த இரண்டு நிபந்தனைகள்\n18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற த்ரிஷா: வைரல் வீடியோ\nதிருமணத்திற்கு மறுநாள் டி.இமானின் முன்னாள் மனைவி கூறிய குற்றச்சாட்டு\nபிரபல கிரிக்கெ��் வீரர் கார் விபத்தில் மரணம்: பிரமுகர்கள் இரங்கல்\nஐபிஎல்-இல் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை… பகீர் கருத்தை வெளியிட்ட முக்கிய வீரர்\nஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா\nஉண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\nமுத்தம் கொடுத்து வழியனுப்பிய க்ருனால் பாண்டியா… மொத்தமாகச் சரிந்த MI கனவு\nதோளை சிலுப்பி க்யூட்டா நடனம் ஆடிய தல தோனி… வைரலாகும் வீடியோ\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய மைக் டைசன்... தீயாய் பரவும் வீடியோ\n'ஓம் ஃபினிஷாய நமஹா': தல தோனியை கொண்டாடும் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள்\nஐபிஎல் கதாநாயகர்கள் மோதும் போட்டி - வெற்றியை நோக்கி இரு பெரும் அணிகள்\nபெரும் இழப்பு… சோகத்தில் மூழ்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ… ஆறுதல் கூறும் ரசிகர்கள்\nதனது வெற்றிப் பயணத்தை தொடர களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nதுவண்டுபோன வீரருக்கு தோள் கொடுத்த விராட் கோலி… கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nசிஎஸ்கேவின் தோல்விக்கு தோனியே காரணம்… கடுமையாக விமர்சித்த மூத்த வீரர்\nமுதலிடத்தை நோக்கி பெங்களூரு, முதல் வெற்றியைத் தேடி சென்னை\nஇந்தியா எங்களுக்கு அண்ணன்… முக்கிய வீரரின் உருக்கத்திற்கு என்ன காரணம்\nகள நிலவரம்: சி.எஸ்.கே. - எஸ்.ஆர்.எச். மோதல் கம் பேக் கொடுக்கத் தயாராகும் ஜடேஜா\nதோனியின் மூளை எப்படி வேலை செய்கிறது சுவாரசியமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட முக்கிய வீரர்\n தக்கப்பதிலடி கொடுத்த சிஎஸ்கே கேப்டன்\nஅவரது மூளையை ஸ்கேன் செய்து பார்ப்பேன்… கோலியின் மனம் கவர்ந்த இவர் யார் தெரியுமா\nதனது முதல் வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் பிபிகேஎஸ் அணியுடன் நாளை பலப்பரீட்சை\nமொயீன் அலி கம் பேக்: அதிரடி காட்ட சிஎஸ்கே தயார்\nஎன் அம்மா 27 வருஷமா பொய் சொல்லிட்டாங்க… செல்லமாக கோபப்பட்ட முக்கிய வீரர்\nசொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்\nசுவிஸ் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து… குவியும் வாழ்த்து\nஇனிமேல் இவர் சென்னை மாப்பிள்ளை: பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து கூறிய சிஎஸ்கே\nபிசிசிஐ தலைவரையும் விட்டுவைக்காத புஷ்பா ஃபீவர்… ரசிகர்களே வியந்த வீடியோ\nகொல்கத்தாவை விரட்டியடிக்க தல தோனியின் சிஷ்யன் தயார்\nதோனி பதவி விலகலுக்கு இதுதான் காரணம்… விளக்க��் அளித்த சிஎஸ்கே நிர்வாகம்\nசிஎஸ்கே கேப்டன் பதவி: தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் வைரலாகும் \"சின்ன தல\" யின் கணிப்பு\nபெண் உசேன்போல்ட் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த திருச்சி வீராங்கனை… குவியும் வாழ்த்து\nகிரவுண்டுக்குள் சுத்தியலோடு நுழைந்த ஆஸ். கேப்டன்… ரசிகர்களை பதற வைத்த வைரல் வீடியோ\nமீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி சப்ஸ்பென்ஸை உடைத்த வைரல் வீடியோ\nதோனியுடன் வாழ்வது ரொம்ப கஷ்டம்… பகீர் கருத்தை வெளியிட்ட சாக்ஷி… என்ன காரணம்\nஓய்வுக்கு இதுதான் காரணம்… வைரலாகும் ஸ்ரீசாந்தின் உருக்கமான பதிவு\nகாதலியை கரம்பிடித்த 22 வயது இளம் இந்திய வீரர்… ரசிகர்கள் வாழ்த்து\nரயில் நிலையத்தில் தூங்கிய கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம்: கணவன் கண்முன் நடந்த கொடூரம்\nஷவர்மா சாப்பிட்ட 18 பள்ளி மாணவர்கள் மயக்கம்: ஒரு மாணவி பரிதாப பலி\nகின்னஸ் சாதனை படைத்த 7 வயது சென்னை சிறுவன்\nஜடேஜா பதவி விலகலுக்கு இதுதான் காரணமா\n'தல' அஜித் பிறந்த நாளில் 'தல' தோனி எடுத்த அதிரடி முடிவு\nஉண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்\nஐபிஎல் அணிகளின் பட்டியல்: சிஎஸ்கேவுக்கு முதலிடம், மும்பைக்கு இரண்டாமிடம்\n38 வயது ஆசிரியையை திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட அதிக தொகை: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து பைக்கில் சென்ற தந்தை\nகடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது\nதஞ்சை தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசி பயங்கர விபத்து: 11 பேர் பரிதாப பலி\nடிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய எலான் மஸ்க்… விலை எவ்வளவு தெரியுமா\nஆண்ட்ரியா நடிக்கும் படத்தில் இயக்குனராகும் நடன இயக்குனர்\nKKR vs CSK யாருக்கு அதிக பலம் 2021 சாம்பியன் பட்டம் யாருக்கு\nஆண்ட்ரியா நடிக்கும் படத்தில் இயக்குனராகும் நடன இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/glimpses-of-internet-technologies/", "date_download": "2022-05-19T05:19:31Z", "digest": "sha1:ZDZWNQRFOGSQMJXOFMHIQ5EILSEIABPR", "length": 10224, "nlines": 93, "source_domain": "freetamilebooks.com", "title": "இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nஇணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்\nஇணைய தொழில்நுட்பங்கள் – ஒரு ம���ன்னோட்டம்\nஇணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்\nமேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\n’சொல்வனம்’ இதழில் 2009 மற்றும் 2010 –ல் எழுதிய இணையம் சம்மந்தப்பட்ட கட்டுரை தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ளாமல், அதை பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த வகையில் பயன்படுத்துவதோடு, இணையத்தில் ஏமாறாமல் இருப்பதும் சாத்தியம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில்தான், இணைய மோசடிகளால், பலரும் பேராசையினால் தங்களுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். முதல் இரண்டு கட்டுரைகள், உங்களுடைய அந்தரங்கம் எவ்வளவு முக்கியமானது மற்றும் அதை எப்படி எல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரைகள்.\nஅடுத்த மூன்று கட்டுரைகள் இணையம் எப்படி அச்சுத் தொழிலுக்குச் சவாலாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரைகள். உதாரணத்திற்கு, இக்கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ பத்திரிகை இத்தகைய தொழில்நுட்பத்தால் உருவானது. மேலும் இன்று நீங்கள் இந்த மின்னூலைப் படிப்பதும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் என்றால் மிகையாகாது. பெட்டிக்கடையில் வாங்கினால்தான் புத்தகம் என்ற காலம் போய்விட்டது. இணையத்தில் படிக்க ஆசை இருப்பவர்களுக்கு அவர்களது சுவைக்கேற்ப பரிமாறப் பல தளங்கள் உள்ளன.\nஇந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 112\nநூல் வகை: கட்டுரைகள், கணிணி நுட்பம், கணினி அறிவியல்\nMudukulathur » இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் – மின்னூல் – ரவி நடராஜன் October 19, 2014 at 9:32 am . Permalink\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளி���் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/737456/amp", "date_download": "2022-05-19T05:33:32Z", "digest": "sha1:LCNY5OVEGKXZI4XFC5HOLFQ3EB4HUWRC", "length": 12834, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "குளித்தலை கடம்பர் கோயில் எதிரே இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலம்-சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nகுளித்தலை கடம்பர் கோயில் எதிரே இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலம்-சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுளித்தலை : குளித்லை கடம்பர் கோயில் எதிரே இடிந்து விழும் நிலையிலான தென்கரை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் எதிரே 1926ம் ஆண்டு ஆங்கிலேயர்ஆட்சி காலத்தில் தென்கரை வாய்க்கால் பாலம் கட்டப்பட்டது. ஒரு காலகட்டத்தில் குளித்தலை முசிறி பெரியார் பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கட்டுமான பொருட்கள் அனைத்தும் இந்த தென்கரை வாய்க்கால் பாலம் வழியாக தான் எடுத்து சென்றனர். பல வருடங்களுக்கு முன்பு திருச்சி கரூர் புறவழிச்சாலை போடப்பட்டது.\nஇதனால் நகரின் மைய பகுதியாக கடம்பூர் கோயில் பகுதி அமைந்திருப்பதால் கரூரிலிருந்து திருச்சியிலிருந்து குளித்தலை நகருக்குள் வரும் வாகனங்கள் இந்த தென்கரை வாய்க்கால் பாலம் வழியாகத்தான் வந்து செல்கிறது. மேலும் குளித்தலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழாக்காலங்களில் காவிரி கடம்பன் துறையிலிருந்து தீர்த்த குடம் பால்குடம் காவடி அக்கினி சட்டி எடுத்துக்கொண்டு இந்த பாலத்தின் வழியாகத்தான் ���ரவேண்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் தைப்பூச தினத்தன்று எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்பு கொடுத்து தீர்த்தவாரி நடைபெறும் இடத்திற்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை இந்த பாலம் வழியாக தான் பக்தர்கள் எடுத்துச் செல்வார்கள். அப்பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது.\nஒரு சில நேரங்களில் கனரக வாகனங்கள் இப்பாலத்தை கடந்து சென்றன அப்பொழுது அப்பகுதி பொதுமக்கள் இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது கனரக வாகனங்கள் செல்வதினால் பாலம் பழுதாகி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு விடும் அதனால் செல்ல வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தினர். இப்பொழுது எந்த ஒரு கனரக வாகனங்களும் இந்த தென்கரை வாய்க்கால் பாலம் வழியாக வருவதில்லை.\nதற்போது உள்ளூர் மற்றும் வெளியூர் கார் வேன் இருசக்கர வாகனங்கள் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் பாலத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவது முன் இந்த தென்கரை வாய்க்கால் பாலத்தை புதிதாக கட்ட நடவடிக்கை வேண்டும் என ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..\nகயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்... கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகோவை மக்கள் தொடாத துறையும் இல்லை; அவர்கள் தொட்டும் துலங்காத துறையும் இல்லை: முதலமைச்சர் பெருமிதம்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை\nஈரோடு அருகே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான திருவிழா: இஸ்லாமியருக்கு சிலை வைத்து வழிபடும் இந்துக்கள்\nஅரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு முக்கியம்; கோவை நகருக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை\nஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்\nகோவையில் அகழாய்வுகள் கண��காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nநெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்\nவிழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவடி பழனியாண்டவர் கோயிலில் தங்கத்தேர் இழுத்த எடப்பாடி பழனிசாமி\nமின்சாரம் தாக்கி தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மகள்\nஅனுமதியில்லாத நிகழ்ச்சிக்கு வருகை பழநி அருகே எச்.ராஜா கைது\nசெலவுக்கு மகன் பணம் தராததால் தகராறு மாதர் சங்கத் தலைவி கணவருடன் விஷம் குடித்து சாவு: மதுரையில் பரிதாபம்\nஜவுளி உற்பத்தியாளர் ஸ்டிரைக் இடையே பஞ்சு விலை மேலும் ரூ.10 ஆயிரம் உயர்வு\nஅடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: சிதம்பரம் தனியார் பள்ளியில் பரபரப்பு\nவிழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணனுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/03/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2022-05-19T04:45:02Z", "digest": "sha1:FSNXDFP5LSETAMWWPIASY4KPBLDZXWSP", "length": 8102, "nlines": 115, "source_domain": "namathufm.com", "title": "செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஆற்றில் விழுந்து மாயம் - Namathu", "raw_content": "\nசெல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஆற்றில் விழுந்து மாயம்\nசெல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஆற்றில் விழுந்து மாயம்\nஇப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி, செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன், கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆற்றில் விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த, 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று மாலை காணாமல் போன சிறுவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nமனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா\nஅமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின் வழங்க மாட்டோம்: ரஷ்யா அதிரடி முடிவு\nஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இன்று விநியோகிக்க நடவடிக்கை – லிட்ரோ\nபாரிஸ் ஈபிள் கோபுரம் ஆறு மீற்றர் வளர்ந்தது – உச்சியில் அன்டெனா\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathufm.com/2022/05/02/13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2022-05-19T05:40:04Z", "digest": "sha1:J45CNQFJ57EY3YKJUGOERHD5XE7XUCAP", "length": 11481, "nlines": 121, "source_domain": "namathufm.com", "title": "13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை பா.ஜ . கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு ! - Namathu", "raw_content": "\n13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை பா.ஜ . கட்ச���யின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு \n13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை பா.ஜ . கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு \nஇந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது.\nஎரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.\nஅதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஅது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.\nஅதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும்.\nஅதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.\nஇலங்கை மக்களை தமிழ் மக்களை தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.\nதென் இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான்.\nஅது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.\nஓமந்தைப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் கைது \nநாடு முழுவதும் சிறீலங்கா இராணுவத்தினர்\nமேற்கத்திய நாடுகளின் ஆயுத வாகனங்களை தாக்குவோம்- ரஷியா எச்சரிக்கை\nநாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி வழங்கப்போகும் செய்தி\nயாழில் நேற்று 16 கொரோனா தொற்றாளர் \nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் \nகொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றில் மகிந்தா \nபாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு \n15 நாட்களுக்குள் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரும் \nகொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/local-news/madurai-madurai-sudden-rain-makes-people-happy-who-suffered-from-summer-heat-aru-719011.html", "date_download": "2022-05-19T04:38:36Z", "digest": "sha1:JSF2I5ZWIXJFKVBDL43NKPA6OU2RVEIH", "length": 11219, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Madurai few minutes rain at Sunday Evening after many hot days | மழையால் குளிர்ந்த மதுரை மக்கள்.. வருண பகவானின் எதிர்பாராத சண்டே ட்ரீட்.. – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nமழையால் குளிர்ந்த மதுரை மக்கள்.. வருண பகவானின் எதிர்பாராத சண்டே ட்ரீட்..\nமழையால் குளிர்ந்த மதுரை மக்கள்.. வருண பகவானின் எதிர்பாராத சண்டே ட்ரீட்..\nமதுரை : வானத்தின் சண்டே ட்ரீட்... நகர்ப்பகுதியை குளிர்வித்�� திடீர் மழை\nMadurai Rains: வெயில் காலம் முடியும் வரை இப்படி அவ்வப்போது கோடை மழை பொழிந்தால் மதுரையில் வெயில் அவ்வளவாய் தெரியாது. வானமும் வர்ண பகவானும் தான் கருணை காட்ட வேண்டும் என மக்கள் பேசிக் கொண்டனர்.\nமதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் சர்ச்சை\nகபளீகரம் செய்யும் பிரம்மபுத்திரா.. அழிகிறதா அசாம்\nஊழியர்களுக்கு இலவச மேட்ரிமோனியல் சேவையை வழங்கும் மதுரை ஐடி நிறுவனம்\nதமிழகத்தில் கொட்டிய கனமழை... இன்றும் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபங்குனி மாதம் தான் நடக்கிறது என்றாலும் மதுரை மாநகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு நாட்களாக வெயில் சுட்டெரித்தது. மார்ச் 20 ஞாயிறன்றும் வெயில் வாட்டியது.\nஇந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று (ஞாயிறு) மாலை 3.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் தோன்ற ஆரம்பித்தன. வெயில் சூழ்ந்த நிலையில் திடீர் வான் இருட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.\nலேசான மண் வாசம் புறப்பட்டதும் மக்கள் மனம் மகிழ்ந்தனர். அதோடன்றி, மதுரை நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே சடசடவென மழை பொழியத் துவங்கியது. குறிப்பாக, புதூர், மூன்றுமாவடி, சர்வேயர்காலனி, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.\nசில நிமிட நேரத்திற்கு நீடித்த மழை சற்று தணிந்து தூறலாக விழுந்தது. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இந்த மழைச் சூழல் தொடர்ந்தது. விடுமுறை நாள் என்றாலும் வெயிலால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள் மாலையில் வெளியில் பயணிக்கத் தொடங்கினர்.\nவெயில் காலம் முடியும் வரை இப்படி அவ்வப்போது கோடை மழை பொழிந்தால் மதுரையில் வெயில் அவ்வளவாய் தெரியாது. வானமும் வர்ண பகவானும் தான் கருணை காட்ட வேண்டும் என மக்கள் பேசிக் கொண்டனர்.\nசெய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை\nமதுரையின் அழகு வைகை... பருந்து பார்வையில் வைகை வெள்ளம்\nஆரப்பாளையம்: அடைமழையிலும் அகல்விளக்கு வியாபாரம் அமோகம்\nநாளை (நவ.19) மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்\nகுன்றம் தீபவிழா - இன்றும், நாளையும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nநாளை (நவ.17) மதுரையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா\nஆண்டுக்கு ஒருமுறை நூபுரகங்கை தீர்த்தமாடச் செல்லும் கள்ளழகர் சுந்தரராஜபெருமாள்\nமதுரையில் இன்று (நவம்பர்16) மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா\nஅழகர்கோயிலில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு - அரசின் கவனம் பெறும் அழகர்மலை\nபழமுதிர்சோலை முருகன் கோயில் சஷ்டி மண்டபம் கட்டும் பணி தொடக்கம் - பட்ஜெட் எவ்வளவு தெரியுமா\nஆன்லைன் தேர்வு வேண்டும் - மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nநாளை (நவ.16) அன்று மதுரையில் மின்தடை பகுதிகள் தெரியுமா\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nNICU கேரில் எந்த மாதிரியான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\nஅதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க கோரி வழக்கு\nஒவ்வொரு ஆண்டும் 12 மணி நேரம் ஊரை காலி செய்யும் கிராம மக்கள்.\nஎல்லா உண்மையும் தெரிந்து விட்டது.. பாரதி கண்ணம்மா சீரியலில் ட்விஸ்ட்\nரிங்கு சிங்கிற்கு லூயிஸின் ஆல்டைம் கிரேட் கேட்ச்- லக்னோவுக்கு லக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3028832", "date_download": "2022-05-19T06:53:22Z", "digest": "sha1:7KYZ73IUTGAK5K6PLNP5ZJGGUF6OJLPF", "length": 44409, "nlines": 324, "source_domain": "www.dinamalar.com", "title": "12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்| Dinamalar", "raw_content": "\nடில்லி கவர்னர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா\nபழநி அருகே எச்.ராஜா கைது\nபுது மதராசாக்களுக்கு மானியம் கிடையாது; உ.பி., தடாலடி ...\nபேரறிவாளன் விடுதலை: நாளை காங்., போராட்டம்\nகுஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து 12 பேர் பலி 3\nரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஒன்றிய பொறியாளர் கைது\n8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை\nவறுமையால் மீன் விற்கும் சர்வதேச குங்பூ வீராங்கனை: ... 3\nஜூன் 2ல் கோவையில் இளையராஜாவின் இன்னிசை மழை....\nபிரச்னைகளை திசை திருப்ப மத உணர்வுகளை தூண்டும் பா.ஜ.,: ... 22\n12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 190\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 179\nராஜ்யசபா எம்.பி., ஆகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ் 25\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 190\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 179\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nவெ��்ளி முதல் வியாழன் வரை (13.5.2022 - 19.5.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் வாரத்தின் முற்பகுதியில் செவ்வாய், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். துர்கையை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.அசுவினி: திங்கள் கிழமைவரை உங்கள் செயல்களில் முன்னேற்றம் இருக்கும், அதன்பிறகு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவெள்ளி முதல் வியாழன் வரை (13.5.2022 - 19.5.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.\nவாரத்தின் முற்பகுதியில் செவ்வாய், சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். துர்கையை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.\nஅசுவினி: திங்கள் கிழமைவரை உங்கள் செயல்களில் முன்னேற்றம் இருக்கும், அதன்பிறகு நெருக்கடிகளால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். எச்சரிக்கையுடன் செயல்பட நன்மை உண்டாகும்.\nபரணி: புதிய நண்பர்களால் வரவுகள், ஆதாயம் என்று ஏற்பட்டாலும் அதன் வழியே பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புண்டு.\nகார்த்திகை 1ம் பாதம்: குடும்பத்தினர் வழியே செலவுகள் அதிகரிக்கும். இடம், வீடு வாங்குதல் பற்றிய சிந்தனை மேலோங்கும். வாரத்தின் இறுதியில் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். உங்கள் நேர்மையான செயல்களில் நன்மைகளைக் காண்பீர்கள்.\nசந்திராஷ்டமம்: 16.5.2022 காலை 8:21 மணி - 18.5.2022 காலை 11.01 மணி\nசுக்கிரன்,குரு, கேது நன்மைகளை வழங்குவார்கள். விநாயகர் வழிபாடு தடைகளை விலக்கும்.\nகார்த்திகை 2, 3, 4: உத்தியோகத்தில் உயர்வும் செல்வாக்கும் அதிகரிக்கும், பிள்ளைகளின் வழியில் நன்மைகள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். திட்டமிட்டு செயல்படும் செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nரோகிணி: முயற்சிகளின் வழியே நன்மைகள் தோன்றும், வாரத்தின் கடைசியில் செயல்களில் சங்கடம் ஏற்பட்டு சிரமத்தை அடைவீர்கள் என்றாலும் நினைத்தவற்றை அடையும் முயற்சியில் போராடி வெற்றி பெறுவீர்கள்.\nமிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகள் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்து���ீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும்.\nசந்திராஷ்டமம்: 18.5.2022 காலை 11.01 மணி - 19.5.2022 நாள் முழுவதும்\nசூரியன், ராகு, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். திருமாலை மனதில் எண்ணி செயல்பட வளங்கள் கூடும்.\nமிருகசீரிடம் 3, 4: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி குறித்து தீர்மானிப்பீர்கள். தடைபட்டிருந்த வரவுகள் வரப்பெற்று நினைத்ததை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nதிருவாதிரை: முயற்சிகளின் வழியே முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளினால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் போட்டிகள் உண்டானாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கடும் முயற்சிகளால் எதிர்ரபார்த்த ஆதாயத்தை அடைவீர்கள்.\nபுனர்பூசம் 1, 2, 3: குடும்ப உறவுகளிடையே பிணக்குகள் நீடிக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவால் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். அந்நியர்களின் உதவிகளால் சங்கடங்களை சமாளிப்பீர்கள்.\nசுக்கிரன், குரு நன்மைகள் வழங்குவதால் யோகமடைவீர்கள். சனீஸ்வரனுக்கு ப்ரீத்தி செய்ய பிரச்சனைகள் விலகும்.\nபுனர்பூசம் 4: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும், சரியான திட்டங்கள் தீட்டி அதன் வழியே செல்வீர்கள். சகோதர வகையில் ஆதரவு உண்டாகும். தொழில் விவகாரங்களில் புதிய நபர்களின் ஆலோசனைகள் வேண்டாம்.\nபூசம்: வாரத்தின் பிற்பகுதியில் அரசு வழியில் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும், உடல்நிலையில் சிறிய சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவால் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். தாய்வழி உறவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். உங்கள் புத்தி சாதுரியத்தால் பிரச்சனைகளை இல்லாமல் செய்வீர்கள். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.\nசனி, சுக்கிரன், கேது நற்பலன்களை வழங்குவார்கள். விநாயகரை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.\nமகம்: ஞாயிறு முதல் உங்கள் ராசிநாதனால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தைரியத்துடன் செயல்படக்கூடிய அளவிற்கு மனதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரித்து நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.\nபூரம்: புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் அனுகூலம் காண்பீர்கள்.\nஉத்திரம் 1: எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும். அவசரப்பட்டு எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் சீராகி ஆரோக்கியத்துடன் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.\nசெவ்வாய், குரு, சுக்கிரன், யோகமான பலன்களை வழங்குவார்கள். மகாலட்சுமியை மனதில் நினைத்து செயல்பட நன்மை உண்டாகும்.\nஉத்திரம் 2, 3, 4: வாக்கில் நிதானம் வேண்டும். உங்கள் பேச்சுகளால் தேவையற்ற சங்கடங்கள் உருவாக வாய்ப்புண்டு. எதிர்பார்த்த செயல்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.\nஅஸ்தம்: தொழிலில் வருவாய் அதிகரிக்கும். கடன்களால் உண்டான நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். புதிய திட்டங்கள் தீட்டி அதை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.\nசித்திரை 1, 2: குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். நட்புகள் வழியே நன்மைகள் நடந்தேறும். அந்நியர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவைப்படும். திருமண வயதினருக்கு வரன்கள் தேடி வரும். பொருள் வரவு அதிகரிக்கும்.\nசூரியன், செவ்வாய் நன்மைகளை வழங்குவார்கள். வராகியை வழிபட்டுவர பிரச்சனைகள் விலகும்.\nசித்திரை 3, 4: மனதில் தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக மாறும். குடும்பத்தின் தேவைகள் அதிகரித்து பணம் பல வழிகளிலும் செலவாகி நெருக்கடியை உண்டாக்கும். நட்புகளால் சங்கடங்கள் தோன்றும்.\nசுவாதி: அலைச்சல் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் தலைதூக்கும். செலவுகளால் மனம் சங்கடத்தில் மூழ்கும்.\nவிசாகம் 1, 2, 3: தீய நட்புகளால் மனம் குறுக்கு வழியில் செல்லும்.அரசு வழியில் சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும். குடும்பத்திற்குள் குழப்பம் மேலோங்கும். புதன், வியாழக்கிழமைகளில் வரவுகள் உண்டாகி நிலைமையை சரிசெய்வீர்கள்.\nசனி, குரு, சுக்கிரன், ராகு யோகத்தை வழங்குவார்கள். தில்லை காளியை வேண்டி வழிபட்டுவர எதிர்ப்புகள் விலகும்.\nவிசாகம் 4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தடைபட்டிருந்த வருவாய் உங்கள் கைக்��ு வரும். இதுவரையில் உண்டாகி இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உங்கள் செயல்களில் குறுக்கிட்ட எதிரிகள் விலகுவார்கள்.\nஅனுஷம்: குடும்பத்திற்குள் இருந்த குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். தொழிலில் ஆதாயம் அதிகரித்து சொத்து சேர்க்கை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகி மகிழ்வீர்கள்.\nகேட்டை: தொழிலில் புதிய அனுகுமுறைகளைக் கையாண்டு முன்னேற்றம் காண்பீர்கள். தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். சிறு குழப்பம் ஏற்பட்டு விலகும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகளில் தீர்வு உண்டாகும்.\nசெவ்வாய், சுக்கிரன், சூரியன், கேது நன்மைகளை வழங்குவார்கள். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி செயல்பட வெற்றிகள் உண்டாகும்.\nமூலம்: குடும்பத்தில் நெருக்கடிகள் நீடித்தாலும் உங்கள் செலவிற்கேற்ப வருவாய் வரும். அலைச்சல் அதிகரித்தும் முயற்சிக்கேற்ற ஆதாயம் இல்லாமல் போனாலும் எதையும் துணிச்சலாக செய்து நினைத்த இடத்தை அடைய முயல்வீர்கள்.\nபூராடம்: முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். தாய்வழி உறவுகளின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.\nஉத்திராடம் 1: உங்கள் முன்பாக இருந்த தடைகள் அகலும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். பிள்ளைகளின் நலனுக்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.\nசுக்கிரன், சந்திரன் நன்மை வழங்குவார்கள். குலதெய்வத்தை வழிபடுவதின் வழியே நெருக்கடிகள் நீங்கும்.\nஉத்திராடம் 2, 3, 4: பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றும் அளவிற்கு வரவுகள் உண்டாகும். சந்தோஷமான விஷயங்களில் மனம் செல்லும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.\nதிருவோணம்: நெருக்கடிகளை எல்லாம் உங்கள் முயற்சிகளால் சரி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியே மன உளைச்சல் அதிகரிக்கும். நட்புகளுடன் இருந்த நெருக்கம் இல்லாமல் போகும். வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.\nஅவிட்டம் 1, 2: தாய்வழி உறவுகள் வழியே சங்கடங்கள் உண்டாகும் என்றாலும் அவற்றை எல்லாம் சரிசெய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு ஏற்பட்டு மகிழ்வீர்கள்.\nகுரு, சுக்கிரன், ராகு முன்னேற்றத்தை உண்டாக்குவார்கள். சனீஸ்வரருக்கு ப்ரீத்திகள் செய்வதால் நன்மைகள் உண்டாகும்.\nஅவிட்டம்: வெள்ளிக்கிழமை வரை செயல்களில் இழுபறி இருக்கும் அதன்பின் உங்கள் முயற்சிகள் நடந்தேறும். அவசரப்பட்டு செயல்படும் காரியங்கள் சங்கடத்தை உண்டாக்கும். தந்தை வழியில் நெருக்கடிகள் நீடிக்கும் என்றாலும் அவற்றையெல்லாம் சரிசெய்வீர்கள்.\nசதயம்: வாரத்தின் பிற்பகுதியில் எதிர்ப்புகளால் சங்கடப்படுவீர்கள். செலவுகள் பல வழியிலும் உண்டாகி சிரமத்தை உண்டாக்கினாலும் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் நிலைமைகளை சரி செய்வீர்கள்.\nபூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவுகளில் தடைகள் இருக்கும் என்றாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.\nசந்திராஷ்டமம்: 13.5.2022 காலை 6:00 மணி - 14.5.2022 அதிகாலை 4:29 மணி\nசுக்கிரன், சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். நவகிரக வழிபாடு நெருக்கடிகளை நீக்கும்.\nபூரட்டாதி 4: புதிய முயற்சிகள் வெற்றியாகும். வேலை நிமித்தமாக ஊர்விட்டு ஊர்செல்வீர்கள். திருமண முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினருடன் சங்கடங்கள் தோன்றி மறையும்.\nஉத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளால் குழம்பித்தவிப்பீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். உங்கள் வார்த்தைகளால் சில சங்கடங்களை அடைவீர்கள்.\nரேவதி: வேலை நிமித்தமாக அலைச்சல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை இல்லையெனில் அதன்வழியே நண்பர்கள் எதிரிகளாவார்கள். குடும்பத்திற்குள் குழப்பங்கள் உண்டாகலாம் என்பதால் நிதானம் அவசியம்.\nசந்திராஷ்டமம்: 14.5.2022 அதிகாலை 4:29 மணி - 16.5.2022 காலை 8:21 மணி\nவெள்ளி முதல் வியாழன் வரை (13.5.2022 - 19.5.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் வாரத்தின் முற்பகுதியில்\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்���ு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வாரராசி ராசிபலன் வாரபலன் பரிகாரம் மேஷம் ரிஷிபம் மிதுனம் கடகம் சிம்மம் துலாம் கன்னி விருச்சிகம்\nஅன்று ஜெயலலிதாவின் பின்னணியில் இருந்தவர்கள் யார் \nகவர்னர் விழாவில் பத்திரிகையாளருக்கு பணம் கொடுத்து ‛‛கொடை வள்ளல்'' ஆன கோவை பல்கலை(49)\n» இந்தியா முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுத��யில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅன்று ஜெயலலிதாவின் பின்னணியில் இருந்தவர்கள் யார் \nகவர்னர் விழாவில் பத்திரிகையாளருக்கு பணம் கொடுத்து ‛‛கொடை வள்ளல்'' ஆன கோவை பல்கலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029723", "date_download": "2022-05-19T06:52:30Z", "digest": "sha1:OPDYO7HZTLKOURQONL5RVBQXTH4V7OF6", "length": 22136, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறிய கூட்டுறவு சங்கங்களுக்கு 40 சதவீதம் கமிஷன் தர உத்தரவு| Dinamalar", "raw_content": "\nதிமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': ...\nமீண்டும் உயர்ந்த காஸ் சிலிண்டர் விலை 1\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 4\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ... 1\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி 2\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ... 4\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 13\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nசிறிய கூட்டுறவு சங்கங்களுக்கு 40 சதவீதம் கமிஷன் தர உத்தரவு\nசென்னை:ரேஷன் கடை செலவினங்களை சமாளிக்க தரப்படும் கமிஷன் தொகையில், சிறிய சங்கங்களுக்கு, 40 சதவீதம் வழங்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.பெரிய கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பல்பொருள் அங்காடி, மருந்தகம் போன்றவை நடத்தப்படுகின்றன. இது தவிர, ஒவ்வொரு பகுதியிலும் சிறிய கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அவை, ரேஷன் கடைகளை நடத்துகின்றன. பெரிய சங்கங்கள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:ரேஷன் கடை செலவினங்களை சமாளிக்க தரப்படும் கமிஷன் தொகையில், சிறிய சங்கங்களுக்கு, 40 சதவீதம் வழங்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.\nபெரிய கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பல்பொருள் அங்காடி, மருந்தகம் போன்றவை நடத்தப்படுகின்றன. இது தவிர, ஒவ்வொரு பகுதியிலும் சிறிய கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அவை, ரேஷன் கடைகளை நடத்துகின்றன. பெரிய சங்கங்கள், முதன்மை சங்கம் என்றும்; சிறிய சங்கங்கள், இணைப்பு சங்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.\nகிடங்குகளில் இருந்து பெரிய சங்கங்கள், அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக பெற்று, சிறிய சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கின்றன. ரேஷன் பொருட்களை வழங்க ஏற்படும் செலவுக்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு கமிஷன் தொகை வழங்குகிறது. இது, விளிம்பு தொகை என்று அழைக்கப்படுகிறது.அதன்படி, 100 கிலோ எடை உடைய அரிசி, கோதுமை, துவரம் பருப்புக்கு தலா, 107 ரூபாயும், சர்க்கரைக்கு, 30 ரூபாயும், 100 லிட்டர் பாமாயிலுக்கு, 107 ரூபாயும் கமிஷனாக வழங்கப்படுகிறது.\nபெரிய சங்கங்கள் கமிஷன் தொகையை மொத்தமாக பெற்று, சிறிய சங்கங்களுக்கு தராமல் இருப்பதுடன், மிக குறைவாக வழங்குவதாக புகார்கள் எழுந்தன. இதனால், சிறிய சங்கங்கள் செலவினங்களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றன.இதையடுத்து, மொத்த கமிஷன் தொகையில் பெரிய சங்கங்களுக்கு, 60 சதவீதம், இணைப்பு சங்கங்களுக்கு, 40 சதவீதம் என்று பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.\nசென்னை:ரேஷன் கடை செலவினங்களை சமாளிக்க தரப்படும் கமிஷன் தொகையில், சிறிய சங்கங்களுக்கு, 40 சதவீதம் வழங்குமாறு, மண்ட��� இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.பெரிய கூட்டுறவு\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமீட்கப்படும் பழங்கால சினிமா'கேன்ஸ்' பட விழாவில் 'தம்பு'\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், ��ரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமீட்கப்படும் பழங்கால சினிமா'கேன்ஸ்' பட விழாவில் 'தம்பு'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/04/blog-post_81.html", "date_download": "2022-05-19T04:42:01Z", "digest": "sha1:A6HC5KE24A44SECN56FNQVK4NIBMA3IS", "length": 14258, "nlines": 138, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: ராஜஸ்தானை துவம்சம் செய்து சிஎஸ்கே மாஸ் வெற்றி!", "raw_content": "\nராஜஸ்தானை துவம்சம் செய்து சிஎஸ்கே மாஸ் வெற்றி\nபக்கா பிளானிங்.. மேட்சை மாற்றிய ஜட்டு & அலிபாய் ..\nராஜஸ்தானை துவம்சம் செய்து சிஎஸ்கே மாஸ் வெற்றி\nமும்பை; ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி திட்டமிட்டு அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.\nபெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜஸ்தானுக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. சிஎஸ்கேவிற்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.\nஇதில் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கி�� சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nசிஎஸ்கே அணியில் முதல் போட்டியில் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. முக்கியமாக சாஹர் அவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. ஆனால் பஞ்சாப்பிற்கு எதிராக நடந்த இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணியில் சாஹர் சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். சிஎஸ்கே அணியின் பேட்டிங் பவுலிங் இரண்டும் சம பலத்துடன் உள்ளது.\nஇதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே சிஎஸ்கே அணி இன்றும் ஆடுகிறது. டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, சாம் கரன், தோனி, பிராவோ, சாஹர், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக ஆடுகிறார்கள்.\nஇன்று ஆடும் ராஜஸ்தான் அணியில் மனன் வோஹ்ரா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், சிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவாதியா, கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனட்கட், சேட்டன் சக்கரியா, முஸ்தபிசர் ரஹ்மான் ஆகியோர் ஆடுகிறார்கள்.\nவான்கடே மைதானத்தில் இன்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது. மும்பையில் எளிதாக சேஸ் செய்ய முடியும் என்பதால் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று சேசிங் செய்ய முடிவு செய்துள்ளது.\nஇன்று சிஎஸ்கே அணிக்காக பேட்டிங் இறங்கிய ரூத்துராஜ் மீண்டும் சொதப்பி 10 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் அதன்பின் வரிசையாக டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடி காட்டினார்கள். டு பிளசிஸ் 33, மொயின் அலி 26, ராயுடு 27, ரெய்னா 18 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன்பின் தோனி, ஜடேஜா இடையில் திணறினார்கள்.\nஇதனால் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே ரன் எடுக்க முடியாமல் திணறியது. மிடில் ஓவர்களில் ரன் ரேட் மொத்தமாக குறைந்தது. ஆனால் கடைசியில் வந்த பிராவோ 8 பாலில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி என்று 20 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தானுக்கு சிஎஸ்கே 189 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.\nஇதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் தொடக்கத்தில் அதிரடியாக பேட்டிங் செய்தது. அதிலும் பவர் பிளேவில் சிஎஸ்கேவை விட ராஜஸ்தான் நன்றாக பேட்டிங் செய்தது. வோஹ்ரா, சஞ்சு சாம்சன் அவுட் ஆனாலும் பட்லர் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அதிலும் 10 ஓவருக்கு 81 ரன்கள் எடுத்து 2 விக்கெட் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் வலுவாக இருந்தது.\nஆனால் அதன்பின் 12வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து பட்லர், துபே விக்கெட்டுகளை எடுத்தார். பின் அடுத்த ஓவரிலேயே டேவிட் மில்லர் விக்கெட்டை மொயின் அலி எடுத்தார். பின் 15வது ஓவரில் அடுத்தடுத்து மோரிஸ், ரியான் பராக் விக்கெட்டுகளை மொயின் அலி எடுத்தார். இதனால் மொத்தமாக ராஜஸ்தானிடம் இருந்து சிஎஸ்கே பக்கம் போட்டி திரும்பியது. இதையடுத்து இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/11/blog-post_892.html", "date_download": "2022-05-19T06:05:30Z", "digest": "sha1:CVSRRI5KNVRCJGSFJEFI3XPWI6LYOMJF", "length": 11013, "nlines": 127, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: கொழுப்பு கட்டி கரைய", "raw_content": "\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்...\n◆தினமும் தண்ணீரை இளஞ்சூட்டில் குடித்துவந்தால் அவை உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிப்படியாக கரைக்கும். இந்த கொழுப்பு உடலில் தங்காமல் வெளியேறவும் செய்யும்.\n◆சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என தினம் ஒன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த நீரையும் வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர வேண்டும். குறிப்பாக அசைவ உணவு எடுத்துகொள்ளும் போதும். தொடர்ந்து இந்த வெந்நீரை குடித்துவந்தால் உடலில் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு வேறுவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.\n◆கமலா ஆரஞ்சை தோலுரித்து கொட்டை நீக்காமல் சுளைகளை சாப்பிட்டு வர வேண்டும். இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது. அதிக அளவு வேண்டாம். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டாலே போதுமானது. நாளடைவில் பலன் தெரியும்.\n◆சுத்தமான பருத்தி துணியை எடுத்து கைக்குட்டை அளவு கத்தரித்து அதன் நடுவில் பிடி அளவு கல் உப்பு சேர்த்து மூட்டை கட்டவும். இதை சுத்தமான நல்லெண்ணெயில் நனைத்து வைக்கவும். அடிகனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் இதை சூடுகாட்டி எடுத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம். சூடு ஆற ஆற உப்பு மூட்டையை மீண்டும் சூடாக்கி கொடுக்கலாம். அதே போன்று நல்லெண்ணெய்க்கு மாற்றாக விளக்கெண்ணெயும் பயன்படுத்தலாம்.\n◆கொடிவேலி தைலத்தை இரவு நேரங்களில் படுக்கும் போது கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். ஐந்து விரல்களின் முனையை கொண்டு இலேசாக கட்டிகள் மீது தட்டி தட்டி விடவேண்டும். இரவு முழுவதும் அவை ஊறி சருமம் உறிஞ்சு கொள்வதோடு கட்டிகள் படிப்படியாக கரையக்கூடும். இவை பக்கவிளைவு இல்லாதவை என்பதால் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.\n◆​கரைந்த பிறகு செய்ய வேண்டியது\nகொழுப்பு கட்டிகள் கரைந்த பிறகு மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.\nசாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் உட்காருவதால் உணவில் இருக்கும் கொழுப்பானது உடல் திசுக்களில் சேர்ந்து மீண்டும் கொழு��்பு கட்டிகளை உண்டாக்கக்கூடும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.\nஇயன்றளவு உடல் உழைப்பும், உடல்பயிற்சியும் மேற்கொண்டால் கரைந்த கொழுப்பு கட்டிகள் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11604", "date_download": "2022-05-19T04:34:39Z", "digest": "sha1:2XTMLRVDPUGPLNJIWS67WGTWZJZA7N6D", "length": 21083, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - 'சித்தாந்தச் செம்மல்' க.வெள்ளைவாரணனார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள��� | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | ஜூலை 2017 |\n\"புலமையால் தலைமை பெற்றவர்; பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமை பெற்றவர்; தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர்; பேராசிரியப் பெருமக்களின் நட்பால் பேறு பெற்றவர்; திருமுறைப் பெருமை உரைத்த இவரது பெருமை விரிப்பின் பெருகும்; தொகுப்பின் எஞ்சும். வாரணனார் நூல்கள் தமிழ் நெறி விளக்கங்களாக அமைவன. தமிழுக்கு அவை அணிகலன்கள் மட்டுமல்ல; படைக்கலங்களும் கூட\" என்று பதிப்புச் செம்மல், பேரா. ச. மெய்யப்பனால் பாராட்டப்பெற்றவர் சித்தாந்தச் செம்மல் க. வெள்ளைவாரணனார். இவர் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தில், கந்தசாமி முதலியார் - அமிர்தம் அம்மாள் தம்பதியினருக்கு ஜனவரி 14, 1917 அன்று பிறந்தார். துவக்கக் கல்வியை அவ்வூரிலேயே கற்றார். தந்தை, பாட்டனார் இருவருமே தமிழ் இலக்கியத்திலும், சைவத் திருமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள்வழி இவரும் திருப்பெருந்துறை தேவாரப் பாடசாலையில் தேவாரத் திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ந்தார். கூடவே தமிழ் இலக்கியத்திலும் தேர்ச்சிபெற்றார்.\nதொடர்ந்து மேற்கல்வி பயில்வதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கா. சுப்பிரமணியபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், விபுலானந்தர், ரா.பி. சேதுப்பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. ராகவையங்கார் போன்றோரது வழிகாட்டலால் இவரது அறிவுத்திறன் சுடர்விட்டது. 1935ல் வித்வான் வகுப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அடுத்து ஆய்வு மாணவராகச் சேர்ந்து 'தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பீடு' என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். அந்நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஜர்னலில் தொடர்கட்டுரையாக வெளியானது. பின்னர் கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அக்காலகட்டத்தில் பொற்றடங்கண்ணி என்பாருடன் திருமணம் நிகழ்ந்தது.\n1938முதல் 1943வரை கரந்தைக் கல்லூரியில் பணியாற்றினார். 1938ல் உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப் பாடமாக்க்கப்பட்டது. தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், தமிழவேள் உமாகமேஸ்வரம் பிள்ளை, கி.ஆ.பெ. விஸ்வநாதம் உள்ளிட்ட பலர் எதிர்த்தனர். வெள்ளைவாரணனாரும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைபெயரில் அன்றைய முதல்வரான ராஜாஜிக்குத் தூதுநூல் ஒன்றை அனுப்பினார். அதுவே 'காக்கைவிடு தூது'. தமிழே தமிழகத்தில் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நூலை எழுதியிருந்தார். பின்னாளில், நாடு சுதந்திரம் பெற்றபின் கவர்னர் ஜெனலரான ராஜாஜி, ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்தார். அவரது மனமாற்றத்திற்கு மேற்கண்ட தமிழறிஞர்களின் முயற்சியே மிக முக்கிய காரணமாய் அமைந்தது.\nகரந்தைக் கல்லூரியை அடுத்து, 1943ல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார் வெள்ளைவாரணனார். மாணவர்களின் மனங்கவர்ந்த ஆசிரியரானார். கல்லூரி மாணவர்கள் சங்ககாலம் பற்றியும் அக்காலத்து மக்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ளும் வண்ணம் 'சங்ககாலத் தமிழ் மக்கள்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். திருமுறைகள் மீதும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஓய்வு நேரத்தில் இலக்கிய இதழ்களில் சங்க இலக்கிய நூல்கள், திருமுறைகள் பற்றி விரிவாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும், கருத்தரங்குகளில் பேசியும் வந்தார். வானொலியிலும் அவ்வப்போது உரையாற்றினார். இவரது குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி, பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் நூல்களாக வெளிவந்தன. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் என்ற நூல் 1957ல் வெளியானது. சுவாமி விபுலானந்த அடிகளுக்கு நெருங்கிய நண்பராக இருந்த இவர், அவரது 'யாழ் நூல்' உருவாகத் துணையாக இருந்தார். அந்நூலுக்கு இவர் எழுதியிருந்த பாயிரக் கவிதை பலராலும் பாராட்டப்பட்டது. இவரது திறமையைப் பாராட்டும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இவருக்கு இணைப்பேராசிரியர் பதவி வழங்கிச் சிறப்பித்தது. 1977ல் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.\nதமிழும் சம்ஸ்கிருதமும் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழிகள் என்பது இவரது கருத்து. திருமந்திரப் பாடல்களைத் திரட்டி அவற்றிற்கு உரை விளக்கத்துடன் 'திருமந்திரத் திரட்டு' என்ற நூலை எழுதியிருக்கிறார். சிதம்பரம் தருமையாதீன மடத்தில் இவர் நிகழ்த்திய தேவார, திருவாசக, திருமந்திர வகுப்புகள் அக்காலத்தில் மிகவ��ம் புகழ்பெற்றவை. அவற்றில் சில தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இவர் எழுதிய 'சைவசித்தாந்த சாத்திர வரலாறு' முக்கியமான ஆய்வுநூல். இவரது 'திருவருட்பாச் சிந்தனை' என்னும் நூலும் முக்கியமானது. சைவத் திருமுறைகளுக்கும் திருவருட்பாவிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும், அவற்றிற்கிடையே பொருள் மாறுபாடு சிறிதும் இல்லை என்பதையும் எடுத்துக்காட்டி அந்நூலில் விளக்கியிருக்கிறார். அதற்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.\n'சிவன்' என்னும் திருப்பெயர் செம்மையென்னுந் தமிழ்ச்சொல்லின் அடியாகப் பிறந்த சொல் என்பதை ஆதாரங்களுடன் சுட்டியிருக்கிறார். 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்ற வரிகளுக்குப் பொருள் சொல்லும்போது, \"எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்த முதல்வனை, தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் 'சிவன்' என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர்\" என்று விளக்குகிறார். அதனாலேயே 'சிவன்' தென்னாடுடையவனாகிறான் என்பது இவரது கருத்து.\nதிருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சேக்கிழார் நூல்நயம், பன்னிரு திருமுறை வரலாறு, தில்லைப் பெருங்கோயில் வரலாறு, தேவார அருள்முறைத் திரட்டுரை, திருமந்திர அருள்முறைத் திரட்டுரை, திருவருட்பயன் விளக்கவுரை போன்ற இவரது நூல்களும் முக்கியமானவை. இவர் எழுதியிருக்கும் 'பன்னிரு திருமுறை வரலாறு' ஆய்வுநூல் மிகவும் சிறப்பானதாகும். \"இப்பொழுது வழக்கில் இருக்கும் மொழிகளில் எல்லாம் தமிழே மிகவும் தொன்மையானது; இலக்கிய உயர்வும் உடையது. தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமையை நேரில் தெரிந்து அனுபவிக்க விரும்புவோர் அனைவருக்கும் திருமுறைப் பயிற்சி இன்றியமையாதது\" என்கிறார் இவர். இந்த நூலுக்கும் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. காரைக்காலம்மையாரின் 'அற்புதத் திருவந்தாதி'க்கு இவர் எழுதிய உரை சிறப்பானது. 'இசைத்தமிழ்' என்ற ஆராய்ச்சி நூலும் முக்கியமானது. பல்கலையில் இசை பயிலும் மாணவர்கள் அதுகுறித்து முறையாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் அந்நூலை எழுதியிருக்கிறார்.\nநூலாசிரியர், உரையாசிரியர், பேராசிரியர் என ஆசான்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்த வெள்ளைவாரணனார், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல்கலைக்கழகம் கம்பராமாயணத்திற்கு செம���பதிப்பைக் கொணர்ந்தபோது அதில் சில படலங்களுக்கு உரை எழுதியுள்ளார். 1979ல் பணிஓய்வு பெற்ற இவர், பின்னர் சிலகாலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப் புலத்தலைவராகவும் சிலகாலம் பணியாற்றியிருக்கிறார். அக்காலகட்டங்களில் தொல்காப்பியம்-நன்னூல் எழுத்ததிகாரம், தொல்காப்பியம்-நன்னூல் சொல்லதிகாரம், தொல்-பொருள் உரைவளம் (ஏழு தொகுதிகள்) என பல நூல் தொகுதிகளை எழுதி வெளியிட்டார்.\nஇவரது சமயச் சேவையைப் பாராட்டி 'சித்தாந்தச் செம்மல்' என்ற பட்டத்தை தூத்துக்குடி சைவசித்தாந்த சபை வழங்கியது. 'திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்' என்ற பட்டத்தை தருமபுர ஆதீனகர்த்தர் வழங்கினார். காஞ்சி சங்கர மடம் 'திருமுறை உரைமணி' என்ற விருதை வழங்கியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற பட்டத்தை வழங்கியது. குன்றக்குடி ஆதினம் இவருக்கு 'தமிழ்ப் பெரும்புலவர்' என்ற பட்டம் வழங்கியது. இவை தவிர்த்து, 'தமிழ்மாமணி', 'சிவக்கவிமணி', 'சிவநெறிச் செம்மல்', 'செந்தமிழ்ச் சான்றோர்', தமிழக அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல பட்டங்களை இவர் பெற்றிருக்கிறார். 'நடமாடும் அகத்தியர்' என்னும் சிறப்புப் பெயரும் இவருக்குண்டு.\nஇலக்கியம், இலக்கணம், உரைநடை, பதிப்பு, திருமுறை எனப் பல களங்களில் ஆழங்காற்பட்ட அறிவுமிக்க வெள்ளைவாரணனார், உடல் நலிவுற்று ஜூன் 13, 1988 அன்று காலமானார். இவர் தம் வாழ்நாளில் பயன்படுத்திய அனைத்து நூல்களும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவரது மறைவுக்குப் பின் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அவரது நூற்றாண்டான இவ்வாண்டில் (2017) ஒப்பற்ற இத்தமிழ்ச் செம்மலை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழனின் கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=868", "date_download": "2022-05-19T04:23:19Z", "digest": "sha1:6CQCJI4LLFZTKQ3S2GAAX26WGU2W423O", "length": 34863, "nlines": 51, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - தோழர் ஜீவா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொ���ி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்\n- மதுசூதனன் தெ. | ஜனவரி 2006 |\nபொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர்தாம் பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கான முன்மாதிரிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாகத் தமிழகச்சூழலில் முற்போக்கு, சனநாயக, இடதுசாரிச் சிந்தனை மரபின் முகிழ்ப்புக்கும் அதனின்று மேற்கிளம்பும் செயற்பாட்டுக்கும் உறுதியான தளம் அமைத்தவர்களில் ப. ஜீவானந்தத்துக்குத் தனியான இடமுண்டு.\nதமிழ் மரபுக்குள்ளிருந்து முற்போக்கு சனநாயக இடதுசாரிச் சிந்தனை மற்றும் செயல் வாதத்துக்கு உத்வேகம் கொடுத்தவர் ஜீவா என்று கூறலாம். தமிழ்நாட்டில் நிலவிவந்த காந்திய, பெரியாரிய, மார்க்சியச் சிந்தனைகளின் தாக்கத்துக்கு உட்பட்டு தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றம் உருவாகத் தீவிரமாக உழைத்தவர் ஜீவா.\nஇவர் தமிழறிஞர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பத்திரிகையாளர், பகுத்தறிவுவாதி, தேசியவாதி, போராளி, பொதுவுடைமைவாதி, விவசாயத் தொழிலாளர்களின் உற்ற தோழன், போராட்டக்களம் பல கண்ட தளபதி... என்றெல்லாம் பலவாறு சொல்லி ஜீவாவைப் புகழும் மரபு இன்றுவரை உள்ளது. இவை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. ஜீவாவை அவர் வாழ்ந்த காலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளும்போது மேற்குறித்த பண்புகளுக்கான கூறுகள் வெளிப்பட்டன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.\nதமிழரின் மொழி, இனம், மற்றும் நாடு சார்ந்து ஜீவா முழங்கிய சொற்கள் வெறும் உணர்ச்சி மயமானவை அல்ல. தமிழ்ப் பண்பாடு மற்றும் சிந்தனை மரபில் இழையோடிவரும் உயிர்ப்பான முற்போக்கு, சனநாயக, இடதுசாரி மரபை மீளக்கட்டமைக்கும் இலட்சிய பூர்வமான நடைமுறைகள் கொண்டவையும் ஆகும். இதற்கேற்ற சொல்-செயல் இணைவுதான் ஜீவா.\nசமூக, அரசியல், கலாசார தளங்களில் கொள்கை சார்ந்த விளக்கங்கள் அறிவுபூர்வ மாக வேண்டிநின்ற காலத்தில் ஜீவாவின் வருகை அதனைத் தக்கவாறு பூர்த்தி செய்யத் தொடங்கிற்று. தமிழ்ச் சமூக இயக்கத்தின் விமரிசனப் பரப்பில் செயற்பாட்டாளராக ஜீவாவின் பாகம் இன்னும் தொடர்வதற்கான முழுச்சாத்தியத்தையும் கொண்டுள்ளது.\nஇதனாலேயே ஜீவா தலைவராக, சிந்தனையாளராக, செயற்பாட்டாளராக, தொண்டராக இனம் காணுவதற்கான முழுத் தகுதியையும் வெளிப்படுத்தியுள்ளார், வாழ்ந்துள்ளார்.\n\"கொள்கை எங்களுக்குக் கிடையாது என்கிறார் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார். எங்கள் கொள்கையெல்லாம் ராஜாஜியை எதிர்ப்பது ஒன்றுதான் என்று கூறுகிறார். ஏன் என்று கேட்கிறேன் ராஜகோபாலாச்சாரியை எதிர்ப்பதற்கு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமில்லை. அவர் ஒருவரை மாத்திரம் எதிர்ப்பதற்கு ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்குமேயானால், அதைப் போன்ற அவசியமற்றதான வேறு ஒரு கட்சி இந்த நாட்டில் இருக்க முடியாது. ஒரு ராஜாஜியை எதிர்ப்பதற்காகவோ 10 இலட்சக்கணக்கான மக்கள் இந்த மாகாணம் முழுவதிலும் வோட்டுப் போட்டார்கள் ராஜகோபாலாச்சாரியை எதிர்ப்பதற்கு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமில்லை. அவர் ஒருவரை மாத்திரம் எதிர்ப்பதற்கு ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்குமேயானால், அதைப் போன்ற அவசியமற்றதான வேறு ஒரு கட்சி இந்த நாட்டில் இருக்க முடியாது. ஒரு ராஜாஜியை எதிர்ப்பதற்காகவோ 10 இலட்சக்கணக்கான மக்கள் இந்த மாகாணம் முழுவதிலும் வோட்டுப் போட்டார்கள் காங்கிரஸ்காரர்களுடைய அதிகார பலத்தை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய திமிர் நடத்தையை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய ஜபர் தஸ்துக்களை எதிர்த்து இவ்வளவையெல்லாம் எதிர்த்து 10 ஆயிரக்கணக்கில் வெள்ளமாகத் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்.\"\nஇவ்வாறு சட்டப்பேரவையில் முழங்கினார் ஜீவா. இந்த முழக்கம் ஜீவாவின் முதல் முழக்கம். 1952 ஜூலை 1-ம் தேதி தொடங்கிய ஜீவாவின் இந்த முழக்கம் சட்டப்பேரவையில் அன்று தனித்துவமாக ஒலித்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் எடுத்துரைத்த பாங்கு ஜீவாவினுடையது. அன்று காங்கிரஸ் கட்சி குறித்த ஜீவாவின் விமரிசனம் அக் காலத்து நடைமுறையில் அக்கட்சி எத்தகைய திமிர்த்தனத்துடன் விளங்கியது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அக்கட்சியின�� மீதான மோகம் எங்கும் புனிதப்படுத்தப்பட்டிருந்த பொழுது ஜீவாவின் இந்த முழக்கம் உண்மையின்பால் கவனம் குவிக்க வைத்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளின் மேல் கவன ஈர்ப்பை ஜீவா ஏற்படுத்தினார்.\nசட்டப்பேரவையில் முற்போக்கு சனநாயக இடதுசாரி அரசியல், சிந்தனை, கலாசார நடைமுறைகளுக்கான தளம் அமைத்துக் கொடுத்த பெருமை ஜீவாவையே சாரும்.\n1952 பிப்ரவரியில் 'வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை' என்ற அடிப்படையில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சென்னை வண்ணாரப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார் தோழர் ஜீவா. இவரை எதிர்த்து நின்றவர்களை கட்டுக்காசு இழக்கச் செய்து வெற்றி வாகை சூடினார்.\nஜீவா தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவராகப் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டிருந்தார்; வறிய விவசாய, தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு பணியாற்றினார்; மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்தார்.\nஜீவாவின் ஆளுமை வளர்ந்த விதம் சராசரி எதிர்பார்ப்புக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே ஆதிக்க எதிர்ப்புக் குணம் இவரிடம் இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் இதன் தோற்றம் முரட்டுத்தனமானது. எதிலும் மோதிப் பார்த்துவிடும் இயல்பு கொண்டது. இந்த இயல்புதான் இவரைப் போர்க்குணம் கொண்ட மனிதராக உருவாக்கியிருந்தது. அவரை நன்கு உணர்ந்த தோழர்கள் இவ்வாறுதான் பதிவு செய்துள்ளார்கள்.\nஇளவயதிலேயே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிவந்தார். சக மனிதர்களைக் கேவலப்படுத்தும் தீண்டாமைக் கொடுமைகள் அவரைப் பாதித்தது. அப்போதே மனவுறுதியோடு தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். தீண்டாமைக்கு உட்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழகிவந்தார் இந்தச் செய்கைகளால் இவருடைய வீட்டார் இவருடன் முரண்பட்டார்கள். இதனால் இவர் வீட்டை விட்டே வெளியேறினார். தனக்குச் சரியென்று படுவதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாமல் உறுதியுடன் போராடும் மனவுறுதி ஜீவாவின் வாழ்க்கையை மாற்றியமைக்கத் தொடங்கியது.\nகாரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற கிராமத்தில் நண்பர்கள் உதவியுடன் 'காந்தி ஆசிரம்' என்ற பெயரில் ஆசிரமம் உருவாக்கினார். இதன்மூலம் சமூகத்தில் புறக்கணிக��கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக் கான வாழ்விடங்களை உருவாக்கிக் கொடுப்பது ஜீவாவின் நோக்கமாக இருந்தது. இக்காலத்தில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய 'பரத்வாஜ ஆசிரமம்' சாதிய உணர்வோடு நடத்தப்பட்டது பெரும் விவகாரமாக இருந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து ஈ.வே.ரா, வரதராஜுலு நாயுடு நடத்திய கிளர்ச்சியிலும் ஜீவா பங்கு கொண்டார். வ.வே.சு. ஐயர் நடத்திய ஆசிரமத்துக்கு மாறான ஆசிரமம் உருவாக்குவது தான் ஜீவாவின் நோக்கமாக இருந்தது.\nஜீவாவின் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பெண்கள் ஆகியோரை மிகுதியாகச் சேர்த்தார். இதைவிட இக்காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் இரவுப் பள்ளிக்கூடங்களை உருவாக்குவதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டார். ஜீவா நடத்திய ஆசிரமத்துக்கு காந்தி வந்தார். அத்தருணத்தில் நால்வருணப் பாகுபாட்டைப் பற்றி ஜீவா எழுப்பிய வினாவுக்கு அதனை ஆதரிக்கும் நிலை எடுத்து காந்தி பதில் கூறியமையால் காந்தியுடன் ஜீவாவுக்குக் கருத்து வேறுபாடு பிறந்தது. காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆழமாகிவிடவே தலைவர் கும்பலிங்கத்துக்கும் ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. ஜீவா ஆசிரமத்திலிருந்து விலகி நாச்சியார்புரத்தில் 'உண்மை விளக்க நிலையம்' அமைத்து அதனைச் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தார்.\nஜீவாவைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. சுயமரியாதை இயக்கத்தில் இணைந்த பின்னர் தனது பெயரை 'உயிர் இன்பன்' என்று மாற்றிக் கொண்டார். தனித்தமிழ் இயத்தின் முதல்வர்களில் ஒருவரான மறைமலையடிகளை ஒருமுறை சந்திக்கச் சென்றார் ஜீவா. அப்பொழுது அடிகளார் 'போஸ்ட்மேன்', 'காரணம்' என்ற சொற்களைக் கையாண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் நடைமுறை குறித்து மேலும் ஆழமாக சிந்திப்பதற்கான தேவையை உணர்ந்தார்.\n1920களில் தமிழ்ச்சூழல் பல புதிய பரிமாணங்களை ஏற்றுச் செயற்பட்டது. காலனியம் உருவாக்கிய கல்வி மூலம் படித்தவர்-படிக்காதவர் என்ற சமூக முரண் உருவானது. ஏற்கனவே சமூகத்தில் புரையோடியிருந்த சமூக முரண்கள் புதிய வடிவம் பெறத் தொடங்கின. இப்பின் புலத்தில் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.\n'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', 'சுயமரியாதை இயக்கம்', 'தனித்தமிழ் இயக்கம்', 'தமிழிசை இயக்கம்' போன்ற இயக்கங்கள் தோன���றின. தமிழ்நாட்டுச் சமூக அரசியல் பண்பாடு கருத்துநிலைத் தளங்களில் இந்த இயக்கங்களின் தாக்கம் வலுவாக இருந்தன.\nஇதைவிடக் காலனித்துவ ஆட்சிக்கெதிராகச் சுதந்திரப் போராட்டம் பல முனைகளிலும் வேகம் கண்டது. அரசியல், விடுதலை பற்றிய எண்ணக்கருக்கள் சமூகத்தின் மாறுநிலைக் காலகட்டத்தின் வாழ்வியல் புலமாக மாற்றம் பெற்றன. இதனால் சிந்தனையிலும், செயற்பாட்டிலும் புதிய தன்மைகளையும் புதிய பண்புகளையும் வேண்டிநின்றன. இயக்கங்கள் சார்ந்த அரசியல் போக்குகள் பல நிலைகளிலும் வெளிப்பட்டன. இந்த மாற்றங்களும் இயக்கங்களுக்கும் முகம் கொடுத்து, அவற்றின் தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ந்த தலைமுறையில் ஒருவராக ஜீவா இருந்தார்.\n1931-ல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பங்கு பற்றினார். சாதி ஒழிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்; பிரச்சாரமும் செய்தார். இது பொறுக்காமல் நண்பரொருவரே இவரை வெட்டரிவாளால் தாக்கிக் காயப்படுத்தினார். இந்தக் காயத்தழும்பு அவருடைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. 1932-ல் காங்கிரஸ் போராட்டத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை அடைந்தார். சிறையில் பகத்சிங்கின் தோழர்கள் சிலருடைய தொடர்பு கிடைத்தது. இதனால் சோசலிஸ்டாக மாறினார்.\nபெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி குடியரசு இதழை உருவாக்கி அதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டுவதில் மும்மரமாக ஈடுபட்டார். பெரியாரோடு இணைந்து செயற்படும் மனநிலையில் ஜீவா அப்பொழுது இருந்தார். 1935வரை சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்.\n1934-ம் ஆண்டு பகத்சிங்கின் 'நான் நாத்திகன் ஏன்' என்னும் நூலை ஜீவா மொழி பெயர்த்தார். இந்நூல் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்தது. இதனால் ஜீவாவும், கண்ணம்மையும் (ஈ.வே.ரா.வின் தங்கை) கைது செய்யப்பட்டனர். கருத்துரிமைக்காக முதன்முதலில் தமிழகத்தில் சிறை சென்றவர்கள் இவ்விருவருமாகவே இருப்பார்கள்.\nசுயமரியாதை இயக்கம் இக்காலங்களில் சோவியத் யூனியன் மீதும் லெனின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்கமாக இருந்தது. பெரியாரின் சோவியத் பயணம் மற்றும் அது தொடர்பான அவரது அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தின. மார்க்சியச் சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட மா. சிங்காரவேலரும் இக்காலங்களில் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்தார்.\nஇந்தச் சூழலில் சுயமரியாதை இயக்கம் காங்கிரஸ் கட்சியைவிட முற்போக்கானது என்று ஜீவா கருதினார். ஜீவா குடியரசு இதழில் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார். பெரியார் நடத்திய மாநாடுகளிலும் சிறப்பாகக் கலந்து வந்தார். சோசலிசம், பகுத்தறிவு, விஞ்ஞான நோக்கு ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.\n1935-ல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவா மற்றும் பெரியாரின் அணுகுமுறைகளிக்கிடையே முரண்கள் வெளிப்பட்டன. இதனால் அவ்வியக்கத்திலிருந்து ஜீவா விலகிக் கொண்டார். பின்னர் 1936-ல் சாத்தான்குளம் அ. இராகவன் உள்ளிட்டோருடன் இணைந்து 'சுயமரியாதை சமதர்மக்கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'அறிவு' என்ற இதழையும் தொடங்கினார்.\nசுயமரியாதை சமதர்மக் கட்சி ஏன் தொடங்கப் பட வேண்டும் சுயமரியாதை இயக்கத்தி லிருந்து இந்தக்கட்சி எந்தவிதத்தில் வேறுபடுகிறது சுயமரியாதை இயக்கத்தி லிருந்து இந்தக்கட்சி எந்தவிதத்தில் வேறுபடுகிறது-இவற்றை விளக்கி ஒரு துண்டுப் பிரசுரத்தை ஜீவா வெளியிட்டார். சுயமரியாதை இயக்கம் பற்றிய ஜீவாவின் மதிப்பீடு எத்தகையது என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியும் இக்காலங்களில் இயங்கிவந்தது. இக்கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் உட்புகுந்து செயற்படத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள் பலமுனைகளில் நிகழ்ந்தன. இவர்களுடனும் இணைந்து ஜீவா செயற்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்படார். 1937-ல் ஜனசக்தி இதழின் ஆசிரியராகவும் பொறுப்பெடுத்தார். 'சோசலிஸ்டு வார இதழ்' என்ற தலைப்போடு ஜனசக்தி வெளிவரத் தொடங்கியது.\nதமிழக இடதுசாரி அரசியல் முகிழ்ப்பின் சின்னமாக ஜீவா இயங்கினார். அவரது பணிகள் பலநிலைகளில் வேகம் கண்டன. 1938 டிசம்பரில் 'தாமரை' இதழ் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இடதுசாரி இலக்கிய மரபுக்கான விரிதளம் உருவாக்கப்பட்டது.\nஜீவா சங்க இலக்கியம், திருக்குறள், கம்பன், பாரதி படைப்புகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு மிக்கவராக இருந்தார். தமிழ் இலக்கிய மரபுகளுடன் பரிச்சயம் மிக்கவராக இருந்தது அவரது தனிச்சிறப்பு. சமூகம், இலக்கியம் பற்றிய புதிய பார���வைக்கான தளம் அமைத்துக் கொடுத்தார். 1930களின் இறுதியில் இருந்து தமிழ் இலக்கியம், தமிழிப்பண்பாடு குறித்து முற்போக்கு இடதுசாரிப் பார்வையை முன்னெடுத்து வளர்த்துச் சென்றார். திமுகவினர் 1950களின் பின்னர் மேற்கொண்ட தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடல்களை ஜீவா 1930களில் இறுதியில் இருந்து முன்னெடுத்தார். இதன் மூலம் பண்பாட்டுப் போராட்டக் களத்தில் ஜீவா முன்னோடியாகச் செயற்பட்டுள்ளார். இதனையே ஜீவாவின் 'தளமும் வளமும்' உறுதிப்படுத்துகின்றது.\n\"குறிப்பிட்ட இனம் சார்ந்த பண்பாட்டு விழுமியங்களை கம்யூனிஸ்டுகள் எப்படி உள்வாங்குவது என்பதில் இந்திய இடதுசாரிகள் மத்தியில் முரண்பட்ட அணுகுமுறைகள் இருந்தன. ஜீவா இதில் தெளிவாகச் செயற்பட்டார் என்று கூற முடியும். அதுவே அவரின் மிகப்பெரும் பலம் என்று கூறலாம் பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு விமரிசனங்களுக்கு இன்னும் கூட ஆட்படுத்தப்படுவதைக் காணமுடியும். இதில் ஜீவாவின் அணுகுமுறை வேறுபட்டிருந்தது\" என்று பேரா. வீ. அரசு குறிப்பிடுவதை சமகாலப் பின்புலத்தில் வைத்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஜீவா 1952-56 காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட பொழுது அவரது சட்டமன்ற உரைகள் பண்பாட்டுப் போராளியாக அவர் செயல்பட்ட பாங்கை மிகத்துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. 'சட்டப்பேரவையில் ஜீவா' என்ற ஜீவபாரதி தொகுத்த நூல் இதற்கு சிறந்த ஆவணமாகும்.\nதமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்ற மொழி பற்றியெல்லாம் அவரது சிந்தனை விரிவானவை அறிவு பூர்வமானவை மேலும் மொழிவழி மாநிலங்கள் உருப்பெறுவதற்கும் கருத்தியல் விளக்கங்களை அறிவுபூர்வமாக முன் வைத்தவர்களுள் ஜீவாவுக்கும் முதன்மையான பங்கு உண்டு. பண்பாட்டு தளத்தில் சிறந்த போராளியாக இயங்கினார். இந்தப் பின்புலம் பற்றிய விரிவான ஆழமான பார்வை நமக்கு இன்று வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/102541/cinema/Kollywood/Will-Harris-Jayaraj---Sivakarthikeyan-team-up?.htm", "date_download": "2022-05-19T05:28:38Z", "digest": "sha1:GQQP2YCRHYDCPQRMBDSUSFN2GDULW6N4", "length": 12414, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவகார்த்திகேயன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அமையுமா? - Will Harris Jayaraj - Sivakarthikeyan team up?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்க���் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய் | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிவகார்த்திகேயன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அமையுமா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் என்றாலே அப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். பாடல்களும் சூப்பர் ஹிட் என்று சொல்லுமளவிற்கு அமையும். இது சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலப் படங்களில் இருந்தே அமைந்து வருகிறது.\nசிவகார்த்திகேயன் - அனிருத், சிவகார்த்திகேயன் - இமான் ஆகிய கூட்டணிகள் வெற்றிகரமான கூட்டணிகளாகவும் வலம் வந்தன. இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். மற்றொரு படமான 'அயலான்' படத்திற்கு ஏஆர் ரகுமான் தான் இசை. இவரது இசையில் சிவா நடிக்கும் முதல் படம் இது.\nஅடுத்து சோனி பிக்சர்ஸ், கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21வது படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அப்படி நடந்தால் அது சிவகார்த்திகேயன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் முதல் படமாக இருக்கும்.\n'காப்பான்' படத்திற்குப் பிறகு ஹாரிஸ் இசையமைத்த படங்கள் தமிழில் எதுவும் வரவில்லை. அவருக்கு ஒரு இடைவெளி விழுந்துள்ளது. தற்போது தெலுங்கில் நிதின் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ஹாரிஸ் இசையமைக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இடைவெளியை சரி செய்து ஹாரிஸ் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் விஜய்க்கு அபராதம் நிறுத்தி ... விஜய் - அஜித்துடன் நீண்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர்\nசல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர்\nகிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்\nதிருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்\nபுஷ்பாவால் காமெடி நடிகரை தேடிவந்த பாலிவுட் வாய்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது ...\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்\nகமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது\nஅம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா\nரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்\nநான் டான் கிடையாது - சிவகார்த்திகேயன்\n'டாக்டர்' வெற்றியைத் தொடர்வாரா 'டான்'\nசிவகங்கை மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்\nஎன் படங்கள் 100 கோடி வசூலித்ததால் சம்பளத்தை உயர்த்தவில்லை: ...\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/tamil-cinema-shooting-in-hyderabad", "date_download": "2022-05-19T04:58:18Z", "digest": "sha1:BZFQRB3VDINHM6A2SHTKIOVOUQNZ4G4K", "length": 20742, "nlines": 234, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 August 2021 - ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா! | tamil cinema shooting in Hyderabad - Vikatan", "raw_content": "\n“கௌரவ வேடமில்லை... இது சூர்யா படம்தான்” - ‘ஜெய் பீம்’ ஸ்பெஷல்\nசார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “ஆடிஷன் கூப்பிட்டதும் அதிர்ச்சியடைந்தேன்\nவிகடன் TV: “ஒவ்வொருவர் வ���ட்டில் இருந்தும் சாப்பாடு\n“ஆடியன்ஸுக்கும் ஸ்க்ரிப்ட்டுக்கும் கெமிஸ்ட்ரி வேண்டும்\nஅழகு = திறமை = ஆலியா\nஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா\n“2026-ல் 150 இடங்களில் வெற்றி” - லட்சியம் சொல்லும் அண்ணாமலை\n“கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைக் காப்பாத்தியிருக்கேன்\n“விளையாட்டில் இருக்கும் அரசியல் வெறுப்பேற்றுகிறது\nவிறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்\nகலீம் வெறும் யானை மட்டுமல்ல...\nஎப்படி எதிர்கொள்ளப் போகிறோம் மூன்றாவது அலையை\nமை விகடன் - டாப் 5 வாசகர்கள் இவர்கள்\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 17\nதமிழ் நெடுஞ்சாலை - 17 - பானைத் தடம்\nவாசகர் மேடை: உதய் மார்லி\nஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா\nராமோஜிராவ் மாதிரி கம்ளீட் செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது.\nஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கும் தமிழ் சினிமா\nராமோஜிராவ் மாதிரி கம்ளீட் செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது.\nபாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் என எல்லா ‘வுட்’களும் ஒருகாலத்தில் டாப் அடிக்கும் இடம் சென்னை. ஆனால், இப்போது ஹைதராபாத்தில்தான் ரஜினியின் ‘அண்ணாத்த’, அஜித்தின் ‘வலிமை’, ‘தனுஷ் -43’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, விஷாலின் ‘எனிமி’ எனப் பல படங்களின் ஷூட்டிங்குகள் நடக்கின்றன. சென்னையில் ஷூட் செய்வதில் என்ன பிரச்னை ஹைதராபாத் ஏன் போகிறார்கள்\n“ராமோஜிராவ் மாதிரி கம்ளீட் செட்டப் பிலிம்சிட்டி சென்னையில் கிடையாது. கொரோனா காலம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வராமலும் உள்ளேயிருக்கிற ஆட்கள் வெளியே போகாமலும் இருப்பதற்கான ஏற்பாட்டை பயோ பபிள் என்போம். படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தரும் இந்த வசதி ராமோஜி திரைப்பட நகரத்தில் இருக்கு. சென்னையில் பெரும்பாலான ஸ்டூடியோக்களில் இந்த வசதி கிடையாது என்பதுதான் ஹைதராபாத்தை நோக்கிப் படையெடுக்கக் காரணம்” என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.\n“சென்னையில ஸ்டூடியோக்கள் அதிகம் கிடையாதுதான். இருக்கற ஒரு சில பெரிய ஸ்டூடியோக்களையும் டி.வி சீரியல் ஷூட்டிங், ரியாலிட்டி ஷோக்களுக்கு மாசக்கணக்கா புக் பண்ணிடுறாங்க’’ என்றபடி பேச ஆரம்பிக்கிறார் சுந்தர்பாலு. த்ரிஷாவின் ‘கர்ஜனை’, வரலட்சுமியின் ‘கன்னித்தீவு’ படங்களின் இயக்குநர், தயாரிப்பாளர்.\n“இங்கே நாம நினைக்கற லொக்கேஷன்கள் கிடைக்க மாட்டேங்குது. ஹைதராபாத்ல இருக்கற மாதிரி லொக்கேஷன்கள் இங்கே கிடையாது. உதாரணத்துக்கு, தெருவுல நடந்து போற மாதிரியோ, பைக்ல போற மாதிரியோ ஷூட் பண்ணணும்னா முன்னாடி யெல்லாம் ஏவிஎம், டி.ஆர்.கார்டன், அம்பிகா கார்டன்ல எல்லாம் ஸ்ட்ரீட் லொக்கேஷன் இருந்துச்சு. இன்னிக்கு அந்த மாதிரி பர்மனன்ட் லொக்கேஷன்கள் இல்ல. ஏவிஎம் ஸ்டூடியோ மாதிரி அங்கே சாரதி ஸ்டூடியோ ரொம்ப ஃபேமஸ். 1939லேயே அங்கே படப்பிடிப்பு நடந்திருக்கு. அப்படி ஒரு ஸ்டூடியோ இடையே மூடப்போறதாகவும் பேச்சு கிளம்புச்சு. ஆனா, இப்ப அது பலகோடி செலவில் கிராபிக்ஸ், டப்பிங்னு அத்தனை வசதிகளும் இருக்கற ஸ்டூடியோவா ரெடியாகிடுச்சு. என்னோட விளம்பரப் படம் ஒண்ணு அங்கேதான் ஷூட் பண்ணினேன். அங்கே ராமோஜி பிலிம்சிட்டி, ராமநாயுடு ஸ்டூடியோஸ், சாரதி ஸ்டூடியோஸ், அன்னபூரணா ஸ்டூடியோஸ்னு ஐம்பது வருஷத்துக்கு முந்தின ஸ்டூடியோக்களும் நல்ல முறையில இயங்கிட்டு இருக்கு. ஆனா, இங்கே ஏவிஎம், முருகாலயா, பரணி, சியாமளான்னு நிறைய ஸ்டூடியோக்களை மூடிட்டாங்க.\nபோன ஆட்சியில பையனூர் நிலத்துல அண்ணா பிலிம் சிட்டி ஆரம்பிக்கறதா அறிவிச்சாங்க. அது நடக்கவே இல்ல. இருக்கற தரமணி பிலிம்சிட்டியில பாதி நிலம் டைடல் பார்க்கிற்குப் போயிடுச்சு. என்னோட படங்களுக்கே கோர்ட் லொக்கேஷன்களுக்கு ஹைதராபாத்தான் போனோம். ரஜினி சார் மாதிரி பெரிய ஹீரோக்கள் ராமோஜி ராவ் போனா பிரைவசி கிடைக்கறதா நினைக்கறாங்க. பாரம்பரியமான சில பெரிய ஸ்டூடியோக்களுக்கு ஏக்கர் கணக்கா, சென்னையில் இடம் இருக்கு. அவங்க மனசு வெச்சா ஷூட்டிங்கிற்கான லொக்கேஷன்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஆனா யாரும் முன்வர்றதில்ல” என்கிறார் சுந்தர்பாலு.\nபெயர் சொல்ல விரும்பாத புரொடக்‌ஷன் நிர்வாகி ஒருவர், ‘`சென்னைன்னு கிடையாது, நம்ம தமிழ்நாட்டுல ரோடுகள்ல ஷூட் பண்றது சிரமமான விஷயமா இருக்கு. ரோட்டுல ஒரு சீன் ஷூட் பண்ணணும்னா, போலீஸ் பர்மிஷன் வாங்கணும். அதுக்கே சிரமப்பட வேண்டியிருக்கு. செலவும் ஆகுது. அப்புறம் சென்னையைப் பொறுத்தவரை ரோடுகள்ல பகல்ல ஷூட் செய்ய அனுமதி கிடைக்கறதில்ல. நைட் 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரைதான் ஷூட் செய்ய அனுமதிக்கறாங்க. ஸோ, ஆர்ட்டிஸ்ட் டைமிங்கைக் கணக்கிட்டா அஞ்சாறு மணி நேரம்தான் எடுக்க முடியும். நமக்கு ஒரு கால்ஷீட் ஒர்க்கிங் ஹவர்னா, 8 மணி நேரம். ஆனா, அந்த டைமிங் காரணத்தால் ஒரு கால்ஷீட் அஞ்சு மணி நேரமா மாறும் போது, ஷூட் செய்ய வேண்டிய நாள்கள் அதிகமாகுது. இதனால தயாரிப்பாளர்களுக்குச் செலவு அதிகமாகுது.\nஹைதராபாத்ல இன்னொரு வசதி, லொக்கேஷன்கள் அதிகம் இருப்பதுபோல ஷூட்டிங் ஹவுஸ்களும் அதிகமிருக்கு. சென்னையைப் பொறுத்தவரை வீடுகளில் ஷூட் பண்ணணும்னா ஈ.சி.ஆர். ரோடுகளுக்குத்தான் போகணும். கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பொறுத்தவரை குப்பங்கள் அதிகம். ஸோ, ஒரு வீட்டுல ஷூட் செய்யணும்னா நீங்க அந்த வீட்டுக்காரருக்கும் பணம் கட்ட வேண்டியிருக்கும். அந்த வீடு இருக்கற குப்பத்துக்கும் பணம் கட்டணும். அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணம் கட்டணும். இந்தத் தொல்லைகள் எதுவும் ஹைதராபாத்ல இல்ல. அங்கே நீங்க எந்த வீட்டுல ஷூட் பண்றீங்களோ அந்த வீட்டு ஓனருக்கு மட்டும் பணம் செலுத்தினா போதும். ராமோஜி பிலிம்சிட்டியில எல்லா ஆர்ட்டிஸ்ட்களுமே ஒரே இடத்துல இருப்பாங்க. தங்கியிருக்கற இடத்தை விட்டுப் பத்து நிமிஷத்துல ஸ்பாட் வந்திடலாம். இன்னும் சொல்லப்போனா, எல்லாருமே எல்லா ஷாட்களுக்கும் பக்கத்துல ரெடியா நிற்பாங்க. இங்கே அப்படியில்ல. ஸ்டூடியோ ஓரிடத்துல இருக்கும். ஆர்ட்டிஸ்ட் வேற இடத்துல தங்கியிருப்பாங்க. ஸோ, நமக்கு டைமிங் அடிபடும். ஸோ, நமக்கு அங்கே நேரமும் மிச்சமாகுது. வெளித் தொல்லைகளும் இல்லை. இதான் மெயின் காரணங்கள்” என்கிறார்.\nசினிமா ஷூட்டிங் என்றாலே ஏவிஎம் உலக உருண்டையைக் காட்டும் காலம் முடிந்துவிட்டது போல\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\n21 ஆண்டுகளுக்கும் மேலான இதழியல் பயணம்... தினத்தந்தி, சினிமா எக்ஸ்பிரஸ், குங்குமம், ஆனந்த விகடன் என பயணித்து மீண்டும் விகடனில் பணி. சினிமா பத்திரிகையாளராக அறியப்படுகிறேன். சினிமா தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். கட்டுரைகள், சினிமா, டெலிவிஷன் தொடர்புகள் என் பலம்.\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minkirukkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-67/", "date_download": "2022-05-19T04:43:05Z", "digest": "sha1:XORABW5ES27YGHKDU72K3GEPXPWGWNB6", "length": 18880, "nlines": 163, "source_domain": "minkirukkal.com", "title": "நான்காம் பரிமாணம் - 67 - மின்கிறுக்கல்", "raw_content": "\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 80\nAllஇந்திய சினிமாஎன்றும் இனியவைகட்டுரைமுதல் பார்வை\n2021- தமிழ்த்திரைப்படங்கள் ஒரு பார்வை\nநெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்\nநான்காம் பரிமாணம் – 67\n14. ஆயுத அதிகாரம் - 2ஆம் பகுதி\nஇந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nகாலம் என்னும் நான் ஆயுத அதிகாரத்தை தொடங்கி அது எவ்வாறு உங்களுடைய பிரதிநிதியாக விளங்குகிறது என்று சென்ற பகுதியில் கூறியிருந்தேன். உங்களுடைய பரிணாம வளர்ச்சியும் ஆயுதங்களின் பரிணாம வளர்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது தான். அது என்ன என்பதை இந்த பகுதியில் விளக்கமாக கூறுகிறேன் வாருங்கள்.\nஆதி காலத்திலிருந்தே மனிதன் ஒவ்வொரு ஆயுதமாக கண்டுபிடித்து தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டு வந்துள்ளான். உதாரணமாக, சக்கரம் என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்த பின்பு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலகுவாக அனைவராலும் நகர முடிந்தது. நெருப்பு எனும் ஆயுதத்தை செயற்கையாக உருவாக்க கற்றுக் கொண்டபின் தனக்கு வேண்டிய பொருட்களை பக்குவமாக சமைத்து சாப்பிடவும் தேவையில்லாத பொருட்களை எரித்து சாம்பலாக்கவும் முடிந்தது. ஒவ்வொரு ஆயுதமாக மனிதன் கண்டுபிடிக்க, உலக முன்னேற்றம் அடைவதாகவும் தன்னுடைய வாழ்வாதாரம் மிகவும் மேன்மை அடைவதாகவும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் இதற்குப் பின்னால் அவன் கொடுக்கவேண்டிய விலை என்ன என்பதை இன்னும் உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை. அதனை உணர்ந்து கொள்வதற்கு அவனுடைய பரிணாம வளர்ச்சியுடன் ஆயுதங்களின் வளர்ச்சியும் சேர்த்து பார்க்க வேண்டும்.\nஇயற்கை சீற்றங்கள் மற்றும் மற்ற விலங்குகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு விலங்கும் தனக்கென்று ஒரு வாழ்விடத்தை உருவாக்கிக்கொள்ள முனைந்த பொழுது தங்களுக்கு இயற்கையாகவே வழங்கப்பட்ட பல்வேறு கவசங்களை இழக்க ஆரம்பித்தன. ஆதி மனிதனின் உடல் முழுவதும் மிகவும் அடர்த்தியான ரோமங்கள் அவனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வந்தன. தற்பொழுது கூட கரடி போன்ற மிருகங்களுக்கு இர��க்கும் அடர்த்தியான ரோமங்கள், பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களின் கடியிலிருந்து கூட அவற்றை காப்பாற்றி விடுகின்றன. எந்த ஒரு உயிரினமும் செயற்கையாக தனக்கென்று எந்த ஒரு ஆயுதத்தையும் உருவாக்க முயலும் பொழுது இயற்கை கொடுத்த இப்படிப்பட்ட பல்வேறு வசதிகளை இழக்க நேரிடும். இதுதான் ஒவ்வொரு ஆயுதத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலையாகும். நான் சென்ற பகுதியில் கூறியிருந்ததுபோல் நியாண்டர்தால் மனிதன் மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்தால்கூட பின்பு வந்த மனிதனால் அவனை எளிதாக வெல்ல முடிந்தது. இதற்கு காரணம் அவன் தன்னுடைய மூளையின் உதவியால் கண்டுபிடித்த ஆயுதங்கள் தான். ஆனாலும்கூட, ஆயுதங்களை கண்டுபிடித்த பின்பு அவனுக்கு முன்னர் இருந்த உடல் வலிமை முழுவதுமாக குறைந்துவிட்டது அல்லவா இங்கேதான் இயற்கையின் விளையாட்டை உங்களுக்கு நன்கு புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினாலும் இயற்கை வேறு ஒரு பொருளை உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டு ஒரு சம நிலையை உருவாக்கிவிடும்\nஇயற்கையின் இந்த சமநிலை கோட்பாட்டை புரிந்து கொண்டாலும் கூட மனிதனின் ஆயுதம் உருவாக்கும் வெறி ஒருநாளும் குறைந்ததே கிடையாது. நீங்கள் கண்டுபிடித்த ஆயுதங்களை இரண்டு வகையாக பிரிக்க முடியும். வில்லம்பு, கோடாரி, கத்தி, சுத்தியல் முதலிய பொருட்களால் ஆகிய ஆயுதங்கள் முதல் வகை. பொருட்களே இல்லாமல் தன்னுடைய சிந்தனையில் உருவாக்கிய கோட்பாட்டை மட்டும் ஆயுதமாக வைத்துக்கொள்வது இரண்டாம் வகை. இந்த இரண்டு வகை ஆயுதங்களையும் உங்களுக்கு நான் விளக்கப் போகிறேன்.\nபழங்குடி மனிதன் எதற்காக பயன்படுத்திய கல் முதல் இன்றைய நவீன விஞ்ஞானத்தில் உருவாகிய ஏவுகணைகள் வரை அனைத்தும் பொருட்களால் ஆகிய ஆயுதங்கள் தான். இந்த ஆயுதங்கள் உருவாக்கியதால் தான் இதன் ஒரே இடத்தில் ஒரு குழுவாக உட்கார்ந்துகொண்டு விவசாயம் செய்ய முடிந்தது. உலகின் முதன்மையான தொழிலாக உழவுத் தொழில் உருவாகுவதற்கு ஏர், கலப்பை போன்ற ஆயுதங்கள் மிகவும் உதவியாக இருந்தன. ஆனால் இயற்கையின் சமநிலை கோட்பாடு இங்கேயும் வந்துவிடுகிறது. பல்வேறு இனக்குழுக்கள் சேர்ந்து ஒரு சமூகமாக வாழும் பொழுது, சமூகங்களுக்கு இடையில் சண்டை சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடு வந்து விட்டது. இந்த சண்டையை ��ளர்ப்பதற்கும் முடிப்பதற்கும் மீண்டும் ஆயுதங்களை தேவைப்படுகின்றன. ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் மல்யுத்தம் செய்து வந்த இனக்குழுக்கள், ஆயுதங்களின் உதவியால் வேகமாக எதிரியை தாக்கி வீழ்த்த முடிந்தது. இருந்தாலும் கத்தி போன்ற ஆயுதங்களால் எதிரியின் அருகில் சென்றபின்பு தான் சண்டை போட முடியும். வில் அம்பை உருவாக்கிய பின்பு எதிரியின் அருகில் செல்லாமல் தொலைவிலிருந்தே அவனை வீழ்த்த முடிந்தது. இந்த ஆயுதத்தின் பரிணாம வளர்ச்சியால் உங்கள் உலகின் சரித்திரமே மொத்தமாக மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது. அப்படி சரித்திரம் மாறிய தருணங்களையும் அதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.\nகுறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.\n- கட்டுரைப்போட்டி முடிவுகள் -\nதமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.\nநான்காம் பரிமாணம் – 83\nநான்காம் பரிமாணம் – 82\nநான்காம் பரிமாணம் – 81\nநான்காம் பரிமாணம் – 39\nநான்காம் பரிமாணம் – 12\nவணக்கம் நண்பர்களே, தமிழ் கட்டுரைகளின் பல்சுவை படைப்புகளை உங்கள் வீடு தேடி அனுப்புவதற்காக மின்கிறுக்கல் எனும் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளோம். பல்வேறு புதிய சிந்தனைகளையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் நோக்கத்தோடு எங்கள் பயணத்தை இதன்மூலம் தொடங்குகிறோம். தொடர்ச்சியாக பல்வகை புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களும் இங்கே வெளியாகவிருக்கின்றன. இந்த இணையதளத்திற்கு வாசகர்களாகிய உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஆசிரியர், மின்கிறுக்கல்\n© 2021 காப்புரிமை மின்கிறுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2022-05-19T06:27:21Z", "digest": "sha1:LM64SCUH7QRR7ZMIWFWWT333BFHQKOXQ", "length": 7551, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் (இலத்தீன்: [ Tiruchirapolitan(us)] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது திருச்சிராப்பள்ளி ஆரோக்கிய அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.\n1606: கொச்சின் மறைமாவட்டத்தின் மதுரா மறைபரப்பு பணி மையம் நிறுவப்பட்டது.\n1836: மதுரா மற்றும் சோழமண்டல கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக புதுப்பிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 1, 1886: மதுரா மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.\nஜூன் 7, 1887: திருச்சினோபொலி மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.\nஅக்டோபர் 21, 1950: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.\nஉலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி).\nதிருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)\nஆயர் அந்தோனி டிவோட்டா (நவம்பர் 16, 2000 – இதுவரை)\nஆயர் கபிரியேல் லாரன்ஸ் செங்கோல் (அக்டோபர் 6, 1990 – அக்டோபர் 14, 1997)\nஆயர் தாமஸ் பெர்னான்டோ (நவம்பர் 33, 1970 – அக்டோபர் 6, 1990)\nஆயர் ஜேம்ஸ் மென்டொன்சா (அக்டோபர் 21, 1950 – டிசம்பர் 19, 1970)\nதிருச்சினோபொலி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)\nஆயர் ஜேம்ஸ் மென்டொன்சா (மார்ச் 7, 1938 – அக்டோபர் 21, 1950)\nஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 2, 1936 – ஜனவரி 8, 1938)\nஆயர் ஆங்கே-அகஸ்டே ஃபைசான்டியர், S.J. (டிசம்பர் 19, 1913 – செப்டம்பர் 24, 1934)\nஆயர் ஜீன்-மரி பார்த், S.J. (மார்ச் 21, 1890 – டிசம்பர் 19, 1913)\nஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (ஜூன் 7, 1887 – டிசம்பர் 2, 1888)\nமதுரா மறைமாவட்டத்தின் ஆயர் (இலத்தீன் ரீதி)\nஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (செப்டம்பர் 1, 1886 – ஜூன் 7, 1887)\nமதுரா மற்றும் சோழமண்டல கடற்கரை அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள் (ரோமன் ரீதி)\nஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (ஏப்ரல் 25, 1846 – செப்டம்பர் 1, 1886)\nஆயர் கிளமென்ட் பொன்னான்ட், M.E.P. (அக்டோபர் 3, 1836 – ஏப்ரல் 3, 1850)\nஆயர் லூயிஸ்-சார்லஸ்-அகஸ்டே ஹெபெர்ட், M.E.P. (ஜூலை 8, 1836 – அக்டோபர் 3, 1836)\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2013, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/vanathi-and-annamalai-not-protested-against-opening-of-liquor-shops-lakshadweep/", "date_download": "2022-05-19T05:13:01Z", "digest": "sha1:JHNX3QNV6ZHFDNT62ATHIQTP6L6R5WPD", "length": 21223, "nlines": 131, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா? - FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nஅரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு\nலட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசன், கே.அண்ணாமலை போராட்டம் நடத்தியது போன்று படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nவானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோர் கையில் பேப்பர் ஒன்றை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசே லட்சத்தீவில் டாஸ்மாக் கடையை திறக்காதே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பதிவை Hakkim A என்பவர் 2021 ஜூன் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nதமிழ் நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலிலிருந்த போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க போராட்டம் நடத்தியது. அதே பாணியில் இந்த ஆண்டு, தங்கள் வீட்டு வாசலிலேயே தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பான படங்களை சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.\nநாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், லட்சத்தீவில் டாஸ்மாக் கடைகளைத் திறக்காதே என்று மோடியை வானதி ஶ்ரீனிவாசனும், முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலையும் கேட்டுக்கொண்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. டாஸ்மாக் என்று தமிழ்நாடு அரசின் மது கொள்முதல், விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த புரிதல் கூட இன்றி படம் எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. எனவே, வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களில் வெளியான அசல் படங்களை எடுத்தோம்.\nவானதி ஶ்ரீனிவாசன் வைத்திருந்த பேப்பரில், “தமிழக அரசே டாஸ்மாக்கை தி���க்காதே” என்று எழுதப்பட்டு இருந்தது.\nபெண்களின் துன்ப வாழ்க்கைக்கு #விடியல் தாங்க@CMOTamilnadu@mkstalin\nடாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள் .#குடியைக்கெடுக்கும்திமுக @BJP4TamilNadu @Murugan_TNBJP pic.twitter.com/fDQhjPEeHM\nஅண்ணாமலை பிடித்திருந்த பேப்பரில், “தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காதே” என்றும் “TN Govt say No to TASMAC, Dont play with the life of common people” என்று எழுதப்பட்டு இருந்தது.\nதவறு என்று தெரிந்தும் கூட டாஸ்மாக்கை திறக்கும் தமிழக அரசே, வீழ போவது அப்பாவி பொது மக்களும், வருமான இழப்பில் வாடி கொண்டிருக்கும் நடுத்தர மக்களும்தான் என்பது உங்களுக்கு புரியாதா\nவானதி ஶ்ரீனிவாசன் மற்றும் அண்ணாமலை வெளியிட்ட படங்களை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. நம்முடைய ஆய்வின் போது, பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் வைத்திருந்த பேனர் பற்றி சமூக ஊடகங்களில் படம் ஒன்று வைரல் ஆகி வருவது பற்றி அண்ணாலை வெளியிட்டிருந்த ட்வீட் கண்ணில் பட்டது.\nஅவர் யார், எந்த ஊர் என்ற விவரத்தை வெளியிடவில்லை. ஆனால், அவர் வைத்திருந்த பேனரை தி.மு.க-வினர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அசல், எடிட் செய்யப்பட்டத்தை ஒப்பிட்டு அவர் பகிர்ந்திருந்தார். அதே நேரத்தில் அந்த பெண்ணின் உண்மையான எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.\nஇதன் மூலம் லட்சத்தீவில் மத்திய அரசு மதுக்கடைகளைத் திறப்பதைக் கண்டித்து வானதி, அண்ணாமலை போராட்டம் நடத்தியதாக பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.\nலட்சத்தீவில் மத்திய அரசு மதுக் கடைகளை திறப்பதை கண்டித்து வானதி ஶ்ரீனிவாசன், அண்ணாமலை போராட்டம் நடத்தியதாக பகிரப்படும் படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nசமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…\nTitle:லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா\nTagged K AnnamalaiTasmacVanathi Srinivasanஅண்ணாமலைடாஸ்மாக்வானதி ஶ்ரீனிவாசன்\nFactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை\nFACT CHECK: மக்களின் வாழ்வை விட டாஸ்மாக் முக்கியமா என்று நடிகர் செந்தில் கேள்வி கேட்டாரா\nபிரதமர் மோடி அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தினாரா\nFactCheck: ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி ஒரு விதவை என பரவும் தவறான தகவல்\nFACT CHECK: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து என்று பரவும் சிரியா வீடியோ\nமே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படு... by Chendur Pandian\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் எ... by Chendur Pandian\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிரா... by Chendur Pandian\nFactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer\nகலாம், வாஜ்பாய் பெயரில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தரப்படுகிறதா அப்துல் கலாம், அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் 10 மற்றும்... by Chendur Pandian\nஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது\nஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா\nஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா\nஇளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்\nபுதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nAjeeth commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: டேய் நாதாரி உங்க அமைச்சர் சொல்லி இருக்காருடா வென்ற\nMani commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா\nShanmuga sundharam commented on மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா: மோட்டார் விகடனின் அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் தான\nKothandan S commented on தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…: இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட\nRamlax 3114 commented on தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்த முஸ்லீம் பெண்- உண்மை என்ன\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,753) அரசியல் சார்ந்தவை (27) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (20) ஆன்மிகம் (13) ஆன்மீகம் (14) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (630) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (62) உலகம் (13) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (5) கோவிட் 19 (21) க்ரைம் (1) சமூக ஊடகம் (2,271) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (2) சமூகம் (402) சமூகம் சார்ந்தது (1) சமூகம் சார்ந்தவை I Social (11) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (165) சினிமா (57) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ் நாடு (2) தமிழ்ச்செய்திகள் (1) தமிழ்நாடு (762) திமுக (1) தேசியம் (5) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (8) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (8) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (73) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (2) வர்த்தகம் (34) விலங்கியல் (1) விளையாட்டு (17) விவசாயம் (1) வேலைவாய்ப்பு (2) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/those-born-on-this-date-today-will-get-new-opportunities-may-07-2022-ghta-pjn-vai-741918.html", "date_download": "2022-05-19T05:51:29Z", "digest": "sha1:U4SZQ2YWXKJ5M6PP3LVCDMNGDMOEAS47", "length": 19609, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "எண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்... (மே 07, 2022) | Those born on this date today will get new opportunities May 07 2022 – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nஎண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்... (மே 07, 2022)\nஎண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்... (மே 07, 2022)\nNumerology | மே 07-ஆம் தேதியின் எண் கணிதப் பலன்கள்...\nஎண் கணித பலன்:இந்த தேதியில் பிறந்தவர்கள் அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்\nஇந்த தேதியில் பிறந���தவர்கள் இன்று வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள்\nஎண் கணித பலன் : இந்த தேதியில் பிறந்தவர்கள் உணவு தானம் செய்ய வேண்டும்..\nஇந்த எண்ணில் பிறந்தவர்கள் அடிமை வேலை பார்ப்பது சிறிதும் பிடிக்காது\n#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nஉங்கள் புத்திசாலித்தனம் மற்றும் சரியான கணிப்புகள் இன்று அனைத்து முடிவுகளிலும் துல்லியமாக வைத்திருக்க உதவும். புதிய வாய்ப்பைப் பெற கவனமாக இருக்கவும். சர்ச்சைக்குரிய சொத்துப் பிரச்சினைகளைத் தீர்க்க உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். தியேட்டர் கலைஞர்கள், பொற்கொல்லர்கள், வழக்கறிஞர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சலுகையைப் பெறுவார்கள். சூரிய பகவானுக்கு நீர் வழங்குவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3\nநன்கொடைகள்: ஏழைகளுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்\n#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nபணத்தையும் நேரத்தையும் செலவழிக்கும்போது கவனமாக இருக்கவும். இன்று வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். இன்று குழப்பம் மற்றும் சந்தேகம் அதிகமாக இருக்கும் என்பதால் காதல் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டாம். வியாபாரம் சுமூகமாக இருக்கும். சிறிய பிராண்டுகளுடன் கூட்டு சேர வேண்டிய நேரம். வேலையை மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்.\nஅதிர்ஷ்ட எண்: 2மற்றும் 6\nதானம்: யாசகர்களுக்கு அரிசியை தானமாக வழங்குங்கள்\n#எண் 3(நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nஎந்தவொரு தொழிலில் உள்ள விற்பனையாளருக்கும் ஒப்பந்தங்களை முடிக்கவும், இலக்குகளை அடையவும் முடியும். ஒரு புதிய உறவும் சேரும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். ஆனால் இன்று நீங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது தனிப்பட்ட விஷயங்களைப் பகிர வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அழகுசாதனப் பொருட்கள், ஹோட்டல் வியாபாரிகள், மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள் மற்றும் எழுத்தாளர்களின் தொழில் வளர்ச்சி காணப்படும்.\nஅதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1\nநன்கொடைகள்: தேவையானவர்களுக்கு பசுமஞ்சளை தானம் செய்யுங்கள்\n#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nஅரசியல்வாதிகள் தற்போதைய திட்டங்களை செயல்படுத்த இந்த நாளை பயன்படுத்த வேண்டும். பயணம் செய்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும் சாதகமான நாள். நீங்கள் அனைத்து பணிகளையும் கச்சிதமாக முடிப்பீர்கள்.போர்வைகளை தானம் செய்வது மேஜிக் போல நல்ல பலன்களை தரும். இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகத்தில் இருப்பவர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nநன்கொடைகள்: ஏழைகளுக்கு காலணி அல்லது போர்வையை தானமாக வழங்குங்கள்\n#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nகுறுக்குவழிகளை மறந்து, பரஸ்பர நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சொத்து அல்லது பங்கு முதலீடுகளில் பண வரவு மற்றும் லாபம் ஏற்படும். விளையாட்டு வீரர் மற்றும் பயணிகளுக்கு சிறந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை அல்லது மஞ்சள் நிற ஆடையை அணியுங்கள். இன்று விநாயகப் பெருமானின் கோவிலுக்குச் சென்று அவருடைய ஆசிர்வாதத்தைப் பெறுங்கள்\nஅதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை\nநன்கொடைகள்: முதியோர் இல்லத்துக்கு மரக்கன்றை வழங்கவும்\n#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nநீங்கள் வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் நேர்மையாக இருப்பீர்கள். பதிலுக்கு அது கிடைப்பது கடினம். தயவு செய்து மற்றவர்கள் உங்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். உங்கள் அறிவுக்காக மக்கள் உங்களை உயர்வாக மதிக்கிறார்கள். ஹோட்டல் வியாபாரிகள், பயணிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் நாள் அவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும்.\nநன்கொடைகள்: வெள்ளை நாணயத்தை தானமாக வழங்கவும்\n#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nஉங்கள் கடினத்தன்மையை மாற்றிக் கொண்டு, கடந்த காலத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆளுமை மற்றும் கணிப்புத் திறன் ஆகியவை தான் உங்கள் சொத்துக்கள். தீங்கு விளைவிக்கும் சர்ச்சைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். காதல் உறவு உங்களை புண்படுத்தும், அவமரியாதையை கொடுக்கும். எனவே, கவனமாக இருக்கவும். நீதிமன்றங்கள், திரையரங்குகள், தொழில்நுட்பம், அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு சிறந்த நாள்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்\nநன்கொடைகள்: மஞ்சள் துணியை தானம் செய்யுங்கள்\n#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nசிறிய அல்லது பெரிய பிராண்டாக இருந்தாலும் உங்கள் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும். ஆரோக்கியம் மீது கவனமாக இருக்கும். சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய நேரம். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்றைக்கு அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்\nநன்கொடைகள்: வசதியற்றவர்களுக்கு பச்சை நிற ஆடைகளை வழங்குங்கள்\n#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):\nமனிதநேயம் அதிகரித்தால் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும். ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்தவர்கள் பெயரையும் புகழையும் காண்பார்கள். இந்த நாளை தொடங்குவதற்கு பர்சில் சிவப்பு கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள்\nஅதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 6\nநன்கொடைகள்: பெண்களுக்கு ஆரஞ்சு நிற துணியை தானம் செய்யுங்கள்\nமே 7 ஆம் தேதி பிறந்தவர்கள்: ரவீந்திரநாத் தாகூர், சித்தார்த் மலாலா, எஸ்பி ஜனநாதன், சுந்தீப் கிஷன்\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\nRCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madras-high-court-important-order-regarding-secondary-heir-skd-671733.html", "date_download": "2022-05-19T04:52:24Z", "digest": "sha1:PM2P5FNTKO2ITZL5U3QJ4KJJ2RBPY4ZB", "length": 8859, "nlines": 99, "source_domain": "tamil.news18.com", "title": "madras high court important order regarding secondary Heir | இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் சான்றிதழ்- உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nஇரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் சான்றிதழ்- உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஇரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் சான்றிதழ்- உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஇரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇரண்டாம் நிலை வாரிசுதாரர்களுக்கான சான்றிதழை வழங்கும்படி தாசில்தார்களுக்கு உத்தரவிடுவது சரிதானா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு ஆராய வேண்டுமென தனி நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.\nஇரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ் கோரி அளித்த விண்ணப்பங்களை நிராகரித்த சம்பந்தப்பட்ட தாசில்தார்களின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ்களை தாசில்தார் வழங்க வேண்டும் என்றும் தாசில்தாருக்கு அதிகாரமில்லை என்றும் இரு வெவ்வேறு அமர்வுகள் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்து வாரிசுரிமை சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள், தங்கள் அடையாளத்தை நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினால், அது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடுவதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் நீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை அடையாளம் காணும் விவகாரத்தை தாசில்தாரிடம் ஒப்படைக்கலாமா, வாரிசுரிமை சட்டப்படி வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடும் நடைமுறைக்கு மாற்றாக, புதிய நடைமுறையை உயர் நீதிமன்றம் உருவாக்க முடியுமா, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை ஒதுக்கிவிட்டு, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்று வழங்க உத்தரவிடுவது சரிதானா என்பது குறித்து விரிவாக ஆராய முழு அமர்வு அமைக்கும்படி தலைமை நீதிபதிக்கு, நீதிபதி தண்டபாணி பரிந்துரைத்துள்ளார்.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nதூத்துக்குடியில் ஸ்டேஷனில் வைத்து பெண்ணை அடித்து துன்புறுத்திய போலீஸ்\nபுதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்துசென்ற அதிகாரிகள்\nடி.இமானின் இரண்டாவது திருமணம் குறித்து முன்னாள் மனைவி காட்டம்\nNICU கேரில் எந்த மாதிரியான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\nஅதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-oppose-double-phase-teachers-eligibility-test-skd-707773.html", "date_download": "2022-05-19T06:27:40Z", "digest": "sha1:A5HIRO25BBAW4ACLQIOGIXE2SPOTRQMB", "length": 12343, "nlines": 108, "source_domain": "tamil.news18.com", "title": "seeman oppose double phase Teachers Eligibility Test | அரசு ஆசிரியர் பணிக்கு இரு தகுதித் தேர்வுகள் என்பதை ரத்து செய்யவேண்டும் - மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வலியுறுத்தல் – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\nஅரசு ஆசிரியர் பணிக்கு இரு தகுதித் தேர்வுகள் என்பதை ரத்து செய்யவேண்டும் - மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வலியுறுத்தல்\nஅரசு ஆசிரியர் பணிக்கு இரு தகுதித் தேர்வுகள் என்பதை ரத்து செய்யவேண்டும் - மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வலியுறுத்தல்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nபேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால்தான் வெளியேதெரியும்- சீமான்\nமுதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரவீந்திரநாத் திடீர் சந்திப்பு\nபேரறிவாளனை கட்டியணைத்து வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..\nபேரறிவாளன், அற்புதம்அம்மாளிடம் பேசிய மு.க.ஸ்டாலின்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய நிலை இருப்பதால் ஆசிரியர் பணித் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அல்லலுற்று வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்யாமல் காலம் கடத்தும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.\nஅரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.\nஇதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் அரசு ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது.\nஆசிரியர் தேர்வு முறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அந்த அரசாணையை வன்மையாகக் கண்டித்ததோடு, அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு நாம் தமிழர் கட்சி அப்போதே வலியுறுத்தியது. ஆனால் முந்தைய அதிமுக அரசு அதனைச் சிறிதும் கண்டு கொள்ளாமல், ஆசிரியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய தீங்கிழைத்தது.\nஒரு பணிக்காக இருமுறை தேர்வு எழுத வேண்டிய சிக்கலான நிலையை எதிர்த்து, ஆசிரியர் பணித் தேர்வர்கள் தொடர்ப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டாகியும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அதிமுக அரசின் அதே வஞ்சகப்போக்கினை திமுக அரசும் கடைபிடித்து வருவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.\nஆகவே, ஒரு பணிக்கு இருதேர்வுகள் எனும் மிகத்தவறான தேர்வு முறையை திமுக அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அரசாணையை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nPublic Exam | 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு\nமேலும், தங்களின் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் ���குதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவளித்து, போராட்டக்கோரிக்கைகள் நிறைவேற இறுதிவரை உறுதியாகத் தோள்கொடுத்துத் துணைநிற்குமென உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nபிரதமர் வீடு திட்டத்தின் கீழ் ஆணை வழங்க லஞ்சம் - வைரல் வீடியோ\nவைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பாருங்க...\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/thoothukudi-district-electricity-office-refuses-to-pay-electricity-bills-villagers-severely-affected-skv-mah-734365.html", "date_download": "2022-05-19T06:08:03Z", "digest": "sha1:5BIDBBS6AG6CCIKC5A624UBYMCEM2DCD", "length": 15247, "nlines": 110, "source_domain": "tamil.news18.com", "title": "'ரசீது பேப்பர் காலியாகிவிடும்'... மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு - கிராமமக்கள் கடுமையாக பாதிப்பு | Electricity office refuses to pay electricity bills Villagers severely affected – News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#இலங்கை#ஐபிஎல் 2022#பெண்குயின் கார்னர்\n'ரசீது பேப்பர் காலியாகிவிடும்'... மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு - கிராம மக்கள் கடுமையாக பாதிப்பு\n'ரசீது பேப்பர் காலியாகிவிடும்'... மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு - கிராம மக்கள் கடுமையாக பாதிப்பு\nமின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு\nகோவில்பட்டி மின்சாரவாரிய அலுவலகத்தில் ரசீது பேப்பர் காலியாகிவிடும் என கூறி மின்கட்டணம் வாங்க மறுப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.\n5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 50 சதவீத நிலையை எட்டும்...\nதேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி - 2வது நாள் போட்டி நிலவரம்\nவானிலை தகவல் தொடர்பாக யூ டியூப் தொடங்கி சாதனை படைக்கும் மாணவர்\nஇந்திய ஹாக்கி அணியில் களம் காணும் தீப்பெட்டி தொழிலாளர் தம்பதியின் மகன்\nவெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்தினால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த திடீரென தடை விதிக்கப்பட்டதால் கிராமங்களில் இருந்த வந்து நீண்ட நேரம் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த முடியமால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சார வாரிய அலுவலகத்தில் தான் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மின் கட்டணத்தினை எந்த மின்சார வாரிய அலுவலகத்திலும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் மின்கட்டணத்தினை செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nமேலும் இதற்கு என்று தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சாரவாரிய அலுவலகத்தில் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வேறு மின்வாரிய அலுவலகத்திற்குட்டப்பட்டவர்களும் கோவில்பட்டி அருகில் இருப்பதால் இங்கு வந்து மின்கட்டணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென கோவில்பட்டி நகரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் மின்கட்டணம் செலுத்த வந்த மக்கள் பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது உயர் அதிகாரி ஒருவர், வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்துவதால் மின்கட்டணம் செலுத்தியதற்கு தரப்படும் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகிறது என்றும், எனவே இன்று முதல் வெளியூர் நபர்களுக்கு மின்கட்டணம் வாங்க கூடாது என்று கூறியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த வந்த கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.\nஇது குறித்து மின்கட்டணம் செலுத்த வந்த மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் தெரிவிக்கும் போது, இன்றைக்கு கடைசிநாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த வந்தேன், ஆனால் முடி���ாது என்று கூறிவிட்டார்கள், கேட்டால் உயர் அதிகாரிகளை பார்க்க சொல்வதாகவும், ஒரு வேளை நாளைக்கு கட்டினால் அபாரத தொகையுடம் கட்டினால் அதிக வருமானம் கிடைக்ககும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள் போல, தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஜமீன்தேவர் குளத்தினை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மனோகரன் என்பவர் கூறுகையில், தங்களுக்கு கலிங்கப்பட்டி மின்சாரவாரியம் என்றால் அங்கு 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அருகில் இருக்ககூடிய கோவில்பட்டி மின்சாரவாரியத்தில் 6 ஆண்டுகளாக தங்களது வங்கிக்கான மின்கட்டணத்தினை செலுத்தி வருவதாகவும், ஆனால் இன்றைக்கு வாங்க மறுத்து விட்டதாகவும், காரணம் கேட்டால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதால் வெளியூர் நபர்களுக்கு வாங்க கூடாது என்று அதிகாரிகள் கூறியதாக கூறுகின்றனர். தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.\nஇப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி மின்சார வாரிய செயற்பொறியாளர் சாகர்பானுவிடம் கேட்ட போது இப்பிரச்சினை தொடர்பாக தனக்கு புகார் வந்ததாகவும், விசாரணை நடத்தி சம்பந்தபட்ட அலுவலர் மீது நடவடிக்கை இருப்பதாகவும், அனைவரிடமும் மின்கட்டணத்தினை வாங்க சொல்லி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதையும் படியுங்கள் | திமுக வந்தாலே மின்வெட்டுதான்.. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்\nஆன்லைன், தனிசெயலி என டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறைவந்தாலும் கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் நேரிடையாக வந்து மின்கட்டணம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில் மின்சார வாரிய ஊழியர்கள் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.\nவைரலாகும் மேங்கோ மேகி ரெசிபி... இந்த வீடியோவை பாருங்க...\nபேரறிவாளன் விடுதலை - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்...\nஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதி சிலை\npre approved loan :இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்\nபள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnboardsolutions.com/samacheer-kalvi-6th-tamil-guide-chapter-5-2/", "date_download": "2022-05-19T05:03:37Z", "digest": "sha1:BMIFQILVGFCY7GVUWWU7YB2UTR67NCXK", "length": 11882, "nlines": 183, "source_domain": "tnboardsolutions.com", "title": "Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு – TN Board Solutions", "raw_content": "\nஉங்கள் பகுதியில் பாடப்படும் தாலாட்டுப் பாடல் ஒன்றை அறிந்து வந்து பாடுக.\nவந்து நிற்பான் உன் மாமன்\nபட்டினியாய் போற மாமன் – உனக்கு\nஉங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க.\n(i) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.\n(ii) குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.\n(iii) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.\n(iv) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.\n(v) வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nபாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..\nஅ) பாட்டி + சைத்து\nஆ) பாட்டி + இசைத்து\nஇ) பாட்டு + இசைத்து\nஈ) பாட்டு + சைத்து\nஇ) பாட்டு + இசைத்து\nகண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………\nஅ) கண் + உறங்கு\nஆ) கண்ணு + உறங்கு\nஇ) கண் + றங்கு\nஈ) கண்ணு + றங்கு\nஅ) கண் + உறங்கு\nவாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………\nகை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………\nஉதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ……………..\nஇப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை\nசேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு.\nநமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது\nநமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப்பாடல் கூறுவன: வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று வாழை இலையில் அறுசுவையான உணவளித்து உபசரிப்பர்.\nதாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்\nதாய் தன் குழந்தையைப் பாராட்டுதல் :\n(i) தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ\n(ii) தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ\n(iii) இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழநாட்டின் முக்கனியோ.\n(iv) குளம் வெட்டி, அணைகட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக என்று பாராட்டிக் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.\nவாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.\n(viii) கண்ண ன் பாட்டு\nகுழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.\nதாலாட்டு – பெயர்க்காரணம் எழுதுக.\n(i) தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.\n(ii) தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது.\n(iii) குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.\nதாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது\nதமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.\nதாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு பாடப்பட்டுள்ளது\nதங்கப் பூ – பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்குவதாகப் பாடப்பட்டுள்ளது.\nதாலாட்டுப் பாடலில் பாண்டிய நாட்டினைப் பற்றிக் கூறுவது யாது\nபாண்டிய நாடு குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் எனக் கூறுகிறது.\nதாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு என்று பெயர் பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2022/01/19002424/Allotment-of-women-in-11-corporations-including-Chennai.vpf", "date_download": "2022-05-19T04:43:04Z", "digest": "sha1:MIVNE6FRKLUAJD3S5JHIUO5K23QDYI26", "length": 14704, "nlines": 298, "source_domain": "www.dailythanthi.com", "title": "Allotment of women in 11 corporations including Chennai: Thirumavalavan MP Praise | சென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nசென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு\nசென்னை உள்பட 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. பாராட்டு.\nவிடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழக அரசு பஞ்சாயத் ராஜ் சட்டப்படி சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளைத் தனித்தொகுதிகளாக���ும், சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை பெண்களுக்கான தொகுதிகளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nசென்னை மாநகராட்சி ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழக வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் அதிகார வலிமையின் வழி மேம்படுத்தும் ஒரு சமூகநீதி அரசாக தமிழக அரசு விளங்குகிறது. இத்தகைய அறிவிப்பைச் செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்தது போல, துணைத்தலைவர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து சமூக நீதியை முழுமையாக நிலைநாட்ட வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு..\n4. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029229", "date_download": "2022-05-19T05:20:35Z", "digest": "sha1:KDW4PXOYLT7QPG2D7R3U2RIWCW6ZGYQF", "length": 20662, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் தேர் திருவி���ா| Dinamalar", "raw_content": "\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 6\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\nடில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு 1\nமே 19: பெட்ரோல், டீசல் விலையில் 43 வது நாளாக மாற்றம் இல்லை\nசிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவிலில் தேர் திருவிழா\nசெஞ்சி,-செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாள் தேர் திருவிழாவாக நேற்று காலை குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடந்தது.மதியம் 12:00 மணிக்கு தீ மிதி விழா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசெஞ்சி,-செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்தது. 9ம் நாள் தேர் திருவிழாவாக நேற்று காலை குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடந்தது.மதியம் 12:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 1:00 மணியளவில் ரேணுகாம்பாள், மாரியம்மன், பரசுராமர் ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.மாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரேணுகாம்பாள் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை சிறுகடம்பூர் கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nசெஞ்சி,-செஞ்சி, சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி கூழ்வார்த்தல் நடந்தது.\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளி���்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் ஆய்வு\nநலத்திட்ட உதவி வழங்கும் விழா\n» தமிழகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியா��ும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் ஆய்வு\nநலத்திட்ட உதவி வழங்கும் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=3029724", "date_download": "2022-05-19T04:38:13Z", "digest": "sha1:PJZVBWUW7T7XBQG77OCJJLOKTJAKUYEM", "length": 25475, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "வழக்குகள் தேக்கத்தை குறைக்க தலைமை நீதிபதி அறிவுரை | Dinamalar", "raw_content": "\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 3\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 2\nடில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு 1\nமே 19: பெட்ரோல், டீசல் விலையில் 43 வது நாளாக மாற்றம் இல்லை\nமேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ., 3 மணி நேரம் விசாரணை 1\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்: மாதர் சங்கத் தலைவி ...\nவழக்குகள் தேக்கத்தை குறைக்க தலைமை நீதிபதி அறிவுரை\nஸ்ரீநகர் ;''வழக்குகள் தேங்குவதை குறைக்க, மனுதாரர்களிடம் பிரச்னைக்கு மாற்று வழியில் தீர்வு காண, மாவட்ட நீதிமன்றங்கள் வலியுறுத்த வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், உயர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அடிக்கல்லை நாட்டி, ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீநகர் ;''வழக்குகள் தேங்குவதை குறைக்க, மனுதாரர்களிடம் பிரச்னைக்கு மாற்று வழியில் தீர்வு காண, மாவட்ட நீதிமன்றங்கள் வலியுறுத்த வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை\nஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், உயர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அடிக்கல்லை நாட்டி, ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது பெரும் சுமையாக உள்ளது. வழக்குகள் தேக்கத்தை குறைக்க வேண்டும். இதில், மாவட்ட நீதிமன்றங்களுக்கு தான்\nமுக்கிய பங்கு உள்ளது. ஏனெனில், மக்கள் பலரும், முதலில் மாவட்ட நீதிமன்றங்களில் தான் மனு தாக்கல் செய்கின்றனர். எனவே, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர்களிடம் பேசி, பிரச்னைக்கு சட்டப்பூர்வமான மாற்று வழிகளில் தீர்வு காண வலியுறுத்த வேண்டும்.\nமனுதாரர்களுக்கு பணப் பிரச்னைகளும் இருக்கும். அதனால், அவர்களிடம் பேசி, மாற்று வழியில் பிரச்னைகளுக்கு தீர்வு காண வைப்பது எளிது.அப்படி செய்தால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது பெருமளவில் குறையும். வழக்குகள் தேங்குவதால் நீதி வழங்குவதும் தாமதமாகிறது. தாமதப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி, சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பது உண்மை.\nசிறப்பான நீதி வழங்குவதில், வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்.நீதி வழங்குவதில், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.இவ்வாறு ரமணா பேசினார்.\nஸ்ரீநகர் ;''வழக்குகள் தேங்குவதை குறைக்க, மனுதாரர்களிடம் பிரச்னைக்கு மாற்று வழியில் தீர்வு காண, மாவட்ட நீதிமன்றங்கள் வலியுறுத்த வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வழக்குகள் தேக்கம் குறைக்க நீதிபதி\nதென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை: ஏற்காட்டில் மண் சரிவு(2)\nஅமித் ஷா கருத்துக்கு பொன்முடி எதிர்ப்பு; சஞ்சய் ராவத் ஆதரவு(8)\n» தினமலர் முதல் பக்கம்\nவழக்குகள் குறைக்க பட வேண்டும் என்றால் மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள வழக்குகளுக்கு சில நீதிபதிகள் வக்கீல்களுடன் கலந்து பேசி லஞ்சம் வாங்காமல் வாய்தா கொடுக்காமல் இருந்தால் வழக்குகள் குறையும். எங்கே அப்படி நடக்கிறது. நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர். அதனால் தான் வழக்குகள் குட்டையில் தேங்கி கிடைக்கும் தண்ணீரை போல் தேங்கி கிடக்கின்றன.\nமாற்று வழி - அப்படி என்றால் 'கட்டபஞ்சாயத்து' தான் ஒரே தீர்வு.\nதள்ளுபடி ஆகிவிடுமெனத் தெரிந்தும் கட்சிகாரருக்கு போலி வாக்குறுதி🤑 கொடுத்து கேசை நடத்த வேண்டியது. பின்னர் வாய்தா மேல் வாய்தா வாங்கி அதற்கு ஃபீஸ் வாங்கிட்டு கட்சிக்காரர்களே வேண்டாமென்று சொல்லி ஒடவைப்பது🤧 . மீறினால் எதிர்த்தரப்பு வக்கீலுடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு இரு பக்கமும் காசைக் கறந்த பின் சமாதானமாக போகச் சொல்லி😝 கட்டப்பஞ்சாயத்து. . கனம் நீதிபதி அவர்களே இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்ற�� எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை: ஏற்காட்டில் மண் சரிவு\nஅமித் ஷா கருத்துக்கு பொன்முடி எதிர்ப்பு; சஞ்சய் ராவத் ஆதரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/student-anita-for-justice-to-death-protested-at-the-perambalur-tneb-staff-association-citu/", "date_download": "2022-05-19T04:59:32Z", "digest": "sha1:JFOMMUSUFUQQ6BIOXEDMARPO4M7OW6OW", "length": 4048, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு பெரம்பலூரில் மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.", "raw_content": "\nமாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு பெரம்பலூரில் மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nபெரம்பலூர் : அரியலூர் மாவட்டம் செந்தூறை குழுமூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்றிருந்தார். அனிதாவுக்கு மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்தது.\nமருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய மாநில அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனையொட்டி பெரம்பலூரில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மின்ஊழியர் மத்திய அமைப்பு வட்டக்கிளை சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவட்ட தலைவர் கே.கண்ணன் தலைமை வகித்தார். எ.சார்லஸ், எ.அமுதா, எஸ்.நல்லுசாமி, டி.ஆறுமுகம், சி.இராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் வி.தமிழ்செல்வன், ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு எ.கணேசன், முத்துசாமி, கோட்ட செயலாளர் ஆர்.இராஜகுமாரன், எம்.பன்னீர்செல்வம், எம்.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். கோட்டத் தலைவர் பி.நாராயனன் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopletoday.page/2021/01/blog-post_186.html", "date_download": "2022-05-19T05:32:47Z", "digest": "sha1:J25EIEGL64FM5CJHXU3Q4STJ5QXIM5SG", "length": 8882, "nlines": 125, "source_domain": "www.peopletoday.page", "title": "PEOPLE TODAY: கொய்யா இலைச்சாற்றில் உள்ள நன்மைகள்.", "raw_content": "\nகொய்யா இலைச்சாற்றில் உள்ள நன்மைகள்.\nகொய்யா இலைச்சாற்றில் உள்ள நன்மைகள்.\nகொய்யா இலைகளின் பயன்பாடு உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள கூறுகள் அதிக அளவு ஹைப்பர் கிளைசீமியாவைக் குறைக்க உதவுகின்றன, இது கொழுப்பைத் தடுக்க உதவுகிறது.\nகொய்யா இலைகளின் காபி தண்ணீரில் குர்செடின் உள்ளது. அதாவது இந்த டெங்கு காய்ச்சலின் போது எம்ஆர்என���ஏ என்ற நொதி உருவாவதைத் தடுக்கிறது.\nகொய்யா இலையில் டீ செய்து குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் சீராக நடைபெறும். கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nகொய்யா இலைகளில் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பண்புகளும் உள்ளன. ஒரு ஆராய்ச்சியின் படி, கொய்யா இலையின் சாறு வயிற்றுப்போக்குக்கு நன்மை பயக்கும் என நிரூபிக்கப் பட்டுள்ளது.\nகொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து குளித்து வந்தால் தலையில் அரிப்பு, பேன் தொல்லைகள் தடுக்கப்படும்.\nகொய்யா இலைகளின் உதவியுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தலாம். மேலும், கொய்யா இலைகள் கருவுறுதலை அதிகரிக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது.\nசருமத்தில் பருக்கள் மற்றும் கருப்பு புள்ளிகளை போக்க கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின்-சி உள்ளது, இது உங்கள் முகத்தின் புள்ளிகளை நீக்குகிறது.\nபூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...\nகோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\nஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்\n‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...\n/. அடிப்படை சட்ட தகவல் பகுதி\nமகளிர் தின மலர் 2021\nமனதில் ஒரு பெரும் வலி\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அ...\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும்\nஒரே #சொத்து, இரண்டு #பத்திரம் - என்ன செய்ய வேண்டும் **************** ஒரே சொத்தை இருவருக்கு விற்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு ஒருவர்...\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடரும் சேவை\nசென்னை அறம் செய்ய விரும்பு லயன்���் கிளப்பின் தொடரும் சேவை சென்னை திரு.வி.க நகரில் வசிக்கும் திருமதி மகா கலைவாணி வயது 32...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM1kuhy&tag=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2022-05-19T04:59:02Z", "digest": "sha1:UEGW26AC3KSTWGRE4PW26ABED7F2V7RV", "length": 7634, "nlines": 126, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "என் அண்ணாமலை நகர் வாழ்க்கை", "raw_content": "⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\n(தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு)\nஅரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஎன் அண்ணாமலை நகர் வாழ்க்கை\nமுழு திரையில் இருந்து வெளியேற\nஎன் அண்ணாமலை நகர் வாழ்க்கை\nபெங்களூர் : பாவாணர் பதிப்பகம் , 1988\nஎன் அண்ணாமலை நகர் வாழ்க்கை , வாழ்க்கை வரலாறு , தேவநேயப் பாவாணர் வரலாறு\nMARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க\nநூல்கள் தொடர்புடைய விமர்சனங்கள் எழுத\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதேவநேயப் பாவாணர், ஞா.(Tēvanēyap pāvāṇar, ñā.)பாவாணர் பதிப்பகம்.பெங்களூர்,1988.\nதேவநேயப் பாவாணர், ஞா.(Tēvanēyap pāvāṇar, ñā.)(1988).பாவாணர் பதிப்பகம்.பெங்களூர்..\nChicago தேவநேயப் பாவாணர், ஞா.(Tēvanēyap pāvāṇar, ñā.)(1988).பாவாணர் பதிப்பகம்.பெங்களூர்.\nபதிப்புரிமை @ 2022, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஉள்நுழைய / பதிவு செய்ய\nRequired நாடு நாட்டினை தேர்வுசெய்\nஇந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக���காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/profilesmusic/M.V_%20Narasimachari.asp", "date_download": "2022-05-19T04:44:41Z", "digest": "sha1:Q3EOPL5PEOGBWHMW4FIJA5WS5AXRCBEW", "length": 37519, "nlines": 41, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "Profile of M.V.Narasimhachari | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nஇன்றைய நடன உலகில் இந்தியாவில் பரத நாட்டியம், குச்சுப்பிடி, கதகளி, கதக், ஒடிஸ்ஸி, மோகினி ஆட்டம் என்று பல் வகைப்பட்ட நாட்டியத்தில் குச்சுப்பிடி என்ற வகையில் பிரபலமாக விளங்கி வருபவர் M.V. நரசிம்மாச்சாரி ஆவார். “சிம்மம்“ என்று செல்லமாக நாட்டியக்கலைஞர்கள் என்றில்லாமல் இசைத்துறையிலுள்ளவர்கள் யாவரும் இவரை அன்புடன் அழைப்பர். எம்.எஸ். சத்யநாராயணாச்சாரி பிரபாவதி தம்பதியருக்கு 12.12.1942ல் இவர் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஹரநாத் பாபா பஜனைப் பாடல்கள் பாடியதால் ஹரநாத் என்றும் அழைக்கப்பட்டார்.\nநரசிம்மாச்சாரிக்கு ஆனந்த் என்ற மூத்த சகோதரரும் கிருஷ்ணா என்ற இளைய சகோதரரும் லட்சுமி, பவானி, கமலா என்ற மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. மூத்தவர் ஆனந்தின் மகள் சாய்ஸ்ரீ நடனம், வாய்பபாட்டிலும் சிறந்து விளங்குபவர், இளையவர் கிருஷ்ணாவின் மகள் ஹரிணி, சாய்ஸ்ரீயைப் போல நடனம் வாய்ப்பாட்டிலும் சிறந்து விளங்குபவர். நரசிம்மாச்சாரிக்குப் பிறந்த இரு மகள்களான லாவண்யா, லாஸ்யா ஆகிய இருவரும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபின் எம்.பி.எ மேல்படிப்பும் முடித்துளளனர். இவர்களின் “ரஸோகம்“ என்ற அமைப்பினை Dr. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். நரசிம்மாச்சாரி தனது மனைவி வசந்தலட்சுமியுடன் சேர்ந்து “கலா சமர்ப்பணா“ என்ற நாட்டியப் பள்ளியை நிர்வகித்து வருகின்றார். ஆந்திர மாநிலத்தில் பிரபலமான நாட்டியக் கலைகளில ஒன்றான “குச்சுப்பிடி“ என்ற நாட்டிய வகையை இவர்கள் கற்றுத் தேர்ந்து உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று நமது இந்திய பாரம்பரிய நாட்டியக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகின்றனர். நரசிம்மாச்சாரியின் பிறப்பிடம் சென்னை ஆகும். வசந்தலட்சுமி ஆந்திரமாநிலத்திலுள்ள கனிகிரியில் பிறந்தார். இவருக��கும் தாய்மொழி தெலுங்கு ஆகும்.\nநாட்டியக் கலையில் நரசிம்மாச்சாரி புகழ் பெற்று விளங்கி வந்தாலும் வாய்ப்பாட்டு, இசை, மிருதங்கம், நட்டுவாங்கம், யோகா மற்றும் மேற்கத்திய இசையில் பியானோ வாசிப்பதில் வல்லவராக விளங்கி வருகிறார். தனது குருவாக நாட்டியக் கலையில் திருமதி ருக்மணி அருண்டேல் அவர்களையும், அடையார் கே. லட்சுமணன் அவர்களையும், திருப்பதியில் பிரசித்தி பெற்ற காஞ்சனமாலா அவர்களையும் “கலாகேஷ்ரா“ N.S. ஜெயலட்சுமி அவர்களையும் பெருமையுடன் குறிப்பிட்டார். இசைத் துறையில் பேராசிரியர் சாம்பமூர்த்தி M.D.ராமனாதன், S.R. ஜானகிராமன் ஆகியோரைத் தமக்குக் குருவாக எண்ணுகிறார் மிருதங்கக் கலையில் தமக்கு குருவாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் சீடரான சண்முகானந்தம் பிள்ளையையும் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியின் சீடரான முருகபூபதியையும் குறிப்பிடுகிறார்.\nநட்டுவாங்கத்திற்கு புஷ்பா சங்கர், அடையார் கே. லட்சுமணன் ஆகியோர் தமக்குக் குருவாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார். மேற்கத்திய இசையில் பியானோ வாசிக்கும் கலையை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் என்பவரிடம் கற்றுக் நரசிம்மாச்சாரியின் பள்ளிப் பருவம் சென்னை மயிலாப்பூரில் உள்ள கேசரி உயர்நிலைப்பள்ளியில் S.S.L.C. வரையிலும். அதன் பிறகு ஆந்திராவில் உள்ள வால்டேர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பும் பிறகு எம்.எஸ் முதுநிலை பட்டப்படிப்பினை தமிழ்நாடு பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.\n“சங்கீத சிரோமணி“ என்ற பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், கலாஷேத்திராவில் முதல் வகுப்பில் டிப்ளமோ பட்டயப்படிப்பிலும் தேறினார். இது தவிர கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கத்தில் உடற்பயிற்சி சம்பந்தமாக “யோகா“ வில் முதுநிலைப்பட்டப்படிப்பான எம்.எஸ்.சிலும் தேறினார். நரசிம்மாச்சாரி அவர்கள் DANCE THERAPY. HYPNATISM, PRANIC, HEALING, ரெய்க்கி (REIKI), ப்ராணாயாமம் (PRANAYAMAM), ஆயுர்வேதம் (AYURVEDAM), ஆகிய பல துறைகளிலும் தன் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டு சான்றிதழ்கள் பெற்று இருக்கிறார். நாட்டியக்கலையில் தன்னை இந்த அளவுக்கு உயர்த்தும நிலைக்கு ஈர்த்தவர் “கலாஷேத்ரா“ ருக்மணி அருணடேல் என்று குறிப்பிட்டார்.\nகுச்சுப்பிடி நாட்டியக்கலையை நரசிம்மாச்சாரி அவர்கள் தனது தந்தை சத்யநாராயணாச்சாரியிடமும், பசுமர்த்த��� வேணுகோபாலகிருஷ்ணஷர்மாவிடமும் மஹான்காளி சத்யநாராயணண் அவர்களிடமும் கற்றுக் கொண்டார். இவர்கள் மூவரும் குச்சுப்புடிக் கலையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் ஆவர். கதக் நடனக் கலையை விஷ்ணு வைச்சால்கர் என்பவரிடமும், கதக்களியை ஏ. ஜனார்த்தன் (முன்னாள் கலாகேஷத்ரா முதல்வர்) என்பவரிடமும் ஒரிஸ்ஸாவில் பிரபலமாக விளங்கும் ஓடிஸ்ஸியை ரமணி ரஞ்சன் ஜேனா என்பவரிடமும் மோகினி ஆட்டத்தை வசந்தா அர்விந்த் என்பவரிடமும் கற்றுத் தேர்ந்தார். தியாராஜர் உற்சவம் நடை பெற்ற சமயம் நரசிம்மாச்சாரி அவர்கள் தமது ஐந்தாவது பிள்ளைப் பிராய வயதில் தன் அண்ணன் M.V. ஆனந்த் அவர்களுடன் சேர்ந்து குச்சிப்புடி நாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார்.\nஇவரது பொழுது போக்கு பெரும்பாலும் புத்தகம் படித்தலே மற்றும் செஸ், கேரம் ஆகிய விளையாட்டுகளில் பங்குகொண்டு தான் படித்த கல்வி நிறுவனங்களில் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமில்லாமல் தங்கக் கோப்பைகளாகப் பரிசுகள் பல பெற்றிருக்கிறார். தஞ்சையை ஆண்ட ஷாஜி மகாராஜாவின் “பல்லக்கி சேவா பிரபந்தம்“ என்ற இசை நடனத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது நாட்டியத்வனி, ஆன்மிகச் சுற்றுலா என்ற இரண்டு குறுந்தகடு ஸ்வாதி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nமறக்கமுடியாத அனுபவங்கள்: அமெரிக்காவில் ஒருமுறை இவரது வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் தாம் சாய்பாபாவைப் பற்றி எழுதிய பாடலை அந்நிகழ்ச்சியில் பாடும்படி கேட்டுக் கொண்டார். நரசிம்மாச்சாரி அவரின் வேண்டுகோளை ஏற்றுப் பாடி திருப்தி செய்தார். பாடலில் வரும் வார்த்தைகளை உடனே அதை இசை வடிவமாக்கி அங்குள்ள ரசிகர்களைப் பரவசமடையச் செய்தார்.\nநரசிம்மாச்சாரி இதுவரை ஐந்து குடியரசுத் தலைவர்களான பாபு ராஜேந்திர பிரசாத், வி.வி.கிரி சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் மற்றும் இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீல் ஆகியோரிடம் தேசிய விருதுகள் பெற்றதை இன்றும் பெருமையாகக் கருதுகிறார். பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் விருது வாங்கிய போது நரசிம்மாச்சாரி அவர்களுக்குத் திருமணம் ஆகவில்லை. மற்ற நான்கு குடியரசுத் தலைவர்களிடமும் திருமதி வசந்தலட்சுமி அவர்கள் தமது கணவருடன் சேர்ந்து விர���ந்து பெறும் வகையில் பெருமையடைந்திருக்கின்றார்.\nஒருமுறை திருமதி வசந்த லட்சுமி நரசிம்மாச்சாரி அவர்கள் DR. M. பாலமுரளி கிருஷ்ணாவின் 75–ம் வயது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு கவிதையை எழுதித் தம் கணவரிடம் (நரசிம்மாச்சாரி) கொடுத்தார். நரசிம்மாச்சாரி அக்கவிதையை வாங்கி கொண்டு உடனடியாக இசையமைத்துப் பாடியதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nதமது பிறந்தநாள் கலந்து கொண்ட திரு எம். பாலமுரளிகிருஷ்ணா நரசிம்மாச்சாரில் இசைப்புலமையை வியந்து அவ்வரங்கத்திலேயே எல்லோர் முன்னிலையிலும் 300 டாலர்களைப் பரிசாக அளித்தார். ஒருமுறை “கலா மந்திர் ட்ரஸ்ட்“ நடத்திய விழா மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் நரசிம்மாச்சாரி அவர்கள் “சூளாதி சபத்தாளங்கள்“ என்ற அமைப்பில் ஆடிக் ஒரு வர்ணம் இயற்றி அதைத் தம் நடன நிகழ்ச்சியில் செய்து காட்டினார். இதுவரை யாரும் இந்திய இசை, நடனத்தில் ஒருவகையான வர்ணத்தை யாரும் செய்ததில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ரூ 18000/- சன்மானமாக வழங்கினர். நரசிம்மாச்சாரி அவர்கள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இப்படியொரு வியத்தகு நிகழ்வு எந்தக் கலைஞரின் வாழ்வில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே தமது 10வது வயதிலிருந்து 14 வயதிற்குள் பாலநாகம்மா என்ற சரித்திர நடன நாடகத்தை சுமார் 100 தடவை நடத்தியிருக்கிறார்.\nமேலும் அவர் தம் 14-ம் வயதிலிருந்து 17 வயதிற்குள். “புர்ரகதா“ என்ற தெலுங்கு நாட்டிய நிகழ்ச்சியையும் நடத்தினார். இதில் கலந்து கொண்டு நடித்த நரசிம்மாச்சாரி அவர்கள் ஒரு கையில் தம்பூரா மற்றொருகையில் சிப்ளாவும் என்ற தாளக் கருவியையும் மீட்டிக் கொண்டே நடனமும் ஆடி வசனங்கள் பேசியும் சபையோரை வியக்க வைத்தார். இது நிச்சயம் “கடவுள் கடாட்சம்“ என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்\nதான் படித்த S.S.L.C. வகுப்பில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முதல் வகுப்பில் தேறினார். பிரபல வட இந்தியரான ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பிஸ்மில்லாகான் தான் வாசிக்கும் ஷெனாய் என்ற இசைக் கருவியில் ஹிந்தோள ராகத்தை மிகவும் பிறர் வியந்து ரசிக்கும் அளவுக்கு வாசித்ததையறிந்த நரசிம்மாச்சாரி அவர்கள் “தில்லானா“ என்ற நடன நிகழ்ச்சியின் ஓர் அங்கத்தில் ஹிந்தோள ராகத்தில் இசையமைத்திருந்தார். இந்தி நிகழ்ச்சி 1972 –ல் சிங்கப்பூர் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டியில் அரங்கேறியது.\nதனது சகோதரி பவானியின் நடன அரங்கேற்றத்தை 1969 –ல் நடத்திய நரசிம்மாச்சாரியின் திறமையை வெகுவாக ரசித்த சிறந்த இசைக்கலைஞராக விளங்கும் S.R. ஜானகிராமன் பேசியதாவது “காட்டில் திரிந்து கொண்டிருக்கும் யானையைப் பிடிக்க முயல்வது எவ்வளவு கஷ்டமோ அந்த அளவுக்கு சுதந்திரமாகத்திரிபவர் என்று நரசிம்மாச்சாரியைப் பற்றி வர்ணித்தார் பிரபல இசைக் கலைஞர் திரு. நெய்வேலி சந்தான கோபாலன் இவரைப் பற்றிக் கூறுகையில் “சங்கீதமும சாகித்யமும்“ இணைந்தவர் என்றும் குருகடாட்சம் இவருக்கு நிறைய இருக்கிறது என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.\nஒருமுறை பிரபல நாட்டியக் கலைஞர் அனிதாகுஹாவின் சீடர்களான 3 பெண்மணிகளின் நடன அரங்கேற்றதைக் காண நரசிம்மாச்சாரி அவர்கள் வந்திருந்தார். இடைவேளை சமயம் நடனக் கலைஞர்களை கௌரவிப்பதற்காக நரசிம்மாச்சாரி அவர்கள் பேச அழைக்கப்பட்டார். அச்சமயம் இவர் சட்டைப் பையில் இருந்த (மொபைல் போன்) கைப்பேசி ஒலியெழுப்ப இவர் அறியவில்லை. சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதை இவரே அருகிலிலுள்ளவர்களிடம் விசாரிக்கும் நிலையைக் கண்டு அங்கிருந்த ரேவதி சங்கரன் என்ற இசைக்கலைஞர் இவர் சட்டைப் பையிலிருந்து தான் என்று கூற சமயோசிதமாக சபையோர் முன் அத்தருணத்திலிருந்து தப்புவிக்கும் வகையில் நரசிம்மாச்சாரி தன் சட்டைப் பையிலிருந்த (மொபைல் கைப்பேசியை) எடுத்து “யாரது இந்திரன் பேசுகிறீர்களா அதுவும் ரம்பை, ஊர்வசி, மேனகை என்று சொல்கிறீர்களே அவர்கள் மூலமும் இந்த அரங்கத்தில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சமயோசிதமாகக் கூற அரங்கத்திலுள்ள அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி ரசித்தது தம் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சியாகும் என்றார்.\nதனக்கு வழங்கப்படும் பரிசுகள், சால்வைகள் போன்றவற்றை உடனே தானமாக வழங்கி விடுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறார். மிருதங்கக் கலையில் புகழ்பெற்ற மதுரை சீனிவாசன் அவர்களும் காரைக்குடி மணி அவர்களும் நடனத்தை அமைப்பது எப்படி என்பதற்குக் காரணமாக விளங்கி வந்திருக்கிறார்கள். அதேபோல் ஹரித்வாரமங்கலம் பழனிவேல் அவர்களும் மிகவும் தன்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் என்று பாராட்டினார்.\nதனது வளர்ச்சியில் அக்கறை கொண்ட தனது தாய் மாமா. ராமாச்சாரி அவர்கள் தன்னை மிகவும் ஈர்த்தவர் என்கிறார். அவர் ஒரு சிறந்த கலை விமர்சகர் ஆவார். “நடனா“ என்ற பள்ளியை நிறுவி அதை நடத்திக் கொண்டிருந்தார். தனது 16வது வயதில் தந்தையை இழந்த நரசிம்மாச்சாரிக்கு இவர் போதித்தது “எதையும் வித்தியாசமாகவும், வெற்றிகரமானதாகச் செய்“ என்று தான். இன்றும் அவர் சொன்னதைக் கடைப்பிடித்து வருகிறார் (2010 –ல் வாணி மஹாலில் நடந்த நடன நிகழ்ச்சியில் இவர் பாடிய தோடி ராகம் கேட்டு நித்ய ஸ்ரீ மஹாதேவன் அவர்கள் தானாகவே முன் வந்து மேடை ஏறி வந்து ஒலிபெருக்கியில் நரசிம்மாச்சாரியைப் பாராட்டு மழையில் நனைத்ததை மறக்கவே இயலாது என்கிறார்.\nகம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த “அம்மா ஆனந்த தாயினி“ என்ற பாடலைப் பாடிய இவரை சிக்கில் சகோதரிகள் நீலா, குஞ்சுமணி வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்கள். “ட்ரையோ ஸிஸ்டர்ஸ்“ என்று அழைக்கப்படும் ராதிகா சுர்ஜித், ஷோபனா பாலச் சந்திரன், காயத்ரி ஆகியோரின் நடன நிகழ்ச்சியில் நரசிம்மாச்சாரியின் பங்கு மகத்தானது என்று வியந்து டாக்டர் எம். பால முரளி கிருஷ்ணா பாராட்டியிருக்கிறார். அருணா சாய்ராமும் அவரது கணவரும் நரசிம்மாச்சாரி கீரவாணியில் பாடிய பாடலைக் கேட்டு மெய் மறந்து ரசித்ததாகக் கூறினர். தன் மாணவியரின் அரங்கேற்றத்தில் இவர் பாடிய சங்கராபரண ராகத்தை ஆர். வேதவல்லி அவர்கள் மிகவும் ரசித்ததாகக் குறிப்பிட்டார்.\nஒருமுறை பெங்களுரில் தமது நடன நிகழ்ச்சிக்கும் வந்திருந்த பிரபல இசைக்கலைஞர் T.V. சங்கர நாராயணன் அவர்கள் ஆற்றிய உரை நரசிம்மாச்சாரிக்கு தான் சாகும் வரை எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மேலும் வலுவாக்கியது. நரசிம்மாச்சாரி அவர்கள் தியாகப்ரம்யத்தின் “ராமகதை“யைப் பல தரப்பட்ட இசை விற்பன்னர்களுடன் கலந்து ஆலோசித்து சிறந்ததொரு நிகழ்ச்சியாகத் தயாரித்து அளித்திருக்கிறார்.\nதான் தயாரித்தளித்த ஒவ்வொரு நடன நிகழ்ச்சியும் மன நிறைவைத் தந்ததாக குதூகலத்துடன் குறிப்பிடுகிறார். 1981–ம் வருடம் டானா என்று அழைக்கப்படும் (TELUGU ASSOCIATION OF NORTH AMERICA) என்ற அமைப்பு இவரை அழைத்து சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய அளவுக்கு நிகழ்ச்சியை அமைத்துச் தரச் சொன்னார்கள். ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்ட அந்நிகழ���ச்சியைப் பார்க்க பிரபல STATISTICIAN DR. C.R. RAO என்ற புகழ் பெற்ற மனிதர் கொலம்பஸ் என்ற இடத்திலிருந்து வருகை புரிந்திருந்தார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாயிருந்தது. அச்சமயம் பார்த்து முதலில் “சிவலீலையும்“ அடுத்த்தாக தில்லானாவும் நடைபெறுவதாக இருந்தது.\nஅச்சமயம் பார்த்து ஒலி பெருக்கி மின்தடையால் திடீரென்று வேலை செய்யாமல் போகவே என்ன செய்வது என்று ஒரு கணம் கூட யோசிக்காமல் அபிநயங்களைக் காட்டி ஒருவாறு நிகழ்ச்சியை சமாளித்து நடத்திக் கொண்டிருந்த போதே மின்தடை நீங்கியது. சுமார் 4000 பேர் அமர்த்தி இருக்க கூடிய அந்த அரங்கத்தில் உள்ள அனைவரும் நரசிம்மாச்சாரிக்கு நிகழ்ச்சியின் முடிவில் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தமது பாராட்டைச் செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு “இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள்“ என்ற தலைப்பைக் கொடுத்திருந்தனர். சுமார் 1200 டாலர்கள் இவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. ஐந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்குச் சென்ற நரசிம்மாச்சாரிக்கு இந்த ஒரு அரிய நிகழ்ச்சியின் மூலம் எண்ணிக்கை 42 நிகழ்ச்சிகளாக நிகழ்ச்சிகளாக ஆக உயர்ந்தது.\nஇவருக்கு கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ஹிந்துஸ்தானி இசை, பஜனைப் பாடல்கள், அபங்க் (ABHANG) என்ற இசை ஆகியவை பிடிக்கும். பட்டணம் சுப்ரமண்ய ஐயர் “சுப்ரமண்ய ஐயர் மனஸா வ்ருதா கர்வமேடிகோ மஹாராதுயைன மனுஜீலோ என்ற பாடலில் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை வரும் “மானஸா“ என்ற வார்த்தை (ஒவ்வொரு முறையும்) அடிக்கடி வரும்படி இயற்றியிருந்தார்கள். இப்பாடல் ஆபோகி ராகத்தில் அமைந்திருந்தது. இதன் சிறப்பை உணர்ந்து கேட்டு ரசித்த எஸ். ஆர். ஜானகிராமன் அவர்கள் நரசிம்மாச்சாரியின் இசைப் புலமையை வெகுவாகப் பாராட்டினார். நரசிம்மாச்சாரி அவர்கள் பெரும்பாலும் தன் இசைக் கச்சேரிகளில் பிரபல இசைக் கலைஞர்கள் M.D.ராமனாதன், எஸ்.ஆர். ஜானகிராமன், மற்றம் DR.M. பாலமுரளிகிருஷ்ணா போன்றோரின் பாணியையே பின்பற்றுகிறார்.\nஉணவுப் பழங்க்கவழக்கங்களில் குறிப்பிட்ட நேரத்தில் “டயட்“ உணவையே உட்கொள்கிறார். உடற்பயிற்சியை தினமும் தவறாமல் மேற்கொள்கிறார். வாய்ஸ் கல்சர் (VOICE CULTURE) பயிற்சியை தினந்தோறும் செய்கிறார். பெரும்பாலும் எண்ணெய் ஆகாரங்களைத் தவிர்க்கிறார். குளிர்ந்த பானங்கள் அரு��்துவதில்லை. அதேபோல அதிக சூடான ஆகாரங்களையும் தவிர்க்கிறார். எப்போழுதும் பேசுவதைத் தவிர்த்து விடுகிறார். மனத்தில் மட்டும் பாடல்களை மனனம் செய்வதில் அதிக நேரம் செலவிடுவார். “சோபில்லு சப்தஸ்வர சுந்தருவ பஜிம்பவே மனஸா“ என்ற பாடல் வரிகளுக்கேற்ப ஸ்வரங்களை என்றும் எப்பொழுதும் வணங்குவதாகக் கூறுகிறார். தனக்கு DR. M. பாலமுரளி கிருஷ்ணாவின் இசை மிகவும் பிடிக்கும் என்கிறார். திரு T.N. சேஷகோபாலன், தஞ்சாவூர் கல்யாண ராமன் (பிரபல சங்கீத வித்வான் G.N. பாலசுப்ரமண்யம் அவர்களின் சீடர்) ஆகிய இருவரின் இசை தன்னை ஈர்த்துவிடுகிறது என்று கூறுகிறார். பொகுவாக யோகா, நடனம், உறக்கத்திலும் இசை, நடனம் கற்றுக் கொடுத்தல், விளளயாடுதல் இவற்றை மேற்கொள்கிறார்.\nமுகவரி: நரசிம்மாச்சாரி, கலா ஸமர்ப்பணா, 30 முர்ரேஸ் கேட் ரோடு, ஆள்வார்பேட்டை, சென்னை-600018 , தொலைபேசி: 249990319, கைப்பேசி: 9444850349\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/02/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4/", "date_download": "2022-05-19T05:53:35Z", "digest": "sha1:YG53LTMJJES7RU3OXW4SXI34T3ZWSSLX", "length": 8018, "nlines": 121, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nதிரு வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள்\nபிறப்பு : 8 ஓகஸ்ட் 1926 — இறப்பு : 1 பெப்ரவரி 2017\nயாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரிப்பிள்ளை கனகரெத்தினம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வீ்ரிப்பிள்ளை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் அன்னக்கிளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற நேசரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nமகேந்திரராணி, சீராளதேவன்(உதயன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான கதிரநாயகம், சிவசுந்தரம், ஐயாத்துரை, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநடேசலிங்கம், சியாமளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற மகோதரி, சறோயினிதேவி, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் சுந்தரம்பிள்ளை, மகேஸ்வரி, தெச்சனாமூர்த்தி, தில்லைநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதயான் ஜெயதேவி, தஷ்சன் கெளதமி, த���ரணி கேதீஸ்வரன், தனுஷன், தர்சினி சதீஸ்பாபு ஆகியோரின் அன்புப் பேரனும்,\nதனிஷனா, அக்‌ஷாரா, ஹர்னி, ஹர்சித், ஹர்னிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சிதுபாத்து இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« திரு கந்தையா அன்னலிங்கம் அவர்கள் கனவு மெய்ப்படுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://savaalmurasu.com/2019/04/05/100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2022-05-19T04:55:21Z", "digest": "sha1:PGRUFOK4D7XLLC3QIIFGLKGN3GCZLQII", "length": 10464, "nlines": 57, "source_domain": "savaalmurasu.com", "title": "100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி - சவால்முரசு", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான நீதிமன்றங்களின் முக்கியத் தீர்ப்புகள்\nமாற்றுத்திறனாளிகள் தொடர்பான இதர அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nஅரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\n100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி\n,வெளியிடப்பட்டது April 5, 2019\nதேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி.\nமக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.\nஅரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தின��்.\nஅப்போது, 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நா.சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்\n“பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்”. தமிழக வாக்காளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்:\n“ஊராட்சி ஒன்றியந்தோரும் ஒரு சிறப்புப் பள்ளி”. அதிரடிக்கும் சிபிஎம் தேர்தல் அறிக்கை:\nஉங்கள் கருத்தை உள்ளிடுங்கள்\tCancel reply\nபன்மடங்கு அதிகரித்து வரும் கொரோனா பேரபாயம் காரணமாக ஜுன் -10 காலவரையற்ற போராட்டம் ஒத்திவைப்பு\nஅனைவரும் வாரீர், ஆதரவு தாரீர்\nநமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்\nசவால்முரசு பதிவுகளை பகுதியாகவோ, முழுமையாகவோ பகிர எவ்விதத் தடையுமில்லை. அதேவேளை, பதிவுக்கான இணைப்பையோ அல்லது தளத்தின் இணைப்பையோ பதிவுடன் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/singer-yesudas/", "date_download": "2022-05-19T05:03:39Z", "digest": "sha1:JZMOBQMAPZWYT7XNN5IGPE2IOCF4WGP5", "length": 14558, "nlines": 199, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Singer Yesudas Archives | Indian Express Tamil", "raw_content": "\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nகடந்த 2009-ல் ’பழஸிராஜா’ படத்திற்குப் பிறகு ராஜாவும் ஜேசுதாஸும் இணைந்து பணிபுரியவில்லை.\nதலைமுறையை தாண்டி நிற்கும் ஜேசுதாசின் இசைக்குடும்பம்… அடுத்து பாட வந்திருப்பது யார் தெரியுமா\nபேத்தியுடன் சேர்ந்து தாத்தாவான கே.ஜே.ஜேசுதாசும் பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.\n25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பாடிய எஸ்.பி.பி. – கே.ஜே.யேசுதாஸ் பாடலின் வீடியோ\nபின்னணிப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – கே.ஜே.யேசுதாஸ் இருவரும் 25 வருடங்கள் கழித்து இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nபேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்; ���ுடிவுக்கு வந்தது அற்புதம்மாளின் 31 ஆண்டுகால காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nலெஹர் கலா: காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், திருமணத்திற்கு ராகுல் காந்தி சென்றது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெறாததால் அவர் வெட்கத்துடன் தலையை குனிந்து,…\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nவீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை 3.50 ரூபாயும், வர்த்தக சிலிண்டரின் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பல நகரங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களின்…\nTamil News Live Update: பேரறிவாளன் விடுதலை.. தமிழக காங்கிரஸ் இன்று போராட்டம்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுவையான ரிப்பன் பக்கோடா; இட்லி மாவில் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்; ரெசிபி இதோ…\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nHow To Include Onions In a Healthy Diabetes in tamil: வெங்காயம் இரத்த குளுக்கோஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் நோய்…\nஇன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nபொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகத்தின் நிவாரண உதவிகள்; கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nபோக்குவரத்து நெரிசலில் காரணமாக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை கட்டப்பட்ட நான்குவழி சாலையை எட்டு வழி சாலையாக மாத்துவது அவசியம் என்று கருதுகின்றனர்.\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; விடுதலை நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் இங்கே\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷ��டிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nஇதில் வாத்து மட்டும்தான் தெரிஞ்சுதா உங்க மூளை பவர் இதுதான் பாஸ்\nமகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்\nEPFO Alert: இப்படி மெசேஜ்- கால் வந்தா உஷார் ஆயிடுங்க… இல்லாட்டி மொத்த பணமும் அம்பேல்\nபேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு\nTNPSC Group 2: அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது; தேர்வு அறை விதிமுறைகள் கவனித்தீர்களா\nதூங்கும் முன்பு இதில் ஒரு ஸ்பூன்… சுகரை மளமளவென குறைக்க வழி இருக்கு\nடிம் டேவிட் ரன்-அவுட்; பேரதிர்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் மகள்\n2 குழந்தைக்கு தாய்னு சொன்னா நம்ப மாட்டாங்க\nகோபி வீட்டுக்கு வந்த ராதிகா… கணவரை கூப்பிடும் பாக்யா… உண்மை தெரியவருமா\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vaithilingam-mp/", "date_download": "2022-05-19T05:54:08Z", "digest": "sha1:LMRAQI5UMWSDV75MI53HXTRDYGG7TVDG", "length": 14088, "nlines": 192, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vaithilingam Mp Archives | Indian Express Tamil", "raw_content": "\nஎம்.பி பதவி ராஜினாமா; பலம் வாய்ந்த எதிர்கட்சி எம்.எல்.ஏக்களாக வைத்திலிங்கம், முனுசாமி\nADMK Vaithilingam and munusamy resigns MP posts while elected MLA: சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களான வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி தங்கள்…\nடிடிவி.தினகரன் அதிரடி : அதிமுக.வில் இருந்து வைத்திலிங்கம் நீக்கம்\nடி���ிவி.தினகரன் தனது அடுத்த அதிரடியாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தை அதிமுக.வில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.\nதிருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை\nதிருவண்ணாமலை கிரிவல பாதையை ஒட்டிய பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாக புகார்; கருணாநிதி சிலை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை\nPerarivalan released: பயங்கரவாதி பயங்கரவாதியாக தான் கருதப்பட வேண்டும்.. ரன்தீப் சுர்ஜேவாலா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.\n’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு\nபேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்; முடிவுக்கு வந்தது அற்புதம்மாளின் 31 ஆண்டுகால காத்திருப்பு\nஅரசியல் எதிர்காலம் ஆட்டம் கண்டாலும், ராகுல் வெகுஜன ஊடகங்களின் விருப்பமானவர்\nலெஹர் கலா: காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், திருமணத்திற்கு ராகுல் காந்தி சென்றது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும். தேர்தலில் வெற்றி பெறாததால் அவர் வெட்கத்துடன் தலையை குனிந்து,…\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. 1000 ரூபாயை தாண்டியது\nவீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை 3.50 ரூபாயும், வர்த்தக சிலிண்டரின் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பல நகரங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்களின்…\nTamil News Live Update: திமுக அரசில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு- ஸ்டாலின்\nஇட்லி மாவில் பக்கோடா: இது இவ்வளவு ஈஸியா\nசுவையான ரிப்பன் பக்கோடா; இட்லி மாவில் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்; ரெசிபி இதோ…\nசுகரை தடுக்கும் வெங்காயம்: எப்படி பயன்படுத்துவது\nHow To Include Onions In a Healthy Diabetes in tamil: வெங்காயம் இரத்த குளுக்கோஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் நோய்…\nஇன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்; கொடியசைத்து அனுப்பிவைத்தார் ஸ்டாலின்\nபொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகத்தின் நிவாரண உதவிகள்; கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டா��ின்\nகூடுவாஞ்சேரி- மகேந்திரா சிட்டி 8 வழிச் சாலை: ஜரூராக தொடங்கிய பணிகள்; எப்போது முடியும்\nகட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்\nஸ்டாலினை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சந்தித்தது ஏன்\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nகர்நாடக பாஜக அரசின் மதமாற்ற தடைச் சட்டம்; கவர்னர் ஒப்புதல்\nசினிமாவுக்கு திரைக்கதையே முக்கியம்: கஸ்தூரி ராஜா\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nஇதில் வாத்து மட்டும்தான் தெரிஞ்சுதா உங்க மூளை பவர் இதுதான் பாஸ்\nமகளுக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்: திருச்சி வினோதம்\nEPFO Alert: இப்படி மெசேஜ்- கால் வந்தா உஷார் ஆயிடுங்க… இல்லாட்டி மொத்த பணமும் அம்பேல்\nபேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு\nTNPSC Group 2: அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது; தேர்வு அறை விதிமுறைகள் கவனித்தீர்களா\nதூங்கும் முன்பு இதில் ஒரு ஸ்பூன்… சுகரை மளமளவென குறைக்க வழி இருக்கு\nடிம் டேவிட் ரன்-அவுட்; பேரதிர்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் மகள்\nஅற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை\nஎத்தனை முயற்சிகள்; எத்தனை திருப்பங்கள்: பேரறிவாளன் வழக்கு பயணித்த பாதை\nபேரறிவாளன் விடுதலைக்கு உதவிய ஆர்டிக்கிள்- 142 கூறுவது என்ன\nTNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி\nசுழன்று வீசும் சூறாவளி… வேகப்பந்து வீச்சில் புதிய சாதனை படைத்த பும்ரா\nNational Pension Scheme: மாதம் ரூ1 லட்சம் பென்ஷன்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nகறை நீங்க, பூச்சி வராமல் தடுக்க, இன்ஸ்டன்ட் பிரைட் லுக்.. சர்க்கரையை இப்படி யூஸ் பண்ணுங்க\nகால்சியம், விட்டமின் முக்கியம்: குழந்தைகளின் சூப்பர் ஃபுட் இவைதான்\n போர்டிங் ஸ்டேஷனை இப்படி மாத்துங்க\nஉங்கள் பேஸ்புக் கணக்கு ஹேக் கவலை வேண்டாம்… மீட்கும் வழி இங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2021/03/income-tax-department-recruitment-2021.html", "date_download": "2022-05-19T06:03:40Z", "digest": "sha1:TZHBKKH4VCW3UZKFTQQOMTSMZVE676G7", "length": 8849, "nlines": 125, "source_domain": "tamil.jobnews360.com", "title": "வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021: Multi-Tasking Staff, Stenographer, Inspectors & Tax Assistant", "raw_content": "\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 14 காலியிடங்கள். வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.incometaxdelhi.org. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: Income Tax Inspectors முழு விவரங்கள்\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: Tax Assistant முழு விவரங்கள்\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: Stenographer முழு விவரங்கள்\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: Multi-Tasking Staff முழு விவரங்கள்\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 15-04-2021\nவருமான வரித்துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # trend # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, trend, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகோவை அரசு கலைக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Record Clerk & Office Assistant\nSSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2022: மொத்தம் 5000+ காலியிடங்கள்\nவிருதுநகர் அரசு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2021: Lab Supervisor & Lab Technician\nஇந்து சமய அறநிலையத்துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வேலைவாய்ப்பு 2021\nதிருநெல்வேலி அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2020: ஆசிரியர் - 2 காலியிடங்கள்\nஈரோடு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2022: Ambulance Driver & Nurse\nதமிழக அரசு தலைமை செயலகம் வேலைவாய்ப்பு 2021: அலுவலக உதவியாளர்\nMRF, பெரம்பலூர் வேலைவாய்ப்பு 2021: Workmen Apprentice\nமதுரை கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2019: அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள்\nசெங்கல்பட்டு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020: Office Assistant\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://travelneverends.blogspot.com/2019/10/blog-post_13.html", "date_download": "2022-05-19T06:13:00Z", "digest": "sha1:HEB63DK6TKB26MFG2YN424ER6Z43MEM5", "length": 4256, "nlines": 91, "source_domain": "travelneverends.blogspot.com", "title": "நீள்வழிச் செலவுக்கு எல்லையேது : ஆலமரம்", "raw_content": "\nஅரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503\n'கடவுளைக் காண வேண்டும்' நான்\n'கடவுளைக் காண வேண்டும்' நான்\n'கடவுளைக் காண வேண்டும்' நான்\n- எதிரே காணும் காரிருளா\n- எங்கும் பரவிய இப் பெருவெளியா\n\"அங்கேதான் அவர்கள் உன்னைத் தன்வயப்படுத்த முடியும்\"\n- அப்படியானால், நீதான் கடவுளா\nPosted by நெல்லை க.சித்திக்\nநாடா கொன்றோ காடா கொன்றோ\nஅவலா கொன்றோ மிசையா கொன்றோ\nஅவ்வழி நல்லை; வாழிய நிலனே\nதமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.creativosonline.org/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2022-05-19T05:15:55Z", "digest": "sha1:NFCUMYW7FP3I3VJEAPFR5TUBP3YXVBAW", "length": 21760, "nlines": 124, "source_domain": "www.creativosonline.org", "title": "தொழில்முறை வழியில் அடோப் இல்லஸ்ட்ரேட்டரில் கோப்புகளை ஏற்றுமதி செய்வது எப்படி? | கிரியேட்டிவ்ஸ் ஆன்லைன்", "raw_content": "\nRGB ஐ HEX நிறமாக மாற்றவும்\nRGB நிறத்தை CMYK ஆக மாற்றவும்\nCMYK நிறத்தை RGB ஆக மாற்றவும்\nHEX நிறத்தை RGB ஆக மாற்றவும்\nASCII / HTML சின்னங்கள்\nஅடோப் இல்லஸ்ட்ரேட்டரில் கோப்புகளை ஏற்றுமதி செய்வது எப்படி\nபப்லோ கோண்டார் | | கிராஃபிக் டிசைன், இல்லஸ்ரேட்டரின், பயிற்சிகள்\nஅடோப் இல்லஸ்ட்ரேட்டரில் கோப்புகளை எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்பதை அறிக கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதி முறையின் மூலம் தொழில்முறை வழியில் நீங்கள் பல்வேறு வடிவங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற மதிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம், இதனால் உங்கள் ஏற்றுமதி மிகவும் துல்லியமானது மற்றும் கூட முடியும் பல கோப்புகளை ஒரே மாதிரியாக ஏற்றுமதி செய்க ஒரே நேரத்தில் இந்த வழியில் அடைய நேரம் நேரத்தை மிச்சப்படுத்து��்கள் கிராஃபிக் வடிவமைப்பில் இந்த அடிப்படை செயல்பாட்டில்.\nஒரு கோப்பை ஏற்றுமதி செய்வது எப்போதுமே எந்தவொரு கிராஃபிக் திட்டத்திலும் நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று, ஏனென்றால், கிராஃபிக் ஆர்ட்ஸில் உள்ள ஒவ்வொரு தொழில் வல்லுநருக்கும் தெரியும், திரையில் ஒரு கோப்பு திரையில் ஒரு கோப்பு மட்டுமே, மிக முக்கியமானது என்னவென்றால், நாம் உருவாக்கும் வடிவமைப்பு சரியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது அது வடிவமைக்கப்பட்ட அந்த ஆதரவில் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த செயல்முறையை ஒரே நேரத்தில் எவ்வாறு செயல்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியாவிட்டால் அது நீண்ட காலம் நீடிக்கும் ஒரு செயல். உங்கள் இல்லஸ்ட்ரேட்டர் கோப்புகளை ஒரு தொழில்முறை வழியில் எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்று நான் உங்களுக்கு கற்பிப்பேன், இது வெளியீட்டு உலகில் ஒவ்வொரு நாளும் நான் மேற்கொள்வது, லோகோக்கள், பதாகைகள் போன்றவற்றை உருவாக்குவது.\nநாம் ஒரு கோப்பை ஏற்றுமதி செய்யப் போகும்போது, ​​வழக்கமாக செய்யப்படுவது ஒரு குறிப்பிட்ட உறுப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ அல்லது இல்லஸ்ட்ரேட்டரில் ஒரு முழுமையான ஆர்ட்போர்டை ஏற்றுமதி செய்வதன் மூலமாகவோ கோப்புகளை ஒவ்வொன்றாக ஏற்றுமதி செய்வதாகும், ஆனால் நம்மிடம் பல கோப்புகள் இருக்கும்போது என்ன நடக்கும், அவற்றை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம் பல்வேறு குணங்கள் அல்லது அளவு இந்த செயல்முறை இல்லஸ்ட்ரேட்டருடன் மிகவும் தானியங்கி முறையில் செய்ய முடியும், நேரத்தை மிச்சப்படுத்துவது சிறந்தது.\nவடிவமைப்பில் இந்த செயல்முறை எங்கே பயனுள்ளது\nஇந்த செயல்முறை லோகோவை ஏற்றுமதி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எங்களுக்கு நன்கு தெரியும், ஒரு கார்ப்பரேட் படம் லோகோவின் ஏராளமான கிராஃபிக் பதிப்புகளால் ஆனது, அங்கு வெவ்வேறு வண்ணங்கள், வடிவங்கள், முடிவுகள் போன்றவற்றைக் காணலாம். ஒரு லோகோ எப்போதும் ஒரு தெளிவுத்திறனில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை, மாறாக அதன் நோக்கத்தைப் பொறுத்து பல்வேறு தீர்மானங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது: லோகோ இணையத்திற்காக இருந்தால் நாம் 72dpi ஐப் பயன்படுத்துவோம், அச்சிடுவதற்கு 300dpi ஐப் பயன்படுத்துவோம், இதற்கெல்லாம் இந்த படிவம் தொழில்முறை ஏற்றுமதியானது சிறந்தது, ஏனென்றால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்ய இது அனுமதிக்கிறது.\nஇல்லஸ்ட்ரேட்டரில் எங்கள் பணியிடத்தில் நிறைய தளர்வான கோப்புகள் இருக்கும்போது, ​​நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றை ஏற்றுமதி மண்டலத்திற்கு இழுக்கவும் இப்போது பார்ப்போம்.\nஏற்றுமதி மெனுவைப் பெற நாம் மேலே கிளிக் செய்ய வேண்டும் இல்லஸ்ட்ரேட்டர் சாளரம் / வள ஏற்றுமதி, இந்த சாளரத்தில் கிளிக் செய்தால், எங்கள் நிரலின் கீழ் இடது பகுதியில் புதிய மெனு திறக்கும்.\nபின்னர் வெளியே எடுத்து ஏற்றுமதி மெனு நாம் செய்ய வேண்டியது நாம் விரும்பும் அனைத்து கூறுகளையும் இழுக்கத் தொடங்குவதாகும் ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்யுங்கள். அசல் கோப்புகளில் நாங்கள் மாற்றங்களைச் செய்தால், அவை தானாகவே ஏற்றுமதி பகுதிக்கு இழுக்கப்பட்ட கோப்புகளில் செய்யப்படும், இது சரியானது, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட கோப்பில் பல முறை விரைவான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.\nஇல்லஸ்ட்ரேட்டரில் ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்ய நாம் செய்ய வேண்டியது அடுத்த விஷயம் எந்த விருப்பங்களை நாங்கள் விரும்புகிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் எங்கள் கோப்புகளைப் பொறுத்தவரை, தப்பித்தல், தீர்மானம், அளவு, வடிவம் போன்றவற்றை மாற்ற மெனு எவ்வாறு அனுமதிக்கிறது என்பதைப் பார்ப்போம். கோப்பை ஏற்றுமதி செய்யும் போது மிகவும் பொதுவான விருப்பத்தேர்வுகள்: தீர்மானம் மற்றும் வடிவம்; இந்தத் தரவுகள் எங்கள் ஏற்றுமதியின் தரத்தையும் வடிவமைப்பையும் மாற்ற நிர்வகிக்கின்றன, இது வெவ்வேறு ஊடகங்களுக்கு தேவையான மதிப்பு.\nஇந்த அமைப்பைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக நாங்கள் எங்கள் வடிவமைப்புகளை ஏற்றுமதி செய்கிறோம், இது பல்வேறு விருப்பங்களுடன் ஏற்றுமதி செய்ய விரும்பும் எல்லா கோப்புகளையும் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது, நாங்கள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவோம் இந்த செயல்பாட்டில்.\nநாம் வளங்களை வைக்கும் பகுதியில், கோப்புகளின் பெயரைப் பெறலாம் அவற்றை இன்னும் துல்லியமாக வரிசைப்படுத்துங்கள் இதனால் ஆயிரக்கணக்கான கோப்புகளில் தொலைந்து போவதைத் தவிர்க்கவும். ஒவ்வொரு பணி அட்டவணையிலும் எங்களிடம் உள்ள வேலைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி செய்வதே சிறந்தது, நான் மேற்கொள்ளும் செயல்முறை பல பணி அட்டவணைகளை உருவாக்கி அவற்றை ஒழுங்கமைக்க��்பட்ட முறையில் ஏற்றுமதி செய்யத் தொடங்குவதாகும்.\nஉதாரணமாக எனக்கு ஒரு இருந்தால் வேலை அட்டவணை ஒரு கார்ப்பரேட் படத்துடன் நான் செய்வது கார்ப்பரேட் படத்தை மட்டுமே ஏற்றுமதி செய்வதாகும், பின்னர் நான் அந்த பிராண்டால் செய்யப்பட்ட பிற வடிவமைப்புகளை ஏற்றுமதி செய்கிறேன், ஆனால் அவை லோகோவின் பகுதியாக இல்லை, எடுத்துக்காட்டாக, நான் கூட்டாக ஏற்றுமதி செய்கிறேன் பதாகைகள் மற்றும் விளம்பர வடிவமைப்புகள் அந்த பிராண்டிற்காக உருவாக்கப்பட்டது. மற்றொரு வழி என்னவென்றால், நாம் வேறுபட்ட வடிவமைப்புகளை வைத்திருக்க வெவ்வேறு இல்லஸ்ட்ரேட்டர் கோப்புகளை வைத்திருப்பது.\nஎங்கள் அமைப்பு எதுவாக இருந்தாலும், எங்களால் முடிந்த அனைத்து செயல்முறைகளிலும் நேரத்தை மிச்சப்படுத்துவதும், ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்வதும், நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவதும், தொழில்முறை முடிவுகளை அடைவதும் எங்கள் கோப்புகளுடன் பணிபுரியும் ஒழுங்கிற்கு நன்றி.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: கிரியேட்டிவ் ஆன்லைன் » வடிவமைப்பு கருவிகள் » இல்லஸ்ரேட்டரின் » அடோப் இல்லஸ்ட்ரேட்டரில் கோப்புகளை ஏற்றுமதி செய்வது எப்படி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: மிகுவல் ஏஞ்சல் கேடன்\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nஅடோப் பிரீமியர் மூலம் இப்போது தயாரிப்புகள் கிடைக்கின்றன: திரைப்பட திட்டங்களை நிர்வகிக்க புதிய கருவி\nசிறைவாசத்திற்கான அடோப்பின் இலவச பந்தயம்: வண்ணமயமான புத்தகங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுடன் அமர்வுகள்\nகிரியேட்டிவோஸ் ஆன்லைன��லிருந்து சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/12/31193443/Test-Those-With-Fever-Sore-Throat-For-Covid-Centre.vpf", "date_download": "2022-05-19T05:54:59Z", "digest": "sha1:MUGFC4C4QTH22ECIIBIXYQLG6JD4L6LY", "length": 14669, "nlines": 296, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Test Those With Fever, Sore Throat For Covid\": Centre To States | ஒமைக்ரான் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் கடிதம்", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஒமைக்ரான் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் கடிதம்\nஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து ஓரளவு நிம்மதியாக இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிர்ப்பலி மிகப்பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாற்றம் வைரஸாக இருப்பதால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதுதொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில், “ காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி, வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு, களைப்பு போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை கொரோனா சந்தேக நோயாளிகளாக கருதி கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.\nதனியார் மருத்துவமனைகளிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்” எனக்கூறப்பட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி\n2. மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\n3. காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது\n4. ரஷியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின் தேவை - கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு\n5. மனைவியிடம் பேசிய வாலிபர் அடித்துக் கொலை - கணவர் வெறிச்செயல்\n1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. கடைசி ஓவரில் பரபரப்பு - கொல்கத்தாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ பிளே ஆப் சுற்றுக்கு தகுதி ..\n3. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n4. பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்\n5. சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதென் ஆப்பிரிக்கா vs இந்தியா\nஎங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2493442", "date_download": "2022-05-19T04:48:09Z", "digest": "sha1:3XSFDGCZNEM32KI7TKV7RC7ZQHIESHXY", "length": 38199, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "மறக்காம கூப்பிடுமா... ஜொள்ளு அதிகாரி லொள்ளு!| Dinamalar", "raw_content": "\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 3\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 2\nடில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு 1\nமே 19: பெட்ரோல், டீசல் விலையில் 43 வது நாளாக மாற்றம் இல்லை\nமேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ., 3 மணி நேரம் விசாரணை 1\nஇன்றைய கிரைம் ரவுண்ட் அப்: மாதர் சங்கத் தலைவி ...\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n'மறக்காம கூப்பிடுமா...' 'ஜொள்ளு' அதிகாரி லொள்ளு\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\nவெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''என்ன மித்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதிரி, இடமில்லாம போச்சு,''''என்னக்கா... சொல்றீங்க, புரியலையே'' மித்ரா கேட்டதும், ''வெயில்தான் காரணம். சரி கிளம்பு, கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்திடலாம்'' என்றதும், வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் மித்ரா.கலெக்டர் ஆபீஸ் பார்க்கிங் ஏரியாவில், இடம் இல்லாததால், வெயிலில் வண்டியை நிறுத்திய சித்ரா, ''என்ன மித்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதிரி, இடமில்லாம போச்சு,''''என்னக்கா... சொல்றீங்க, புரியலையே''''திஷா' கமிட்டி கூட்டம் நடந்தப்ப, மேடையில எம்.பி.,க்கள் மட்டுமே உட்கார இடமிருந்துச்சாம். கூட்டத்துக்கு வந்த, தாராபுரம், காங்கயம்எம்.எல்.ஏ.,க்கள், மேடையில உட்கார இடமில்லாததால், பார்வையாளர் பகுதியில், உட்கார்ந்தாங்களாம்,''''அடடே... அப்புறம்''''திஷா' கமிட்டி கூட்டம் நடந்தப்ப, மேடையில எம்.பி.,க்கள் மட்டுமே உட்கார இடமிருந்துச்சாம். கூட்டத்துக்கு வந்த, தாராபுரம், காங்கயம்எம்.எல்.ஏ.,க்கள், மேடையில உட்கார இடமில்லாததால், பார்வையாளர் பகுதியில், உட்கார்ந்தாங்களாம்,''''அடடே... அப்புறம்''''கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து, எம்.பி.,க்கள் சரமாரியாக கேள்வி கேட்டாங்களாம். 'எங்ககிட்ட எதுவுமே சொல்றதி���்லை. என்ன வேலை நடக்குதுன்னு கேட்டாலும், பதிலில்லை,'ன்னு அதிகாரிங்க மீது புகார் சொன்னாங்களாம்,''''திருப்பூர் எம்.பி., ''ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி குறித்து, எங்கிட்ட கலந்து பேசலைன்னா, ஒவ்வொரு வேலையின் தரம் ஆய்வு செய்ய, 'திஷா' கமிட்டிக்கு உரிமை இருக்குனு'னு 'டோஸ்' விட்டாராம். இதைக்கேட்டு அதிகாரிகள் 'வெலவெலத்து' போயிட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... அவங்க சொன்னது உண்மைதானே,'' சொன்ன மித்ரா, எதிரே வந்த பத்திர பதிவுத்துறை வாகனத்துக்கு வழிவிட்டாள். அதைப்பார்த்த சித்ரா, ''இப்பதான் ஞாபகத்துக்கு வருது. பத்திர ஆபீஸ் கட்டட விவகாரத்துல மாநகராட்சி அதிகாரிகளும் 'தில்லுமுல்லு'க்கு உடந்தையாக இருக்காங்க'' என்றாள்.''எந்த இடத்திலீங்க்கா''''கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து, எம்.பி.,க்கள் சரமாரியாக கேள்வி கேட்டாங்களாம். 'எங்ககிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன வேலை நடக்குதுன்னு கேட்டாலும், பதிலில்லை,'ன்னு அதிகாரிங்க மீது புகார் சொன்னாங்களாம்,''''திருப்பூர் எம்.பி., ''ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணி குறித்து, எங்கிட்ட கலந்து பேசலைன்னா, ஒவ்வொரு வேலையின் தரம் ஆய்வு செய்ய, 'திஷா' கமிட்டிக்கு உரிமை இருக்குனு'னு 'டோஸ்' விட்டாராம். இதைக்கேட்டு அதிகாரிகள் 'வெலவெலத்து' போயிட்டாங்களாம்,''''ஆமாங்க்கா... அவங்க சொன்னது உண்மைதானே,'' சொன்ன மித்ரா, எதிரே வந்த பத்திர பதிவுத்துறை வாகனத்துக்கு வழிவிட்டாள். அதைப்பார்த்த சித்ரா, ''இப்பதான் ஞாபகத்துக்கு வருது. பத்திர ஆபீஸ் கட்டட விவகாரத்துல மாநகராட்சி அதிகாரிகளும் 'தில்லுமுல்லு'க்கு உடந்தையாக இருக்காங்க'' என்றாள்.''எந்த இடத்திலீங்க்கா''''நெருப்பெரிச்சல் பக்கத்தில, தானமாக கிடைச்ச இடத்தில், கட்டியிருக்காங்க. ஆனா, வழியை இன்னும் ஒப்படைக்கலையாம்,''''அதுசரிங்க்கா... உள்ளூர் திட்டக்குழுமம் என்ன பண்றாங்க''''நெருப்பெரிச்சல் பக்கத்தில, தானமாக கிடைச்ச இடத்தில், கட்டியிருக்காங்க. ஆனா, வழியை இன்னும் ஒப்படைக்கலையாம்,''''அதுசரிங்க்கா... உள்ளூர் திட்டக்குழுமம் என்ன பண்றாங்க''''அவங்களையே காணோம். அந்த ஆபீஸ் கட்றதுக்கு இடத்தை தானமா கொடுத்தவர், 60 கடை கட்றாராம். எந்த பெர்மிஷனும் வாங்கலயாம். கார்ப்ரேஷன்காரங்களும் 'கப்சிப்'னு இருக்கறத பார்த்தால், 'சம்திங்... சம்திங்'னு தோணுது,''''ஓ... அதானே பார்த்தேன்,'' என சிரித்த மித்ரா, ''அக��கா... தண்ணி குடிச்சுட்டு வந்திற்றேன்,'' என்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.''ஏன்டி... அதுக்குள் வந்திட்டே'' ''அக்கா... தண்ணி இல்லைங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து. வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் 'ஸ்டிரைக். அதனால, தண்ணி கிடைச்சிருக்காதுடி,''''ஆமாங்க்கா... மறந்தே போச்சு. நம்ம மாவட்டத்ல கூட, 'மினரல் வாட்டர் பிளான்ட்' சரியா இருக்கான்னு அதிகாரிங்க யாரும் கண்டுக்கறதில்ல. கேட்டா, 'உத்தரவு வரலீங்க'ன்னு ஒரே மாதிரி பதில் சொல்றாங்க,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.இருவரும், ஐந்தாவது தளத்துக்கு செல்ல காத்திருந்தனர். 'லிப்ட்' வந்தவுடன், அதிலிருந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெளியேறினர்.அவர்களை பார்த்த சித்ரா, ''மித்து, இவங்க பேரை சொல்லிட்டு, உடுமலையில் ஒரு டாக்டர் ஓவரா 'சீன்' போட்றாராம்,'' என்றாள். ''எந்த டாக்டர்''''அவங்களையே காணோம். அந்த ஆபீஸ் கட்றதுக்கு இடத்தை தானமா கொடுத்தவர், 60 கடை கட்றாராம். எந்த பெர்மிஷனும் வாங்கலயாம். கார்ப்ரேஷன்காரங்களும் 'கப்சிப்'னு இருக்கறத பார்த்தால், 'சம்திங்... சம்திங்'னு தோணுது,''''ஓ... அதானே பார்த்தேன்,'' என சிரித்த மித்ரா, ''அக்கா... தண்ணி குடிச்சுட்டு வந்திற்றேன்,'' என்று போன வேகத்தில் திரும்பி வந்தாள்.''ஏன்டி... அதுக்குள் வந்திட்டே'' ''அக்கா... தண்ணி இல்லைங்க்கா,'' என்றாள் மித்ரா.''மித்து. வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் 'ஸ்டிரைக். அதனால, தண்ணி கிடைச்சிருக்காதுடி,''''ஆமாங்க்கா... மறந்தே போச்சு. நம்ம மாவட்டத்ல கூட, 'மினரல் வாட்டர் பிளான்ட்' சரியா இருக்கான்னு அதிகாரிங்க யாரும் கண்டுக்கறதில்ல. கேட்டா, 'உத்தரவு வரலீங்க'ன்னு ஒரே மாதிரி பதில் சொல்றாங்க,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.இருவரும், ஐந்தாவது தளத்துக்கு செல்ல காத்திருந்தனர். 'லிப்ட்' வந்தவுடன், அதிலிருந்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெளியேறினர்.அவர்களை பார்த்த சித்ரா, ''மித்து, இவங்க பேரை சொல்லிட்டு, உடுமலையில் ஒரு டாக்டர் ஓவரா 'சீன்' போட்றாராம்,'' என்றாள். ''எந்த டாக்டர்'' ''உடுமலையிலுள்ள கவர்மென்ட் டாக்டர் ஒருத்தர், தன்னிச்சையா அடிக்கடி 'ரெய்டு' போறாராம். கடைக்காரர்களை மிரட்டி, சத்தம் போடறாராம். அவர் ரெய்டு நடத்றதுக்கு ரூல்ேஸ இல்லை. இவரை பத்தி 'விஜய' அதிகாரிகிட்ட புகார் செஞ்சும் ஒரு பிரயோஜனமும் இல்லையாம்,'' ''அடேங்கப்பா...''''இருடி., அதே துறைய பத்தி இன்னொரு ���ேட்டரும் சொல்றேன், கேட்டுட்டு சொல்லு. ஆபீசருக்கு, 'சாரதியாக' இருப்பவர், ஆண்டிபாளையம் பிரிவிலுள்ள கோழிக்கடைக்கு போய், 'லைசென்ஸ்' இருக்கா'' ''உடுமலையிலுள்ள கவர்மென்ட் டாக்டர் ஒருத்தர், தன்னிச்சையா அடிக்கடி 'ரெய்டு' போறாராம். கடைக்காரர்களை மிரட்டி, சத்தம் போடறாராம். அவர் ரெய்டு நடத்றதுக்கு ரூல்ேஸ இல்லை. இவரை பத்தி 'விஜய' அதிகாரிகிட்ட புகார் செஞ்சும் ஒரு பிரயோஜனமும் இல்லையாம்,'' ''அடேங்கப்பா...''''இருடி., அதே துறைய பத்தி இன்னொரு மேட்டரும் சொல்றேன், கேட்டுட்டு சொல்லு. ஆபீசருக்கு, 'சாரதியாக' இருப்பவர், ஆண்டிபாளையம் பிரிவிலுள்ள கோழிக்கடைக்கு போய், 'லைசென்ஸ்' இருக்கா'னு மிரட்டுற தொனியில் கேட்டிருக்கார். இல்லேன்னா, டபுள் மடங்கு பைன் ஆகும். எனக்கு பாதி கொடுங்க. நா பாத்துக்கறேன்,'னு சொல்லியிருக்கார்,''''உடனே, கடைக்காரர் லைசென்ைஸ காட்டியதும், 'சாரதி' எஸ்கேப்பாம்,'' என கூறி சிரித்தாள் சித்ரா.''தடி எடுத்தவனெல்லாம், தண்டல்காரன் ஆன கதையாட்டம் இருக்குது,'' என்ற மித்ரா, பைல் கட்டுடன் சென்றவரை பார்த்து, ''சண்முகம் அண்ணா, நல்லாயிருக்கீங்களா'னு மிரட்டுற தொனியில் கேட்டிருக்கார். இல்லேன்னா, டபுள் மடங்கு பைன் ஆகும். எனக்கு பாதி கொடுங்க. நா பாத்துக்கறேன்,'னு சொல்லியிருக்கார்,''''உடனே, கடைக்காரர் லைசென்ைஸ காட்டியதும், 'சாரதி' எஸ்கேப்பாம்,'' என கூறி சிரித்தாள் சித்ரா.''தடி எடுத்தவனெல்லாம், தண்டல்காரன் ஆன கதையாட்டம் இருக்குது,'' என்ற மித்ரா, பைல் கட்டுடன் சென்றவரை பார்த்து, ''சண்முகம் அண்ணா, நல்லாயிருக்கீங்களா'' என பேசி நகர்ந்தாள்.ஐந்தாம் தளத்தில், உள்ள கல்வித்துறை அலுவலகத்துக்குள் சித்ரா சென்றதும், மித்ரா வெளியே காத்திருந்தாள். சில நிமிடங்களில் அவள் திரும்பியதும், ''ஏங்க்கா... ஓ.கே., ஆயிடுச்சா'' என பேசி நகர்ந்தாள்.ஐந்தாம் தளத்தில், உள்ள கல்வித்துறை அலுவலகத்துக்குள் சித்ரா சென்றதும், மித்ரா வெளியே காத்திருந்தாள். சில நிமிடங்களில் அவள் திரும்பியதும், ''ஏங்க்கா... ஓ.கே., ஆயிடுச்சா'' மித்ரா கேட்டதும், ''இல்லம்மா, நெக்ஸ்ட் வீக் வரச் சொல்லீட்டாங்க,'' என்ற வாறே 'லிப்ட்' நோக்கி நகர்ந்தாள்.இருவரும், கீழிறங்கி கேன்டீனுக்குள் சென்றனர். காபி வாங்கி, அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து அருந்தினர். அப்போது, விவசாயிகள் சிலர் உயர் மின் கோபுரம் அமைப்பது குறித்து பேசி சென்றனர்.அதைக்கேட்ட சித்ரா, ''பல்லடத்தில், இ.பி., டவர் எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்ற எம்.பி.,க்கள் 'சிஏஏ' எதிர்ப்பு பிரசாரம் செஞ்சதில், சில விவசாயிகளுக்கு கோபம் வந்திடுச் சாம். 'இதென்ன கட்சிக்கூட்டமா'' மித்ரா கேட்டதும், ''இல்லம்மா, நெக்ஸ்ட் வீக் வரச் சொல்லீட்டாங்க,'' என்ற வாறே 'லிப்ட்' நோக்கி நகர்ந்தாள்.இருவரும், கீழிறங்கி கேன்டீனுக்குள் சென்றனர். காபி வாங்கி, அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து அருந்தினர். அப்போது, விவசாயிகள் சிலர் உயர் மின் கோபுரம் அமைப்பது குறித்து பேசி சென்றனர்.அதைக்கேட்ட சித்ரா, ''பல்லடத்தில், இ.பி., டவர் எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்ற எம்.பி.,க்கள் 'சிஏஏ' எதிர்ப்பு பிரசாரம் செஞ்சதில், சில விவசாயிகளுக்கு கோபம் வந்திடுச் சாம். 'இதென்ன கட்சிக்கூட்டமா அது... இதுன்னு பேசிட்டுனு சொல்லி, நிறைய பேர் வெளியே போயிட்டாங்களாம்,'' என்றாள்.''இப்படித்தான், எதையாவது பேசி, ஏதாவது பஞ்சாயத்தை இழுக்கிறது. இதேமாதிரிதான், '... நல்லுார்' ஸ்டேஷனிலும் ஒரு பிரச்னை,''''அது...என்னக்கா அது... இதுன்னு பேசிட்டுனு சொல்லி, நிறைய பேர் வெளியே போயிட்டாங்களாம்,'' என்றாள்.''இப்படித்தான், எதையாவது பேசி, ஏதாவது பஞ்சாயத்தை இழுக்கிறது. இதேமாதிரிதான், '... நல்லுார்' ஸ்டேஷனிலும் ஒரு பிரச்னை,''''அது...என்னக்கா''''கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணை காணோம்னு சொல்லி, பேரன்ட்ஸ் புகார் கொடுத்தாங்க. உடனே அந்த அதிகாரி, அதே கிளாஸில் படிக்கிற, ஏழெட்டு ஸ்டூடண்ட்ைஸ ஸ்டேஷன் கூட்டிட்டு போயி விசாரிச்சாராம்,''''சாயந்திரம், 6:00 மணியாகியும், புள்ளைங்கள காணாமேன்னு, பேரன்ட்ஸ் விசாரிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் சத்தம் போட்டிருக்காங்க. ஆனாலும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு, அதிகாரி பதில் சொல்ல, ஒருத்தர் எஸ்.பி., ஆபீசுக்கு சொல்லிட்டார்,''''அங்கிருந்த ஒரு அதிகாரி போனில் கூப்பிட்டு விளாசவும், எல்லோரையும் திருப்பி அனுப் பிட்டாராம். இப்படித்தான் அவரு, ஸ்டேஷனுக்கு எந்த லேடீஸ் வந்தாலும், தன்னோட நம்பரை கொடுத்து, 'மறக்காம கூப்பிடுமா'னு 'ஜொள்ளு' விடறா ராம். ஏற்கனவே, அவர் மேல, 'கம்ப்ளைன்ட்' இருந்தாலும், இன்னும் மாறலையாம்,'' விளக்கினாள் சித்ரா.''அக்கா, ஒரு லேடி அதிகாரியும் இவரைப்போலவே ரொம்ப 'அசால்ட்டாம்,''''யாருடி அவங்க''''கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிற ஒரு பொண்ணை காணோம்னு சொல்லி, பேரன்ட்ஸ் புகார் கொடுத்தாங்க. உடனே அந்த அதிகாரி, அதே கிளாஸில் படிக்கிற, ஏழெட்டு ஸ்டூடண்ட்ைஸ ஸ்டேஷன் கூட்டிட்டு போயி விசாரிச்சாராம்,''''சாயந்திரம், 6:00 மணியாகியும், புள்ளைங்கள காணாமேன்னு, பேரன்ட்ஸ் விசாரிச்சிட்டு ஸ்டேஷனுக்கு போய் சத்தம் போட்டிருக்காங்க. ஆனாலும், கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு, அதிகாரி பதில் சொல்ல, ஒருத்தர் எஸ்.பி., ஆபீசுக்கு சொல்லிட்டார்,''''அங்கிருந்த ஒரு அதிகாரி போனில் கூப்பிட்டு விளாசவும், எல்லோரையும் திருப்பி அனுப் பிட்டாராம். இப்படித்தான் அவரு, ஸ்டேஷனுக்கு எந்த லேடீஸ் வந்தாலும், தன்னோட நம்பரை கொடுத்து, 'மறக்காம கூப்பிடுமா'னு 'ஜொள்ளு' விடறா ராம். ஏற்கனவே, அவர் மேல, 'கம்ப்ளைன்ட்' இருந்தாலும், இன்னும் மாறலையாம்,'' விளக்கினாள் சித்ரா.''அக்கா, ஒரு லேடி அதிகாரியும் இவரைப்போலவே ரொம்ப 'அசால்ட்டாம்,''''யாருடி அவங்க''''உடுமலை - வாழவாடியில், 750 கிலோ ரேஷன் அரிசி, கடத்த முயன்ற ஒருத்தரை, ஆர்.ஐ,. பிடிச்சு, 'புட்செல்'லுக்கு தகவல் கொடுத்தாரு. ஆனா, அதிகாரி கண்டுக்கலையாம். இதனால, அந்நபரை, விடுவிச்சிட்டாங்களாம்,''''ஓ... அவங்களா, அவங்கள பத்தி ஏற்கனவே பலரும், 'பல்லவி' பாடிட்டிருக்காங்க,'' என்ற சித்ரா, ''மித்து... சொல்ல மறந்துட்டேன். போன வாரம், ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்தி பேசினோமில்ல,''''சொல்லுங்க்கா... என்னாச்சு''''உடுமலை - வாழவாடியில், 750 கிலோ ரேஷன் அரிசி, கடத்த முயன்ற ஒருத்தரை, ஆர்.ஐ,. பிடிச்சு, 'புட்செல்'லுக்கு தகவல் கொடுத்தாரு. ஆனா, அதிகாரி கண்டுக்கலையாம். இதனால, அந்நபரை, விடுவிச்சிட்டாங்களாம்,''''ஓ... அவங்களா, அவங்கள பத்தி ஏற்கனவே பலரும், 'பல்லவி' பாடிட்டிருக்காங்க,'' என்ற சித்ரா, ''மித்து... சொல்ல மறந்துட்டேன். போன வாரம், ரிஜிஸ்டர் ஆபீஸ் பத்தி பேசினோமில்ல,''''சொல்லுங்க்கா... என்னாச்சு''''அந்த அதிகாரி, புரோக்கர்களை கூப்பிட்டு 'எவ்ளோ பண்ணித்தர்றேன். என்னைப்பத்தி தப்புத்தப்பா சொன்னது யாரு''''அந்த அதிகாரி, புரோக்கர்களை கூப்பிட்டு 'எவ்ளோ பண்ணித்தர்றேன். என்னைப்பத்தி தப்புத்தப்பா சொன்னது யாரு இனிமேல், யாரும் ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு' சொல்லிட்டாங்களாம்,'' ''பார்க்கலாங்க்கா.. இது எத்தனை நாளைக்குன்னு'' என்ற மித்ரா ''காங்கயத்தில், இலங்கை தமிழர் முகாமில், போலீசை தாக்கிட்டாங்களாம்,''''இது எப்ப நடந்தது இனிமேல், யாரும் ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு' சொல்லிட்டாங்களாம்,'' ''பார்க்கலாங்க்கா.. இது எத்தனை நாளைக்குன்னு'' என்ற மித்ரா ''காங்கயத்தில், இலங்கை தமிழர் முகாமில், போலீசை தாக்கிட்டாங்களாம்,''''இது எப்ப நடந்தது''''முகாமில் கஞ்சா புழங்குவ தால, உளவுத்துறை போலீஸ் ஒருத்தர் விசாரிக்க போனப்ப, போதையில் இருந்த நபர், அவரை தாக்கிட்டார். விஷயம் தெரிஞ்சதும், போலீஸ் போய், அள்ளிட்டு வந்து ஸ்டேஷனில் 'வச்சு வெளுத்துட்டாங்களாம்,''''இத்தனைக்கும் அவர், ராமேஸ்வரம் கேம்பிலிருந்து வந்து தங்கியிருக்காராம். இப்ப பிரச்னையாயிட்டதால, அவரை அங்கயே அனுப்புங்கனு, மத்தவங்க சொல்றாங்களாம்,''''பார்த்துக்க மித்து. ஒரே ஸ்டேட்டில் இருந்து வந்த, அதுவும் சொந்தக்காரை திருப்பி அனுப்புனு சொல்றாங்க. அப்ப 'சிஏஏ'வும் அதையேதான் சொல்லுது. அதுக்கு ஏன், இப்படி எதிர்ப்பு காட்டறாங்க''''முகாமில் கஞ்சா புழங்குவ தால, உளவுத்துறை போலீஸ் ஒருத்தர் விசாரிக்க போனப்ப, போதையில் இருந்த நபர், அவரை தாக்கிட்டார். விஷயம் தெரிஞ்சதும், போலீஸ் போய், அள்ளிட்டு வந்து ஸ்டேஷனில் 'வச்சு வெளுத்துட்டாங்களாம்,''''இத்தனைக்கும் அவர், ராமேஸ்வரம் கேம்பிலிருந்து வந்து தங்கியிருக்காராம். இப்ப பிரச்னையாயிட்டதால, அவரை அங்கயே அனுப்புங்கனு, மத்தவங்க சொல்றாங்களாம்,''''பார்த்துக்க மித்து. ஒரே ஸ்டேட்டில் இருந்து வந்த, அதுவும் சொந்தக்காரை திருப்பி அனுப்புனு சொல்றாங்க. அப்ப 'சிஏஏ'வும் அதையேதான் சொல்லுது. அதுக்கு ஏன், இப்படி எதிர்ப்பு காட்டறாங்க''''அக்கா... சபாஷ் சரியா சொன்னீங்க,'' என்ற மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து, வா போகலாம்,'' என்றாள்.இருவரும், சென்ற போது, அங்கிருந்த கனரா வங்கி கிளை போர்டு சித்ராவின் கண்ணில்பட்டது.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து, அவிநாசியிலுள்ள வங்கியில், ஓ.ஏ., ஒருத்தர் 'சூைஸட்' மேட்டர் பெரிசாயிடுச்சாம். வங்கியில், அதுவும் 'ஸ்டாப்' ஒருத்தர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, அந்த பிரச்னையில், தனி கவனம் செலுத்தி இருக்க வேண்டும்,''''ஆனா, உயரதிகாரிகள், எதையும் கண்டுக்கலயாம். அதைப்பத்தி கேட்டா, 'என்னோட 'நாலேட்ஜ்'க்கு எதுவும் கொண்டு வரல. விசாரிச்சுட்டு, நடவடிக்கை எடுப்போம்னு' சமாளிக்கிறாராம்,'' என்றவாறே, வண்டியை ஸ்டர்ட் செய்தாள்.\nவெ யில் கொளுத்தும் முன்னே... கோடை வரும் பின்னே'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க'' என்றவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும்போதே 'செம பில்டப்' கொடுக்றீங்க\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'பத்திரமாய்' பணம் குவிக்கும் லேடி... விஜிலென்ஸ் வருமா தேடி\n'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பத்திரமாய்' பணம் குவிக்கும் லேடி... விஜிலென்ஸ் வருமா தேடி\n'எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010006_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.pdf", "date_download": "2022-05-19T07:01:46Z", "digest": "sha1:5VB72EODHCDNKFGRFYZBFSLJFT66KDQR", "length": 7728, "nlines": 73, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகம்", "raw_content": "⁙ தொகுப்பாற்றுப்படை (Archives) ⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம்\n(தமிழ் இணை��க் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு)\nஅரிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபாறைகளிலும் பனையோலைகளிலும் காகிதங்களிலும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்த தமிழை மின்னூடகத்திற்கு மாற்றியுள்ளோம். இந்தத் தமிழ் வெள்ளத்தால் போகாது; வெந்தணலால் வேகாது; கடற்கோளால் கொள்ள முடியாது. அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள. இதுவரை மறைக்கப்பட்டு வந்த அறிவை உலகமாந்தர் அனைவருக்கும் பொதுமையாக்கும் முயற்சி இது. இத்தளத்தில் உள்ள ஆய்வாதாரங்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:\nகுறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில\nவேண்டுப வேட்பச் சொலல். - திருவள்ளுவர்\n'அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.'\nபதிப்புரிமை @ 2022, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஉள்நுழைய / பதிவு செய்ய\nRequired நாடு நாட்டினை தேர்வுசெய்\nஇந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/new-holland/3600-2-tx-all-rounder-64101/77927/", "date_download": "2022-05-19T04:27:22Z", "digest": "sha1:OR64WNKJR26OAXN2GIFQDXYKECAJJPON", "length": 39144, "nlines": 212, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + டிராக்டர், 2020 மாதிரி (டி.ஜே.என்77927) விற்பனைக்கு கைமூர் (பாபுவா), பீகார்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தள்ளுவண்டி டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பான்\nபுதிய டிராக்டர் கடன் பயன்படுத்திய டிராக்டர் கடன் டிராக்டருக்கு எதிரான கடன் தனிப்பட்ட கடன்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளராகுங்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வெப் ஸ்டோரி வலைப்பதிவு ஜேசிபி பேக்ஹோ லோடர்கள்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் செய்தி சான்றளிக்கப்பட்ட விற்பனையாளராகுங்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில்\nநியூ ஹாலந்து பயன்படுத்திய டிராக்டர்கள்\n3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nகைமூர் (பாபுவா), பீகார் இல் 2020 நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி த���ன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + விவரக்குறிப்பு\nகைமூர் (பாபுவா) , பீகார்\nசெகண்ட் ஹேண்ட் வாங்க நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + ரூ. டிராக்டர் சந்திப்பில் 5,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2020, கைமூர் (பாபுவா) பீகார் இல் வாங்கப்பட்டது.\nநீங்கள் இரண்டாவது கை நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + டிராக்டரில் ஆர்வமாக இருந்தால். நீங்கள் நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + க்கான விற்பனையாளரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + சிறந்த நிலையில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டது\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + பயன்படுத்திய டிராக்டரை உண்மையான மதிப்பில் வாங்கவும். 5,50,000 உடன் 50 ஹெச்பி டெஹ்சில் பெயர் டெஹ்சில், கைமூர் (பாபுவா) பீகார். நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + பயன்படுத்தப்பட்ட டிராக்டர் டயர் நிலை 76-100% (மிகவும் நன்று) ஆகும். இதன் இன்ஜின் நிலை 76-100% (மிகவும் நன்று).\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + பயன்படுத்திய டிராக்டர் விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட வியாபாரி தகவல்\nபயன்படுத்திய நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + டிராக்டர் விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட வியாபாரி, Ramraj Singh பற்றிய விவரங்களைப் பெறுங்கள். ஒரு பழைய நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் + டிராக்டரை ஒரு விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட டீலருடன் டெஹ்சில், கைமூர் (பாபுவா) பீகார் மூலம் பெறுங்கள்.\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nநியூ ஹாலந்து 3230 NX\nநியூ ஹாலந்து 3630 Tx சிறப்பு பதிப்பு\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nஇதற்கு ஒத்த நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nமாஸ்ஸி பெர்குசன் 9500 2WD\nமஹிந்திரா 475 DI எஸ்பி பிளஸ்\nஅதே டியூட்��் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 55\nஜான் டீரெ 5060 E 4WD\nசோனாலிகா DI 750 III ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5039 D\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: நியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nவிற்பனையாளர் பெயர் Ramraj Singh\nலிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2022 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-735-fe-64143/77992/", "date_download": "2022-05-19T05:19:29Z", "digest": "sha1:SLL4OT3433E6ZW54UZGH3RJXNPTU4TZO", "length": 37523, "nlines": 210, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 735 FE டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்77992) விற்பனைக்கு ரோஹ்தாஸ், பீகார்", "raw_content": "\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nமஹிந்திரா ஸ்வராஜ் பார்ம் ட்ராக் மாஸ்ஸி பெர்குசன் ஜான் டீரெ அனைத்து பிராண்டுகள்\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டி���ாக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபயன்படுத்திய டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட பண்ணை கருவிகள் ஹார்வெஸ்டர் பயன்படுத்தப்பட்டது\nபயன்படுத்திய டிராக்டர்கள் பண்ணைக் கருவிகள் ஹார்வெஸ்டர்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தள்ளுவண்டி டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பான்\nபுதிய டிராக்டர் கடன் பயன்படுத்திய டிராக்டர் கடன் டிராக்டருக்கு எதிரான கடன் தனிப்பட்ட கடன்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளராகுங்கள் தரகர் வியாபாரி பயன்படுத்திய டிராக்டரைக் கண்டறியவும் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் வீடியோக்கள் வெப் ஸ்டோரி வலைப்பதிவு ஜேசிபி பேக்ஹோ லோடர்கள்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nடிராக்டரை விற்கவும் செய்தி சான்றளிக்கப்பட்ட விற்பனையாளராகுங்கள் கடன்தொ காப்பீடு டிராக்டர் மதிப்பீட வீடியோக்கள் சலுகைகள் சாலை விலையில்\nரோஹ்தாஸ், பீகார் இல் 2016 ஸ்வராஜ் 735 FE\nஇந்த டிராக்டரில் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nஸ்வராஜ் 735 FE விவரக்குறிப்பு\nசெகண்ட் ஹேண்ட் வாங்க ஸ்வராஜ் 735 FE ரூ. டிராக்டர் சந்திப்பில் 3,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, ரோஹ்தாஸ் பீகார் இல் வாங்கப்பட்டது.\nநீங்கள் இரண்டாவது கை ஸ்வராஜ் 735 FE டிராக்டரில் ஆர்வமாக இருந்தால். நீங்கள் ஸ்வராஜ் 735 FE க்கான விற்பனையாளரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஸ்வர��ஜ் 735 FE சிறந்த நிலையில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டது\nஸ்வராஜ் 735 FE பயன்படுத்திய டிராக்டரை உண்மையான மதிப்பில் வாங்கவும். 3,50,000 உடன் 40 ஹெச்பி டெஹ்சில் பெயர் டெஹ்சில், ரோஹ்தாஸ் பீகார். ஸ்வராஜ் 735 FE பயன்படுத்தப்பட்ட டிராக்டர் டயர் நிலை 51-75% (நல்லது) ஆகும். இதன் இன்ஜின் நிலை 51-75% (நல்லது).\nஸ்வராஜ் 735 FE பயன்படுத்திய டிராக்டர் விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட வியாபாரி தகவல்\nபயன்படுத்திய ஸ்வராஜ் 735 FE டிராக்டர் விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட வியாபாரி, Chhotu Yadav பற்றிய விவரங்களைப் பெறுங்கள். ஒரு பழைய ஸ்வராஜ் 735 FE டிராக்டரை ஒரு விற்பனையாளர்/சரிபார்க்கப்பட்ட டீலருடன் டெஹ்சில், ரோஹ்தாஸ் பீகார் மூலம் பெறுங்கள்.\nஐச்சர் 5660 சூப்பர் DI\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 735 FE\nநியூ ஹாலந்து 3630 TX சூப்பர் பிளஸ் +\nமஹிந்திரா 275 டி து ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா யுவோ டெக் பிளஸ் 415 டிஐ\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI ECO\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nஜான் டீரெ 5039 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 735 FE\nவிற்பனையாளர் பெயர் Chhotu Yadav\nலிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை வாங்கவும்\nபயன்படுத்திய பண்ணை செயல்பாடுகளை விற்கவும்\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n© 2022 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடன் விளம்பரம் செய்யுங்கள் தனியுரிமைக் கொள்கை தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/04/4.html", "date_download": "2022-05-19T05:53:22Z", "digest": "sha1:CIZGNEOYRZ6Z3WU43W2FXGEMPXHTIL2O", "length": 26704, "nlines": 347, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (காதலா? கத்தாஸா?)-4", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த திங்கள் கிழமை வந்ததும் காலையில் நேரமாகவே எழுந்து அசோகன் கடையில் காலை உணவை முடித்துக் கொண்டு, நேராக லைப்ரரியின் முன் சென்று நின்றேன். என்னைப் பார்த்ததும் இளங்கோ மாஸ்டர் மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார். அங்கே நின்றிருந்த சீனியர் தீபக் என்னை அழைத்து, \" என்னடா, சீனியர் ஏதாவது செய்ய சொன்னா செய்ய மாட்டீங்கறியாமே..\" என்றான். அவனுக்கு பதிலேதும் சொல்லாது நான் நின்றிருக்க அப்போது அவ்வழி வந்த என் வகுப்பில் படிக்கும் ஜீவா என்ற மாணவன் இடைபட்டு \" அண்ணே, அவன் நம்ம பய தான்னே, நான் அவன்கிட்டே சொல்றேன்\" என்றான். \"சொல்லி வை ஜீவா\" என்றபடி நகர்ந்தான் தீபக். \"மச்சி சீனியர் சொன்னா செஞ்சுட்டு போக வேண்டியது தானே, காலேஜ் வந்தமா, பிகர் பாத்தாமான்னு இல்லாம இவன்கிட்ட எல்லாம் ஏன் மொறைச்சுக்கிற\" எனவும் இன்று மாலையோடு இந்த சீனியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என மனதில் வெறி தோன்றியது, குறிப்பாக இந்த தீபக்கின் முகத்தில் முதல் குத்து விட வேண்டும் என மனம் எண்ணியது.\nவகுப்பில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ரமாதான். ஒரு பச்சை நிற சுடிதாரில் \"கேரளா ஸ்டைலில்\" தலை பின்னிக் கொண்டு நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டுடன் அமர்ந்திருந்தாள். இடப்புறம் சங்கீதாவும், வலப்புறம் மற்ற பெண்களும் இருந்த போதும் லென்ஸ் போகஸில் அவள் மட்டுமே தெரிய மனசுக்குள் \"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே\" பீட் அடிக்க ஆரம்பித்தது. அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. பாஸ்கர் வருவதற்குள் பேசி விடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் முன் வைத்தே ஏதாவது சொல்லி விடுவான் என்ற தவிப்பு வேறு. முதலில் சங்கீதாவிடம் பேசிவிட்டு பின் அப்படியே அவளிடம் பேசலாம் என்று எண்ணி தயாரானேன்.\nஅவள் புறமாக திரும்பி \"சங்கீதா, குட் மார்��ிங்\" என்றேன். அவளும் பதிலுக்கு குட் மார்னிங் சொல்ல \" ம்ம் .. படம் எப்படி இருந்தது..\" என்றேன். கேட்ட பின்புதான் வேறு ஏதாவது கேட்டு தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது. \"பயங்கர போர். உனக்கு பிடிச்சுதா\" என்று கேட்டதும் அவள் முதல் முறையாக ஒருமையில் அழைத்ததை கவனித்தேன். அவ்வாறு அவள் வேண்டுமென்றே அழைத்ததாய் உணர்ந்தேன். நானும் \"இல்லப்பா, போர் தான்.. உன் ப்ரெண்ட்சுக்கு பிடிச்சுதா\" என்று கொஞ்சம் குரலை உயர்த்தி அவளுக்கும் கேட்கும் வண்ணம் கேட்டேன். \"அய்யோ, அவங்களுக்கு சுத்தமா பிடிக்கலே. ஆனா ரமாவுக்கு விஜயகாந்த்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால அவ மட்டும் ரசிச்சு பார்த்தா.. \" என்று கூற அவள் திரும்பி ஒரு சிறிய புன்னகை மட்டும் சிந்தினாள். நல்லவேளை படத்தைப் பற்றி மோசமாக நான் எதுவும் சொல்லி வைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு \" அப்படியா, விஜயகாந்தோட எந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\" என்றேன் அவளை நோக்கி.\n\"ம்ம்..சின்னக் கவுண்டராம்\" பதில் அவளிடமிருந்து இல்லை. என் பின்னாலிருந்து. சற்றே திரும்பிய போது அங்கே பாஸ்கர் அமர்ந்திருந்தான். வடிவேலு ஸ்டைலில் \"வந்துட்டான்யா, வந்துட்டான்யா\" என்பது போல் பார்த்தேன். \" எப்படா வந்தே\" என்றேன். \"நீ கடலைய விதைக்கும் போதே வந்துட்டேன்டா\". சங்கீதாவும் ரமாவும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொள்ள ஆசிரியை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. குள்ளமாகவும், சாந்தமாகவும் இருந்த அவர்களுக்கு குரல் சம்பந்தமே இல்லாமல் வி.டி.வி. கணேஷ் போல் இருந்தது. அவர்கள் இருந்த நாற்பது நிமிடமும் ஆங்கிலம் முதல் தாளை தமிழிலேயே எடுத்தது வியப்பாக இருந்தது.\nஅன்று மாலை வழக்கம் போல் மாணவர்கள் கிராயூரை நோக்கி படையெடுக்க, நானோ எனக்கிருந்த காதலா, கராத்தேவா என்ற கேள்வியில் கராத்தே ஜெயிக்க கல்லூரி மைதானம் நோக்கி ஓடினேன். கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது அவள் நான் கராத்தே செய்து கொண்டிருப்பதை பார்க்க கூடும் என்ற சந்தோஷம் வேறு. இளங்கோ மாஸ்டரும் வந்துவிட மொத்தம் பதிமூன்று பேர் இருந்தோம். முதல் நாள் வார்ம் அப் மட்டும் செய்து கொள்ளலாம் என்றும் அடுத்த நாளில் இருந்து கத்தாஸ் (கராத்தே யுத்திகள் ) கற்றுத் தருவதாயும் கூறினார். அன்றே ஒரு டெய்லர் வந்து கராத்தே உடைக்கு அளவெடுத்து சென்றார். எங்களை வரிசை���ாக நிற்க வைத்தார். முதல் ஆளாக நானும் என் பின்னே பாஸ்கர் மற்றும் கடைசியில் அன்புவும் நின்றிருந்தோம்.\nஇளங்கோ மாஸ்டர் முன்னே வந்து அவரது வலது காலை தூக்கி இடுப்பளவில் வைத்து அசைக்காமல் அப்படியே ஒரு நிமிடம் நின்றார். பின் எங்களை அதே போல் செய்யப் பணித்தார். எல்லோரும் காலைத் தூக்க முதலில் என்னிடம் வந்து வெரிகுட் என்றார். பின் பாஸ்கரிடம் சென்று முட்டி மடக்காதே என்றார். இப்படியே மற்ற பதினோரு பேருக்கும் சொல்லி வர அதற்குள் பாஸ்கர் காலை கீழே வைத்திருந்தான். எனக்கு கால் தொடைப் பகுதி வலித்த போதும் \"வெரிகுட்\" சொல்லிட்டாரே என்ற காரணத்தால் பொறுத்துக் கொண்டு நின்றேன். காலை கீழே வைத்து விட்ட பாஸ்கரை \"டேய் காலை தூக்கு. இது கூட பண்ண முடியலேன்னா உன்னால எப்படி கராத்தே கத்துக்க முடியும் என்று கடிந்து கொண்டார். மாஸ்டரின் செயல் பிடிக்காததால் பாஸ்கர் பேக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.\nஓரிரு வாரங்கள் கராத்தே கற்றுக் கொண்டதும் ஒரு புது தன்னம்பிக்கை பிறந்தது. ஒவ்வொரு முறை கிக் செய்யும் போதும், பஞ்ச் கொடுக்கும் போதும் மனசுக்குள் ஜாக்கி ஜான் போல் உருவகப் படுத்திக் கொண்ட போது இன்னும் ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது. அப்போது ஒரு வெள்ளிக் கிழமை மாலை கல்லூரியை விட்டு கிளம்பிய போது ரமா \"ஆனந்த்\" என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 8:35 AM\nமின்னலே படத்துல ஐ.ஜி. ய தெரியும்னு விவேக் சொல்வாரே.. அது போல எனக்கும் கராத்தே தெரியும்.\nகதை சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடி நீங்களா முடிவு பண்ணிகிட்டா எப்படி வாத்தியாரே\nதிண்டுக்கல் தனபாலன் April 26, 2013 at 9:13 AM\nஆக அடுத்த பகிர்வில் சண்டைக் காட்சியை எதிர்ப்பார்க்கலாம்...\nரமா \"ஆனந்த்\" என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..\nஅடுத்து ஃபைட் தானே மச்சி...\nமச்சி நம்ம பய சாது. வம்புச் சண்டைக்கு போக மாட்டான்.\nஅப்புறம் இந்த பதிவுல மொதல்ல வர்றது பிரபல பதிவர் ஜீவான்னு சொல்ல மளந்துட்டேன்.\nபழைய நியாபகங்களைக் கூட இப்போது நடந்தது போல் விவரித்து சொல்றீங்க, எல்லாரும் முடிக்கும் பொது ஒரு சஸ்பன்சொட முடிச்சி எங்கள தூங்க விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிடீங்க\nகாலைலயே என்ன தூக்கம் சீனு\nகதையே இல்லாட்டியும் ஹரி படம் எப்புடி இன்ட்ரஸ்டிங்கா இருக்குமோ அதே மாதிரி இந்த பதிவும் வாசிக்குறதுக்கு ரெம்ப இன்ட்ரஸ்டிங்கா நல்லாருக்குங்க . சூப்பர் ...\nரொம்ப நன்றி வருகைக்கும், பதிவை ரசித்ததற்கும்\nதொடர் கதை சுவாரசியமாக செல்கிறது...தொடர் கதைக்கு உரிய அம்சத்துடன் பயணிக்கிறது உங்கள் எழுத்துக்கள்..படிக்கும் போது சூழ்நிலையை கண்முன் கொண்டு வருகிறீர்கள்.பொருத்தமான படங்கள். இன்னும்..ம்ம்ம் சொல்லிக்கொண்டே போகலாம்...\nபடங்கள் நேரம் எடுத்து தேர்வு செய்தது உண்மைதான்.. அதை கவனித்து பின்னூட்டமிட்ட உங்களுக்கு ஒரு \"ஓ\"..\nசுவாரஸ்யம்+ ஆர்வம் அதிகரிக்க வைக்கிறது அருமையான பகிர்வு\nஅடுத்த பதிவில் ROMANCE எதிர்பார்க்கலாமா\nஅது இல்லாமலா.. கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் ரொமேன்ஸ் - இதுதானே விஜய் பார்முலா..\nஆவி உங்க favourite ஹீரோ விஜயகாந்தா \nஎனக்கு இல்லீங்க.. ரமாவுக்கு தான் ரொம்ப பிடிக்கும்..\nகாதலே ஒரு வகையில் கராத்தே தானே\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\n (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nபேரறிவாளன் விடுதலை என்பது அவன் குற்றமற்றவன் என்பதால் விடுதலை ஆகவில்லை\nயாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம்\n1400 வருட பழமையான லஷ்மி நரசிம்மர் ஆலயம்- சிங்கிரி- புண்ணியம் தேடி\nயாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402\nபாம்பைக் கண்டால் முதலில் அவனை அடி...\nவைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.nic.in/ta/document-category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2022-05-19T05:23:05Z", "digest": "sha1:J5R4RDPODNW33ENT3GDTY3YVKVV2MR4N", "length": 4997, "nlines": 97, "source_domain": "coimbatore.nic.in", "title": "மாவட்ட சுருக்கக்குறிப்புகள் | கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகோயம்புத்தூர் மாவட்டம் Coimbatore District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅனைத்து புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றவைகள் மாவட்ட சுருக்கக்குறிப்புகள் வருடாந்திர திட்ட அறிக்கை\nமாவட்ட சுருக்க விவரங்கள் 2015-2016 11/06/2018 பார்க்க (245 KB)\nமாவட்ட சுருக்க விவரங்கள் 2014-2015 11/06/2018 பார்க்க (77 KB)\nமாவட்ட சுருக்க விவரங்கள் 2013-2014 11/06/2018 பார்க்க (155 KB)\n© கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,, இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 17, 2022", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-informations/95364-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-23-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1.html", "date_download": "2022-05-19T06:23:38Z", "digest": "sha1:GSR3P2WGGVSG3SUWLBMMWUX55LD24X6R", "length": 26166, "nlines": 335, "source_domain": "dhinasari.com", "title": "ஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம் - Dhinasari Tamil", "raw_content": "\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமன்னார் வளைகுடா கடலோர பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு..\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்���ிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nவைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்\nIPL 2022: லக்னோ vs கொல்கத்தா\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅக்கினிப் பிரவேசம் – ஜெயகாந்தன் சிறுகதை\nHomeபொது தகவல்கள்ஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம்\nஜூலை 23: சுப்பிரமணிய சிவா மறைந்த தினம்\nசுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் ‘ஞானபாநு’ இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார்.\nதிண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் ‘சிவம்’ என்றும், ‘சிவா’ என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்(நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். 1903 இல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். 1893 திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு தனது 9 வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார். பின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயிர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.1902இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார். 1906 சிவாவின் தந்தை மறைவெ���்தினார்.\n1904-1905-ல் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான உருஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் வந்தேமாதரம் எனும் முழக்கங்கள் எழுந்தன.\nசிவா 1906-07 திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார். அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார். தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார். 1908இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர். மார்ச்சு 12, 1908இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் 2, 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்.\nபிறகு சென்னையில் குடியேறினார். எழுத்துத் தொழிலை கைக்கொள்ள கருதி,ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார். இதற்கிடையில் 15.5.1915 இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916இல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை அரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.\nபாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து, பாப்பாரப்பட்டியை 22.7.1925 இல் வந்தடைந்தார். 23.7.1925 ���ியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய 41ஆவது வயதில் சிவா மறைந்தார்.\nஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்\nநளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி\nவிடியல் முதல்வரின் ஓராண்டு சாதனைகள்… இதோ..\nவீடு கட்ட மத்திய அரசின் நிதி பெற லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை\n பிரதமர் மோடியின் கெஞ்சலும் கொஞ்சலும்\nதிருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சுத்தி கலச பூஜை..\nஆரோக்கிய டிபன்: வெஜிடபிள் குழி பணியாரம்\nஆரோக்கிய டிபன்: ஸ்டஃப்டு ரவை பணியாரம்\nஆரோக்கிய டிபன்: கம்பு குழிப்பணியாரம்\nவிடியல் ஆட்சியின் ஒரு வருட சாதனைகள்\nPrevious articleடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் இன்று மோதல்\nNext articleஜூலை 23: இலட்சுமி சாகல் மறைந்த தினம்\nஉடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்\nஅவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது\nவைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்\nஇதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nபள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி\nரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nநான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த் இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nநடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...\nதேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உயர்வு..\nமெசேஜை திறந்த பெண் கணக்கு அதிகாரி\nதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம்..\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோரோட்ட திருவிழா\nசிதம்பரம், நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி..\nதிருப்பதி: பக்தர்களுக்கு மு��்கிய அறிவிப்பு\nபெண்ணை அடித்து துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்\nஇந்த 3 ஆப்கள் ஆபத்து.. உடனே நீக்கவும்..\nமே.19: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபேரறிவாளன் விடுதலை, ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி-ஈபிஎஸ்,ஓபிஎஸ்..\nமழை-குற்றால அருவிகளில் இன்று வெள்ளப்பெருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalithmurasu-jun2009/38189-2019-09-25-12-23-25", "date_download": "2022-05-19T05:17:04Z", "digest": "sha1:PA7BYYGMGG5KOZL3LXEFHUFOK4QQEYHI", "length": 18714, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "கொள்ளி வைக்கப்பட முடியாத ஜாதி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜூன் 2009\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nகொல்லப்பட்டி கிராமத்தில் நடந்தது என்ன எங்கே சாதிக் கொடுமை என்போரெல்லாம் வாருங்கள்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nஇளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nவீரளூர் சாதிய தாக்குதல் - கள ஆய்வு அறிக்கை\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா\nசாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)\nகழிவு நீர் தொட்டியில் மூவர் இறப்பு குறித்து மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை\n'மலையோரம் குயில் கூவ கேட்டேன்' பாடல் - ஒரு பார்வை\nசிந்தனையாளன் ஏப்ரல் 2022 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: தலித் முரசு - ஜூன் 2009\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2009\nகொள்ளி வைக்கப்பட முடியாத ஜாதி\nசென்னையையும் பெங்களூருவையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலை அது. அந்தச் சாலை வழியில் அமைந்திருக்கின்ற ஒரு கிராமம் மின்னூர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து இருக்கும் முக்கிய கிராமங்களில் அதுவும் ஒன்று. மின்னூரில் தலித்துகள் மற்றும் முதலியார் சாதியைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வூரின் ஊராட்சிமன்றத் தலைவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்; துணைத்தலைவர் முதலியார் சாதியை சார்ந்தவர். ஓராண்டுக்கு முன்பு தலைவருடன் ஒத்துழைக்காமல் காசோலைகளில் கையெழுத்துப் போடாமல் பல்வேறு பிரச்சனைகள் நடந்திருக்க���ன்றன. அதையெல்லாம் தங்களுக்கேயுரிய சாதிய சாதுர்யத்தோடு கமுக்கமாய் மறைத்து விட்டனர் சாதி இந்துக்கள்.\nவிஜயலட்சுமி என்பவர் வேலூர் தொரப்பாடியில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகப்பெரிய சிறையில் பெண்கள் சிறைப் பிரிவின் காப்பாளராகப் பணி புரிகிறார். ஏறக்குறை பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அத்துறையில் அவர் பணியாற்றி வருகிறார். மின்னூரில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும் அதே ஊரைச் சார்ந்த முதலியார் சாதியை சார்ந்த சாரதி என்பவருக்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்பவர்களையே விடாத சாதி வன்மம், அப்போது இவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்பதை நாம் கற்பனையே செய்யத் தேவையில்லை. இருவரும் தனித்தே வாழ்ந்திருக்கின்றனர். யாரும் அவர்களுக்கு உதவவில்லை. சாரதியின் குடும்பத்தார் அவரை முழுவதுமாகப் புறக்கணித்து விட்டனர்.\nகடந்த வாரம் விஜயலட்சுமி வேலைக்கு சென்றுவிட்ட பிறகு அவருடைய கணவர் சாரதி திடீரென்று இறந்துவிட்டார் என்று செய்தியைக் கேட்ட விஜயலட்சுமி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து, தன்னுடைய கணவரின் உடலைக் கண்டு அழுது துடித்திருக்கிறார். கணவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்ய நினைத்த விஜயலட்சுமி, கணவருக்கு தானே கொள்ளிப் போடுவேன் என்று சொல்ல, அதுவரை விலகியே இருந்த சாரதியின் சாதியினர் தலித்துகள் சிலரை தங்களுடன் வைத்துக் கொண்டு அப்படிச் செய்யக்கூடாது; வேண்டுமென்றால் தூர உட்கார்ந்து அழு என்று கூறி அவரைத் துரத்தியிருக்கின்றனர். அவருக்கு ஆதரவாகப் பேசிய அருந்ததியின மக்களையும் அவர்கள் பிணத்தின் அருகேகூட சேர்க்கவில்லை.\nசாவின் கொடுமையைவிட இது மிகவும் வருத்த, பெண்களுடன் சேர்ந்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருக்கின்றனர் அவர்கள். காவல் துறையில் வேலை செய்பவர் என்று கூட பார்க்காமல் சாவின் கோலத்திலே வந்திருக்கின்றாரே ஒரு பெண் என்றும் பாராமல், அவர்களை காவல் நிலையத்தினுள்ளே கூட அனுமதிக்கவில்லை காவல் நிலைய அதிகாரிகள். அவர்கள் கொடுத்த புகார் மனுவைக்கூட பெறவில்லை என்று விஜயலட்சுமியின் உறவினர்கள் நம்மிடம் கோபத்தோடு கூறினார்கள். ஆம்பூரில் இருக்கும் தலித் அமைப்புகளுக்கு இந்த செய்தி பரவ இந்திய குடியரசுக் கட்சி, அம்பேத்கர் மன்றம், மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அழுது கொண்டிருந்த விஜயலட்சுமியையும் மக்களையும் பார்த்த அவர்கள் காவல் நிலைய ஆய்வாளரிடம் இது பற்றி கேட்க, அவர் எது வழக்கமோ அதைச் செய்ய வேண்டும் என்று வழக்கமான பதிலையே சொல்லி இருக்கிறார். கணவனை இழந்த அந்தப் பெண்ணின் உரிமையைப் பெற்றுத்தர அவருக்கு ஆர்வமில்லை.\nபல்வேறு சமூக எதார்த்தங்களை எடுத்துக் கூறி இது பண்பாட்டு மாற்றம் என்றும் அதைத் தடுக்க முடியாது என்றும் தலித் அமைப்புகள் கண்டிப்பாகக் கூற வேறு வழியின்றி விஜயலட்சுமி கொள்ளி வைக்க காவல் துறை ஒத்துக் கொண்டு, சாதி இந்துக்களுக்கு இந்த தகவலைச் சொன்னது. எல்லாவற்றையும் பேசிவிட்டு வரும்போது மாலை ஏழு மணியாகிவிட்டது. காவல் துறையினர் சொன்னதைக் கேட்டவுடன் ஒரு சாதி இந்துகூட அந்தப் பிணத்தின் அருகே இல்லாமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுப் போய்விட்டனர். இருண்டத் தொடங்கிய அந்த நேரத்தில் மழை பெய்தது. யாருமே இல்லாமல் இருந்த பிணத்தை அடக்கம் செய்ய தலித்துகள் மட்டுமே இருந்தனர். விஜயலட்சுமி அவருடைய கணவருக்கு கொள்ளி வைத்தார். மழை அடங்கியது.\nஎத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன, சாதியின் பிடி தளராத இந்து சமூகத்தின் ஆணி வேரை அசைக்க முடியாமல் தானே கிடக்கிறோம். ஆனாலும் மின்னூரில் சொல்லுகிறார்கள் : \"நாங்க சாதியெல்லாம் பாக்கிறது இல்லைங்க; அண்ணந்தம்பியாட்டந்தான் வாழுறோம்.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/category/upanyasam/page/36/", "date_download": "2022-05-19T06:29:48Z", "digest": "sha1:V6MR3XOKEF26HHSDQZOPTAE4EQHNCC4X", "length": 11462, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Upanyasam – Page 36 – Sage of Kanchi", "raw_content": "\nம்ருகங்களுக்கில்லாத அன்பு, அந்த அன்போடேயே துணை சேர்ந்து வருகிறவையான தியாகவுணர்ச்சி, பணிவு, பொறுமை, ஈகை, தாக்ஷிண்யம் முதலான அநேக குணங்கள், குணநலன்கள் மநுஷ ஜாதிக்கு இருக்கின்றன; இருக்க வேண்டும். இருந்தாலும் வெளி வியவஹாரங்களில் நிறைய மொத்துப்பட வேண்டிய ஸ்வதர்மத்தைக் கொண்டவன் புருஷன் என்பதை உத்தேசித்து புருஷ ஸ்ருஷ்டி தர்மமானது அவனை இவற்றில் ரொம்பவும்… Read More ›\nஸ்த்ரீ ஜாதியின் மென்மை உயர்வு\nஸ்த்ரீயின் ஸ்வபாவமும், அதற்கேற்ற ஸ்வதர்மமும் பரம உத்தமமானவை. ஸ்ருஷ்டியிலேயே உச்சமாக இருக்கிற உயர்ந்த குணங்களுக்கும் பண்புகளுக்கும் ஆச்ரயமாகவே ஸ்த்ரீ ஸ்வபாவம், அல்லது ஸ்த்ரீத்வம் என்ற பெண்மை இருக்கிறது. ஜீவ ராசிகளைப் பலவாகப் பிரித்து வைத்து வெவ்வேறு ஸ்வபாவ-ஸ்வதர்மங்களைப் பராசக்தி கொடுத்திருப்பதில் மநுஷ்ய ஜாதியில் ஸ்த்ரீ-புருஷாளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிற ஸ்வபாவ-ஸ்வதர்மங்களில் ஸ்த்ரீ தர்மமான பெண்மையே… Read More ›\n ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் “ஆசாரம்” என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற… Read More ›\nஸ்வபாவமும் ஸ்வதர்மமும் – Penmai Series\nNon-Tamil readers: I am sure there will be some volunteers to do English Translation. Pl wait. ‘ஸ்வதர்மம்’ என்று ஒன்று சொன்னேன். அது ஒவ்வொரு ஜீவனும், அதே மாதிரி பல ஜீவர்கள் ஒன்று சேர்ந்த மநுஷ்ய ஸமூஹத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கமும் தனக்கென இயற்கையாக ஏற்பட்டிருக்கும் ஸ்வபாவப்படி ஒழுகி, தான் உள்ள… Read More ›\nஅவயவங்கள் வேறு – ஜீவன் ஒன்றுதான்\nசாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல்… Read More ›\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை-மஹாபெரியவா\nசகல மார்க்க நிறைவான சரவணபவன்\nபெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்\nஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது திருநீறு பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான்.ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள்… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://marudhai.blogspot.com/2007/09/", "date_download": "2022-05-19T05:23:19Z", "digest": "sha1:LDZEIP37MW5RDSKAWVT5FYMHJTAAYPII", "length": 33506, "nlines": 149, "source_domain": "marudhai.blogspot.com", "title": "மதுரை மாநகரம்: September 2007", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதி\nசரி இன்னைக்காவது நாம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளப் போகலாம். கீழே இருக்கறப் படம் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படம். ஆனா அருமையான படம். இது வடக்காடி வீதியினைக் காட்டும் புகைப்படம்.\nபுகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.\nமதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.\nஅன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.\nஅன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.\nஅரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்���ருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.\nமதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.\nஇந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்��� பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.\nஅதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.\nஅடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.\nஅடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.\nஅடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)\nஇவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்\nதல புராணம் - திருவேடகம்\nமதுரைக்கு மேற்கே சோழவந்தானூக்கு முன்னால இந்த வூரு இருக்கு, இதன் பெருமை: சைவ சமயத்தை மீண்டும் மதுரல்ல தழைக்க காரணம், சைவ பெரியார் திருநாவுகரசர் சமண மதத்தலைவர்களின் ப���ணல் வாதம் நடந்த போது திருநாவுகரசரின் சைவ ஏடுகலை வைகை ஆற்றில் விட்ட போது இந்த ஊரில் ஏடு கரை ஏறியதால் திரு+ஏடு+அகம் மறுவி இந்த பெயர் வந்தது. இந்த கிராமத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது, மதுரை பெரியார் பேருந்து நிலையதிலிருந்து பேருந்து வசதி உண்டு\nLabels: மருத புல்லட் பாண்டி\nதல புராணம் - கோச்சடை\nஇந்த பூதம் தாங்கோ எங்க ஊரின் அடையாளம்\nகோச்சடை முத்தையா சுவாமி கோவில்ல இருக்கு இது தமிழக சுற்றூலா துறை வரைபடத்தில் பாக்கலாம்.\nஊரின் பெயர் காரணம் : புட்டு திருவிழா மதுரைல்ல நடக்கும் தெரியுமில்ல அதாங்க சொக்கநாதர் பாண்டிய மன்னனிடம் பிரம்படி வாங்கிய கதை அது நடந்தது எங்க ஊரிலதான் கோச்சடை : கோபம்+சடையன்(சிவன் கோபத்துடன் வந்து படுத்த இடம் அதான் இன்னும் தண்ணீர் தொட்டில்ல அணை போட்டுட்டு இருக்காங்க \nவாங்க வந்து பாருங்க எங்க தோப்பிலிருந்து தான் திருவிழாவுக்கு திருவாத்தி மரம் போகும். அதற்கு ஆதாரம் கோச்சடையில் வைகை கரையோரம் இருக்கும் மீனாட்சி கோவில்ல இருக்கும் பிரம்பு வடிவம் வடிக்கப்பட்டுள்ள சிவலிங்கம் வந்து பாருங்க\nகாட்ல தான் மான் இருக்கனுமா, எங்க மதுரல கிழக்க மேக்க ஓடாத மான்னுக ரெண்டு அதான் நம்ம சிலைமான்னும் துவரிமான்னும் தான்இப்படி காட்டுகுள்ளர இருக்கிறதுக நிறைய எங்கவூருல இருக்குங்க\nLabels: மருத புல்லட் பாண்டி\nதல புராணம் - ரமண மகரிஷி\nமருத ராமநாதபுரம் திருச்சுழியில் பிறந்து மருதயில அவருக்கு சமாதி நிலை ஏற்பட்டு திருவண்ணாமலையி அமரத்துவம் அடைந்தார். அதற்காக அவருக்கி மதுர மீனாட்சி கோவில் தெக்கு கோபுரம் எதிர் உள்ள சந்துல்ல அவர் நினைவாக ஒரு தியானம்ண்டபம் இருக்குல்ல\nLabels: மருத புல்லட் பாண்டி\nதல புராணம் ... 3\n) அந்த புகை மேல இருந்த ஆர்வம் காரணமாக சின்ன வயசில இருந்தே ஒரு ஈர்ப்பு. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்குப் போகும்போதெல்லாம் திருட்டு தம்… அப்படியே போனது, காலேஜ் வந்தப்போ தொடர்ந்தது. ஊர்ல புளியந்தோப்புதான்; ஆனா மதுரையில ‘திருமலை நாயக்கர் மகால்’தான். நம்ம காம்பஸ்ல இருந்து ரொம்பப் பக்கத்திலதான் - ஒரு 100 மீட்டர்தான். இந்த மகாலுக்கும், மரியன்னை கோயிலுக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாகவும், கடைசி நாயக்க மன்னர் யாருக்கும் தெரியாமல் கிறித்துவரானாரென்றும் ‘கட்டுக் கதை’ ஒன்று உண்டு. ஆனா நாங்க (நானும், ஆல்பர்ட்டு���்) அந்த சுரங்கப் பாதையில் போறதில்லை; ராஜ பாட்டையில்தான் அந்த நாட்களில் மகால் ஒரு - least cared toursit spot -ஆக இருந்தது. வெளவ்வாலும், புறாக்களும்தான் அப்போ அங்க ‘ராஜ பரிபாலனம்’ நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, மதுரை கோர்ட் வந்தது. எங்களோட ராஜாங்கத்தை கோ.மு., கோ.பி. அப்டின்னு பிரிக்கலாம்.; கோர்ட் வர்ரதுக்கு முந்தி, கோர்ட் வந்த பிறகுன்னு.\nகோ.மு.வில பகல்ல மகாலைச் சுத்தி உள்ள வெற்றிடங்களில் பசங்க நிறைய ஃபுட்பால் விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ‘ரிப்பீட்டு’ சொல்றேன்; நிஜமா சொல்றேன்; வழக்கமா சத்தியம் பண்றதில்லை; இல்லன்னா சத்தியமாகூட சொல்லுவேன் - ஒரு நாள்கூட ஒரு ஆள்கூட யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்த்ததில்லை; கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். நீங்கள்ளாம் யாருப்பா; ஸ்டெஃப்பிய பாத்து ஜொள்ளு விட்டாலும், விளையாடணும்னா கிரிக்கெட்தானே - (இளவஞ்சி, நான் ஒண்ணும் உங்கள சொல்லலை) இன்னும் பொம்பளப் பசங்க கிரிக்கெட்டும் பிரபலமாச்சுன்னா கேக்கவே வேணாம். ஆனா, அடுத்த generation-க்கு அப்படித்தான் - உங்க பசங்க ‘கிர்க்கெட்டிணிகள்’ (அதாங்க, கிர்க்கெட் வீரிகள்) இன்னும் பொம்பளப் பசங்க கிரிக்கெட்டும் பிரபலமாச்சுன்னா கேக்கவே வேணாம். ஆனா, அடுத்த generation-க்கு அப்படித்தான் - உங்க பசங்க ‘கிர்க்கெட்டிணிகள்’ (அதாங்க, கிர்க்கெட் வீரிகள்) படம் போட்ட ஸ்கூல் நோட்புக், சட்டை போட்டுக்குவாங்க; உங்க கூடவே உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு வந்துகிட்டு இருக்க பிள்ளங்க திடீரென உங்க கையை விட்டுட்டு பெளலிங் போடறது மாதிரியோ, பேட் பண்றது மாதிரியோ ஒரு நிமிஷம் பண்ணிட்டு, அடுத்த நிமிஷம் சாதாரணமா உங்க கையப் பிடிக்கும்போது ‘ஆஹா, நம்ம பிள்ளைக்கு என்னமோ ஆச்சு; நாளைக்கே மந்திரிக்கணும்’ அப்டின்னு நினப்பீங்களே - சுருக்கமா சொல்லணும்னா நீங்க இப்ப ‘அலையறது’ மாதிரி அலையும்போதுதான் உங்களுக்கெல்லாம் உறைக்கும். அதுவரைக்கும் உங்க காதுல ஒண்ணுமே விழாது - howzzzaaaat ) படம் போட்ட ஸ்கூல் நோட்புக், சட்டை போட்டுக்குவாங்க; உங்க கூடவே உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு வந்துகிட்டு இருக்க பிள்ளங்க திடீரென உங்க கையை விட்டுட்டு பெளலிங் போடறது மாதிரியோ, பேட் பண்றது மாதிரியோ ஒரு நிமிஷம் பண்ணிட்டு, அடுத்த நிமிஷம் சாதாரணமா உங்க கையப் பிடிக்கும்போது ‘ஆஹா, நம்ம பிள்ளைக்கு என்னமோ ஆச்சு; நாளைக்கே மந்திரிக்கணும்’ அப்டின்னு நினப்பீங்களே - சுருக்கமா சொல்லணும்னா நீங்க இப்ப ‘அலையறது’ மாதிரி அலையும்போதுதான் உங்களுக்கெல்லாம் உறைக்கும். அதுவரைக்கும் உங்க காதுல ஒண்ணுமே விழாது - howzzzaaaat -அப்டிங்கிறது தவிர. சரி..சரி நம்ம விதயதிற்கு வருவோம்.\nஇந்த கோ.மு. பீரீயட்ல எங்க safe place எதுன்னா, மகாலுக்கு மேல போய் - அப்பல்லாம் டிக்கெட் கிடையாது எங்கள மாதிரி ஆளுகளுக்கு; வெளியூர் பார்ட்டிகிட்ட கொஞ்சம் எதுனாச்சும் மாடிப்படி கிட்ட நிக்கிறவர் கறந்துடுவார் - நாங்கல்லாம் யாரு, ரெகுலர் பார்ட்டிகள்ல. அங்க திருடன் கன்னம் வச்சு உடும்பை வச்சு ராசா சயன அறையில இறங்கி, ராணி கழுத்து மாலையை லவட்னதுன்னு - எல்லாம் ராசா வச்ச போட்டினாலதான் - ஒரு இடம் சொல்லுவாங்களே அதுதான் நம்ம ஸ்பாட். உக்காந்து பத்த வச்சிட்ட பிறகு, நின்னுக்கிட்டே இழுத்து புகை விட, யாரேனும் தெரிஞ்ச மூஞ்சி வர்ரது மாதிரி இருந்தா காலுக்கடியில் சிகரெட்டப் போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் வந்துருவம்ல. அதுக்கு வசதியான இடம் அதுதான். இப்படி எத்தனை நாள் போய்ட்டு வந்திருப்போம்; ஆன ஒரு நாள் கூட இந்தச் சுவத்தில நிறைய பேருக அவங்க பேரையெல்லாம் கிறுக்கியிருக்காங்களே நாமும்தான் கிறுக்குவுமேன்னு நினச்சதுகூட கிடையாதுங்க. (ராமனாதன் கவனிக்கிறீங்களா\nகோ.பி.-ல நாங்களும் இப்ப கொஞ்சம் தெளிஞ்சுட்டோம். காம்பஸ் பயம் இன்னும் இருந்திச்சு - என்னதான் இருந்தாலும் அது நம்ம ஏரியா இல்லையா ஆனா கோர்ட் இப்ப ரொம்ப பிசியான இடமா ஆயிடுச்சி. நிறைய கருப்புக் கோட்டுகள்; ஆட்கள். மகாலுக்கு உள்ளயே ஒரு சிகரெட், டீக்கடை வந்திருச்சி. உள்ளேன்னா, மகால் மெயின் வாசலுக்கு வடது பக்கம் ஒரு சின்ன வாசல்; அதை ஒட்டி அந்தக் கடை. எங்கள மாதிரி திருட்டு தம் கேசுகள்; சீனியர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக ஓரங்கட்டும் குட்டி வக்கீல்கள் - இவர்களுக்கென்று ஒதுக்குப்புறமாக ஒரு ஸ்மோக்கிங் கார்னர் உண்டு. அங்க உக்காந்து சிகரெட் பிடிக்க தைரியம் வந்தபோது கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டுக்கு வந்தாச்சு.\nஇப்பவும் மகாலைத் தா��்டிப் போகும்போது திரும்பிப் பார்க்காமல், போக முடிவதில்லை. சில நாட்கள் சாயங்காலம் அங்கே போய் ‘இழுத்திட்டு’ அதற்குப் பிறகு வெளியில் உள்ள பார்க்கில் படுத்துக்கொண்டு, ஒரு செளராஷ்ட்ர அம்மா கொண்டுவரும் ‘உன்னா உடித்’ (அவித்த பாசிப்பயறு + எதோ ஒரு பொடி தூவித் தருவார்கள்) பத்து பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டால்…ம்..ஹும்…அது அந்தக் காலம்.\nஅப்படி நம்ம காம்ப்ஸ் லைஃப்ல இந்தப் பழக்கம் வந்திரிச்சினா, இன்னொரு பழக்கமும் தொத்திக்கிரீச்சி. அது நல்ல பழக்கமா…இல்ல, கெட்ட பழக்கமா - அத நீங்கதான் சொல்லணும்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதி\nதல புராணம் - திருவேடகம்\nதல புராணம் - கோச்சடை\nதல புராணம் - ரமண மகரிஷி\nதல புராணம் ... 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1078931", "date_download": "2022-05-19T05:48:10Z", "digest": "sha1:KTKTCMHBNWTZGYHFKKR3W6QYVVN22F42", "length": 28108, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிச்சத்துக்கு வருமா, டீசல் ஊழல்?| Dinamalar", "raw_content": "\nகோவை மாநகருக்கு மாஸ்டர் பிளான்: முதல்வர் ஸ்டாலின் 1\nபள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி\n'பொருநை' அகழ்வாராய்ச்சி கண்காட்சி: கோவையில் ...\nசிதம்பரம்; கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி\nவட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது உண்மை ...\nமுதியவரை கலாய்த்த நடிகை ரோஜா 8\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.20,000 கோடி திரட்ட இலக்கு\nஞானவாபி வழக்கு விசாரணை எப்போது \nராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மஹா., கட்சிகள் குஸ்தி 3\n3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒராண்டு பணி ... 3\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nவெளிச்சத்துக்கு வருமா, டீசல் ஊழல்\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\n -பொருளாதார பிரச்னையின் பின்னணி 103\nஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு; ... 33\n'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளனை விடுதலை செய்தது ... 240\nமுதல்வரை வீண் சர்ச்சையில் சிக்கவைத்த தங்கம் ... 191\nஇது உங்கள் இடம்: ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல\n\"ரேஷன் கடையில் போன வாரம் பொருள் இல்லைன்னு சொன்னாங்க. இந்த வாரமாவது கெடைக்குமான்னு பார்ப்போம்,'' என்ற புலம்பலுடன் ரேஷன் கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.சிறிது நேரத்துக்குபின் வெளியே வந்து, \"\"அரிசி மட்டும்த��ன் இருக்கு. மூன்று மூட்டை சர்க்கரை, பருப்புன்னு கொஞ்சமா ஒதுக்கீடு செஞ்சாங்களாம். அதுவும் மூன்று மணி நேரத்துல காலியாகிருச்சுன்னு சொல்றாங்க,'' என, சலிப்புடன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"ரேஷன் கடையில் போன வாரம் பொருள் இல்லைன்னு சொன்னாங்க. இந்த வாரமாவது கெடைக்குமான்னு பார்ப்போம்,'' என்ற புலம்பலுடன் ரேஷன் கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.\nசிறிது நேரத்துக்குபின் வெளியே வந்து, \"\"அரிசி மட்டும்தான் இருக்கு. மூன்று மூட்டை சர்க்கரை, பருப்புன்னு கொஞ்சமா ஒதுக்கீடு செஞ்சாங்களாம். அதுவும் மூன்று மணி நேரத்துல காலியாகிருச்சுன்னு சொல்றாங்க,'' என, சலிப்புடன் ஸ்கூட்டரை \"ஸ்டார்ட்' செய்தாள்.\n\"அரிசியாவது வாங்கலையா,'' என்று விடாப்பிடியாக கேட்டாள் மித்ரா.\n\"அது, போன மாசம் வாங்கியதே இன்னும் இருக்கு,'' என்றாள் சித்ரா.\n\"கடைக்கு வெளியே நான் நின்னுட்டிருந்தப்ப, ஒரு பாட்டி வந்தாங்க. அரிசி வாங்கினா தான் இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பாங்கன்னு கடையில் சொன்னாங்களாம். அதனால, பொருட்கள் வந்தா தகவல் தரச்சொல்லி, சேல்ஸ்மேன்கிட்ட சொல்லியிருக்கலாமே,'' என்றாள் மித்ரா.\n\"அதெப்படி சொல்வாங்க. ரேஷன் கடையில நிரந்தரமா எந்த சேல்ஸ்மேனும் இருக்க மாட்டேங்கிறாங்க. மாசத்துக்கு மாசம் வெவ்வேறு கடைக்கு மாறிக்கிட்டே இருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n\"ஏன், அடிக்கடி கடை மாத்துறாங்க; புகார் ஏதும் வந்து நடவடிக்கை எடுக்கிறாங்களோ, என்னவோ,'' என, அப்பாவியாய் சொன்னாள் மித்ரா.\n\"அதெல்லாம் இல்லை. ஆபீசர் ஒருத்தரு, ரேஷன் கடை ஊழியர் ஒருவரை தன்னோட ஏஜன்டா நியமிச்சிருக்கார். வேலை குறைவா இருக்கற கடை வேணுமா வியாபாரம் அதிகம் நடக்குற கடை வேணுமான்னு சேல்ஸ்மேன் முடிவு செஞ்சு, அதற்கேற்ப குறிப்பிட்ட தொகையை அவர்கிட்டே கொடுத்தா போதுமாம். அவர் அந்த ஆபீசர்கிட்டே ஆர்டர் வாங்கி கொடுத்துடுவார். இப்படித்தான் சிட்டியில் பல பேர் கடை மாறியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n\"நம்மூர் மாநகராட்சியில, ஒவ்வொரு மாசமும் தண்ணீர் லாரி வாடகைக்கு 12 லட்சம், டீசல் செலவுக்கு 22 லட்சம் ரூபாய் செலவாகுதாம்பா... ஆனா, வரி வசூல் மட்டும் எதிர்பார்க்குற அளவுக்கு இருக்கிறதில்லை,'' என்ற கவலையுடன் அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.\n\"மாநகராட்சியில ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்தான் அதிகமா இருக்காங்க. மன்றத்துல கேள்வி கேட்க ஆளில்லை. நிர்வாகத்தரப்புல இஷ்டத்துக்கு செலவு செய்றாங்க. நீ சொல்ல வந்ததை, கொஞ்சம் விளக்கமா சொல்<லு,'' என, கேட்டாள் சித்ரா.\n\"தண்ணீர் வசதி இல்லாத ஸ்கூலுக்கும், \"ஸ்லம்' ஏரியாக்களுக்கும், வாடகை லாரி மூலமா தண்ணீர் கொடுக்குறாங்க. மாசம் 12 லட்சம் ரூபாய் செலவாகுதுனு ஒவ்வொரு மாசமும் மன்றத்துக்கு தீர்மானம் வரும். இப்ப, மொட்டையா, \"லாரி வாடகை செலவை அனுமதிக்கணும்'னு தீர்மானத்தை சுருக்கமா முடிச்சுக்கிறாங்க. எவ்வளவு செலவாகுதுனு சிலருக்கு மட்டும்தாங்க தெரியும். முதலாவது மண்டலத்துல தண்ணிர் லாரி எங்க போகுது எங்க வருதுன்னே தெரியா மாட்டேங்குது. தேவையான இடங்களுக்கு \"பைப்' அமைச்சுக் கொடுத்தாங்கன்னா, லாரி வாடகை செலவு மிச்சமாகுமே,'' என, வெகுளித்தனமாய் சொன்னாள் மித்ரா.\n\"குழாய் அமைச்சுக் கொடுத்தா, பிரச்னை தீர்ந்திருமே; \"டிரிப்' கணக்கை அதிகமா எழுதி, காசு பார்க்க முடியாதே,'' என, தண்ணீர் லாரி பில் சூட்சுமத்தை விளக்கிய சித்ரா, \"\"டீசல் செலவை பத்தி சொன்னீயே, அதென்ன,'' என கேள்வி எழுப்பினாள்.\n\"அதுவாக்கா, மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டு. அதில், 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியார் வசமாகியிருக்கு. இதுக்கு முன்னாடி, 60 வார்டுகளிலும் குப்பை அள்ளுற வாகனங்களை மாநகராட்சி பயன்படுத்த, டீசல் செலவு 15ல் இருந்து 20 லட்சம் ஆனதாம். இப்ப, 30 வார்டு களில் மட்டுமே அள்ளுறாங்க. ஆனா, டீசல் செலவு 22 லட்சத்தை தாண்டி யிருச்சு. டீசல் ஊழல் நடக்குதுன்னு தெளிவாத் தெரியுது. ஆனா, யாரும் சிக்க மாட்டேங்கிறாங்க,'' என்றவாறு விவாதத்தை முடித்தாள் மித்ரா.\n\"ரேஷன் கடையில் போன வாரம் பொருள் இல்லைன்னு சொன்னாங்க. இந்த வாரமாவது கெடைக்குமான்னு பார்ப்போம்,'' என்ற புலம்பலுடன் ரேஷன் கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.சிறிது நேரத்துக்குபின் வெளியே\nஊடக தர்மம் உங்கள் கரங்களில்...\nசமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...\nஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.\nஇங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரேஷன் கடைக்கு சப்ளை நிறுத்தம்; முரண்டு பிடிக்கும் கூட்டுறவு சங்கம்\nஓட்டம் பிடிக்கும் ஊர்க்காவல் படையினர்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரேஷன் கடைக்கு சப்ளை நிறுத்தம்; முரண்டு பிடிக்கும் கூட்டுறவு சங்கம்\nஓட்டம் பிடிக்கும் ஊர்க்காவல் படையினர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Sathankulam-Custodial-Death", "date_download": "2022-05-19T05:01:14Z", "digest": "sha1:7WM42AZZT2OXIPBK2WCKCSF7X3F3AFTX", "length": 6322, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sathankulam Custodial Death - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஎன் உடல்நிலை பற்றி சீடர்கள் கவலைப்பட தேவையில்லை- நித்யானந்தா புதிய பதிவு\nதாம்பத்தியம் வேண்டாம் என மனைவி கூறினால்... ஆண், பெண் பதில் என்ன\n250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை\nபிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை\nவிண்வெளித்துறையில் தனியார் முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகும்- மயில்சாமி அண்ணாதுரை\nபாகிஸ்தானில் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு\nமீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை\nஐபிஎல் கிரிக்கெட்: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது\nத���ிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை- மத்திய அரசு முடிவு\nகேரளாவில் மழை நீடிப்பு- 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/30564/Twitter-Trending-on--M.-Karunanidhi-birthday", "date_download": "2022-05-19T04:25:55Z", "digest": "sha1:LMS7RJSEDLDHOT4ODUKQPRI34B5JQGDO", "length": 7766, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசிய அளவில் ட்ரெண்டான கருணாநிதி பிறந்த நாள் | Twitter Trending on M. Karunanidhi birthday | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் வணிகம்\nதேசிய அளவில் ட்ரெண்டான கருணாநிதி பிறந்த நாள்\nகருணாநிதியின் 95ஆவது பிறந்தநாளையொட்டி hbdkalaignar95 என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இன்று 95வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளங்களில் HBDKalaignar95 என்ற பெயரில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் அன்றாடம் அதிக அளவில் குறிப்பிட்ட ஒரு நிகழ்வு ட்ரெண்டிங் ஆவது வழக்கம். இன்று கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தேசிய அளவில் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் HBDKalaignar95 என்ற பக்கம் ட்ரெண்டிங்காகி கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் hbdkalaignar95 என்ற ஹேஷ்டேகில் கருணாநிதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்பட கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\n\"வேதாந்தா குழுமத்துக்கு���் ஆளும் கட்சிகளுக்கும் தொடர்பு\"- சீதாராம் யெச்சூரி\n\"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின\" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்\n`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\nஅமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்\nஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு\n\"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்\" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி\nபேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை\n‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்\n’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்\nகையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140954-making-request-to-the-government", "date_download": "2022-05-19T06:07:44Z", "digest": "sha1:AYNDSC23TDZ7FS6YEQGIC6FFO6SNULYS", "length": 18001, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 29 May 2018 - அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா | Making a Request to the government - Sisters Swagatha and maya - Ava Vikatan - Vikatan", "raw_content": "\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண���றாங்க\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nஇவள் பேரழகி - காயத்ரி\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nபுதிய பறவை - நினைவோவியம்\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nஅக்கா தங்கை அசத்தல் சனா, படம் : சொ.பாலசுப்ரமணியன்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nஅக்கா தங்கை அசத்தல் சனா, படம் : சொ.பாலசுப்ரமணியன்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\n“நாங்க நாலு பொண்ணுங்க. இதுக்காக அம்மாவும் அப்பாவும் ஃபீல் பண்ணதே இல்ல. எங்க எல்லோரையுமே திறமையான பொண்ணுங்களா வளர்த்தாங்க. ரெண்டு அக்காக்களும் வேறு துறைகளுக்குப் போயிட் டாங்க. நானும் மாயாவும் சினிமாவைத் தேர்ந்தெடுத்துட்டோம்...” - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்கள், ஸ்வாகதா - மாயா சகோதரிகள். மாயா, பலருக்கும் பரிச்சயமான முகம். ஸ்வாகதா, பத்து வருடப் போராட்டத்துக்குப் பிறகு ‘கரு’ படத்தின் ‘ஆழாலிலோ’ பாடல் மூலம் பாடகியாக இடம்பிடித்திருக்கிறார்,\n“நாங்க பிறந்து வளர்ந்து எல்லாம் மதுரை. சினிமாவுல நானும் தங்கச்சியும் ஓடிக்கிட்டு இருக்கிறதுக்குக் காரணம் எங்க ஃபேமிலியும் டீச்சர்ஸும் கொடுத்த சப்போர்ட்தான். சின்ன வயசுலேயே பாட்டு கிளாஸுக்கு அனுப்பி வெச்சாங்க. என் குரு விஜயலட்சுமி மேடம் என் மேலே தனி கவனம் செலுத்தி, பாட சொல்லிக்கொடுத்தாங்க...” - ஸ்வாகதா சொல்லிமுடிக்க, மாயா தொடர்கிறார்.\n“அதே பாட்டு கிளாஸுக்கு அப்பா என்னையும் அனுப்பி வெச்சார். ஆனா, நான் கிளாஸுக்குப் போனாலே தூங்கிடுவேன். இவதான், அருமையா பாடக் கத்துக்கிட்டா. ஸ்கூல், காலேஜ்ல படிக்கிறப்போ பாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டு நிறைய பரிசு வாங்கியிருக்கா...” - அக்காவைப் பற்றிப் பெருமையாகச் சொல்கிறார் மாயா.\n“சும்மா சொல்றா... மாயாவும் ரொம்ப நல்லா பாடுவா. அவளுக்குள்ள இன்னும் பல திறமைகள் இருக்கு. இவளுடைய மேடை நாடகங்களைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கேன். இவளுக்கு டைரக்டர் ஆகணும்கிற ஆசையும் இருக்கு. அந்தப் படத்துக்கு நான்தான் மியூசிக் டைரக்டர்” - செல்லம் கொஞ்சுகிறார், ஸ்வாகத���.\n“புல்லரிக்குது... இவ என்னைப் பத்தி இவ்ளோ புகழ்ந்து பேசுறது” என மாயா பார்க்க, ஸ்வாகதா தொடர்கிறார்.\n“எப்பவுமே நாங்க டாம் அண்டு ஜெர்ரி சிஸ்டர்ஸ்தான். ஆனா, ஒருத்தரையொருத்தர் எப்போவும் விட்டுக்கொடுத்தது இல்லை. ‘கரு’ படப் பாட்டைக் கேட்டு பல பேர் போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. கிஃப்ட்ஸ் கொடுக்குறாங்க. இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இயக்குநர் விஜய்... இவங்க ரெண்டு பேரும்தான் இதுக்கெல்லாம் காரணம். சாய் பல்லவிக்காகப் பாடினதுல கூடுதல் சந்தோஷம்.\n‘ஏதோ பொறந்தோம், ஏதோ வளர்ந்தோம்னு இருக்கக் கூடாது. ஏதாவது சாதிக்கணும்'னு அப்பா அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சுக்கிட்டுதான் ஓடிக்கிட்டு இருப்போம். இப்போ என் கணவரும் எனக்கு சப்போர்ட்டா இருக்கார்...” என ஸ்வாகதா நெகிழ, மாயா பேசுகிறார்.\n‘`சினிமாவுல எப்போவும் சரியான கேரக்டர் ரோலைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுவேன். நிறைய கேரக்டர்களைத் தவிர்த்திருக்கேன். ஏன்னா, என் ‘பாய் கட்’ ஹேர் ஸ்டைலைப் பார்த்துட்டு, போதைக்கு அடிமையான கேரக்டர் போலவே கொடுத்தாங்க. எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை. ‘மகளிர் மட்டும்’ படத்துல பிரம்மா சார் நல்ல கேரக்டர் கொடுத்ததுனால பண்ணேன். கெளதம் சாரோட ‘துருவ நட்சத்திரம்’ படத்திலேயும் முக்கியமான கேரக்டர் கிடைச்சிருக்கு. ஷங்கர் சாரோட ‘2.0’ படத்துல ரஜினி சார்கூட நடிச்சிருக்கேன் தெரியுமா” என மாயா விழிகளை உருட்ட, ``சினிமாவைத் தாண்டி நிறைய விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கா, மாயா. அக்காவா அவளைப் பார்த்து ரொம்பப் பெருமைப்படுறேன்” என இடை மறிக்கிறார், ஸ்வாகதா.\n“இறுக்கமான மனநிலையில இருக்கிற நோயாளிகளைப் பல கோமாளித்தனங்கள் செஞ்சு சிரிக்க வைக்கிற ‘க்ளவுனிங்’ டாக்டராக வும் மாயா இருக்கா. வெளிநாடுகள்ல எல்லா மருத்துவமனைகளிலும் இப்படி ஒருத்தர் இருப்பாங்க. இங்கே இருக்கிற எல்லா மருத்துவமனைகளிலும் இதைக் கட்டாயமாக்கணும்னு இந்தப் பேட்டி மூலமா அரசாங்கத்துக்கு வேண்டுகோள் வைக்கிறோம்” என ஸ்வாகதா சொல்ல, அக்காவை இறுகக் கட்டிக்கொள்கிறார் மாயா.\nஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்\nதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism\nஇதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekbharathi.com/2019/08/blog-post_76.html", "date_download": "2022-05-19T04:40:41Z", "digest": "sha1:YLWKXMNU35RJKDJHIJFJ5VH2GLM676PK", "length": 23149, "nlines": 206, "source_domain": "www.vivekbharathi.com", "title": "வடபழனி பதிகம்", "raw_content": "\nதண்டாய்த பாணி தமிழ்கேட்டே விப்பதிகம்\nகொண்டா னவனே கொடுத்தவனும் - செண்டாய்க்\nகொடியாய்ச் சிறிய கொசுவாக வேனும்\nவடபழனி முருகென்னும் வடிவழகைக் கண்ணுற்ற\nவாழ்த்துடைய திருநாளிலே - எனை\nவருடியது சிறுதென்றல் விலகியது பிடிமாயம்\nகடகடென விழியருவி கன்னம் நனைத்தென்னைக்\nகழுவியொரு நிலை தந்தது - எழில்\nகலாபத்தில் ஓரொளியென் நெஞ்சத்தில் ஊடுருவிக்\nதிடமனது குழவிகரம் பட்டதொரு சிறுகூழாய்த்\nதிறனற்று சரண் என்றது - வந்தத்\nதிவ்யக் கலாபத்தின் பொன்னிறச் செவ்வேலென்\nஆசைமொழி சொன்னதம்மா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nகனவுவரும் நிமிடமெது நினைவுவரும் வழியுமெது\nகடவுளவன் குருவெனுமோர் வடிவாகி வரும்நேரம்\nஎனதெனது வழியெனது வாழ்வெனது எனும்சிந்தை\nஎத்தனை பிள்ளைத்தனம் - இதை\nஎன்நெஞ் சறிந்துவிடச் சின்னஞ் சிறுமயிலில்\nமனதிலோர் ஆச்சர்யம் மறுகணம் யுகத்துன்பம்\nமாறியடி புயலானது - வந்து\nவாழ்விப்ப தாரின்று மூழ்கிடச் செய்வதார்\nஅனைவரும் இருந்தவிடம் அரைநொடியில் கடவுளுடன்\nஅறிவிலியை வைத்ததம்மா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nதாயின்கரு வறையிலே எதுமற்ற வெண்ணிறத்\nதாளாய்க் கிடந்த நேரம் - இந்தத்\nதரையில் விழுந்ததும் அத்யாயம் ஒவ்வொன்றும்\nநேயமும் பக்தியும் காமமும் பொய்ம்மையும்\nநெஞ்சை நிறைத்த நேரம் - சென்ற\nநேற்றோடு நின்றபடி காற்றோடு வெந்தபடி\nநாயினேன் தாள்நீங்கி எழுத்துகள் மட்டுமே\nநஞ்சாய் நிறைந்த நேரம் - எது\nநானென்ற கேள்வியொடு தாளே மறைந்துபோய்\nஆயகலை நாயகன் ஆதிமகன் கண்களால்\nஅறிவினைத் தந்தானம்மா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nஅத்தனை அருகிலே அழகனை முருகனை\nஅதுவரை கண்டதில்லை - எனை\nஅறிவினில் உலுக்கியே விழிகசிய இதுவரையில்\nபொத்தெனப் பழவினை பொடியெனத் தூளெனப்\nபுத்தியினில் அற்புதமி ழைத்தவொரு முத்துரதம்\nமுத்துமணி கொட்டிவரும் முருகன் சிரிப்புமுகம்\nமுழுதும் தெரிந்த பின்னால், - மனம்\nமுணகுவது நீங்கி,யென் முயற்சிகள் நீங்கி,யது\nஅத்தர்மணம் சந்தனமும் தூபமிடும் வாசனையும்\nஆண்டே கிடந்த���ம்மா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nதிரையோடு காட்சிவரும் திரையில் நெருப்புவிழும்\nதினத்தில் பகலும்வரும் உடனே இருட்டுவரும்\nதரையோ டிருக்கும்வரை நானன்றி விழிப்புக்குத்\nதானை மறக்காது தரைவாழ்வு விடிவுபெறத்\nவிரைவாகச் செல்கின்ற காலத்தின் ஓட்டத்தில்\nவீற்றிருந் தாருமில்லை - இதில்\nவீணாக அலைபவர் தேடலைப் பயணமாய்\nஅறைந்தே இவற்றையென் அடிநெஞ்சில் மேடையிட்\nடறிவாய்க் கொடுத்தானம்மா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nதொட்டுவிழும் ஒருமழையின் துளிநோக்கி யேவிதைகள்\nதுவக்கும் தவத்தை மண்ணில் - துளி\nதொட்டுவிட் டால்கொண்ட கேள்வியின் குறிகளைத்\nபட்டுமெத் தைத்தூக்கம் பஞ்சணை கொண்டாலும்\nபஞ்சமோ கேள்வி நிற்க - அந்தப்\nபக்குவம் அடைந்தவுடன் பட்டிணத் தடிகள்வழி\nமுட்டிவரும் கோபமும் ஆசையும் காமமும்\nமுழுமைக்கு நாமும் இல்லை - இந்த\nமுடிச்சை அவழ்க்கின்ற காலம் நெருங்கியபின்\nஅட்டவணை இட்டுப்பணி ஆற்றிக் கிடத்தலையே\nஆதிகடன் என்றானமா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nதேனூறும் பாடல்கள் அமிழ்தமாய்ச் செவியோரம்\nதெளிவைக் கொடுத்திட அழலைப் பதித்திடத்\nஞானாதி காரத்து வார்த்தையைச் சிறுவனின்\nநனிகாதில் சொன்ன தெய்வம் - தன்\nநல்லதரி சனமென்னும் வெல்லமலை முன்வைத்து\nவானாகி அன்புமழை தூறித் துளிர்க்கின்ற\nவழிசொல்லித் தந்த தெய்வம் - என்\nவாழ்க்கையொரு குமிழியதை வண்ணக் கடல்காட்டி\nஆனாலும் அவனென்னை தேடவிட் டாட்டுகிற\nஅசட்டுக் குறும்பனப்பா - என்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nகாளிமகன் என்முன்னம் காற்றாகி வந்ததிருக்\nகாட்சியைக் கண்டுகொண்டேன் - அவன்\nகவிதை நெருப்பிலே கனலின் தெறிப்பிலே\nதோளழகன், மயிலுடன் நிற்கின்ற நாயகன்\nதோற்றத்தைக் கண்டுகொண்டேன் - மனம்\nதூளாகிச் சிதறியவன் தாளில் மலர்களாய்த்\nவேளிருக் கும்பதி வடபழனி மீதிலென்\nமனத்தினில் என்று கொண்டேன் - அந்த\nவேளையில் மலர்வந்து தானென்று பதில்சொல்ல\nஆளிருக் கும்புவி அத்தனையும் ஒருநொடியில்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nசிற்றெறும் பென்மீது பணங்காயை வைத்ததும்\nசிதறிவரும் பாடல்கள் சித்திரம் முருகவேள்\nகற்றுவரும் கல்விகளும் பெற்றுவரும் அனுபவமும்\nகடக்காமல் மீண்டும்நாம் ஜனிக்காமல் வாழ்ந்திடக்\nவற்றிவிடும் அன்பும் வதங்கிவிடும் ஈரமும்\nவசந்தப் பிராயத்தில் வண்ணமயில் நெஞ்சோரம்\nஅற்றுவிழும் திரையதனில் அடங்கிவிடும் ஆட்டங்கள்\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nசிந்தனை முழுவதும் சிவன்மகன் ராஜ்ஜியம்\nசிற்றின்பப் பேரின்ப நினைவெலாம் மீண்டுமவன்\nவந்தித்து வந்தித்து மீண்டுமதைப் பார்த்திட\nவடபழனி மேவும் கால்கள் - நான்\nவந்ததை அறிந்துமே வளநகை காட்டாமல்\nதொந்தமென மறுபடியும் சூழ்வினைகள் என்னையே\nதோன்றுமிடம் தேடியே மற்றுவழி இல்லாமல்\nஅந்தரி மகன்முருகன் அருட்காட்சி மீண்டும்தர\nஅன்னை மீனாட்சியுமை பாலனின் காட்சியெனை\nகவிதை ஆண்டாள் - 1\nதிரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்\nஎப்போதோ மதுரைக்குச் செல்லும் ஒரு ரயில் பயணத்தில், நள்ளிரவில் விழித்து எழுதிய மரகதப் பஞ்சகம். இன்று நண்பர் Shyam Sankar வரைந்திருக்கும் படங்களுடன்.... மீனாட்சி வந்தாள் மிரட்டிக் கவிகேட்டாள் நானென்ன செய்வேன் நயந்துரைத்தேன் - வானந் திறந்தது வெள்ளி சிரித்தது தாளில் பிறந்ததிப் பாட்டுப் படை பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளிய���கினாய் பச்சைப் பசுந்தங்கம் மேனியில் நீவினாய் பார்க்கவோ தங்கமானாய் பாதாதி கேசத்தைப் பாட்டுக்குள் வைக்கின்ற பாவலர்க் கொளியாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் நச்சைப் பொழிந்தாடும் நல்லரவைக் கண்டத்தில் நலம்சூடப் பாடியாடும் நாவரசர் கவிதைசொலும் பூவரசர் பொருதிவர நாணத்தில் மையலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இச்சைக்கு கந்தவிரு மனையோடி ருக்குமுரு கையனின் வேலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் இங்ஙாவெனக்குழவி யழுகுரல் கேட்டதும் இதழோரம் பாலாகினாய் மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே மச்சத்தை விழிமேலும் கொடிமேலும் வைக்கின்ற மண்ணாதி மன்னரரசே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே வளமான மதுரையின் இளமானெ னத்திகழ் மரகதமே மீனாட்சியே செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செந்தூரில் தமிழ்கண்ட குருபரன் பாட்டினில் சேயாய்த் தவழ்ந்தவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ செம்மைத் தமிழ்ப்புலவர் உம்மைப் புகழ்ந்ததிலும் செம்மாந்து நிற்பவள் நீ தந்ததன சந்தமழை கொஞ்சிவர அருணகிரி தமிழ்பாடுங் கிளியாகி\nஅரங்கனையே வேண்டி அகத்திருத்திப் பாட்டுச் சுரங்களையே தந்த சுடரே - வரங்களைப்போய் யாமெங்கே தேட எமக்கெதிரில் ஆண்டாளாய்ப் பூமகளே நின்றிருக்கும் போது ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு ( 1) போது புலர்ந்ததும் பொன்னான உன்குரலில் மாதை எழுப்பும் மகிமையளே - மாதவனின் தேமார்பை அல்லாது தீண்டேன் பிறவெனும் பாமாலை காதல் படிப்பு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (2) படித்தவ ருண்டு பரிமளமுன் வாழ்க்கை பிடித்தவ ருண்டடி பின்னும் - நடிப்பெதற்கு காதல் கவித்துவத்தை காளையர்க்குக் கற்பித்த மாதர் விளக்கே மகிழ்வு (3) மகிழ்வுடன் துக்கம் மனக��கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (3) மகிழ்வுடன் துக்கம் மனக்கலக்கம் வந்தால் அகந்தேடும் உன்றன் அரும்பா - ஜெகன்னாதன் கண்சிரிக்கும் காட்சிதனைக் கண்டாலும் என்கண்ணின் முன்சிரிக்கும் உன்றன் முருகு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (4) முருகிளம் தேனுனக்கு முத்தமிழ்ச் சொல்லில் உருகிவிழும் உள்ளம் உரைத்து - மருகி படித்தவரைப் பெண்ணாக்கி பாழ்காதல் நோய்தான் பிடித்தவராய் செய்தல் பிழைப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (5) புகலுவது காதலிடை பூணுவது பக்தி அகிலுடைய வாச அரும்பே - நகிலிணைகள் மாதவனைத் தீண்டுமுன் வந்திதழைத் தீண்டியதே சீதமிகு பாடல்களோ செப்பு (6) செப்பு மொழிகவிதை செய்த மயக்கம்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2022-21/segments/1652662525507.54/wet/CC-MAIN-20220519042059-20220519072059-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}